Sunday, January 31, 2021

தடுப்பூசி எடுத்துக் கொண்ட தூய்மை பணியாளர்... சில மணி நேரத்தில் உயிரிழப்பு... விசாரணைக்கு உத்தரவு

தடுப்பூசி எடுத்துக் கொண்ட தூய்மை பணியாளர்... சில மணி நேரத்தில் உயிரிழப்பு... விசாரணைக்கு உத்தரவு காந்திநகர்: குஜராத்தின் வதோதரா மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட தூய்மை பணியாளர் உயிரிழந்தது குறித்த விசாரணைக்குச் சுகாதார துறை உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகளைக் கடந்த ஜனவரி 16ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக்கின் கோவாக்சின் தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக https://ift.tt/eA8V8J

பெண்களை விட ஆபாச பொம்மைகளுடன் டேட்டிங் செய்வது ரொம்ப ஈஸி.. அதுதான் செலவு வெக்காது.. சீனக்காரர்!

பெண்களை விட ஆபாச பொம்மைகளுடன் டேட்டிங் செய்வது ரொம்ப ஈஸி.. அதுதான் செலவு வெக்காது.. சீனக்காரர்! ஹாங்காங்: ரியலான பெண்களை விட ஆபாச பொம்மையுடன் டேட்டிங் செய்வது ஈஸியாக இருக்கிறது என சீனர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஹாங்காங்கில் வசித்து வரும் 36 வயதான ஷி தியான்ராங் தான் ஆபாச பொம்மைகளுடன் டேட்டிங் செய்து வருகிறார். அந்த பொம்மைகளுக்கு ஐபோன் உள்ளிட்ட விலையுயர்ந்த பரிசு பொருட்களையும் வாங்கிக் கொடுத்துள்ளார். தனது செயல் பொம்மையை காயப்படுத்தும் என்பதால் https://ift.tt/eA8V8J

மியான்மரில் பதற்றம் - ஓராண்டுக்கு அவசர நிலை அறிவித்த ராணுவம்

மியான்மரில் பதற்றம் - ஓராண்டுக்கு அவசர நிலை அறிவித்த ராணுவம் நைபிடா: மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை நீடிக்கும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. ஆங்சாங் சூகி உள்ளிட்ட தலைவர்கள் காவலில் வைத்துள்ள நிலையில் மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது. மியான்மர் பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. மியான்மரில் ஏற்பட்ட திடீர் ராணுவ புரட்சியின் காரணமாக ஆங் சான் சூகி https://ift.tt/eA8V8J

மியான்மரில் ராணுவப்புரட்சி என்.எல்.டி கட்சித்தலைவர் ஆங் சான் சூகி கைது - பதற்றம்

மியான்மரில் ராணுவப்புரட்சி என்.எல்.டி கட்சித்தலைவர் ஆங் சான் சூகி கைது - பதற்றம் நைபிடா: மியான்மரின் ராணுவப்புரட்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு ஆளும் தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி) கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டுள்ளார் என்று அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பர்மா என்றழைக்கப்பட்ட மியான்மரில் பல்லாண்டு காலமாக நடந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக ஜனநாயகத்தை நிலைநாட்ட போராடி அதில் வெற்றி பெற்றவர் https://ift.tt/eA8V8J

பெண்களை விட ஆபாச பொம்மைகளுடன் டேட்டிங் செய்வது ரொம்ப ஈஸி.. அதுதான் செலவு வெக்காது.. சீனக்காரர்!

பெண்களை விட ஆபாச பொம்மைகளுடன் டேட்டிங் செய்வது ரொம்ப ஈஸி.. அதுதான் செலவு வெக்காது.. சீனக்காரர்! ஹாங்காங்: ரியலான பெண்களை விட ஆபாச பொம்மையுடன் டேட்டிங் செய்வது ஈஸியாக இருக்கிறது என சீனர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஹாங்காங்கில் வசித்து வரும் 36 வயதான ஷி தியான்ராங் தான் ஆபாச பொம்மைகளுடன் டேட்டிங் செய்து வருகிறார். அந்த பொம்மைகளுக்கு ஐபோன் உள்ளிட்ட விலையுயர்ந்த பரிசு பொருட்களையும் வாங்கிக் கொடுத்துள்ளார். தனது செயல் பொம்மையை காயப்படுத்தும் என்பதால் https://ift.tt/eA8V8J

மியான்மரில் பதற்றம் - ஓராண்டுக்கு அவசர நிலை அறிவித்த ராணுவம்

மியான்மரில் பதற்றம் - ஓராண்டுக்கு அவசர நிலை அறிவித்த ராணுவம் நைபிடா: மியான்மரில் ஓராண்டுக்கு அவசர நிலை நீடிக்கும் என அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. ஆங்சாங் சூகி உள்ளிட்ட தலைவர்கள் காவலில் வைத்துள்ள நிலையில் மியான்மர் ராணுவம் அறிவித்துள்ளது. மியான்மர் பொதுத்தேர்தலில் முறைகேடு நடந்ததால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. மியான்மரில் ஏற்பட்ட திடீர் ராணுவ புரட்சியின் காரணமாக ஆங் சான் சூகி https://ift.tt/eA8V8J

மியான்மரில் ராணுவப்புரட்சி என்.எல்.டி கட்சித்தலைவர் ஆங் சான் சூகி கைது - பதற்றம்

மியான்மரில் ராணுவப்புரட்சி என்.எல்.டி கட்சித்தலைவர் ஆங் சான் சூகி கைது - பதற்றம் நைபிடா: மியான்மரின் ராணுவப்புரட்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்கு ஆளும் தேசிய ஜனநாயக லீக் (என்.எல்.டி) கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டுள்ளார் என்று அந்த கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பர்மா என்றழைக்கப்பட்ட மியான்மரில் பல்லாண்டு காலமாக நடந்த ராணுவ ஆட்சிக்கு எதிராக ஜனநாயகத்தை நிலைநாட்ட போராடி அதில் வெற்றி பெற்றவர் https://ift.tt/eA8V8J

கொரோனா தோற்றம்... வூஹான் விலங்கு சந்தையில்... தீவிர விசாரணையில் உலக சுகாதார அமைப்பின் ஆய்வாளர்கள்

கொரோனா தோற்றம்... வூஹான் விலங்கு சந்தையில்... தீவிர விசாரணையில் உலக சுகாதார அமைப்பின் ஆய்வாளர்கள் வூஹான்: கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளச் சீனா சென்றுள்ள ஆராய்ச்சியாளர்கள், வூஹான் விலங்கு சந்தை உள்ளிட்ட இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர். கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான் நகரில் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், மெல்ல உலகெங்கும் பரவிய இந்த வைரஸ் காரணமாக, உலகின் பல்வேறு நாடுகளும் https://ift.tt/eA8V8J

சசிகலா டிஸ்சார்ஜ்: பெங்களூரு மருத்துவமனையில் இருந்து கிளம்பினார்

சசிகலா டிஸ்சார்ஜ்: பெங்களூரு மருத்துவமனையில் இருந்து கிளம்பினார் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலம் நிறைவுற்று அதிலிருந்து விடுதலை ஆனாலும், தொடர்ந்து கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்றுவந்த சசிகலா இன்று (ஜனவரி 31, ஞாயிற்றுக்கிழமை) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். மருத்துவமனையிலிருந்து வெளியேறிய சசிகலா, அதிமுகவின் கொடி கட்டப்பட்ட காரில் அங்கிருந்து வெளியேறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக, மருத்துவமனையில் இருந்து https://ift.tt/eA8V8J

ரஜினி கட்சி துவங்கும் திட்டத்தை திடீரெனெ மாற்றிய தருணம் எப்படி இருந்தது? - அர்ஜுனமூர்த்தி பேட்டி

ரஜினி கட்சி துவங்கும் திட்டத்தை திடீரெனெ மாற்றிய தருணம் எப்படி இருந்தது? - அர்ஜுனமூர்த்தி பேட்டி ரஜினிகாந்த் கட்சி துவங்கப்போவதாக அறிவித்தபோது, பா.ஜ.கவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜுனமூர்த்தி, தனது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என்று அறிவித்தார். பிறகு ரஜினி கட்சி துவங்கும் திட்டத்தைக் கைவிட்ட நிலையில், தான் தனியாக கட்சி துவங்கப்போவதாக அறிவித்திருக்கிறார் அர்ஜுனமூர்த்தி. ரஜினிக்கும் அவருக்குமான உறவு, அவருடைய கட்சியின் கொள்கைகள் என்னவாக இருக்கும் என்பதெல்லாம் குறித்து https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பூசி குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்குமா? - உண்மை என்ன?

கொரோனா தடுப்பூசி குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்குமா? - உண்மை என்ன? கடந்த ஜனவரி 16 அன்று இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த திட்டம் தொடங்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு முதல், தொடர்ந்து கொரோனா தடுப்பூசி குறித்த போலிச் செய்திகள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன. மக்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும், அதே நேரத்தில் வதந்திகளை கண்டுகொள்ள வேண்டாம் என https://ift.tt/eA8V8J

30 ஆண்டுகளில் இல்லாத கடும் உறைபனி... மொத்தமாக உறைந்து இருக்கும் ஸ்ரீநகர்!

30 ஆண்டுகளில் இல்லாத கடும் உறைபனி... மொத்தமாக உறைந்து இருக்கும் ஸ்ரீநகர்! ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மைனஸ் 8.8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. கடும் குளிரால் காஷ்மீர் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் நீர்நிலைகள் உறைந்துபோய் உள்ளன. குடிநீர் விநியோகத்தில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன. ஜம்மு-காஷ்மீரில் கடந்த சில நாட்களாக கடும் உறைபனி நிலவி வருகிறது. ஸ்ரீநகரில் வெப்பநிலை https://ift.tt/eA8V8J

முன்னாள் பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப்பை வளர்த்துவிட்ட ஒசாமா..காஷ்மீரிலும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி

முன்னாள் பாக். பிரதமர் நவாஸ் ஷெரீப்பை வளர்த்துவிட்ட ஒசாமா..காஷ்மீரிலும் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பிற்கு அல் கெய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் நிதியுதவி அளித்தது உண்மைதான் என்று அந்நாட்டின் முன்னாள் அமெரிக்க அபிடா உசேன் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப். பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவராக இருக்கும் நவாஸ் ஷெரீப், ஊழல் குற்றச்சாட்டிற்காகக் கடந்த 2017ஆம் ஆண்டு பிரதமர் https://ift.tt/eA8V8J

ஜஸ்ட் மிஸ்... ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் பாஜக.,வை வீழ்த்திய காங்கிரஸ்

ஜஸ்ட் மிஸ்... ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் பாஜக.,வை வீழ்த்திய காங்கிரஸ் ஜெய்பூர் : நடந்து முடிந்த ராஜஸ்தான் மாநில உள்ளாட்சி தேர்தலில் 1030 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. பாஜக 950 இடங்களை கைப்பற்றி உள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த ராஜஸ்தான் உள்ளாட்சி தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் இன்று எண்ணப்பட்டன. 20 மாவட்டங்களில் உள்ள 90 உள்ளாட்சி அமைப்புக்களுக்கு இந்த தேர்தல் நடத்தப்பட்டது. மொத்தமுள்ள 3035 வார்டுகளில் 994க்கு https://ift.tt/eA8V8J

திரிணாமுல் காங்கிரஸ் ஒரு ப்ரைவேட் கம்பெனி.. ஒரு மாசத்துல யாரும் அங்க இருக்க மாட்டாங்க.. பாஜக அட்டாக்

திரிணாமுல் காங்கிரஸ் ஒரு ப்ரைவேட் கம்பெனி.. ஒரு மாசத்துல யாரும் அங்க இருக்க மாட்டாங்க.. பாஜக அட்டாக் கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸை ஒரு ப்ரைவேட் கம்பெனி என்று விமர்சித்துள்ள பாஜக தலைவர் சுவேந்து ஆதிகாரி, இன்னும் ஒரு மாத்தில் அக்கட்சியில் யாரும் இருக்க மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார். வரும் மே மாதம் தமிழ்நாடும், புதுவை மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சிகளும் தமிழ்நாடு https://ift.tt/eA8V8J

மம்தா சிஸ்டர்...உங்கள வங்காளம் மன்னிக்காது...பஞ்ச் கொடுத்த அமித்ஷா

மம்தா சிஸ்டர்...உங்கள வங்காளம் மன்னிக்காது...பஞ்ச் கொடுத்த அமித்ஷா ஹவுரா : மம்தாவை வங்காளம் மன்னிக்காது. அவர் கட்சி விரைவில் காலியாகும். அவர் தனித்து விடப்படுவார் என ஹவுராவில் நடந்த பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசினார். மேற்குவங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து கடந்த ஒரு வாரத்தில் 4 அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு, பாஜக.,வில் இணைந்து விட்டனர். இதனால் https://ift.tt/eA8V8J

நேபாளத்தை அச்சறுத்தும் பறவை காய்ச்சல்... 2,000-க்கும் மேற்பட்ட பறவைகள் அழிப்பு!

நேபாளத்தை அச்சறுத்தும் பறவை காய்ச்சல்... 2,000-க்கும் மேற்பட்ட பறவைகள் அழிப்பு! காத்மாண்டு: இந்தியாவில் அச்சறுத்தி வரும் நிலையில் பறவை காய்ச்சல் நேபாளத்திலும் பாதிப்புகள் கண்டறியப்பட்டு உள்ளன. இதன் காரணமாக 1,865 வாத்துகள், 622 காடைகள், 32 கோழிகள், 25 வான்கோழிகள் ஆகிய பண்ணை பறவைகள் கொல்லப்பட்டன உலக நாடுகளில் கொரோனா பாதிப்புகள் மனிதர்களை அச்சறுத்தி வரும் நிலையில் பறவை காய்ச்சலும் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. https://ift.tt/eA8V8J

போராடும் விவசாயிகள் மீது தாக்குதல்.. கொந்தளிக்கும் கனடா எம்பிகள்.. பிரதமருக்கு அதிகரிக்கும் அழுத்தம்

போராடும் விவசாயிகள் மீது தாக்குதல்.. கொந்தளிக்கும் கனடா எம்பிகள்.. பிரதமருக்கு அதிகரிக்கும் அழுத்தம் ஒட்டாவா: டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது கனடா அரசு கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிர்க்கட்சி எம்பிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றனர். மத்திய அரசு கடந்த அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்திய விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில https://ift.tt/eA8V8J

கொரோனா தோற்றம்... வூஹான் விலங்கு சந்தையில்... தீவிர விசாரணையில் உலக சுகாதார அமைப்பின் ஆய்வாளர்கள்

கொரோனா தோற்றம்... வூஹான் விலங்கு சந்தையில்... தீவிர விசாரணையில் உலக சுகாதார அமைப்பின் ஆய்வாளர்கள் வூஹான்: கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளச் சீனா சென்றுள்ள ஆராய்ச்சியாளர்கள், வூஹான் விலங்கு சந்தை உள்ளிட்ட இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர். கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான் நகரில் முதலில் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. அதன் பின்னர், மெல்ல உலகெங்கும் பரவிய இந்த வைரஸ் காரணமாக, உலகின் பல்வேறு நாடுகளும் https://ift.tt/eA8V8J

யூத எதிர்ப்பு கருத்துகள் அவுட்.. பெண்கள் முன்னேற்றம் உள்ளே..சவுதி அரசின் அட்டகாசமான சீர்திருத்தங்கள்

யூத எதிர்ப்பு கருத்துகள் அவுட்.. பெண்கள் முன்னேற்றம் உள்ளே..சவுதி அரசின் அட்டகாசமான சீர்திருத்தங்கள் பெய்ரூட்: சவுதி அரேபியா பாடத்திட்டத்தில் யூத எதிர்ப்பு கருத்துகளும் மாற்று மத கருத்துகளும் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாகப் பெண்கள் முன்னேற்றம் போன்ற சீர்திருத்தக் கருத்துகள் சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் மிக முக்கிய நாடு சவுதி அரேபியா. தற்போது சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசாக முகமது பின் சல்மான் உள்ளார். அவரது பதவிக்காலத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் https://ift.tt/eA8V8J

அப்போ உடம்பு சரியில்ல-னு சொன்னது சும்மாவா? - நிதிஷ் மிரட்டலுக்கு பணிந்த பாஜக

அப்போ உடம்பு சரியில்ல-னு சொன்னது சும்மாவா? - நிதிஷ் மிரட்டலுக்கு பணிந்த பாஜக பீகார்: என்டிஏ ஆலோசனைக் கூட்டத்தில், எல்ஜேபி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற என்டிஏ கூட்டத்தில் கலந்து கொள்ள, லோக் ஜனசக்தி (எல்ஜேபி) கட்சித் தலைவர் சிராக் பாஸ்வானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. {image-chirag-paswan-1200-1612078790.jpg https://ift.tt/eA8V8J

சசிகலா டிஸ்சார்ஜ்: பெங்களூரு மருத்துவமனையில் இருந்து கிளம்பினார்

சசிகலா டிஸ்சார்ஜ்: பெங்களூரு மருத்துவமனையில் இருந்து கிளம்பினார் சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலம் நிறைவுற்று அதிலிருந்து விடுதலை ஆனாலும், தொடர்ந்து கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்றுவந்த சசிகலா இன்று (ஜனவரி 31, ஞாயிற்றுக்கிழமை) மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார். மருத்துவமனையிலிருந்து வெளியேறிய சசிகலா, அதிமுகவின் கொடி கட்டப்பட்ட காரில் அங்கிருந்து வெளியேறியதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. முன்னதாக, மருத்துவமனையில் இருந்து https://ift.tt/eA8V8J

ரஜினி கட்சி துவங்கும் திட்டத்தை திடீரெனெ மாற்றிய தருணம் எப்படி இருந்தது? - அர்ஜுனமூர்த்தி பேட்டி

ரஜினி கட்சி துவங்கும் திட்டத்தை திடீரெனெ மாற்றிய தருணம் எப்படி இருந்தது? - அர்ஜுனமூர்த்தி பேட்டி ரஜினிகாந்த் கட்சி துவங்கப்போவதாக அறிவித்தபோது, பா.ஜ.கவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜுனமூர்த்தி, தனது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என்று அறிவித்தார். பிறகு ரஜினி கட்சி துவங்கும் திட்டத்தைக் கைவிட்ட நிலையில், தான் தனியாக கட்சி துவங்கப்போவதாக அறிவித்திருக்கிறார் அர்ஜுனமூர்த்தி. ரஜினிக்கும் அவருக்குமான உறவு, அவருடைய கட்சியின் கொள்கைகள் என்னவாக இருக்கும் என்பதெல்லாம் குறித்து https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பூசி குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்குமா? - உண்மை என்ன?

கொரோனா தடுப்பூசி குழந்தை பெற்றுக் கொள்ளும் தன்மையை பாதிக்குமா? - உண்மை என்ன? கடந்த ஜனவரி 16 அன்று இந்தியாவில் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டன. இந்த திட்டம் தொடங்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு முதல், தொடர்ந்து கொரோனா தடுப்பூசி குறித்த போலிச் செய்திகள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கின்றன. மக்கள் கொரோனா தடுப்பூசியை எடுத்துக் கொள்ள வேண்டும், அதே நேரத்தில் வதந்திகளை கண்டுகொள்ள வேண்டாம் என https://ift.tt/eA8V8J

யூத எதிர்ப்பு கருத்துகள் அவுட்.. பெண்கள் முன்னேற்றம் உள்ளே..சவுதி அரசின் அட்டகாசமான சீர்திருத்தங்கள்

யூத எதிர்ப்பு கருத்துகள் அவுட்.. பெண்கள் முன்னேற்றம் உள்ளே..சவுதி அரசின் அட்டகாசமான சீர்திருத்தங்கள் பெய்ரூட்: சவுதி அரேபியா பாடத்திட்டத்தில் யூத எதிர்ப்பு கருத்துகளும் மாற்று மத கருத்துகளும் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாகப் பெண்கள் முன்னேற்றம் போன்ற சீர்திருத்தக் கருத்துகள் சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் மிக முக்கிய நாடு சவுதி அரேபியா. தற்போது சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசாக முகமது பின் சல்மான் உள்ளார். அவரது பதவிக்காலத்தில் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகள் https://ift.tt/eA8V8J

அப்போ உடம்பு சரியில்ல-னு சொன்னது சும்மாவா? - நிதிஷ் மிரட்டலுக்கு பணிந்த பாஜக

அப்போ உடம்பு சரியில்ல-னு சொன்னது சும்மாவா? - நிதிஷ் மிரட்டலுக்கு பணிந்த பாஜக பீகார்: என்டிஏ ஆலோசனைக் கூட்டத்தில், எல்ஜேபி கட்சித் தலைவர் சிராக் பாஸ்வான் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் கலந்து கொள்ளவில்லை என்று கூறியிருந்தார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்ற என்டிஏ கூட்டத்தில் கலந்து கொள்ள, லோக் ஜனசக்தி (எல்ஜேபி) கட்சித் தலைவர் சிராக் பாஸ்வானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. {image-chirag-paswan-1200-1612078790.jpg https://ift.tt/eA8V8J

அப்பாவையா கைது பண்றீங்க...உங்க சைக்கிள் வேணாம்...அரசின் இலவச சைக்கிள் வாங்க மறுத்த பாஜக தலைவர் மகள்!

அப்பாவையா கைது பண்றீங்க...உங்க சைக்கிள் வேணாம்...அரசின் இலவச சைக்கிள் வாங்க மறுத்த பாஜக தலைவர் மகள்! கொல்கத்தா: மேற்கு வங்க மாணவி ஒருவர் அரசு சார்பில் பள்ளியில் வழங்கிய இலவச சைக்கிளை பெற மறுத்து விட்டார். பாஜக தலைவரான அவரது தந்தை கைது செய்யப்பட்டதற்காக, தனது எதிர்ப்பை பள்ளியில் பதிவு செய்துள்ளார். தந்தையின் தூண்டுதலின் பேரில் அந்த மாணவி சைக்கிளை பெற மறுத்ததாக உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.   https://ift.tt/eA8V8J

Saturday, January 30, 2021

அப்பாவையா கைது பண்றீங்க...உங்க சைக்கிள் வேணாம்...அரசின் இலவச சைக்கிள் வாங்க மறுத்த பாஜக தலைவர் மகள்!

அப்பாவையா கைது பண்றீங்க...உங்க சைக்கிள் வேணாம்...அரசின் இலவச சைக்கிள் வாங்க மறுத்த பாஜக தலைவர் மகள்! கொல்கத்தா: மேற்கு வங்க மாணவி ஒருவர் அரசு சார்பில் பள்ளியில் வழங்கிய இலவச சைக்கிளை பெற மறுத்து விட்டார். பாஜக தலைவரான அவரது தந்தை கைது செய்யப்பட்டதற்காக, தனது எதிர்ப்பை பள்ளியில் பதிவு செய்துள்ளார். தந்தையின் தூண்டுதலின் பேரில் அந்த மாணவி சைக்கிளை பெற மறுத்ததாக உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர்.   https://ift.tt/eA8V8J

முதல் திருமணத்தை மறைத்த பெண் போலீஸ்.. விபரீத முடிவு எடுத்த காதல் கணவன்.. சிக்கியது உருக்கமான கடிதம்

முதல் திருமணத்தை மறைத்த பெண் போலீஸ்.. விபரீத முடிவு எடுத்த காதல் கணவன்.. சிக்கியது உருக்கமான கடிதம் செங்கல்பட்டு: முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்ததால் பெண் போலீசின் காதல் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கெலை செய்யும முன் சாவுக்கு மனைவி சங்கீதாவும் அவரது தற்போதைய காதலன் புருஷோத்தமனும் தான் காரணம் என்று எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு அருகே உள்ள ஒழலூரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் https://ift.tt/eA8V8J

என் சாவுக்கு சங்கீதாவே காரணம்.. பெண் போலீசின் கணவர் செய்த காரியம்.. பரபரப்பில் செங்கல்பட்டு!

என் சாவுக்கு சங்கீதாவே காரணம்.. பெண் போலீசின் கணவர் செய்த காரியம்.. பரபரப்பில் செங்கல்பட்டு! செங்கல்பட்டு: முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்ததால் பெண் போலீசின் காதல் கணவன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தற்கெலை செய்யும முன் சாவுக்கு மனைவி சங்கீதாவும் அவரது தற்போதைய காதலன் புருஷோத்தமனும் தான் காரணம் என்று எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம், செங்கல்பட்டு அருகே உள்ள ஒழலூரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் https://ift.tt/eA8V8J

இந்திய பட்ஜெட் 2021: இந்திய பொருளாதாரத்தில் என்ன நெருக்கடி? தீர்வு என்ன?

இந்திய பட்ஜெட் 2021: இந்திய பொருளாதாரத்தில் என்ன நெருக்கடி? தீர்வு என்ன? கொரோனா பெருந்தொற்று பாதிப்பு சூழலில் உலக அளவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியப் பொருளாதாரம் இரண்டாவது இடம் பெற்றிருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இருந்தாலும், அதிக பாதிப்பில் இந்தியா முதலிடம் பெறும் என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பொருளாதாரத் துறையினர் கூறுகின்றனர். முதலாவதா, இரண்டாவதா என்பது இப்போது கேள்வியல்ல. ஏன் இந்த நிலைமைக்கு இந்தியா உள்ளானது https://ift.tt/eA8V8J

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கோயில்: எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கோயில்: எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர் மதுரை மாவட்டத்தில் உள்ள டி.குன்னத்தூரில் 12 ஏக்கர் பரப்பளவில், மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்ட கோயிலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று திறந்துவைத்துள்ளனர். சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஜெயலலிதாவின் நினைவிடம் ஜனவரி 27ஆம் தேதிதான் சென்னையில் திறக்கப்பட்டது https://ift.tt/eA8V8J

சீனா தைவான் பதற்றம் தைவானை சுதந்திர நாடாக அறிவிக்கும் முயற்சிக்கு \"போர் என்று பொருள்\"சீனா எச்சரிக்கை

சீனா தைவான் பதற்றம் தைவானை சுதந்திர நாடாக அறிவிக்கும் முயற்சிக்கு \"போர் என்று பொருள்\"சீனா எச்சரிக்கை சுதந்திரம் அடைய மேற்கொள்ளும் தைவானின் எந்த ஒரு முயற்சிக்கும் "போர் என்று பொருள்" என சீனா எச்சரித்துள்ளது. சமீப காலமாக தைவானை ஒட்டிய பகுதிகளில் தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் சீனா, அங்கு போர் விமானங்களை இயக்கி சர்ச்சைக்கு வித்திட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. அமெரிக்காவின் அதிபராக புதிதாக பதவியேற்றுள்ள ஜோ https://ift.tt/eA8V8J

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா... தூய்மை திட்டத்துக்காக ஆதரவற்ற முதியவர்களை வெளியேற்றிய அதிகாரிகள்!

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா... தூய்மை திட்டத்துக்காக ஆதரவற்ற முதியவர்களை வெளியேற்றிய அதிகாரிகள்! இந்தூர்: மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூரில் தூய்மை இந்தூர் திட்டத்திற்காக ஆதரவற்ற முதியவர்களை வலுக்கட்டாயமாக மாநகராட்சி ஊழியர்கள் வெளியேற்றினார்கள். மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். மத்திய பிரதேசம் மாநிலம் இந்தூர் மாநகராட்சியின் வாகனத்தில் அழைத்து வரப்பட்ட 10-க்கும் மேற்பட்ட முதியவர்கள் வலுக்கட்டாயமாக உஜ்ஜைன் பகுதியில் உள்ள https://ift.tt/eA8V8J

நிலைமை ரொம்ப மோசமாகிடுச்சு... நீங்க தான் கொஞ்சம் உதவனும்.. இந்தியாவிடம் தடுப்பூசி கேட்கும் மெக்சிகோ

நிலைமை ரொம்ப மோசமாகிடுச்சு... நீங்க தான் கொஞ்சம் உதவனும்.. இந்தியாவிடம் தடுப்பூசி கேட்கும் மெக்சிகோ மெக்சிகோ: தங்கள் நாட்டில் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளதால் இந்தியாவிடம் இருந்து 8.70 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசியைப் பெறவுள்ளதாக மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோர் அறிவித்துள்ளார். கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக மெக்சிகோ உள்ளது. கொரோனாவால் அதிக மக்களை இழந்தவர்கள் பட்டியலில் அமெரிக்கா பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் மெக்சிகோ உள்ளது. கொரோனா பாதிப்பைக் குறைக்க https://ift.tt/eA8V8J

இந்திய பட்ஜெட் 2021: இந்திய பொருளாதாரத்தில் என்ன நெருக்கடி? தீர்வு என்ன?

இந்திய பட்ஜெட் 2021: இந்திய பொருளாதாரத்தில் என்ன நெருக்கடி? தீர்வு என்ன? கொரோனா பெருந்தொற்று பாதிப்பு சூழலில் உலக அளவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியப் பொருளாதாரம் இரண்டாவது இடம் பெற்றிருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இருந்தாலும், அதிக பாதிப்பில் இந்தியா முதலிடம் பெறும் என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பொருளாதாரத் துறையினர் கூறுகின்றனர். முதலாவதா, இரண்டாவதா என்பது இப்போது கேள்வியல்ல. ஏன் இந்த நிலைமைக்கு இந்தியா உள்ளானது https://ift.tt/eA8V8J

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கோயில்: எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கோயில்: எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர் மதுரை மாவட்டத்தில் உள்ள டி.குன்னத்தூரில் 12 ஏக்கர் பரப்பளவில், மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்ட கோயிலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று திறந்துவைத்துள்ளனர். சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஜெயலலிதாவின் நினைவிடம் ஜனவரி 27ஆம் தேதிதான் சென்னையில் திறக்கப்பட்டது https://ift.tt/eA8V8J

சீனா தைவான் பதற்றம் தைவானை சுதந்திர நாடாக அறிவிக்கும் முயற்சிக்கு \"போர் என்று பொருள்\"சீனா எச்சரிக்கை

சீனா தைவான் பதற்றம் தைவானை சுதந்திர நாடாக அறிவிக்கும் முயற்சிக்கு \"போர் என்று பொருள்\"சீனா எச்சரிக்கை சுதந்திரம் அடைய மேற்கொள்ளும் தைவானின் எந்த ஒரு முயற்சிக்கும் "போர் என்று பொருள்" என சீனா எச்சரித்துள்ளது. சமீப காலமாக தைவானை ஒட்டிய பகுதிகளில் தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் சீனா, அங்கு போர் விமானங்களை இயக்கி சர்ச்சைக்கு வித்திட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. அமெரிக்காவின் அதிபராக புதிதாக பதவியேற்றுள்ள ஜோ https://ift.tt/eA8V8J

நிலைமை ரொம்ப மோசமாகிடுச்சு... நீங்க தான் கொஞ்சம் உதவனும்.. இந்தியாவிடம் தடுப்பூசி கேட்கும் மெக்சிகோ

நிலைமை ரொம்ப மோசமாகிடுச்சு... நீங்க தான் கொஞ்சம் உதவனும்.. இந்தியாவிடம் தடுப்பூசி கேட்கும் மெக்சிகோ மெக்சிகோ: தங்கள் நாட்டில் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளதால் இந்தியாவிடம் இருந்து 8.70 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசியைப் பெறவுள்ளதாக மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோர் அறிவித்துள்ளார். கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக மெக்சிகோ உள்ளது. கொரோனாவால் அதிக மக்களை இழந்தவர்கள் பட்டியலில் அமெரிக்கா பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் மெக்சிகோ உள்ளது. கொரோனா பாதிப்பைக் குறைக்க https://ift.tt/eA8V8J

இந்திய பட்ஜெட் 2021: இந்திய பொருளாதாரத்தில் என்ன நெருக்கடி? தீர்வு என்ன?

இந்திய பட்ஜெட் 2021: இந்திய பொருளாதாரத்தில் என்ன நெருக்கடி? தீர்வு என்ன? கொரோனா பெருந்தொற்று பாதிப்பு சூழலில் உலக அளவில் மிக மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகள் வரிசையில் இந்தியப் பொருளாதாரம் இரண்டாவது இடம் பெற்றிருப்பதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. இருந்தாலும், அதிக பாதிப்பில் இந்தியா முதலிடம் பெறும் என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக பொருளாதாரத் துறையினர் கூறுகின்றனர். முதலாவதா, இரண்டாவதா என்பது இப்போது கேள்வியல்ல. ஏன் இந்த நிலைமைக்கு இந்தியா உள்ளானது https://ift.tt/eA8V8J

தைவானுடன் நெருங்கும் அமெரிக்கா.. \"அடுத்து போர்..\" சீனா எச்சரிக்கை.. சீறிப் பாயும் போர் விமானங்கள்!

தைவானுடன் நெருங்கும் அமெரிக்கா.. \"அடுத்து போர்..\" சீனா எச்சரிக்கை.. சீறிப் பாயும் போர் விமானங்கள்! பீஜிங்: தைவானுக்கு சுதந்திரம் என்று சொல்வது போர் என்ற நிலையை நோக்கித்தான் கொண்டு செல்லும் என்று அமெரிக்காவை சீனா பகிரங்கமாக எச்சரித்துள்ளது. 1949ம் ஆண்டு சீனாவில் கம்யூனிச புரட்சி ஏற்பட்ட பின்னர், தனி நாடாக தைவான் பயணிக்கத் தொடங்கியது. முதலாளித்துவ ஜனநாயக பாதையில் தைவான் நடைபோட விரும்புகிறது. ஆனால் தைவான், தங்களுடைய ஒரு மாகாணம்தானே தவிர தனி https://ift.tt/eA8V8J

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கோயில்: எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு கோயில்: எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர் மதுரை மாவட்டத்தில் உள்ள டி.குன்னத்தூரில் 12 ஏக்கர் பரப்பளவில், மறைந்த முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ராமச்சந்திரன் மற்றும் ஜெயலலிதாவுக்கு கட்டப்பட்ட கோயிலை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இன்று திறந்துவைத்துள்ளனர். சுமார் 80 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட ஜெயலலிதாவின் நினைவிடம் ஜனவரி 27ஆம் தேதிதான் சென்னையில் திறக்கப்பட்டது https://ift.tt/eA8V8J

சீனா தைவான் பதற்றம் தைவானை சுதந்திர நாடாக அறிவிக்கும் முயற்சிக்கு \"போர் என்று பொருள்\"சீனா எச்சரிக்கை

சீனா தைவான் பதற்றம் தைவானை சுதந்திர நாடாக அறிவிக்கும் முயற்சிக்கு \"போர் என்று பொருள்\"சீனா எச்சரிக்கை சுதந்திரம் அடைய மேற்கொள்ளும் தைவானின் எந்த ஒரு முயற்சிக்கும் "போர் என்று பொருள்" என சீனா எச்சரித்துள்ளது. சமீப காலமாக தைவானை ஒட்டிய பகுதிகளில் தனது ராணுவ நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வரும் சீனா, அங்கு போர் விமானங்களை இயக்கி சர்ச்சைக்கு வித்திட்டுள்ள நிலையில், இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கிறது. அமெரிக்காவின் அதிபராக புதிதாக பதவியேற்றுள்ள ஜோ https://ift.tt/eA8V8J

ப்ரிட்ஜை திறந்தால் சடலம்... 10 ஆண்டுகளாக தாயின் உடலை மறைத்து வைத்த பெண்... காரணத்தை கேட்டால் ஷாக்

ப்ரிட்ஜை திறந்தால் சடலம்... 10 ஆண்டுகளாக தாயின் உடலை மறைத்து வைத்த பெண்... காரணத்தை கேட்டால் ஷாக் டோக்கியோ: எங்கு வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவோம் என்ற பயத்தில் சுமார் 10 ஆண்டுகள் தாயின் சடலத்தைப் பெண் மறைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான நகரங்களில் ஒன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ. உணவு முதல் பார்க்கிங் வரை அனைத்திற்கும் மிக அதிகமாகச் செலவாகும். குடியிருக்கும் வீடு என்று வந்தால் சொல்லவா வேண்டும். சிறிய அறை https://ift.tt/eA8V8J

தலைவா.. மீண்டும் கம்பீரமாக வலம் வந்த படையப்பா.. நடுக்கும் மூணாறு மக்கள்.. வீடியோ

தலைவா.. மீண்டும் கம்பீரமாக வலம் வந்த படையப்பா.. நடுக்கும் மூணாறு மக்கள்.. வீடியோ மூணாறு: கேரள மாநிலம் மூணாறில் இருந்து -உடுமலைபேட்டை செல்லும் சாலையில் காட்டு யானையான படையப்பா மீண்டும் கம்பீரமாக உலா வந்தது. தர்பார் படத்தில் ரஜினிக்கு போடப்பட்ட தலைவா மியூசிக்கை போட்டு மூணாறுவாசிகள் அதிரவைத்தனர். நல்ல வேளையாக மக்களை யானை ஒன்றும் செய்யவில்லை. கேரள மாநிலம் மூணாறில் இருந்து -உடுமலைபேட்டை செல்லும் சாலையில் அடிக்கடி வலம் வரும் ஒற்றை https://ift.tt/eA8V8J

இஸ்ரேலியர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும் - பிரதமர் நெதன்யாகு நம்பிக்கை

இஸ்ரேலியர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும் - பிரதமர் நெதன்யாகு நம்பிக்கை ஜெருசலேம்: இஸ்ரேஸ் தூதரகம் அருகே நிகழ்ந்த குண்டு வெடிப்பு தொடர்பாக பிரதமர் மோடியிடம் பேசியுள்ள பேசியுள்ள இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, இஸ்ரேலியர்களின் பாதுகாப்பை இந்தியா உறுதி செய்யும் என முழு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார். குடியரசு தின அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற முப்படைகளும் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்ற அதே நேரத்தில் இந்தியா கேட் https://ift.tt/eA8V8J

நிலைமை ரொம்ப மோசமாகிடுச்சு... நீங்க தான் கொஞ்சம் உதவனும்.. இந்தியாவிடம் தடுப்பூசி கேட்கும் மெக்சிகோ

நிலைமை ரொம்ப மோசமாகிடுச்சு... நீங்க தான் கொஞ்சம் உதவனும்.. இந்தியாவிடம் தடுப்பூசி கேட்கும் மெக்சிகோ மெக்சிகோ: தங்கள் நாட்டில் நிலைமை மிகவும் மோசமாகவுள்ளதால் இந்தியாவிடம் இருந்து 8.70 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசியைப் பெறவுள்ளதாக மெக்சிகோ அதிபர் லோபஸ் ஒப்ரடோர் அறிவித்துள்ளார். கொரோனாவால் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக மெக்சிகோ உள்ளது. கொரோனாவால் அதிக மக்களை இழந்தவர்கள் பட்டியலில் அமெரிக்கா பிரேசில் ஆகிய நாடுகளுக்கு அடுத்த இடத்தில் மெக்சிகோ உள்ளது. கொரோனா பாதிப்பைக் குறைக்க https://ift.tt/eA8V8J

தைவானுடன் நெருங்கும் அமெரிக்கா.. \"அடுத்து போர்..\" சீனா எச்சரிக்கை.. சீறிப் பாயும் போர் விமானங்கள்!

தைவானுடன் நெருங்கும் அமெரிக்கா.. \"அடுத்து போர்..\" சீனா எச்சரிக்கை.. சீறிப் பாயும் போர் விமானங்கள்! பீஜிங்: தைவானுக்கு சுதந்திரம் என்று சொல்வது போர் என்ற நிலையை நோக்கித்தான் கொண்டு செல்லும் என்று அமெரிக்காவை சீனா பகிரங்கமாக எச்சரித்துள்ளது. 1949ம் ஆண்டு சீனாவில் கம்யூனிச புரட்சி ஏற்பட்ட பின்னர், தனி நாடாக தைவான் பயணிக்கத் தொடங்கியது. முதலாளித்துவ ஜனநாயக பாதையில் தைவான் நடைபோட விரும்புகிறது. ஆனால் தைவான், தங்களுடைய ஒரு மாகாணம்தானே தவிர தனி https://ift.tt/eA8V8J

ப்ரிட்ஜை திறந்தால் சடலம்... 10 ஆண்டுகளாக தாயின் உடலை மறைத்து வைத்த பெண்... காரணத்தை கேட்டால் ஷாக்

ப்ரிட்ஜை திறந்தால் சடலம்... 10 ஆண்டுகளாக தாயின் உடலை மறைத்து வைத்த பெண்... காரணத்தை கேட்டால் ஷாக் டோக்கியோ: எங்கு வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவோம் என்ற பயத்தில் சுமார் 10 ஆண்டுகள் தாயின் சடலத்தைப் பெண் மறைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான நகரங்களில் ஒன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ. உணவு முதல் பார்க்கிங் வரை அனைத்திற்கும் மிக அதிகமாகச் செலவாகும். குடியிருக்கும் வீடு என்று வந்தால் சொல்லவா வேண்டும். சிறிய அறை https://ift.tt/eA8V8J

தைவானுடன் நெருங்கும் அமெரிக்கா.. \"அடுத்து போர்..\" சீனா எச்சரிக்கை.. சீறிப் பாயும் போர் விமானங்கள்!

தைவானுடன் நெருங்கும் அமெரிக்கா.. \"அடுத்து போர்..\" சீனா எச்சரிக்கை.. சீறிப் பாயும் போர் விமானங்கள்! பீஜிங்: தைவானுக்கு சுதந்திரம் என்று சொல்வது போர் என்ற நிலையை நோக்கித்தான் கொண்டு செல்லும் என்று அமெரிக்காவை சீனா பகிரங்கமாக எச்சரித்துள்ளது. 1949ம் ஆண்டு சீனாவில் கம்யூனிச புரட்சி ஏற்பட்ட பின்னர், தனி நாடாக தைவான் பயணிக்கத் தொடங்கியது. முதலாளித்துவ ஜனநாயக பாதையில் தைவான் நடைபோட விரும்புகிறது. ஆனால் தைவான், தங்களுடைய ஒரு மாகாணம்தானே தவிர தனி https://ift.tt/eA8V8J

Friday, January 29, 2021

ப்ரிட்ஜை திறந்தால் சடலம்... 10 ஆண்டுகளாக தாயின் உடலை மறைத்து வைத்த பெண்... காரணத்தை கேட்டால் ஷாக்

ப்ரிட்ஜை திறந்தால் சடலம்... 10 ஆண்டுகளாக தாயின் உடலை மறைத்து வைத்த பெண்... காரணத்தை கேட்டால் ஷாக் டோக்கியோ: எங்கு வீட்டிலிருந்து வெளியேற்றப்படுவோம் என்ற பயத்தில் சுமார் 10 ஆண்டுகள் தாயின் சடலத்தைப் பெண் மறைத்து வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே மிகவும் காஸ்ட்லியான நகரங்களில் ஒன்று ஜப்பான் தலைநகர் டோக்கியோ. உணவு முதல் பார்க்கிங் வரை அனைத்திற்கும் மிக அதிகமாகச் செலவாகும். குடியிருக்கும் வீடு என்று வந்தால் சொல்லவா வேண்டும். சிறிய அறை https://ift.tt/eA8V8J

தலைவா.. மீண்டும் கம்பீரமாக வலம் வந்த படையப்பா.. நடுக்கும் மூணாறு மக்கள்.. வீடியோ

தலைவா.. மீண்டும் கம்பீரமாக வலம் வந்த படையப்பா.. நடுக்கும் மூணாறு மக்கள்.. வீடியோ மூணாறு: கேரள மாநிலம் மூணாறில் இருந்து -உடுமலைபேட்டை செல்லும் சாலையில் காட்டு யானையான படையப்பா மீண்டும் கம்பீரமாக உலா வந்தது. தர்பாரபடத்தில் ரஜினிக்கு போடப்பட்ட தலைவா மியூசிக்கை போட்டு மூணாறுவாசிகள் அதிரவைத்தனர். நல்ல வேளையாக மக்களை யானை ஒன்றும் செய்யவில்லை. கேரள மாநிலம் மூணாறில் இருந்து -உடுமலைபேட்டை செல்லும் சாலையில் அடிக்கடி வலம் வரும் ஒற்றை காட்டு https://ift.tt/eA8V8J

தலைவா.. மீண்டும் கம்பீராக வலம் வந்த படையப்பா.. நடுக்கும் மூணாறு மக்கள்.. வீடியோ

தலைவா.. மீண்டும் கம்பீராக வலம் வந்த படையப்பா.. நடுக்கும் மூணாறு மக்கள்.. வீடியோ மூணாறு: கேரள மாநிலம் மூணாறில் இருந்து -உடுமலைபேட்டை செல்லும் சாலையில் காட்டு யானையான படையப்பா மீண்டும் கம்பீரமாக உலா வந்தது. தர்பாரபடத்தில் ரஜினிக்கு போடப்பட்ட தலைவா மியூசிக்கை போட்டு மூணாறுவாசிகள் அதிரவைத்தனர். நல்ல வேளையாக மக்களை யானை ஒன்றும் செய்யவில்லை. கேரள மாநிலம் மூணாறில் இருந்து -உடுமலைபேட்டை செல்லும் சாலையில் அடிக்கடி வலம் வரும் ஒற்றை காட்டு https://ift.tt/eA8V8J

குடியரசு தினத்தன்று... இந்திய தூதரகத்தை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. இத்தாலியில் பரபரப்பு

குடியரசு தினத்தன்று... இந்திய தூதரகத்தை சேதப்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்.. இத்தாலியில் பரபரப்பு ரோம்: குடியரசு தினத்தன்று இத்தாலியிலுள்ள இந்கிய தூதரகத்தை காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் சேதப்படுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் குடியரசு தினம் ஆண்டுதோறும் ஜனவரி 26ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் டெல்லி செங்கோட்டையில் குடியரசுத் தலைவர் தேசிய கொடியை ஏற்றி, முப்படைகளின் மரியாதையை ஏற்றுக்கொள்வார். இரு நாட்களுக்கு முன், நாட்டின் 72ஆவது குடியரசு தினம் நாடு முழுவதும் https://ift.tt/eA8V8J

நோட்டமிட்டு கொள்ளை.. வழக்கமாக கொள்ளையடிக்கும் நகைகளை தன்ராஜிடம் விற்பேன்.. கருணாராம் பகீர்

நோட்டமிட்டு கொள்ளை.. வழக்கமாக கொள்ளையடிக்கும் நகைகளை தன்ராஜிடம் விற்பேன்.. கருணாராம் பகீர் சீர்காழி: சீர்காழியில் தன்ராஜ் வீட்டை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றியதாக பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனின் கூட்டாளி கருணாராம் வாக்குமூலம் அளித்துள்ளார். சீர்காழியில் தன்ராஜ் என்பவர் வீட்டில் நேற்று காலை அத்துமீறி நுழைந்த 3 கொள்ளையர்கள் அவரது மனைவியையும் மகனையும் படுகொலை செய்து விட்டு கட்டிலுக்கு அடியில் இருந்த 16 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்து சென்றனர். https://ift.tt/eA8V8J

புயல் வேகத்தில் பரவும் உருமாறிய கொரோனா.. 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவல்.. அதிர்ச்சி ரிப்போர்ட்

புயல் வேகத்தில் பரவும் உருமாறிய கொரோனா.. 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவல்.. அதிர்ச்சி ரிப்போர்ட் ஜெனீவா: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா 70 நாடுகளிலும், தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா 31 நாடுகளிலும் பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகெங்கும் கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாகவே மீண்டும் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில் போன்ற நாடுகளில் குறைந்திருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழ்நிலையில் கடந்த https://ift.tt/eA8V8J

அம்மாவும் அப்பாவும் மதம் மாற கட்டாயப்படுத்தறாங்க.. மகள் கொடுத்த பகீர் புகார்.. 11 பேர் கைது!

அம்மாவும் அப்பாவும் மதம் மாற கட்டாயப்படுத்தறாங்க.. மகள் கொடுத்த பகீர் புகார்.. 11 பேர் கைது! போபால்: 24 வயது பெண்ணை கட்டாயமாக கிறிஸ்துவ மதத்திற்கு மாற்ற முயன்ற வழக்கில் அந்த பெண்ணின் பெற்றோர் உள்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்தூரைச் சேர்ந்தவர் ராகேஷ் கவுசல் . இவரது மனைவி ராணி கவுசல். இவர்களுக்கு ஷாலினி (24) என்ற மகள் உள்ளார். இவர்கள் இந்து மதத்தை பின்பற்றி வருகிறார்கள். இந்த நிலையில் ஷாலினியை https://ift.tt/eA8V8J

சீர்காழி இரட்டை கொலை: திருவாரூர் முருகனின் கூட்டாளி கைது.. பொம்மை துப்பாக்கி பயன்படுத்தியது அம்பலம்

சீர்காழி இரட்டை கொலை: திருவாரூர் முருகனின் கூட்டாளி கைது.. பொம்மை துப்பாக்கி பயன்படுத்தியது அம்பலம் சீர்காழி: சீர்காழி இரட்டை கொலையில் கொள்ளையர்கள் பயன்படுத்தியது பொம்மை துப்பாக்கி என்பதும் கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டது பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகனின் கூட்டாளி என்பதும் தெரியவந்தது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் தன்ராஜ் (50). இவரது வீட்டுக்கு வந்த வடமாநில கொள்ளையர்கள் உள்ளே நுழைந்து கதவை பூட்டிவிட்டனர். அப்போது கூச்சலிட்ட தன்ராஜின் மனைவி https://ift.tt/eA8V8J

தனிநபர் பத்திரம் தாக்கல் செய்ய விவசாயிகளுக்கு நோட்டீஸ்... உ.பி.அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு!

தனிநபர் பத்திரம் தாக்கல் செய்ய விவசாயிகளுக்கு நோட்டீஸ்... உ.பி.அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவு! அலகாபாத்: உத்தர பிரதேசத்தில் தனிநபர் பத்திரம் தாக்கல் செய்ய விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது தொடர்பாக உ.பி.அரசு பதிலளிக்க ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. உத்தப்பிரதேசம் சீதாபூர் மாவட்ட நிர்வாகம் போராட்டத்தை தடுக்கும் வகையில் விவசாயிகளிடம் ரூ.50,000 முதல் ரூ.10 லட்சம் வரையிலான மிகைப்படுத்தப்பட்ட தனிநபர் பத்திரங்களை கொடுக்க வேண்டும் என கூறியது. மேலும் விவசாயிகள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாதபடி சுற்றிலும் போலீசார் நின்றதாகவும் குற்றம்சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.   https://ift.tt/eA8V8J

அடேங்கப்பா.. ஹேமந்த் சோரன் அதிரடி.. தனியார் நிறுவனங்களில் 75% பணியிடங்கள் மாநில மக்களுக்கு மட்டுமே

அடேங்கப்பா.. ஹேமந்த் சோரன் அதிரடி.. தனியார் நிறுவனங்களில் 75% பணியிடங்கள் மாநில மக்களுக்கு மட்டுமே ராஞ்சி: ஜார்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் அதிரடியாக ஒரு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார். அடுத்தடுத்த சில அறிவிப்புகள் அந்த மாநில மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துவதாகவும் உள்ளன. ஜார்க்கண்ட் மாநிலத்தில் செயல்படும் தனியார் நிறுவனங்களில் 75% பணியிடங்கள் அந்த மாநில மக்களுக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டும் என்ற வகையில் கொள்கை சட்டம் கொண்டுவரப் போவதாக ஹேமந்த் சோரன் https://ift.tt/eA8V8J

ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டது தவறு... அவர்கள் மீது நடவடிக்கை தேவை.. ஆர்எஸ்எஸ் தலைவர் தடாலடி

ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டது தவறு... அவர்கள் மீது நடவடிக்கை தேவை.. ஆர்எஸ்எஸ் தலைவர் தடாலடி கொல்கத்தா: நேதாஜி பிறந்த நாள் விழாவின்போது, ஜெய் ஸ்ரீ ராம் என கோஷமிட்டது தவறு என்றும் அவ்வாறு கோஷமிட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மே.வங்க ஆர்எஸ்எஸ் தெரிவித்துள்ளது. நம் நாட்டின் விடுதலைக்காகப் போராடிய முக்கிய தலைவர்களில் ஒருவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவர் ஒடிசாவின் கட்டக் நகரில் 1897ஆம் ஆண்டு ஜனவரி https://ift.tt/eA8V8J

டெல்லி விவசாயிகள் போராட்டம்: செங்கோட்டையில் சீக்கிய கொடி: தீப் சித்து பின்னணி என்ன?

டெல்லி விவசாயிகள் போராட்டம்: செங்கோட்டையில் சீக்கிய கொடி: தீப் சித்து பின்னணி என்ன? 2021 ஜனவரி 26-ம் தேதி, கிசான் டிராக்டர் அணிவகுப்பின் நிர்ணயிக்கப்பட்ட வழித்தடத்திலிருந்து ஒரு பகுதி மக்கள் பிரிந்து செங்கோட்டையை அடைந்தனர். அங்கு அவரகள் சீக்கிய மத சின்னங்களையும், காவி சின்னங்களையும், விவசாயிகளின் சங்க கொடிகளையும், வேறு சில கொடிகளையும், செங்கோட்டையின் சுவர்களில் ஏற்றி வைத்தனர். இந்த சம்பவத்தில் தீப் சித்து என்ற நடிகர் ஈடுபட்டதாக https://ift.tt/eA8V8J

ஆர்வக் கோளாறில் தவறான செய்தி - பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு

ஆர்வக் கோளாறில் தவறான செய்தி - பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு கான்பூர்: மாணவர்கள் குளிரில் வாடியதாக தவறான செய்தி அளித்ததற்காக மூன்று பத்திரிக்கையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 'உபி திவாஸ்' எனப்படும் உபி மாநிலம் உருவாக்கப்பட்ட நாளை கொண்டாடும் விதமாக மாணவர்கள் சார்பில் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உ.பி., யில் தற்போது குளிர் கடுமையாக வாட்டி https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பு மருந்து எப்படி ஏழை நாடுகளுக்கு பகிரப்படும்? - கோவேக்ஸ் திட்டம்

கொரோனா தடுப்பு மருந்து எப்படி ஏழை நாடுகளுக்கு பகிரப்படும்? - கோவேக்ஸ் திட்டம் கொரோனா தடுப்பூசி அதிவிரைவாக கண்டுபிடிக்கப்பட்டது எல்லாம் அறிவியல் வளர்ச்சியின் உச்சம். ஆனால் கொரோனா தடுப்பு மருந்துகளை பணக்கார நாடுகள் பதுக்கி வைத்துக் கொள்வதற்கு வாய்ப்பிருப்பதாக ஒரு பயம் நிலவுகிறது. அதற்கு ஏழை நாடுகள் விலை கொடுக்க வேண்டி இருக்கும். இந்த பிரச்சனையைத் தீர்க்கும் விதத்தில் 'கோவேக்ஸ்' (covax) என்றழைக்கப்படும் ஒரு சர்வதேசத் திட்டம் இருக்கிறது. https://ift.tt/eA8V8J

சித்தூர் நரபலி சம்பவம்.. மகள்களின் சடலம் முன் பாட்டு பாடி டான்ஸ் ஆடிய தாய்.. அதிர்ந்த போலீஸ்!

சித்தூர் நரபலி சம்பவம்.. மகள்களின் சடலம் முன் பாட்டு பாடி டான்ஸ் ஆடிய தாய்.. அதிர்ந்த போலீஸ்! சித்தூர்: அமானுஷ்ய சக்தி கிடைக்கும் என மூடநம்பிக்கையால் இரு மகள்களை பெற்றோர் நரபலி கொடுத்த சம்பவத்தில் இரு சடலங்கள் முன்பு தாய் பாட்டு பாடி டான்ஸ் ஆடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவநகரில் வசித்து வந்தவர்கள் புருஷோத்தம் நாயுடு- பத்மஜா தம்பதி. இதில் புருஷோத்தம் நாயுடு மகளிர் கல்லூரியின் துணை முதல்வராகவும் https://ift.tt/eA8V8J

72ஆவது குடியரசு தின விழா... தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜக தலைவர்... மே. வங்கத்தில் பரபரப்பு

72ஆவது குடியரசு தின விழா... தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜக தலைவர்... மே. வங்கத்தில் பரபரப்பு கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் திலீப் கோஷ், மூவர்ணக் கொடியை தலைகீழாக ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் 72ஆவது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மூவர்ண கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதேபோல நாடு முழுவதும் பல்வேறு https://ift.tt/eA8V8J

ஓசூர் - சீர்காழி.. இரண்டு கொள்ளையிலும் உள்ள ஒற்றுமை.. கொள்ளையர்களை சிக்க வைத்த ஜிபிஎஸ் கருவி

ஓசூர் - சீர்காழி.. இரண்டு கொள்ளையிலும் உள்ள ஒற்றுமை.. கொள்ளையர்களை சிக்க வைத்த ஜிபிஎஸ் கருவி மயிலாடுதுறை: ஓசூர் - சீர்காழி.. இரண்டு நகை கொள்ளைகளை நிகழ்த்தியது வடமாநில கொள்ளையர்கள் தான். இரண்டு தரப்பு கொள்ளையர்களுமே சிக்கியது ஜிபிஎஸ் கருவியால் தான். ஓசூர் முத்தூட் பைனான்ஸ் கொள்ளையர்களை 18 மணி நேரத்தில் தெலுங்கானாவில் பிடித்த போலீசார், சீர்காழி கொள்ளையில் 12 மணி நேரத்திற்கு முன்பே பிடித்துள்ளார்கள். இரண்டு கொள்ளையிலும் கொள்ளையர்கள் பிடிபட முக்கியமான காரணம் https://ift.tt/eA8V8J

சீர்காழி கொடூர கொலை.. வட மாநில கொள்ளையர்களை ரவுண்டு கட்டிய போலீஸ்.. தப்பியோடியவன் மீது என்கவுண்டர்

சீர்காழி கொடூர கொலை.. வட மாநில கொள்ளையர்களை ரவுண்டு கட்டிய போலீஸ்.. தப்பியோடியவன் மீது என்கவுண்டர் சீர்காழி: தமிழகத்தை உலுக்கும் வகையில் ஒரு பெரிய கொள்ளை சம்பவம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் இன்று நடந்தது. சீர்காழி நகரில் நகை வியாபாரி வீடு புகுந்து வடமாநில கொள்ளையர்கள் அவரது மனைவி மற்றும் மகளை கொலை செய்து விட்டு, 16 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். நகை வியாபாரி மற்றும் மருமகள், https://ift.tt/eA8V8J

நடுங்க வைத்த இளம் பெண்கள் நரபலி.. குடும்பமே 'அந்த மாதிரி..' விசாரணையில் வந்து விழும் திடுக் தகவல்கள்

நடுங்க வைத்த இளம் பெண்கள் நரபலி.. குடும்பமே 'அந்த மாதிரி..' விசாரணையில் வந்து விழும் திடுக் தகவல்கள் சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 2 இளம் பெண்களை அவர்களது பெற்றோரே நரபலி கொடுத்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதனிடையே, கொலையாளிகளான அந்த இளம் பெண்களின் பெற்றோர், விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரை அந்த பெண் ரொம்பவே டார்ச்சர் செய்து கத்தி https://ift.tt/eA8V8J

வி.கே. சசிகலாவின் முழு பின்னணி: ஜெயலலிதா உடனான நட்பு முதல் கொரோனா தொற்று வரை

வி.கே. சசிகலாவின் முழு பின்னணி: ஜெயலலிதா உடனான நட்பு முதல் கொரோனா தொற்று வரை சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலையாகும் வி.கே. சசிகலாவின் பின்னணி என்ன? ஜெயலலிதாவின் தோழி என்பது மட்டும்தான் அவரது அடையாளமா? ஒரு சாதாரண குடும்பத் தலைவி என்ற நிலையிலிருந்து, தமிழகத்தின் சக்திவாய்ந்த பெண்மணியின் தோழி, ஆளும் கட்சியின் தலைவர் என்ற நிலைவரை உயர்ந்த சசிகலாவின் வாழ்க்கைப் பயணம் நம்ப முடியாத https://ift.tt/eA8V8J

Thursday, January 28, 2021

கொரோனாவை அழிக்க முடியாது... சமூக இடைவெளி எல்லாம் சும்மா... பிரேசில் அதிபர் தடாலடி பேச்சு

கொரோனாவை அழிக்க முடியாது... சமூக இடைவெளி எல்லாம் சும்மா... பிரேசில் அதிபர் தடாலடி பேச்சு பிரேசிலியா: கொரோனாவை அழிக்க முடியாது என்றும் கொரோனா தொற்றுடன் நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்றும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்துள்ளார். உலகில் கொரோனாவால் மிகவும் மோசமாகப் பாதித்த நாடுகளில் ஒன்றாகப் பிரேசில் உள்ளது. அந்நாட்டில் அதிபராக உள்ள ஜெய்ர் போல்சனாரோ, கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை எடுக்க மறுத்து வருகிறார். அந்நாட்டின் பொருளாதாரத்தைக் https://ift.tt/eA8V8J

கொரோனாவை தடுக்க வேறுவழியில்லை.. சீனா எடுத்த முடிவு.. கொதிக்கும் மக்கள்!

கொரோனாவை தடுக்க வேறுவழியில்லை.. சீனா எடுத்த முடிவு.. கொதிக்கும் மக்கள்! பெய்ஜிங்: சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்கள் சீனாவில் கொண்டாடப்பட உள்ள நிலையில், திடீரென சீனாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றுகளை கட்டுப்படுத்த சீன அதிகாரிகள் கடுமையாக போராடி வருகிறார்கள். இந்நிலையில் சீன அதிகாரிகள் மலவாய் பரிசோதனை என்ற கொரோனா வைரஸ் பரிசோதனையாக அறிமுகப்படுத்தியுள்ளது, இது வைரஸை இன்னும் துல்லியமாகக் கண்டறிய உதவுகிறது. கொரோனா தொற்றை கண்டுபிடிக்க ஆசன https://ift.tt/eA8V8J

கொரோனாவை அழிக்க முடியாது... சமூக இடைவெளி எல்லாம் சும்மா... பிரேசில் அதிபர் தடாலடி பேச்சு

கொரோனாவை அழிக்க முடியாது... சமூக இடைவெளி எல்லாம் சும்மா... பிரேசில் அதிபர் தடாலடி பேச்சு பிரேசிலியா: கொரோனாவை அழிக்க முடியாது என்றும் கொரோனா தொற்றுடன் நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்றும் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்துள்ளார். உலகில் கொரோனாவால் மிகவும் மோசமாகப் பாதித்த நாடுகளில் ஒன்றாகப் பிரேசில் உள்ளது. அந்நாட்டில் அதிபராக உள்ள ஜெய்ர் போல்சனாரோ, கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை எடுக்க மறுத்து வருகிறார். அந்நாட்டின் பொருளாதாரத்தைக் https://ift.tt/eA8V8J

கொரோனா.. ஆசன வாயிலிலும் டெஸ்ட்.. பீதியை கிளப்பும் சீனா.. கொந்தளிக்கும் மக்கள்

கொரோனா.. ஆசன வாயிலிலும் டெஸ்ட்.. பீதியை கிளப்பும் சீனா.. கொந்தளிக்கும் மக்கள் பெய்ஜிங்: சந்திர புத்தாண்டு கொண்டாட்டங்கள் சீனாவில் கொண்டாடப்பட உள்ள நிலையில், திடீரென சீனாவில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா நோய்த்தொற்றுகளை கட்டுப்படுத்த சீன அதிகாரிகள் கடுமையாக போராடி வருகிறார்கள். இந்நிலையில் சீன அதிகாரிகள் மலவாய் பரிசோதனை என்ற கொரோனா வைரஸ் பரிசோதனையாக அறிமுகப்படுத்தியுள்ளது, இது வைரஸை இன்னும் துல்லியமாகக் கண்டறிய உதவுகிறது. கொரோனா தொற்றை கண்டுபிடிக்க ஆசன https://ift.tt/eA8V8J

பெண்ணிடம் ஓவர் \"உச்ச\" நிலை.. உறவின்போது ரத்த நாளங்கள் வெடித்து.. பரிதாபமாக இறந்த நபர்!

பெண்ணிடம் ஓவர் \"உச்ச\" நிலை.. உறவின்போது ரத்த நாளங்கள் வெடித்து.. பரிதாபமாக இறந்த நபர்! மலாவி, தென் ஆப்பிரிக்கா: தென் ஆப்பிரிக்காவில் உடலுறவின்போதே ரத்த நாளங்கள் வெடித்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த நபருக்கு 35 வயசு இருக்கும். மலாவி என்ற ஊரைச் சேர்ந்தவர். பெயர் சார்லஸ் மஜாவா. சம்பவ நாளன்று இவர் ஒரு விபச்சார பெண்ணை புக் செய்து ரூம் போட்டு உற்சாகத்தில் குதித்தார். உள்ளே போன கொஞ்ச நேரத்திலேயே அந்தப் https://ift.tt/eA8V8J

பெண்ணிடம் ஓவர் \"உச்ச\" நிலை.. உறவின்போது ரத்த நாளங்கள் வெடித்து.. பரிதாபமாக இறந்த நபர்!

பெண்ணிடம் ஓவர் \"உச்ச\" நிலை.. உறவின்போது ரத்த நாளங்கள் வெடித்து.. பரிதாபமாக இறந்த நபர்! மலாவி, தென் ஆப்பிரிக்கா: தென் ஆப்பிரிக்காவில் உடலுறவின்போதே ரத்த நாளங்கள் வெடித்து ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். அந்த நபருக்கு 35 வயசு இருக்கும். மலாவி என்ற ஊரைச் சேர்ந்தவர். பெயர் சார்லஸ் மஜாவா. சம்பவ நாளன்று இவர் ஒரு விபச்சார பெண்ணை புக் செய்து ரூம் போட்டு உற்சாகத்தில் குதித்தார். உள்ளே போன கொஞ்ச நேரத்திலேயே அந்தப் https://ift.tt/eA8V8J

Wednesday, January 27, 2021

சீர்காழி கொடூர கொலை.. வட மாநில கொள்ளையர்களை ரவுண்டு கட்டிய போலீஸ்.. தப்பியோடியவன் மீது என்கவுண்டர்

சீர்காழி கொடூர கொலை.. வட மாநில கொள்ளையர்களை ரவுண்டு கட்டிய போலீஸ்.. தப்பியோடியவன் மீது என்கவுண்டர் சீர்காழி: தமிழகத்தை உலுக்கும் வகையில் ஒரு பெரிய கொள்ளை சம்பவம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் இன்று நடந்தது. சீர்காழி நகரில் நகை வியாபாரி வீடு புகுந்து வடமாநில கொள்ளையர்கள் அவரது மனைவி மற்றும் மகளை கொலை செய்து விட்டு, 16 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். நகை வியாபாரி மற்றும் மருமகள், https://ift.tt/eA8V8J

நடுங்க வைத்த இளம் பெண்கள் நரபலி.. குடும்பமே 'அந்த மாதிரி..' விசாரணையில் வந்து விழும் திடுக் தகவல்கள்

நடுங்க வைத்த இளம் பெண்கள் நரபலி.. குடும்பமே 'அந்த மாதிரி..' விசாரணையில் வந்து விழும் திடுக் தகவல்கள் சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 2 இளம் பெண்களை அவர்களது பெற்றோரே நரபலி கொடுத்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதனிடையே, கொலையாளிகளான அந்த இளம் பெண்களின் பெற்றோர், விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரை அந்த பெண் ரொம்பவே டார்ச்சர் செய்து கத்தி https://ift.tt/eA8V8J

வி.கே. சசிகலாவின் முழு பின்னணி: ஜெயலலிதா உடனான நட்பு முதல் கொரோனா தொற்று வரை

வி.கே. சசிகலாவின் முழு பின்னணி: ஜெயலலிதா உடனான நட்பு முதல் கொரோனா தொற்று வரை சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலையாகும் வி.கே. சசிகலாவின் பின்னணி என்ன? ஜெயலலிதாவின் தோழி என்பது மட்டும்தான் அவரது அடையாளமா? ஒரு சாதாரண குடும்பத் தலைவி என்ற நிலையிலிருந்து, தமிழகத்தின் சக்திவாய்ந்த பெண்மணியின் தோழி, ஆளும் கட்சியின் தலைவர் என்ற நிலைவரை உயர்ந்த சசிகலாவின் வாழ்க்கைப் பயணம் நம்ப முடியாத https://ift.tt/eA8V8J

டெல்லி மோதல்கள்.. மத்திய அரசின் பொறுப்பற்ற தனம்தான் காரணம்... மமதா பானர்ஜி சீற்றம்

டெல்லி மோதல்கள்.. மத்திய அரசின் பொறுப்பற்ற தனம்தான் காரணம்... மமதா பானர்ஜி சீற்றம் கொல்கத்தா: டெல்லி மோதல்களுக்கு மத்திய அரசின் பொறுப்பற்ற தனமே காரணம் என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சாடியுள்ளார். டெல்லியில் விவசாயிகள் டிராக்டர்கள் பேரணியில் வன்முறை வெடித்து போர்க்களமானது. இச்சம்பவம் தொடர்பாக மமதா பானர்ஜி கூறியுள்ளதாவது: டெல்லியில் நடைபெற்ற சம்பவம் பெரும் துயரத்தைத் தருகின்றன. விவசாய சகோதர, சகோதரிகள் தொடர்பான மத்திய அரசின் https://ift.tt/eA8V8J

தேசியக்கொடி ஏற்றி துவங்கப்பட்ட அயோத்தி மசூதி கட்டும் பணி

தேசியக்கொடி ஏற்றி துவங்கப்பட்ட அயோத்தி மசூதி கட்டும் பணி அயோத்தி : உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில், தேசியக் கொடியை ஏற்றிய பிறகு, வழக்கமான நடைமுறைக்கு பிறகு அயோத்தியில் மசூதி கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அயோத்தியில் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் மசூதி கட்டும் பணி இன்று துவங்கி உள்ளது. நாட்டின் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதலில் மூவர்ணக் கொடி https://ift.tt/eA8V8J

வாணியம்பாடியில் இருசக்கர வாகனங்கள் பயங்கர மோதல்.. 3 இளைஞர்கள் துடிதுடித்து மரணம்

வாணியம்பாடியில் இருசக்கர வாகனங்கள் பயங்கர மோதல்.. 3 இளைஞர்கள் துடிதுடித்து மரணம் திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிகொண்ட விபத்தில். இளைஞர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி வெங்கடேசன் என்பவர் இருசக்கர வாகனத்தில் வாணியம்பாடி நோக்கி வந்து கொண்டு இருந்தார். அப்போது https://ift.tt/eA8V8J

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை ஒன்றரை மாதத்தில் உடைந்தது

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை ஒன்றரை மாதத்தில் உடைந்தது தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை திறந்து ஒன்றரை மாதத்தில் உடைந்துள்ளது. இதுதொடர்பாக கவனக்குறைவாக செயல்பட்டதாக தலைமை பொறியாளர் உட்பட நான்கு பொறியாளர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளது தமிழக அரசு. விழுப்புரம் மாவட்டம் தாளவனூர் கிராமம் மற்றும் கடலூர் மாவட்டம் எனதிரிமங்கலம் கிராமம் ஆகியவற்றுக்கு இடையே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 25 https://ift.tt/eA8V8J

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்க மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனரா?

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்க மாணவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனரா? மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிட திறப்பு விழா வரும் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த விழாவிற்கு சென்னை மெரினா பகுதியில் உள்ள கல்லூரி மாணவிகள் கட்டாயமாக பங்கேற்கவேண்டும் என வாய்மொழி உத்தரவு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திறப்புவிழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்கவேண்டும் என்பதற்காக கல்லூரி மாணவ, மாணவிகளை ஆசிரியர்கள் வருகை பதிவேடு எடுத்து பங்கேற்பை உறுதிப்படுத்தவேண்டும் https://ift.tt/eA8V8J

பிரேசில் அதிபரை கண்டித்து... ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்... எதுக்கு தெரியுமா!

பிரேசில் அதிபரை கண்டித்து... ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்... எதுக்கு தெரியுமா! ரியோ டி ஜெனிரோ: அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா தாக்கம் ஆரம்ப காலத்தில் அதிகமாக இருந்தபோது அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஊரடங்கு உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கையாளவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. கொரோனாவுக்கு எதிராக அதிபர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பிரேசிலில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.   https://ift.tt/eA8V8J

பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு!

பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்பந்து வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். அந்த வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததால் அவர்கள் ஒரு தனியார் விமானத்தில் செல்லும்போது விபத்து நேரிட்டது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் பால்மஸ் கால்பந்து கிளப்பை சேர்ந்த 5 வீரர்கள் சிறிய ரக விமானத்தில் https://ift.tt/eA8V8J

ஐயோ.. கொரோனா தடுப்பூசியில் இப்படி ஒரு சிக்கலா? - ஊடகங்கள் பரபரப்பு விவாதம்

ஐயோ.. கொரோனா தடுப்பூசியில் இப்படி ஒரு சிக்கலா? - ஊடகங்கள் பரபரப்பு விவாதம் ஜெர்மனி: ஆஸ்ட்ராஜெனேகா தயாரித்த கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்து ஜெர்மனி அரசு எழுப்பிய சந்தேகத்திற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே கொடுக்கப்பட்ட பிரபல மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஜெனேகா தயாரித்த கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்து அரசு சந்தேகம் எழுப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு ஆஸ்ட்ராஜெனேகா மறுப்பு தெரிவித்துள்ளது. https://ift.tt/eA8V8J

டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணி: போலீஸ் தடுப்பரணை உடைத்த விவசாயிகள்

டெல்லி விவசாயிகள் டிராக்டர் பேரணி: போலீஸ் தடுப்பரணை உடைத்த விவசாயிகள் இந்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி விவசாயிகள் தலைநகர் டெல்லியில் நடத்தவுள்ள டிராக்டர் பேரணி டெல்லியின் தான்சா எல்லைப் பகுதியில் தொடங்கியது என்கிறது ஏ.என்.ஐ. செய்தி முகமை. டிக்ரி எல்லைப் பகுதியில் போலீஸ் தடுப்பரண்களை விவசாயிகள் உடைத்தெறிந்தனர். https://twitter.com/ANI/status/1353907277636325377?s=20 பிற செய்திகள்: ஆடைகளோடு குழந்தையின் அந்தரங்க உறுப்பை https://ift.tt/eA8V8J

வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய ஏஜென்ட் ஆரெஞ்ச் வேதி தாக்குதல்: பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணை

வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய ஏஜென்ட் ஆரெஞ்ச் வேதி தாக்குதல்: பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணை வியட்நாம் போரின்போது அமெரிக்கா பயன்படுத்திய 'ஏஜென்ட் ஆரஞ்ச்' என்ற மிகக் கொடிய வேதிப் பொருளை உற்பத்தி செய்த, விற்பனை செய்த 14 நிறுவனங்களின் மீது தொடரப்பட்ட வழக்கை பிரான்ஸ் நீதிமன்றம் விசாரணை செய்யவுள்ளது. வியட்நாம் போர் முழுவதையும் ஒரு பத்திரிகையாளராகப் பார்வையிட்டு எழுதிய டிரான் டோ ங்கா என்ற 78 வயது வியட்நாமிய - https://ift.tt/eA8V8J

விவசாயிகள் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிக்கும் - அய்யாக்கண்ணு, பி.ஆர். பாண்டியன்

விவசாயிகள் போராட்டம் தமிழகத்திலும் எதிரொலிக்கும் - அய்யாக்கண்ணு, பி.ஆர். பாண்டியன் புதிய வேளாண் சட்டத்தை எதிர்த்து குடியரசு தினத்தன்று டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்திலும் பல்வேறு மாவட்டங்களில் டிராக்டர் போராட்டத்தை தமிழக விவசாயிகள் நடத்தவுள்ளனர். பலத்த சிக்கல்களுக்கும், எதிர்ப்புகளுக்கு இடையில் போராட்டத்தை நடத்தப்போவதாக விவசாயிகள் கூறுகின்றனர். இந்தியத் தலைநகர் டெல்லியில் மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் https://ift.tt/eA8V8J

தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்- ராகுல் காந்தி ஏற்பதாக அறிவிப்பு!

தமிழகத்தின் முதல்வர் வேட்பாளர் ஸ்டாலின்- ராகுல் காந்தி ஏற்பதாக அறிவிப்பு! அரவக்குறிச்சி: தமிழகத்தின் முதல்வர் வேட்பாளராக ஸ்டாலினை ஏற்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 3 தினங்களாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் ராகுல் காந்தி. கொங்கு மண்டலத்தில் கெத்தாக பிரச்சாரம் செய்து பிரதமரையும் தமிழக முதல்வரையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில் இன்று காலை முதல் கரூர் https://ift.tt/eA8V8J

மாஸ்க் அணிய மாட்டேன்... ஊரடங்கை அறிவிக்க மாட்டேன்... அடம்பிடித்த மெக்ஸிகோ அதிருபக்கு கொரோனா

மாஸ்க் அணிய மாட்டேன்... ஊரடங்கை அறிவிக்க மாட்டேன்... அடம்பிடித்த மெக்ஸிகோ அதிருபக்கு கொரோனா மெக்ஸிகோ: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வலுவான நடவடிக்கைகளை எடுக்கத் தொடர்ந்து மறுத்து வந்த மெக்ஸிகோ அதிபர் ஆண்ட்ரஸ் மானுவல் லோபஸ் ஒப்ரடோருக்கு தற்போது கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாகவே உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரிட்டன், தென்னாப்பிரிக்கா, பிரேசில் போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனாவும் மக்களிடையே https://ift.tt/eA8V8J

ஆடைகளோடு குழந்தையின் அந்தரங்க உறுப்பை தொடுவது பாலியல் குற்றமில்லையா?

ஆடைகளோடு குழந்தையின் அந்தரங்க உறுப்பை தொடுவது பாலியல் குற்றமில்லையா? ஆடைகளோடு குழந்தைகள்/ சிறுமிகளின் மார்பகத்தை தொடுவது, குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகளை தடுக்கும் போக்ஸோ சட்டத்தின் கீழ் வராது என்று மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை தீர்ப்பளித்துள்ளது. ஆடைகள் இல்லாமல் குழந்தைகள் மார்பகத்தை தொடுவது, அதாவது நேரடியாக உடலில் கை வைக்காமல் இருந்தால் வெறும் இந்திய தண்டனை சட்டம் 354 (IPC 354 - Outraging a https://ift.tt/eA8V8J

'நாம ஜெயிப்பதைவிட பாஜக தோற்பதே முக்கியம்' - மேற்குவங்கத்தின் சதுரங்க அரசியல்

'நாம ஜெயிப்பதைவிட பாஜக தோற்பதே முக்கியம்' - மேற்குவங்கத்தின் சதுரங்க அரசியல் கொல்கத்தா: நேதாஜி பிறந்தநாள் விழாவில், ஜெய்ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டதால் முதல்வர் மம்தா பானர்ஜி பேசாமல் வெளியேறிய விவகாரத்தில், மேற்குவங்க காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் மம்தாவுக்கு ஆதரவு தெரிவித்திருப்பது அரசியல் நோக்கர்கள் புருவங்களை உயர்த்தச் செய்துள்ளது. கொல்கத்தாவில் ஜன.23 அன்று நேதாஜி பிறந்தநாளை முன்னிட்டு, பராக்கிராம் திவாஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி உள்ளிட்ட https://ift.tt/eA8V8J

ஒருபுறம் பேச்சுவார்த்தை,மறுபுறம் அத்துமீறல்..எல்லை தாண்டிய சீன வீரர்கள்.. விரட்டியடித்த கிராமவாசிகள்

ஒருபுறம் பேச்சுவார்த்தை,மறுபுறம் அத்துமீறல்..எல்லை தாண்டிய சீன வீரர்கள்.. விரட்டியடித்த கிராமவாசிகள் ஸ்ரீநகர்: இந்தியாவின் சாலைகளைப் பயன்படுத்தி எல்லைப் பகுதிகளில் சீனா ராணுவம் தொடர்ந்து ஊடுருவி வருவதாக எல்லையில் அமைந்துள்ள கோயுல் கிராம தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக, கல்வான் மோதலுக்குப் பின் நிலைமை மேலும் மோசமானது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். https://ift.tt/eA8V8J

அயோத்தியில் கோயில் ராமருக்கு... அப்ப புதுசா கட்டப் போற மசூதி யாருக்கு அர்ப்பணம் ?

அயோத்தியில் கோயில் ராமருக்கு... அப்ப புதுசா கட்டப் போற மசூதி யாருக்கு அர்ப்பணம் ? அயோத்தி : அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் கட்டப்பட உள்ள மசூதி, 1857 ல் சுதந்திரத்திற்காக போராடி உயிர்தியாகம் செய்த அஹமத்துல்லா ஷாவிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளதாக இந்திய இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை தெரிவித்துள்ளது. உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மசூதி கட்டுவதற்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பூசி.. உலகமெல்லாம் நல்ல பெயர் வாங்கும் இந்தியா.. வயிற்றெரிச்சலில் விஷத்தை கக்கிய சீனா!

கொரோனா தடுப்பூசி.. உலகமெல்லாம் நல்ல பெயர் வாங்கும் இந்தியா.. வயிற்றெரிச்சலில் விஷத்தை கக்கிய சீனா! பீஜிங்: கொரோனா தடுப்பூசியை வழங்கி அண்டை நாடுகளுடன் இந்தியா நல்ல பெயரை சம்பாதித்து வருவாதல் சீனா கோபமடைந்து உள்ளது. அந்த நாட்டு அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், இந்தியாவின் இந்த நடவடிக்கையை விமர்சனம் செய்துள்ளது. இந்தியாவில் ஜனவரி 16ம் தேதி முதல் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. சீரம் இன்ஸ்டியூட் தயாரிக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் https://ift.tt/eA8V8J

கடும் பனி.. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 2 பேர் வாகனத்திற்குள்ளேயே மரணம்

கடும் பனி.. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 2 பேர் வாகனத்திற்குள்ளேயே மரணம் ஸ்ரீநகர்: ஜம்மு-ஸ்ரீநகர் மாநிலத்தின் நுழைவுவாயிலான பனிகாலில் கடும் பனி காரணமாக மினி லாரிக்குள் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனிடையே பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்ட காஷ்மீர் சாலை இன்று திறக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் ஸ்ரீநகரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பனிகால் நகரம். இந்த ஊரை கடந்து தான் ஸ்ரீநகர், லடாக் என காஷ்மீரின் பகுதிக்கு செல்ல https://ift.tt/eA8V8J

ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான்: ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் ஏவி உலக சாதனை

ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான்: ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் ஏவி உலக சாதனை ஒரே ஏவூர்தி (ராக்கெட்) மூலம் அதிக எண்ணிக்கையில் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியதில் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்திய இந்தியாவின் உலக சாதனையை இப்போது ஓர் அமெரிக்க நிறுவனம் முறியடித்துள்ளது. அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் ஏவூர்தியிலிருந்து வேறுபட்ட வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட மொத்தம் 143 செயற்கைக்கோள்கள் நேற்று (ஜனவரி https://ift.tt/eA8V8J

ஒருபுறம் பேச்சுவார்த்தை,மறுபுறம் அத்துமீறல்..எல்லை தாண்டிய சீன வீரர்கள்.. விரட்டியடித்த கிராமவாசிகள்

ஒருபுறம் பேச்சுவார்த்தை,மறுபுறம் அத்துமீறல்..எல்லை தாண்டிய சீன வீரர்கள்.. விரட்டியடித்த கிராமவாசிகள் ஸ்ரீநகர்: இந்தியாவின் சாலைகளைப் பயன்படுத்தி எல்லைப் பகுதிகளில் சீனா ராணுவம் தொடர்ந்து ஊடுருவி வருவதாக எல்லையில் அமைந்துள்ள கோயுல் கிராம தலைவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக, கல்வான் மோதலுக்குப் பின் நிலைமை மேலும் மோசமானது. இதில் 20 இந்திய வீரர்கள் உயிரிழந்தனர். https://ift.tt/eA8V8J

அயோத்தியில் கோயில் ராமருக்கு... அப்ப புதுசா கட்டப் போற மசூதி யாருக்கு அர்ப்பணம் ?

அயோத்தியில் கோயில் ராமருக்கு... அப்ப புதுசா கட்டப் போற மசூதி யாருக்கு அர்ப்பணம் ? அயோத்தி : அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில் கட்டப்பட உள்ள மசூதி, 1857 ல் சுதந்திரத்திற்காக போராடி உயிர்தியாகம் செய்த அஹமத்துல்லா ஷாவிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளதாக இந்திய இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை தெரிவித்துள்ளது. உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இருந்த இடத்தில், சுப்ரீம் கோர்ட் உத்தரவின்படி மசூதி கட்டுவதற்கு நிலம் வழங்கப்பட்டுள்ளது. இந்த https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பூசி.. உலகமெல்லாம் நல்ல பெயர் வாங்கும் இந்தியா.. வயிற்றெரிச்சலில் விஷத்தை கக்கிய சீனா!

கொரோனா தடுப்பூசி.. உலகமெல்லாம் நல்ல பெயர் வாங்கும் இந்தியா.. வயிற்றெரிச்சலில் விஷத்தை கக்கிய சீனா! பீஜிங்: கொரோனா தடுப்பூசியை வழங்கி அண்டை நாடுகளுடன் இந்தியா நல்ல பெயரை சம்பாதித்து வருவாதல் சீனா கோபமடைந்து உள்ளது. அந்த நாட்டு அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், இந்தியாவின் இந்த நடவடிக்கையை விமர்சனம் செய்துள்ளது. இந்தியாவில் ஜனவரி 16ம் தேதி முதல் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கை தொடங்கியுள்ளது. சீரம் இன்ஸ்டியூட் தயாரிக்கும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் https://ift.tt/eA8V8J

கடும் பனி.. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 2 பேர் வாகனத்திற்குள்ளேயே மரணம்

கடும் பனி.. ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்ற 2 பேர் வாகனத்திற்குள்ளேயே மரணம் ஸ்ரீநகர்: ஜம்மு-ஸ்ரீநகர் மாநிலத்தின் நுழைவுவாயிலான பனிகாலில் கடும் பனி காரணமாக மினி லாரிக்குள் இரண்டு பேர் உயிரிழந்தனர். இதனிடையே பனிப்பொழிவு காரணமாக மூடப்பட்ட காஷ்மீர் சாலை இன்று திறக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் ஸ்ரீநகரை நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது பனிகால் நகரம். இந்த ஊரை கடந்து தான் ஸ்ரீநகர், லடாக் என காஷ்மீரின் பகுதிக்கு செல்ல https://ift.tt/eA8V8J

ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான்: ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் ஏவி உலக சாதனை

ஸ்பேஸ் எக்ஸ் ஃபால்கான்: ஒரே ராக்கெட்டில் 143 செயற்கைக்கோள்கள் ஏவி உலக சாதனை ஒரே ஏவூர்தி (ராக்கெட்) மூலம் அதிக எண்ணிக்கையில் செயற்கைக்கோள்களை விண்வெளிக்கு அனுப்பியதில் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்திய இந்தியாவின் உலக சாதனையை இப்போது ஓர் அமெரிக்க நிறுவனம் முறியடித்துள்ளது. அமெரிக்காவின் ஃபுளோரிடாவிலிருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கான் ஏவூர்தியிலிருந்து வேறுபட்ட வடிவங்கள் மற்றும் அளவுகள் கொண்ட மொத்தம் 143 செயற்கைக்கோள்கள் நேற்று (ஜனவரி https://ift.tt/eA8V8J

ஆடைக்கு மேல் மார்பை தொட்டு அத்துமீறுவது பாலியல் வன்முறை கிடையாது.. மும்பை ஹைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு

ஆடைக்கு மேல் மார்பை தொட்டு அத்துமீறுவது பாலியல் வன்முறை கிடையாது.. மும்பை ஹைகோர்ட் பரபரப்பு தீர்ப்பு நாக்பூர்: ஆடைக்கு மேலே மார்பகங்களை தொட்டாலோ, தடவினாலோ அது பாலியல் வன்முறை (sexual assault) கிடையாது. அந்த சட்டப் பிரிவில் வழக்கு வராது என்று மும்பை உயர்நீதிமன்ற நாக்பூர் கிளை பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. மகாராஷ்டிராவை சேர்ந்தவர் அந்த 39 வயது நபர். 2016ம் ஆண்டு பக்கத்து வீட்டைச் சேர்ந்த 12 வயது சிறுமிக்கு கொய்யாப் பழம் https://ift.tt/eA8V8J

தமிழகத்தில் முதலில் வேல் யாத்திரை சென்றவர் கருணாநிதிதான்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

தமிழகத்தில் முதலில் வேல் யாத்திரை சென்றவர் கருணாநிதிதான்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திருத்தணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய மக்கள் கிராமசபை கூட்டத்தின் இறுதியில், அவருக்கு வெள்ளி வேல் பரிசளிக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கடவுள் நம்பிக்கை இல்லாத ஸ்டாலினுக்கு வேல் பரிசளிக்கப்பட்டதை விமர்சித்து வருகின்றன. ஸ்டாலினுக்கு மரியாதை நிமித்தமாக வேல் கொடுத்ததை, அதிமுக கூட்டணி தவறாக சித்தரிப்பதாகவும், தமிழ்நாட்டில் முதல் முதலில் வேலுக்காக https://ift.tt/eA8V8J

ஆர்வக் கோளாறில் தவறான செய்தி - பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு

ஆர்வக் கோளாறில் தவறான செய்தி - பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு கான்பூர்: மாணவர்கள் குளிரில் வாடியதாக தவறான செய்தி அளித்ததற்காக மூன்று பத்திரிக்கையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 'உபி திவாஸ்' எனப்படும் உபி மாநிலம் உருவாக்கப்பட்ட நாளை கொண்டாடும் விதமாக மாணவர்கள் சார்பில் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உ.பி., யில் தற்போது குளிர் கடுமையாக வாட்டி https://ift.tt/eA8V8J

ஆர்வக் கோளாறில் தவறான செய்தி - பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு

ஆர்வக் கோளாறில் தவறான செய்தி - பத்திரிக்கையாளர்கள் மீது வழக்கு கான்பூர்: மாணவர்கள் குளிரில் வாடியதாக தவறான செய்தி அளித்ததற்காக மூன்று பத்திரிக்கையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 'உபி திவாஸ்' எனப்படும் உபி மாநிலம் உருவாக்கப்பட்ட நாளை கொண்டாடும் விதமாக மாணவர்கள் சார்பில் யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. உ.பி., யில் தற்போது குளிர் கடுமையாக வாட்டி https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பு மருந்து எப்படி ஏழை நாடுகளுக்கு பகிரப்படும்? - கோவேக்ஸ் திட்டம்

கொரோனா தடுப்பு மருந்து எப்படி ஏழை நாடுகளுக்கு பகிரப்படும்? - கோவேக்ஸ் திட்டம் கொரோனா தடுப்பூசி அதிவிரைவாக கண்டுபிடிக்கப்பட்டது எல்லாம் அறிவியல் வளர்ச்சியின் உச்சம். ஆனால் கொரோனா தடுப்பு மருந்துகளை பணக்கார நாடுகள் பதுக்கி வைத்துக் கொள்வதற்கு வாய்ப்பிருப்பதாக ஒரு பயம் நிலவுகிறது. அதற்கு ஏழை நாடுகள் விலை கொடுக்க வேண்டி இருக்கும். இந்த பிரச்சனையைத் தீர்க்கும் விதத்தில் 'கோவேக்ஸ்' (covax) என்றழைக்கப்படும் ஒரு சர்வதேசத் திட்டம் இருக்கிறது. https://ift.tt/eA8V8J

வி.கே. சசிகலாவின் முழு பின்னணி: ஜெயலலிதா உடனான நட்பு முதல் கொரோனா தொற்று வரை

வி.கே. சசிகலாவின் முழு பின்னணி: ஜெயலலிதா உடனான நட்பு முதல் கொரோனா தொற்று வரை சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலையாகும் வி.கே. சசிகலாவின் பின்னணி என்ன? ஜெயலலிதாவின் தோழி என்பது மட்டும்தான் அவரது அடையாளமா? ஒரு சாதாரண குடும்பத் தலைவி என்ற நிலையிலிருந்து, தமிழகத்தின் சக்திவாய்ந்த பெண்மணியின் தோழி, ஆளும் கட்சியின் தலைவர் என்ற நிலைவரை உயர்ந்த சசிகலாவின் வாழ்க்கைப் பயணம் நம்ப முடியாத https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பு மருந்து எப்படி ஏழை நாடுகளுக்கு பகிரப்படும்? - கோவேக்ஸ் திட்டம்

கொரோனா தடுப்பு மருந்து எப்படி ஏழை நாடுகளுக்கு பகிரப்படும்? - கோவேக்ஸ் திட்டம் கொரோனா தடுப்பூசி அதிவிரைவாக கண்டுபிடிக்கப்பட்டது எல்லாம் அறிவியல் வளர்ச்சியின் உச்சம். ஆனால் கொரோனா தடுப்பு மருந்துகளை பணக்கார நாடுகள் பதுக்கி வைத்துக் கொள்வதற்கு வாய்ப்பிருப்பதாக ஒரு பயம் நிலவுகிறது. அதற்கு ஏழை நாடுகள் விலை கொடுக்க வேண்டி இருக்கும். இந்த பிரச்சனையைத் தீர்க்கும் விதத்தில் 'கோவேக்ஸ்' (covax) என்றழைக்கப்படும் ஒரு சர்வதேசத் திட்டம் இருக்கிறது. https://ift.tt/eA8V8J

சித்தூர் நரபலி சம்பவம்.. மகள்களின் சடலம் முன் பாட்டு பாடி டான்ஸ் ஆடிய தாய்.. அதிர்ந்த போலீஸ்!

சித்தூர் நரபலி சம்பவம்.. மகள்களின் சடலம் முன் பாட்டு பாடி டான்ஸ் ஆடிய தாய்.. அதிர்ந்த போலீஸ்! சித்தூர்: அமானுஷ்ய சக்தி கிடைக்கும் என மூடநம்பிக்கையால் இரு மகள்களை பெற்றோர் நரபலி கொடுத்த சம்பவத்தில் இரு சடலங்கள் முன்பு தாய் பாட்டு பாடி டான்ஸ் ஆடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவநகரில் வசித்து வந்தவர்கள் புருஷோத்தம் நாயுடு- பத்மஜா தம்பதி. இதில் புருஷோத்தம் நாயுடு மகளிர் கல்லூரியின் துணை முதல்வராகவும் https://ift.tt/eA8V8J

வி.கே. சசிகலாவின் முழு பின்னணி: ஜெயலலிதா உடனான நட்பு முதல் கொரோனா தொற்று வரை

வி.கே. சசிகலாவின் முழு பின்னணி: ஜெயலலிதா உடனான நட்பு முதல் கொரோனா தொற்று வரை சொத்துக் குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலையாகும் வி.கே. சசிகலாவின் பின்னணி என்ன? ஜெயலலிதாவின் தோழி என்பது மட்டும்தான் அவரது அடையாளமா? ஒரு சாதாரண குடும்பத் தலைவி என்ற நிலையிலிருந்து, தமிழகத்தின் சக்திவாய்ந்த பெண்மணியின் தோழி, ஆளும் கட்சியின் தலைவர் என்ற நிலைவரை உயர்ந்த சசிகலாவின் வாழ்க்கைப் பயணம் நம்ப முடியாத https://ift.tt/eA8V8J

சித்தூர் நரபலி சம்பவம்.. மகள்களின் சடலம் முன் பாட்டு பாடி டான்ஸ் ஆடிய தாய்.. அதிர்ந்த போலீஸ்!

சித்தூர் நரபலி சம்பவம்.. மகள்களின் சடலம் முன் பாட்டு பாடி டான்ஸ் ஆடிய தாய்.. அதிர்ந்த போலீஸ்! சித்தூர்: அமானுஷ்ய சக்தி கிடைக்கும் என மூடநம்பிக்கையால் இரு மகள்களை பெற்றோர் நரபலி கொடுத்த சம்பவத்தில் இரு சடலங்கள் முன்பு தாய் பாட்டு பாடி டான்ஸ் ஆடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி சிவநகரில் வசித்து வந்தவர்கள் புருஷோத்தம் நாயுடு- பத்மஜா தம்பதி. இதில் புருஷோத்தம் நாயுடு மகளிர் கல்லூரியின் துணை முதல்வராகவும் https://ift.tt/eA8V8J

72ஆவது குடியரசு தின விழா... தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜக தலைவர்... மே. வங்கத்தில் பரபரப்பு

72ஆவது குடியரசு தின விழா... தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜக தலைவர்... மே. வங்கத்தில் பரபரப்பு கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் திலீப் கோஷ், மூவர்ணக் கொடியை தலைகீழாக ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் 72ஆவது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மூவர்ண கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதேபோல நாடு முழுவதும் பல்வேறு https://ift.tt/eA8V8J

ஓசூர் - சீர்காழி.. இரண்டு கொள்ளையிலும் உள்ள ஒற்றுமை.. கொள்ளையர்களை சிக்க வைத்த ஜிபிஎஸ் கருவி

ஓசூர் - சீர்காழி.. இரண்டு கொள்ளையிலும் உள்ள ஒற்றுமை.. கொள்ளையர்களை சிக்க வைத்த ஜிபிஎஸ் கருவி மயிலாடுதுறை: ஓசூர் - சீர்காழி.. இரண்டு நகை கொள்ளைகளை நிகழ்த்தியது வடமாநில கொள்ளையர்கள் தான். இரண்டு தரப்பு கொள்ளையர்களுமே சிக்கியது ஜிபிஎஸ் கருவியால் தான். ஓசூர் முத்தூட் பைனான்ஸ் கொள்ளையர்களை 18 மணி நேரத்தில் தெலுங்கானாவில் பிடித்த போலீசார், சீர்காழி கொள்ளையில் 12 மணி நேரத்திற்கு முன்பே பிடித்துள்ளார்கள். இரண்டு கொள்ளையிலும் கொள்ளையர்கள் பிடிபட முக்கியமான காரணம் https://ift.tt/eA8V8J

72ஆவது குடியரசு தின விழா... தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜக தலைவர்... மே. வங்கத்தில் பரபரப்பு

72ஆவது குடியரசு தின விழா... தேசிய கொடியை தலைகீழாக ஏற்றிய பாஜக தலைவர்... மே. வங்கத்தில் பரபரப்பு கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் திலீப் கோஷ், மூவர்ணக் கொடியை தலைகீழாக ஏற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் 72ஆவது குடியரசு தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மூவர்ண கொடியை ஏற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதேபோல நாடு முழுவதும் பல்வேறு https://ift.tt/eA8V8J

ஓசூர் - சீர்காழி.. இரண்டு கொள்ளையிலும் உள்ள ஒற்றுமை.. கொள்ளையர்களை சிக்க வைத்த ஜிபிஎஸ் கருவி

ஓசூர் - சீர்காழி.. இரண்டு கொள்ளையிலும் உள்ள ஒற்றுமை.. கொள்ளையர்களை சிக்க வைத்த ஜிபிஎஸ் கருவி மயிலாடுதுறை: ஓசூர் - சீர்காழி.. இரண்டு நகை கொள்ளைகளை நிகழ்த்தியது வடமாநில கொள்ளையர்கள் தான். இரண்டு தரப்பு கொள்ளையர்களுமே சிக்கியது ஜிபிஎஸ் கருவியால் தான். ஓசூர் முத்தூட் பைனான்ஸ் கொள்ளையர்களை 18 மணி நேரத்தில் தெலுங்கானாவில் பிடித்த போலீசார், சீர்காழி கொள்ளையில் 12 மணி நேரத்திற்கு முன்பே பிடித்துள்ளார்கள். இரண்டு கொள்ளையிலும் கொள்ளையர்கள் பிடிபட முக்கியமான காரணம் https://ift.tt/eA8V8J

Tuesday, January 26, 2021

சீர்காழி கொடூர கொலை.. வட மாநில கொள்ளையர்களை ரவுண்டு கட்டிய போலீஸ்.. தப்பியோடியவன் மீது என்கவுண்டர்

சீர்காழி கொடூர கொலை.. வட மாநில கொள்ளையர்களை ரவுண்டு கட்டிய போலீஸ்.. தப்பியோடியவன் மீது என்கவுண்டர் சீர்காழி: தமிழகத்தை உலுக்கும் வகையில் ஒரு பெரிய கொள்ளை சம்பவம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் இன்று நடந்தது. சீர்காழி நகரில் நகை வியாபாரி வீடு புகுந்து வடமாநில கொள்ளையர்கள் அவரது மனைவி மற்றும் மகளை கொலை செய்து விட்டு, 16 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். நகை வியாபாரி மற்றும் மருமகள், https://ift.tt/eA8V8J

நடுங்க வைத்த இளம் பெண்கள் நரபலி.. குடும்பமே 'அந்த மாதிரி..' விசாரணையில் வந்து விழும் திடுக் தகவல்கள்

நடுங்க வைத்த இளம் பெண்கள் நரபலி.. குடும்பமே 'அந்த மாதிரி..' விசாரணையில் வந்து விழும் திடுக் தகவல்கள் சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 2 இளம் பெண்களை அவர்களது பெற்றோரே நரபலி கொடுத்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதனிடையே, கொலையாளிகளான அந்த இளம் பெண்களின் பெற்றோர், விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரை அந்த பெண் ரொம்பவே டார்ச்சர் செய்து கத்தி https://ift.tt/eA8V8J

நடுங்கிப்போன சீர்காழி.. வீடு புகுந்து கழுத்தை அறுத்து 2 பேரை கொன்ற கொள்ளையர்.. 16 கிலோ தங்கம் கொள்ளை

நடுங்கிப்போன சீர்காழி.. வீடு புகுந்து கழுத்தை அறுத்து 2 பேரை கொன்ற கொள்ளையர்.. 16 கிலோ தங்கம் கொள்ளை சீர்காழி: தமிழகத்தை உலுக்கும் வகையில் ஒரு பெரிய கொள்ளை சம்பவம் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரில் இன்று நடந்துள்ளது. சீர்காழி நகரில் நகை வியாபாரி வீடு புகுந்து வடமாநில கொள்ளையர்கள் அவரது மனைவி மற்றும் மகளை கொலை செய்து விட்டு, 16 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடியுள்ளனர். நகை வியாபாரி மற்றும் மருமகள், https://ift.tt/eA8V8J

நடுங்க வைத்த இளம் பெண்கள் நரபலி.. குடும்பமே 'அந்த மாதிரி..' விசாரணையில் வந்து விழும் திடுக் தகவல்கள்

நடுங்க வைத்த இளம் பெண்கள் நரபலி.. குடும்பமே 'அந்த மாதிரி..' விசாரணையில் வந்து விழும் திடுக் தகவல்கள் சித்தூர்: ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 2 இளம் பெண்களை அவர்களது பெற்றோரே நரபலி கொடுத்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த சம்பவத்தின் பின்னணியில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன. இதனிடையே, கொலையாளிகளான அந்த இளம் பெண்களின் பெற்றோர், விசாரணைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளனர். போலீசாரை அந்த பெண் ரொம்பவே டார்ச்சர் செய்து கத்தி https://ift.tt/eA8V8J

தமிழகத்தில் முதலில் வேல் யாத்திரை சென்றவர் கருணாநிதிதான்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி

தமிழகத்தில் முதலில் வேல் யாத்திரை சென்றவர் கருணாநிதிதான்: திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திருத்தணியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நடத்திய மக்கள் கிராமசபை கூட்டத்தின் இறுதியில், அவருக்கு வெள்ளி வேல் பரிசளிக்கப்பட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதிமுக, பாஜக ஆகிய கட்சிகள் கடவுள் நம்பிக்கை இல்லாத ஸ்டாலினுக்கு வேல் பரிசளிக்கப்பட்டதை விமர்சித்து வருகின்றன. ஸ்டாலினுக்கு மரியாதை நிமித்தமாக வேல் கொடுத்ததை, அதிமுக கூட்டணி தவறாக சித்தரிப்பதாகவும், தமிழ்நாட்டில் முதல் முதலில் வேலுக்காக https://ift.tt/eA8V8J

நீங்க மட்டும் மேடையில் இன்ஷா அல்லான்னு வழிபடலாம்-ஜெய்ஶ்ரீராம் சொல்ல கூடாதா? மமதா மீது பாஜக பாய்ச்சல்

நீங்க மட்டும் மேடையில் இன்ஷா அல்லான்னு வழிபடலாம்-ஜெய்ஶ்ரீராம் சொல்ல கூடாதா? மமதா மீது பாஜக பாய்ச்சல் கொல்கத்தா: தேர்தல் பிரசார மேடையில் இன்ஷா அல்லா என மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பிரார்த்தனை செய்யும் வீடியோவை அம்மாநில பாஜகவினர் வெளியிட்டு சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாள் நிகழ்ச்சி அண்மையில் கொல்கத்தாவில் நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி https://ift.tt/eA8V8J

நேபாளம்: கம்யூனிஸ்ட்டுகளிடையே மோதல்- பிரதமர் கேபி ஒலி கட்சியில் இருந்து டிஸ்மிஸ்

நேபாளம்: கம்யூனிஸ்ட்டுகளிடையே மோதல்- பிரதமர் கேபி ஒலி கட்சியில் இருந்து டிஸ்மிஸ் காத்மண்டு: நேபாள கம்யூனிஸ்ட் கட்சியில் மோதல் வெடித்துள்ளது. பிரதமர் கேபி ஒலியை கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து நீக்குவதாக பிரசண்டா அணி தெரிவித்துள்ளது. நேபாளத்தில் அண்மையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமர் கேபி ஒலி பரிந்துரைத்தார். இதனடிப்படையில் அந்நாட்டு நாடாளுமன்றம் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. ஆனால் கட்சியிடம் ஆலோசிக்காமலேயே நாடாளுமன்றத்தைக் கலைக்க பரிந்துரைத்தார் கேபி ஒலி என்பது பிரசண்டா https://ift.tt/eA8V8J

பறவை காய்ச்சல் பீதிக்கு மத்தியில்... பறவைகளுக்கு உணவளித்து சர்ச்சையில் சிக்கிய தவான்.!

பறவை காய்ச்சல் பீதிக்கு மத்தியில்... பறவைகளுக்கு உணவளித்து சர்ச்சையில் சிக்கிய தவான்.! வாரணாசி: நாடு முழுவதும் பறவை காய்ச்சல் பயமுறுத்தி வரும் நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் தவான் படகு சவாரியின்போது பறவைகளுக்கு உணவளித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். தங்கள் படகுகளில் வரும் சுற்றுலாப் பயணிகளை பறவைகளுக்கு உணவளிக்க அனுமதி கொடுக்கும் படகோட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கபப்டும் என்று மாவட்ட கலெக்டர் கூறினார். நாடு முழுவதும் கொரோனா ஆட்டம் https://ift.tt/eA8V8J

இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை... குமுறும் கனிமொழி

இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை... குமுறும் கனிமொழி காரைக்குடி : இந்த ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இன்னும் 3 மாதங்களில் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைவது உறுதி என திமுக எம்.பி., கனிமொழி பிரச்சாரத்தின் போது பேசி உள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர், தேவகோட்டை ஆகிய பகுதிகளில் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்பதை வலியுறுத்தி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார். https://ift.tt/eA8V8J

எல்லைகளை போலவே தகவல்களும் முக்கியம்.. சைபர் தாக்குதலால் நாட்டையே அழிக்க முடியும்..ராணுவ தளபதி பேச்சு

எல்லைகளை போலவே தகவல்களும் முக்கியம்.. சைபர் தாக்குதலால் நாட்டையே அழிக்க முடியும்..ராணுவ தளபதி பேச்சு நாக்ப்பூர்: தற்போதைய சூழ்நிலையில், தகவல்களைப் பாதுகாப்பதே தேசியப் பாதுகாப்பிற்கு மிகப் பெரிய சவாலாக உள்ளதாக ராணுவப் படைத் தளபதி நராவனே தெரிவித்துள்ளார். தற்போதைய காலத்தில் ஒரு நாட்டின் மீது போர் தொடுக்காமலேயே சைபர் தாக்குதல் மூலம் ஒரு நாட்டை அழிக்க முடியும். இதனால் தற்போது அனைத்து நாடுகளும் எல்லைகளைப் பாதுகாக்கச் செலவிடுவது போலவே சைபர் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவும் https://ift.tt/eA8V8J

சீன தங்க சுரங்க வெடி விபத்து.. 14 நாட்களுக்குப் பின் நால்வர் பத்திரமாக மீட்பு

சீன தங்க சுரங்க வெடி விபத்து.. 14 நாட்களுக்குப் பின் நால்வர் பத்திரமாக மீட்பு பெய்ஜிங்: சீன தங்க சுரங்க வெடி விபத்தில் சுமார் 14 நாட்கள் போராட்டத்திற்குப் பிறகு, பூமிக்கு அடியே சிக்கியிருந்த 22 நபர்களில் நால்வர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். சீனாவின் வட கிழக்கு மாகாணமாக ஷாண்டோங்வின் கடற்கரை நகரம் யான்டாய். இந்நகரில் தங்கச் சுரங்கம் ஒன்று உள்ளது. கடந்த 10ஆம் தேதி இங்குத் தொழிலாளர்கள் வழக்கம்போல் தங்கள் பணிகளைச் செய்துகொண்டிருந்தனர். https://ift.tt/eA8V8J

`கமலம்' என பெயர் மாற்றப்படும் டிராகன் பழம்: விவசாயிகளுக்கு பயன் உண்டா?

`கமலம்' என பெயர் மாற்றப்படும் டிராகன் பழம்: விவசாயிகளுக்கு பயன் உண்டா? குஜராத்தின் முதலமைச்சர் விஜய் ரூபானி டிராகன் பழத்திற்கு கமலம் எனப் பெயர் மாற்றப்படும் என அறிவித்தது பலருக்கு ஆச்சரியமாக இருந்தது. அதுகுறித்து சமூக ஊடகங்களிலும் பெரிதாக பேசப்பட்டது. இருப்பினும் இந்த பெயர் மாற்றத்தை, குஜராத்தின் கச், செளராஷ்டிரா மற்றும் தெற்கு பகுதியில் இந்த பழத்தைப் பயிரிடும் விவசாயிகள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. குஜராத் அரசு இந்த https://ift.tt/eA8V8J

முதல்வன் பட பாணியில் உத்தரகண்டின் ஒருநாள் முதல்வராக இன்று பதவியேற்கும் கல்லூரி மாணவி!

முதல்வன் பட பாணியில் உத்தரகண்டின் ஒருநாள் முதல்வராக இன்று பதவியேற்கும் கல்லூரி மாணவி! டேராடூன்: தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி பதவியேற்கவுள்ளார். இன்று நாடு முழுவதும் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் பெண்களை கவுரவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புகளை செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் ஹரித்துவாரைச் சேர்ந்த சிருஷ்டி கோஸ்வாமி என்ற கல்லூரி மாணவி https://ift.tt/eA8V8J

சீனா அத்துமீறினால்.. ஆக்ரோஷமான பதிலடி கொடுக்க தயார்.. விமானப்படை தளபதி பதாரியா திட்டவட்டம்

சீனா அத்துமீறினால்.. ஆக்ரோஷமான பதிலடி கொடுக்க தயார்.. விமானப்படை தளபதி பதாரியா திட்டவட்டம் ஜோத்தப்பூர்: எல்லைப் பகுதிகளில் சீனா அத்துமீறினால் அதற்கு ஆக்ரோஷமான முறையில் பதிலடி கொடுக்க எப்போதும் தயாராக உள்ளதாக இந்திய விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. அதிலும் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கல்வான் மோதலுக்குப பிறகு நிலைமை பல மடங்கு மோசமாகியுள்ளது. https://ift.tt/eA8V8J

குத்துச்சண்டையில் மின்னும் சென்னையை சேர்ந்த கலைவாணி - ஒலிம்பிக் கனவை சுமந்து ஒரு பயணம்

குத்துச்சண்டையில் மின்னும் சென்னையை சேர்ந்த கலைவாணி - ஒலிம்பிக் கனவை சுமந்து ஒரு பயணம் 2019ஆம் ஆண்டு விஜய்நகரில் நடைபெற்ற சீனியர் அளவிலான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 18 வயது எஸ். கலைவாணி வெற்றி பெற்று இந்திய குத்துச் சண்டை பிரிவில் அதிர்வை ஏற்படுத்தினார். மேலும் அந்த போட்டியின் மிகச் சிறந்த குத்துச் சண்டை வீராங்கனை என்ற பெயரையும் பெற்றார். கடினமான தேர்வுகள் கலைவாணி 1999ஆம் ஆண்டு நவம்பர் https://ift.tt/eA8V8J

தடுப்பூசியில் அரசியல் செய்யாதீங்க...விஞ்ஞானிகள் திறமையை அவமதிக்காதீங்க...அமி்த்ஷா காட்டம்!

தடுப்பூசியில் அரசியல் செய்யாதீங்க...விஞ்ஞானிகள் திறமையை அவமதிக்காதீங்க...அமி்த்ஷா காட்டம்! குவஹாட்டி: கொரோனா வைரஸ் தடுப்பூசியில் அரசியல் செய்வது நமது விஞ்ஞானிகளின் திறமையை அவமதிப்பதாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமி்த் ஷா தெரிவித்தார். அரசியல் செய்வதற்கு பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. ஏன் மக்களின் உடல்நலன் தொடர்பான விஷயங்களில் அரசியல் செய்கிறீர்கள? என அவர் காட்டமாக கூறினார். மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால் ஒரே நேரத்தில் 130 கோடி https://ift.tt/eA8V8J

கொரோனா உயிரிழப்பு.. இறுதி சடங்கிற்கு அதிக பணம் வசூலிக்கும் பூசாரிகள்... அதிருப்தியில் இந்து மகா சபா

கொரோனா உயிரிழப்பு.. இறுதி சடங்கிற்கு அதிக பணம் வசூலிக்கும் பூசாரிகள்... அதிருப்தியில் இந்து மகா சபா ஜோகன்னஸ்பர்க்: கொரோனாவால் உயிரிழக்கும் இந்துக்களின் இறுதிச் சடங்கிற்கு சில பூசாரிகள் அதிகப் பணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. உலகில் கொரோனா காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகத் தென் ஆப்பிரிக்கா உள்ளது. அந்நாட்டின் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனாவும் அங்கு பாதிப்பை அதிகப்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே அந்நாட்டில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. https://ift.tt/eA8V8J

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021: தனிச் சின்னத்தில் போட்டியிடுமா விசிக.?: திருமாவளவன் பிரத்யேகப் பேட்டி

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021: தனிச் சின்னத்தில் போட்டியிடுமா விசிக.?: திருமாவளவன் பிரத்யேகப் பேட்டி தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இரவிலும் பரபரப்பாக இருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம். அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்பு, திருமணம் போன்ற விழாக்களுக்கு அழைக்க காத்திருக்கும் தொண்டர்கள், கட்சி நிகழ்ச்சிகளுக்கு தேதி கேட்கும் நிர்வாகிகள் என ஒவ்வொருவராக சந்தித்து அனுப்புகிறார் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு அளித்த இந்தப் https://ift.tt/eA8V8J

புதினை விமர்சித்தவர்..ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் கைதை கண்டித்து..போராட்டம், வன்முறை..போலீசார் தடியடி!

புதினை விமர்சித்தவர்..ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் கைதை கண்டித்து..போராட்டம், வன்முறை..போலீசார் தடியடி! மாஸ்கோ: கைது செய்யப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நாவல்னியை விடுவிக்கக் கோரி ரஷ்யா முழுவதும் பெரும்பாலான இடங்களில் போராட்டங்கள் நடந்தன. பல இடங்களில் காவல்துறையினர் தடியடி நடத்திய நிலையில், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. காவல்துறை அதிகாரிகள் சிலரும் காயமடைந்தனர். தேனியில் வெளுத்து வாங்கிய மழை...நிரம்பி வழியும் அணைகள் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் https://ift.tt/eA8V8J

நாம் யானையை எப்படி பார்க்கிறோம்.. யானை நம்மை எப்படி பார்க்கிறது? நீங்களே பாருங்க!

நாம் யானையை எப்படி பார்க்கிறோம்.. யானை நம்மை எப்படி பார்க்கிறது? நீங்களே பாருங்க! ராய்ப்பூர்: நாம் யானையை எப்படி பார்க்கிறோம்.. யானை எப்படி நம்பை பார்க்கிறது என்பதற்கு இந்த வீடியோவை சாட்சி... நீங்களே பாருங்கள் விலங்குகளில் புத்திசாலியான விலங்கு. யானை மனிதர்களை தேடி வந்து ஒரு போதும் தாக்காது. ஆனால் யானையின் வழித்தடங்களில் குறுக்கிடும் போது தான் மனிதர்களைத் தாக்குகின்றன. அப்படிப்பட்ட சூழலில் சில கொடூரர்கள் யானைகளை தங்களின் சுயநலத்திற்காக மின்சார https://ift.tt/eA8V8J

காஷ்மீரில் கொட்டும் பனிமழைக்கு நடுவே... தாயையும் சேயையும் 6 கி.மீ சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்

காஷ்மீரில் கொட்டும் பனிமழைக்கு நடுவே... தாயையும் சேயையும் 6 கி.மீ சுமந்து சென்ற ராணுவ வீரர்கள் ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கொட்டும் பனிமழைக்கு நடுவே பிரசவித்த தாயையும் சேயையும் 6 கி.மீ. ராணுவ வீரர்கள் சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் கர்ப்பிணி பெண்ணுக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. கடுமையாக கொட்டிய பனிமழையால் அப்பெண்ணையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்துள்ளனர். இது https://ift.tt/eA8V8J

பிரேசில் அதிபரை கண்டித்து... ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்... எதுக்கு தெரியுமா!

பிரேசில் அதிபரை கண்டித்து... ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்... எதுக்கு தெரியுமா! ரியோ டி ஜெனிரோ: அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா தாக்கம் ஆரம்ப காலத்தில் அதிகமாக இருந்தபோது அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஊரடங்கு உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கையாளவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. கொரோனாவுக்கு எதிராக அதிபர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பிரேசிலில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.   https://ift.tt/eA8V8J

பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு!

பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்பந்து வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். அந்த வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததால் அவர்கள் ஒரு தனியார் விமானத்தில் செல்லும்போது விபத்து நேரிட்டது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் பால்மஸ் கால்பந்து கிளப்பை சேர்ந்த 5 வீரர்கள் சிறிய ரக விமானத்தில் https://ift.tt/eA8V8J

Monday, January 25, 2021

பிரேசில் அதிபரை கண்டித்து... ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்... எதுக்கு தெரியுமா!

பிரேசில் அதிபரை கண்டித்து... ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம்... எதுக்கு தெரியுமா! ரியோ டி ஜெனிரோ: அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பிரேசில் நாட்டில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. கொரோனா தாக்கம் ஆரம்ப காலத்தில் அதிகமாக இருந்தபோது அதிபர் ஜெய்ர் போல்சனாரோ ஊரடங்கு உள்ளிட்ட நோய் தடுப்பு நடவடிக்கைகளை முறையாக கையாளவில்லை என குற்றம்சாட்டப்படுகிறது. கொரோனாவுக்கு எதிராக அதிபர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறி பிரேசிலில் ஆயிரக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.   https://ift.tt/eA8V8J

பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு!

பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்பந்து வீரர்கள் 5 பேர் உயிரிழந்தனர். அந்த வீரர்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததால் அவர்கள் ஒரு தனியார் விமானத்தில் செல்லும்போது விபத்து நேரிட்டது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான பிரேசிலில் பால்மஸ் கால்பந்து கிளப்பை சேர்ந்த 5 வீரர்கள் சிறிய ரக விமானத்தில் https://ift.tt/eA8V8J

ஐயோ.. கொரோனா தடுப்பூசியில் இப்படி ஒரு சிக்கலா? - ஊடகங்கள் பரபரப்பு விவாதம்

ஐயோ.. கொரோனா தடுப்பூசியில் இப்படி ஒரு சிக்கலா? - ஊடகங்கள் பரபரப்பு விவாதம் ஜெர்மனி: ஆஸ்ட்ராஜெனேகா தயாரித்த கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்து ஜெர்மனி அரசு எழுப்பிய சந்தேகத்திற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே கொடுக்கப்பட்ட பிரபல மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஜெனேகா தயாரித்த கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்து அரசு சந்தேகம் எழுப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு ஆஸ்ட்ராஜெனேகா மறுப்பு தெரிவித்துள்ளது. https://ift.tt/eA8V8J

ஐயோ.. கொரோனா தடுப்பூசியில் இப்படி ஒரு சிக்கலா? - ஊடகங்கள் பரபரப்பு விவாதம்

ஐயோ.. கொரோனா தடுப்பூசியில் இப்படி ஒரு சிக்கலா? - ஊடகங்கள் பரபரப்பு விவாதம் ஜெர்மனி: ஆஸ்ட்ராஜெனேகா தயாரித்த கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்து ஜெர்மனி அரசு எழுப்பிய சந்தேகத்திற்கு அந்நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஜெர்மனியில் 65 வயதிற்கு மேற்பட்டவர்களிடையே கொடுக்கப்பட்ட பிரபல மருந்து நிறுவனமான ஆஸ்ட்ராஜெனேகா தயாரித்த கொரோனா தடுப்பூசியின் செயல்திறன் குறித்து அரசு சந்தேகம் எழுப்பியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கு ஆஸ்ட்ராஜெனேகா மறுப்பு தெரிவித்துள்ளது. https://ift.tt/eA8V8J

Sunday, January 24, 2021

முதல்வன் பட பாணியில் உத்தரகண்டின் ஒருநாள் முதல்வராக இன்று பதவியேற்கும் கல்லூரி மாணவி!

முதல்வன் பட பாணியில் உத்தரகண்டின் ஒருநாள் முதல்வராக இன்று பதவியேற்கும் கல்லூரி மாணவி! டேராடூன்: தேசிய பெண் குழந்தைகள் தினத்தையொட்டி உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக கல்லூரி மாணவி சிருஷ்டி கோஸ்வாமி பதவியேற்கவுள்ளார். இன்று நாடு முழுவதும் தேசிய பெண் குழந்தைகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு அனைத்து மாநிலங்களிலும் பெண்களை கவுரவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புகளை செய்ய திட்டமிட்டுள்ளது. அந்த வகையில் ஹரித்துவாரைச் சேர்ந்த சிருஷ்டி கோஸ்வாமி என்ற கல்லூரி மாணவி https://ift.tt/eA8V8J

சீனா அத்துமீறினால்.. ஆக்ரோஷமான பதிலடி கொடுக்க தயார்.. விமானப்படை தளபதி பதாரியா திட்டவட்டம்

சீனா அத்துமீறினால்.. ஆக்ரோஷமான பதிலடி கொடுக்க தயார்.. விமானப்படை தளபதி பதாரியா திட்டவட்டம் ஜோத்தப்பூர்: எல்லைப் பகுதிகளில் சீனா அத்துமீறினால் அதற்கு ஆக்ரோஷமான முறையில் பதிலடி கொடுக்க எப்போதும் தயாராக உள்ளதாக இந்திய விமானப்படை தளபதி பதாரியா தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே எல்லையில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. அதிலும் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற கல்வான் மோதலுக்குப பிறகு நிலைமை பல மடங்கு மோசமாகியுள்ளது. https://ift.tt/eA8V8J

குத்துச்சண்டையில் மின்னும் சென்னையை சேர்ந்த கலைவாணி - ஒலிம்பிக் கனவை சுமந்து ஒரு பயணம்

குத்துச்சண்டையில் மின்னும் சென்னையை சேர்ந்த கலைவாணி - ஒலிம்பிக் கனவை சுமந்து ஒரு பயணம் 2019ஆம் ஆண்டு விஜய்நகரில் நடைபெற்ற சீனியர் அளவிலான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 18 வயது எஸ். கலைவாணி வெற்றி பெற்று இந்திய குத்துச் சண்டை பிரிவில் அதிர்வை ஏற்படுத்தினார். மேலும் அந்த போட்டியின் மிகச் சிறந்த குத்துச் சண்டை வீராங்கனை என்ற பெயரையும் பெற்றார். கடினமான தேர்வுகள் கலைவாணி 1999ஆம் ஆண்டு நவம்பர் https://ift.tt/eA8V8J

தடுப்பூசியில் அரசியல் செய்யாதீங்க...விஞ்ஞானிகள் திறமையை அவமதிக்காதீங்க...அமி்த்ஷா காட்டம்!

தடுப்பூசியில் அரசியல் செய்யாதீங்க...விஞ்ஞானிகள் திறமையை அவமதிக்காதீங்க...அமி்த்ஷா காட்டம்! குவஹாட்டி: கொரோனா வைரஸ் தடுப்பூசியில் அரசியல் செய்வது நமது விஞ்ஞானிகளின் திறமையை அவமதிப்பதாகும் என மத்திய உள்துறை அமைச்சர் அமி்த் ஷா தெரிவித்தார். அரசியல் செய்வதற்கு பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. ஏன் மக்களின் உடல்நலன் தொடர்பான விஷயங்களில் அரசியல் செய்கிறீர்கள? என அவர் காட்டமாக கூறினார். மத்திய அரசு எடுத்த நடவடிக்கையால் ஒரே நேரத்தில் 130 கோடி https://ift.tt/eA8V8J

கொரோனா உயிரிழப்பு.. இறுதி சடங்கிற்கு அதிக பணம் வசூலிக்கும் பூசாரிகள்... அதிருப்தியில் இந்து மகா சபா

கொரோனா உயிரிழப்பு.. இறுதி சடங்கிற்கு அதிக பணம் வசூலிக்கும் பூசாரிகள்... அதிருப்தியில் இந்து மகா சபா ஜோகன்னஸ்பர்க்: கொரோனாவால் உயிரிழக்கும் இந்துக்களின் இறுதிச் சடங்கிற்கு சில பூசாரிகள் அதிகப் பணம் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன. உலகில் கொரோனா காரணமாக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாகத் தென் ஆப்பிரிக்கா உள்ளது. அந்நாட்டின் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனாவும் அங்கு பாதிப்பை அதிகப்படுத்தியுள்ளது. கடந்த சில வாரங்களாகவே அந்நாட்டில் கொரோனா வைரசின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. https://ift.tt/eA8V8J

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021: தனிச் சின்னத்தில் போட்டியிடுமா விசிக.?: திருமாவளவன் பிரத்யேகப் பேட்டி

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2021: தனிச் சின்னத்தில் போட்டியிடுமா விசிக.?: திருமாவளவன் பிரத்யேகப் பேட்டி தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், இரவிலும் பரபரப்பாக இருக்கிறது விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம். அரசியல் பிரமுகர்களுடன் சந்திப்பு, திருமணம் போன்ற விழாக்களுக்கு அழைக்க காத்திருக்கும் தொண்டர்கள், கட்சி நிகழ்ச்சிகளுக்கு தேதி கேட்கும் நிர்வாகிகள் என ஒவ்வொருவராக சந்தித்து அனுப்புகிறார் அக்கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன். பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனுக்கு அளித்த இந்தப் https://ift.tt/eA8V8J

புதினை விமர்சித்தவர்..ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் கைதை கண்டித்து..போராட்டம், வன்முறை..போலீசார் தடியடி!

புதினை விமர்சித்தவர்..ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் கைதை கண்டித்து..போராட்டம், வன்முறை..போலீசார் தடியடி! மாஸ்கோ: கைது செய்யப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் நாவல்னியை விடுவிக்கக் கோரி ரஷ்யா முழுவதும் பெரும்பாலான இடங்களில் போராட்டங்கள் நடந்தன. பல இடங்களில் காவல்துறையினர் தடியடி நடத்திய நிலையில், போராட்டக்காரர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. காவல்துறை அதிகாரிகள் சிலரும் காயமடைந்தனர். தேனியில் வெளுத்து வாங்கிய மழை...நிரம்பி வழியும் அணைகள் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் https://ift.tt/eA8V8J

நாம் யானையை எப்படி பார்க்கிறோம்.. யானை நம்மை எப்படி பார்க்கிறது? நீங்களே பாருங்க!

நாம் யானையை எப்படி பார்க்கிறோம்.. யானை நம்மை எப்படி பார்க்கிறது? நீங்களே பாருங்க! ராய்ப்பூர்: நாம் யானையை எப்படி பார்க்கிறோம்.. யானை எப்படி நம்பை பார்க்கிறது என்பதற்கு இந்த வீடியோவை சாட்சி... நீங்களே பாருங்கள் விலங்குகளில் புத்திசாலியான விலங்கு. யானை மனிதர்களை தேடி வந்து ஒரு போதும் தாக்காது. ஆனால் யானையின் வழித்தடங்களில் குறுக்கிடும் போது தான் மனிதர்களைத் தாக்குகின்றன. அப்படிப்பட்ட சூழலில் சில கொடூரர்கள் யானைகளை தங்களின் சுயநலத்திற்காக மின்சார https://ift.tt/eA8V8J

காஷ்மீரில் கொட்டும் பனிமழைக்கு நடுவே... தாயையும் சேயையும் 6 கி.மீ சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்

காஷ்மீரில் கொட்டும் பனிமழைக்கு நடுவே... தாயையும் சேயையும் 6 கி.மீ சுமந்து சென்ற ராணுவ வீரர்கள் ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கொட்டும் பனிமழைக்கு நடுவே பிரசவித்த தாயையும் சேயையும் 6 கி.மீ. ராணுவ வீரர்கள் சுமந்து செல்லும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் கர்ப்பிணி பெண்ணுக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்துள்ளது. கடுமையாக கொட்டிய பனிமழையால் அப்பெண்ணையும் குழந்தையையும் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாமல் தவித்துள்ளனர். இது https://ift.tt/eA8V8J

குவைத்தில் பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்தத் தமிழர் இஸ்லாம் தீன்

குவைத்தில் பளு தூக்கும் போட்டியில் சாதனை படைத்தத் தமிழர் இஸ்லாம் தீன் குவைத்: குவைத்தில் 400 கிலோ பளு தூக்கும் போட்டியில் முதல் முயற்சியில் வெற்றி பெற்றுள்ளார் சாதனைத் தமிழர் இஸ்லாம் தீன். தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடுதான் இஸ்லாம் தீனின் பூர்வீகம். குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் அமெரிக்க வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றி வரும் இவர், ஒரு புகைப்பட கலைஞரும் கூட. https://ift.tt/eA8V8J

மருத்துவமனையில்ல உரிமையாளர்... கண்ணீருடன் வெளியிலேயே 6 நாட்கள் காத்திருந்த செல்ல நாய்

மருத்துவமனையில்ல உரிமையாளர்... கண்ணீருடன் வெளியிலேயே 6 நாட்கள் காத்திருந்த செல்ல நாய் இஸ்தான்புல்: துருக்கியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட உரிமையாளருக்காக மருத்துவமனை வெளியிலேயே நாய் ஒன்று ஆறு நாட்கள் காத்திருந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த உலகில் நாய்களைப் போல நன்றியுள்ள மற்றொரு ஜீவனைக் காண்பது அரிது. உயிரிழந்த உரிமையாளருக்காக கல்லறையில் காத்திருந்த நாய்களின் கதைகளை எல்லாம் நாம் படித்திருப்போம். அதேபோல ஒரு நெகிழ்ச்சி சம்பவம்தான் துருக்கி நாட்டிலும் தற்போது நடந்துள்ளது. https://ift.tt/eA8V8J

பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகளின் ரகசிய சுரங்கம்.. அதிரடி சோதனையில்.. தட்டித்தூக்கிய பாதுகாப்பு படை

பாகிஸ்தானிலிருந்து பயங்கரவாதிகளின் ரகசிய சுரங்கம்.. அதிரடி சோதனையில்.. தட்டித்தூக்கிய பாதுகாப்பு படை ஸ்ரீநகர்: காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்குள் நுழையும் வகையில் அமைக்கப்பட்டுள்ள ரகசிய சுரங்கப்பாதையை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள காஷ்மீரின் கதுவா மாவட்டத்திலிருந்து ரகசிய சுரங்கப்பாதையை எல்லைப் பாதுகாப்புப் படையினர் கண்டுபிடித்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு ரகசியமாக வருவதற்கு ஏதுவாக இந்த சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. கடந்த ஆறு மாதங்களில் https://ift.tt/eA8V8J

தடுப்பூசி கொடுத்ததற்கு ரொம்ப தேங்ஸ்... பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு

தடுப்பூசி கொடுத்ததற்கு ரொம்ப தேங்ஸ்... பிரதமர் நரேந்திர மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு ஜெனீவா: அண்டை நாடுகளுக்குத் தடுப்பூசி வழங்கி உதவியதற்குப் பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் நன்றி தெரிவித்துள்ளார். கடந்த சில மாதங்களாகவே பல்வேறு நாடுகளிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரிட்டன், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா குறித்த செய்திகளும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், https://ift.tt/eA8V8J

சுயசார்பு பாரதம் உருவாவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: பிரதமர் மோடி

சுயசார்பு பாரதம் உருவாவதை உலகின் எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: பிரதமர் மோடி கொல்கத்தா: 130 கோடி இந்தியர்கள் இணைந்து உருவாக்கும் சுயசார்பு பாரதத்தை உலகின் எந்த ஒரு சக்தியாலும் தடுத்துவிட முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த தினத்தை முன்னிட்டு சிறப்பு நாணயம், அஞ்சல் தலையை வெளியிட்டு பிரதமர் மோடி பேசியதாவது; நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த தினம் இனி ஆண்டுதோறும் https://ift.tt/eA8V8J

நாடாளுமன்றம் கட்டுவீங்க.. பிளேன் வாங்குவீங்க.. நேதாஜி நினைவகம் மட்டும் கட்ட முடியாதோ.. விளாசிய மமதா

நாடாளுமன்றம் கட்டுவீங்க.. பிளேன் வாங்குவீங்க.. நேதாஜி நினைவகம் மட்டும் கட்ட முடியாதோ.. விளாசிய மமதா கொல்கத்தா: இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது மேற்கு வங்க மாநிலம். எனவே, அங்கு சுபாஷ்சந்திரபோஸ் பெயரால், பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் அரசியலில் அடித்துக்கொள்ள ஆரம்பித்து விட்டன. சுதந்திர போராட்ட தியாகி சுபாஷ் சந்திர போஸின் சொந்த மாநிலம் மேற்குவங்கம். இன்று அவரது 125வது பிறந்தநாள் விழா என்பதால் https://ift.tt/eA8V8J

பேச விடாமல் கோஷமிட்ட பாஜகவினர்.. பொங்கி எழுந்த மமதா பானர்ஜி.. கம்முன்னு இருந்த மோடி!

பேச விடாமல் கோஷமிட்ட பாஜகவினர்.. பொங்கி எழுந்த மமதா பானர்ஜி.. கம்முன்னு இருந்த மோடி! கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் அரசு நிகழ்ச்சியில் அமர்ந்திருக்க வேண்டிய நிலை இன்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு ஏற்பட்டது. அப்போதுதான், பாஜக தொண்டர்கள் கூச்சலிட்டதால் ஆவேசம் அடைந்தார் மமதா பானர்ஜி. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி கொல்கத்தா விக்டோரியா மெமோரியல் ஹால் மண்டபத்துக்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தான் இந்த பரபரப்பு சம்பவம் அரங்கேறியது.   https://ift.tt/eA8V8J

திருத்தணியில் கையில் வெள்ளி வேலுடன் தொண்டர்களுக்கு காட்சி அளித்த மு.க ஸ்டாலின்

திருத்தணியில் கையில் வெள்ளி வேலுடன் தொண்டர்களுக்கு காட்சி அளித்த மு.க ஸ்டாலின் திருத்தணி: பாஜகவினர் வெற்றி வேல் யாத்திரை நடத்தி மாநிலம் முழுவதும் வலம் வந்த நிலையில் திமுக நிர்வாகிகள் திருத்தணியில் வெள்ளி வேல் ஒன்றை தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பரிசளித்துள்ளனர். வெற்றியின் அடையாளமாக முருகனின் வேலாயுதம் பார்க்கப்படுகிறது. தமிழ் கடவுள் முருகனுடைய ஆயுதமாக வேல் உள்ளது. முருகனுடைய தாய் பார்வதி தன்னுடைய சக்தியையும் ஆற்றலையும் ஒன்றிணைத்து வேலாக முருகனுக்குக் https://ift.tt/eA8V8J

ஆமா.. தெரியாமத்தான் கேட்கிறேன்.. டெல்லி மட்டும் ஏன்? நாட்டுக்கு தேவை 4 தலைநகர்.. மாஸ் காட்டிய மமதா!

ஆமா.. தெரியாமத்தான் கேட்கிறேன்.. டெல்லி மட்டும் ஏன்? நாட்டுக்கு தேவை 4 தலைநகர்.. மாஸ் காட்டிய மமதா! கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் களை கட்ட ஆரம்பித்து உள்ளது . திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் பாஜகவை தாக்க பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார். "டெல்லி மட்டும் ஏன் தலைநகராக இருக்கவேண்டும்.. நாட்டுக்கு நான்கு தலைநகரம் தேவை" என்று மமதா பானர்ஜி தடாலடி கோரிக்கையை முன்வைத்துள்ளார். நேதாஜி https://ift.tt/eA8V8J

நல்ல கூட்டம் வேறு.. மாஸ்க் அணியாத மோடி.. குவியும் விமர்சனங்களும், அக்கறை அறிவுரைகளும்!

நல்ல கூட்டம் வேறு.. மாஸ்க் அணியாத மோடி.. குவியும் விமர்சனங்களும், அக்கறை அறிவுரைகளும்! கொல்கத்தா: சுதந்திர போராட்ட தியாகி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாள் தினமாகும் இன்று. சுபாஷ் சந்திர போஸின் சொந்த மாநிலமான மேற்குவங்கத்தில் உள்ள இன்று நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார். நேதாஜியின் பூர்வீக இல்லம் மியூசியமாக மாற்றப்பட்டது. அதையும், பிரதமர் பார்வையிட்டார். இதேபோல தேசிய நூலகம் மற்றும் விக்டோரியா https://ift.tt/eA8V8J

அமெரிக்க பாதுகாப்புப் படையினர் கார் பார்க்கிங்கில் தூங்கியதற்கு மன்னிப்பு கோரினார் அதிபர் பைடன்

அமெரிக்க பாதுகாப்புப் படையினர் கார் பார்க்கிங்கில் தூங்கியதற்கு மன்னிப்பு கோரினார் அதிபர் பைடன் பைடன் பதவியேற்புக்காக அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடமான கேப்பிடலில் குவிக்கப்பட்ட நேஷனல் கார்டு எனப்படும் தேசியப் பாதுகாப்புப் படையினர், அந்த கட்டடத்துக்கு அருகில் உள்ள அன்டர் கிரவுண்ட் கார் பார்க்கிங்கில் தூங்கும் புகைப்படம் வெளியாகி விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து புதிதாக பதவியேற்ற அதிபர் ஜோ பைடன் அந்தப் படைத் தலைவருக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டார். இம்மாத https://ift.tt/eA8V8J

மிரளும் பாஜக.. அசால்ட் செய்யும் மம்தா.. சொந்த கட்சி எம்எல்ஏவை ஸ்கெட்ச் போட்டு தூக்கி.. செம தில்..!

மிரளும் பாஜக.. அசால்ட் செய்யும் மம்தா.. சொந்த கட்சி எம்எல்ஏவை ஸ்கெட்ச் போட்டு தூக்கி.. செம தில்..! கொல்கத்தா: மம்தாவுக்கு அடுத்தடுத்த ஷாக் தந்து வருகிறார்கள் சொந்த கட்சிக்காரர்கள்.. வனத்துறை அமைச்சராக இருந்த ரஜீப் பானர்ஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த, அடுத்த நிமிஷமே இன்னொரு பெண் எம்எல்ஏ பைசாலி டால்மியாவை கட்சியில் இருந்து நீக்குவதாக திரிணாமுல் காங்கிரஸே அறிவித்துவிட்டது.. இதற்கு காரணம் பைசாலியும், கட்சி தலைமைக்கு எதிராக பேசி வந்தாராம். மேற்கு வங்கத்தில் https://ift.tt/eA8V8J

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அலுவலகம் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அலுவலகம் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது? புகைப்படத்தில் இருப்பவை: 1. அமெரிக்கக் கொடி 2. சீசர் சாவேஸ் சிலை 3. அதிபர் முத்திரையிடப்பட்ட கொடி 4. குடும்பப் புகைப்படங்கள் 5. நிர்வாக உத்தரவுகள் 6. ரிசல்யூட் மேஜை 7. பெஞ்சமின் பிராங்க்ளின் ஓவியம் 8. ஹேரி ட்ரூமென் சிலை வெள்ளை மாளிகையில் இருக்கும் அமெரிக்க அதிபரின் அலுவலகம் ஓவல் ஆஃபிஸ் என்று https://ift.tt/eA8V8J

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125வது பிறந்தநாள்: தேசிய வல்லமை தின போராளியை கொண்டாடுவோம்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125வது பிறந்தநாள்: தேசிய வல்லமை தின போராளியை கொண்டாடுவோம் கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் விழாவை ஆண்டுதோறும் 'பராக்கிரம திவாஸ்' என்ற அதாவது தேசிய வல்லமை தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்து கொண்டாடி வருகிறது. தேசநலனுக்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்த ஒரு மாபெரும் வீரரின் பிறந்தநாளை https://ift.tt/eA8V8J

Saturday, January 23, 2021

பேச விடாமல் கோஷமிட்ட பாஜகவினர்.. பொங்கி எழுந்த மமதா பானர்ஜி.. கம்முன்னு இருந்த மோடி!

பேச விடாமல் கோஷமிட்ட பாஜகவினர்.. பொங்கி எழுந்த மமதா பானர்ஜி.. கம்முன்னு இருந்த மோடி! கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் அரசு நிகழ்ச்சியில் அமர்ந்திருக்க வேண்டிய நிலை இன்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜிக்கு ஏற்பட்டது. அப்போதுதான், பாஜக தொண்டர்கள் கூச்சலிட்டதால் ஆவேசம் அடைந்தார் மமதா பானர்ஜி. நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி கொல்கத்தா விக்டோரியா மெமோரியல் ஹால் மண்டபத்துக்கு வெளியே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் தான் இந்த பரபரப்பு சம்பவம் அரங்கேறியது.   https://ift.tt/eA8V8J

திருத்தணியில் கையில் வெள்ளி வேலுடன் தொண்டர்களுக்கு காட்சி அளித்த மு.க ஸ்டாலின்

திருத்தணியில் கையில் வெள்ளி வேலுடன் தொண்டர்களுக்கு காட்சி அளித்த மு.க ஸ்டாலின் திருத்தணி: பாஜகவினர் வெற்றி வேல் யாத்திரை நடத்தி மாநிலம் முழுவதும் வலம் வந்த நிலையில் திமுக நிர்வாகிகள் திருத்தணியில் வெள்ளி வேல் ஒன்றை தலைவர் மு.க ஸ்டாலினுக்கு பரிசளித்துள்ளனர். வெற்றியின் அடையாளமாக முருகனின் வேலாயுதம் பார்க்கப்படுகிறது. தமிழ் கடவுள் முருகனுடைய ஆயுதமாக வேல் உள்ளது. முருகனுடைய தாய் பார்வதி தன்னுடைய சக்தியையும் ஆற்றலையும் ஒன்றிணைத்து வேலாக முருகனுக்குக் https://ift.tt/eA8V8J

ஆமா.. தெரியாமத்தான் கேட்கிறேன்.. டெல்லி மட்டும் ஏன்? நாட்டுக்கு தேவை 4 தலைநகர்.. மாஸ் காட்டிய மமதா!

ஆமா.. தெரியாமத்தான் கேட்கிறேன்.. டெல்லி மட்டும் ஏன்? நாட்டுக்கு தேவை 4 தலைநகர்.. மாஸ் காட்டிய மமதா! கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் களை கட்ட ஆரம்பித்து உள்ளது . திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி கிடைக்கும் வாய்ப்புகளையெல்லாம் பாஜகவை தாக்க பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார். "டெல்லி மட்டும் ஏன் தலைநகராக இருக்கவேண்டும்.. நாட்டுக்கு நான்கு தலைநகரம் தேவை" என்று மமதா பானர்ஜி தடாலடி கோரிக்கையை முன்வைத்துள்ளார். நேதாஜி https://ift.tt/eA8V8J

நல்ல கூட்டம் வேறு.. மாஸ்க் அணியாத மோடி.. குவியும் விமர்சனங்களும், அக்கறை அறிவுரைகளும்!

நல்ல கூட்டம் வேறு.. மாஸ்க் அணியாத மோடி.. குவியும் விமர்சனங்களும், அக்கறை அறிவுரைகளும்! கொல்கத்தா: சுதந்திர போராட்ட தியாகி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்த நாள் தினமாகும் இன்று. சுபாஷ் சந்திர போஸின் சொந்த மாநிலமான மேற்குவங்கத்தில் உள்ள இன்று நடைபெற்ற பிறந்தநாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்றிருந்தார். நேதாஜியின் பூர்வீக இல்லம் மியூசியமாக மாற்றப்பட்டது. அதையும், பிரதமர் பார்வையிட்டார். இதேபோல தேசிய நூலகம் மற்றும் விக்டோரியா https://ift.tt/eA8V8J

அமெரிக்க பாதுகாப்புப் படையினர் கார் பார்க்கிங்கில் தூங்கியதற்கு மன்னிப்பு கோரினார் அதிபர் பைடன்

அமெரிக்க பாதுகாப்புப் படையினர் கார் பார்க்கிங்கில் தூங்கியதற்கு மன்னிப்பு கோரினார் அதிபர் பைடன் பைடன் பதவியேற்புக்காக அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடமான கேப்பிடலில் குவிக்கப்பட்ட நேஷனல் கார்டு எனப்படும் தேசியப் பாதுகாப்புப் படையினர், அந்த கட்டடத்துக்கு அருகில் உள்ள அன்டர் கிரவுண்ட் கார் பார்க்கிங்கில் தூங்கும் புகைப்படம் வெளியாகி விமர்சனத்துக்குள்ளானது. இதையடுத்து புதிதாக பதவியேற்ற அதிபர் ஜோ பைடன் அந்தப் படைத் தலைவருக்கு போன் செய்து மன்னிப்பு கேட்டார். இம்மாத https://ift.tt/eA8V8J

மிரளும் பாஜக.. அசால்ட் செய்யும் மம்தா.. சொந்த கட்சி எம்எல்ஏவை ஸ்கெட்ச் போட்டு தூக்கி.. செம தில்..!

மிரளும் பாஜக.. அசால்ட் செய்யும் மம்தா.. சொந்த கட்சி எம்எல்ஏவை ஸ்கெட்ச் போட்டு தூக்கி.. செம தில்..! கொல்கத்தா: மம்தாவுக்கு அடுத்தடுத்த ஷாக் தந்து வருகிறார்கள் சொந்த கட்சிக்காரர்கள்.. வனத்துறை அமைச்சராக இருந்த ரஜீப் பானர்ஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த, அடுத்த நிமிஷமே இன்னொரு பெண் எம்எல்ஏ பைசாலி டால்மியாவை கட்சியில் இருந்து நீக்குவதாக திரிணாமுல் காங்கிரஸே அறிவித்துவிட்டது.. இதற்கு காரணம் பைசாலியும், கட்சி தலைமைக்கு எதிராக பேசி வந்தாராம். மேற்கு வங்கத்தில் https://ift.tt/eA8V8J

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அலுவலகம் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அலுவலகம் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது? புகைப்படத்தில் இருப்பவை: 1. அமெரிக்கக் கொடி 2. சீசர் சாவேஸ் சிலை 3. அதிபர் முத்திரையிடப்பட்ட கொடி 4. குடும்பப் புகைப்படங்கள் 5. நிர்வாக உத்தரவுகள் 6. ரிசல்யூட் மேஜை 7. பெஞ்சமின் பிராங்க்ளின் ஓவியம் 8. ஹேரி ட்ரூமென் சிலை வெள்ளை மாளிகையில் இருக்கும் அமெரிக்க அதிபரின் அலுவலகம் ஓவல் ஆஃபிஸ் என்று https://ift.tt/eA8V8J

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125வது பிறந்தநாள்: தேசிய வல்லமை தின போராளியை கொண்டாடுவோம்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125வது பிறந்தநாள்: தேசிய வல்லமை தின போராளியை கொண்டாடுவோம் கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் விழாவை ஆண்டுதோறும் 'பராக்கிரம திவாஸ்' என்ற அதாவது தேசிய வல்லமை தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்து கொண்டாடி வருகிறது. தேசநலனுக்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்த ஒரு மாபெரும் வீரரின் பிறந்தநாளை https://ift.tt/eA8V8J

என்னது...கொரோனா தடுப்பூசி போட்டுகிட்ட பெண் மரணமா ?

என்னது...கொரோனா தடுப்பூசி போட்டுகிட்ட பெண் மரணமா ? குர்கான்: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 56 வயது பெண் சுகாதாரப் பணியாளர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது மரணத்திற்கும், தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். குர்கானில் 56 வயது சுகாதாரப் பணியாளர்கள் ஜனவரி 16 அன்று கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இவர் நேற்று தனது வீட்டில் https://ift.tt/eA8V8J

நடராஜனை தமிழில் புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர்

நடராஜனை தமிழில் புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் அடையாளம் காணப்பட்ட தங்கராசு நடராஜன் தமிழில் புகழ்ந்த ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்திய அணிக்கு ஒரு வலைப் பந்து வீச்சாளராக தேர்வானார். ஆனால், ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தில் இந்திய அணி பங்கேற்ற டி20, ஒரு நாள், டெஸ்ட் என எல்லா ரக போட்டிகளிலும் விளையாட https://ift.tt/eA8V8J

மோசமான பிளம்பிங்; குறைவான வெண்டிலேஷன் - கொரோனா பிடியில் கொத்தாக சிக்கிய ஹாங்காங்

மோசமான பிளம்பிங்; குறைவான வெண்டிலேஷன் - கொரோனா பிடியில் கொத்தாக சிக்கிய ஹாங்காங் ஹாங்காங்: கொரோனா பரவல் அதிகமாகியிருக்கும் நிலையில், ஹாங்காங்கில் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளிலேயே முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் ஹாங்காங்கில் புதிய கொரோனா அலை வீசி வருகிறது. கடந்த இரு மாதங்களில் மட்டும் 4,300 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 40% பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, https://ift.tt/eA8V8J

தேர்தல் படுத்தும்பாடு..மே.வங்கத்தில் நேதாஜி பிறந்தநாளை கொண்டாடுவதில்,பாஜக-திரிணாமுல் கடும் போட்டி!

தேர்தல் படுத்தும்பாடு..மே.வங்கத்தில் நேதாஜி பிறந்தநாளை கொண்டாடுவதில்,பாஜக-திரிணாமுல் கடும் போட்டி! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாளை கொண்டாடுவதில் பாஜகவும், திரிணாமுல் காங்கிரசும் போட்டிபோட்டு செயல்படுகிறது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். மேற்கு வங்க https://ift.tt/eA8V8J

கொரோனா வைரஸ் புதிய திரிபு: நோயாளிகளின் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கலாம் - பிரிட்டன் பிரதமர் வார்னிங்

கொரோனா வைரஸ் புதிய திரிபு: நோயாளிகளின் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கலாம் - பிரிட்டன் பிரதமர் வார்னிங் லண்டன்: பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபு, ஒப்பீட்டளவில் நோயாளிகளின் உயிரை அதிகம் பறிக்கலாம் என தொடக்க நிலை ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் தரவுகளில் ஒரு நிலையற்றதன்மை நிலவுகிறது. இந்த கொரோனா வைரஸின் புதிய திரிபுக்கு எதிராகவும் கொரோனா தடுப்பு மருந்துகள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. {image-_116639907_a2e648bd-39d1-499c-ac17-ecdacef0a9aa.jpg https://ift.tt/eA8V8J

கச்சா எண்ணெய் உற்பத்தி: செளதி அரேபியாவின் முடிவால் இந்தியா அதிருப்தி அடைந்தது ஏன்?

கச்சா எண்ணெய் உற்பத்தி: செளதி அரேபியாவின் முடிவால் இந்தியா அதிருப்தி அடைந்தது ஏன்? கொரோனா நெருக்கடிக்குப் பின்னர், இந்தியாவின் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் உள்ளது என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரியாற்றல் வளங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகின்றன. ஆனால் செளதி அரேபியா தலைமையிலான எண்ணெய் உற்பத்தி செய்யும் ஒபெக் (OPEC) நாடுகள், கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதாக அறிவித்துள்ளன. இதனால் இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் https://ift.tt/eA8V8J

மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா -ஆட்டம் காணும் மம்தா அமைச்சரவை

மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா -ஆட்டம் காணும் மம்தா அமைச்சரவை கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மேலும் ஒரு அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்து மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார். மேற்கு வங்க மாநில வனத்துறை அமைச்சராக இருந்த ரஜிப் பானர்ஜி இன்று தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் அளித்தார். அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 2018-ம் ஆண்டே அமைச்சரவையில் இருந்து விலகும் முடிவை https://ift.tt/eA8V8J

நடு இரவில் காதலியுடன் ரொமான்ஸ்... மாட்டிக்கொண்டதால் அவமானத்தில் பாகிஸ்தானுக்கு ஓட்டம்

நடு இரவில் காதலியுடன் ரொமான்ஸ்... மாட்டிக்கொண்டதால் அவமானத்தில் பாகிஸ்தானுக்கு ஓட்டம் ஜெய்ப்பூர்: காதலியை பார்க்க அவரது வீட்டிற்குச் சென்றபோது பெற்றோரிடம் மாட்டிக்கொண்டதால், அவமானத்தில் ராஜஸ்தான் இளைஞர் பாகிஸ்தானுக்குச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானின் பார்மர் மாவட்டத்தின் சஜ்ஜன் கா பார் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஜெமாரா ராம் மேக்வால். இவர் கடந்தாண்டு நவம்பர் 4 ஆம் திடீரென்று காணாமல் போய்விட்டார். அவரை அக்கம்பக்கத்தில் தேடிய https://ift.tt/eA8V8J

நடராஜன்: “அத்தனை கூட்டம் வந்தது எங்களுக்கே ஆச்சரியம்” - தந்தை தங்கராஜ்

நடராஜன்: “அத்தனை கூட்டம் வந்தது எங்களுக்கே ஆச்சரியம்” - தந்தை தங்கராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியில் இடம்பெற்று சிறப்பாகப் பந்துவீசி தனது அபார திறனை வெளிப்படுத்தினார் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். இவர், பங்கேற்ற கடைசி ஒரு நாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை முடித்துக்கொண்டு https://ift.tt/eA8V8J

என்னண்ணே சொல்றீங்க.. மீண்டும் ஒரு வைரசா...வாயே திறக்காத சீனா!

என்னண்ணே சொல்றீங்க.. மீண்டும் ஒரு வைரசா...வாயே திறக்காத சீனா! பீஜிங் : கொரோனா வைரசின் தாக்கலில் இருந்தே உலக நாடுகள் மீளாத நிலையில், சீனாவில் மேலும் ஒரு வைரசின் இரண்டு வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இந்த முறையும் வாய்திறக்காமல், சீனா தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் நகரில் உள்ள இறைச்சி சந்தை ஒன்றில் இருந்து பரவியதாக கூறப்பட்டது. இந்த முறை சீனாவின் https://ift.tt/eA8V8J

புலம்பெயர் தொழிலாளர்கள் 6 பேர் பலி...என்ன நடக்கிறது மேகாலயாவில்?

புலம்பெயர் தொழிலாளர்கள் 6 பேர் பலி...என்ன நடக்கிறது மேகாலயாவில்? கவுகாத்தி : மேகாலயாவில் 150 அடி பள்ளத்தில் விழுந்து அசாமை சேர்ந்த 6 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இதற்கு முன்பும் மேகாலயாவில் இது போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலையின் வனப்பகுதியில் 150 அடி பள்ளத்தில் விழுந்து 6 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். இன்று காலை அவ்வழியாக சென்ற https://ift.tt/eA8V8J

சந்தியா ரங்கநாதன்: தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றிய தமிழக கால்பந்தாட்ட வீராங்கனை

சந்தியா ரங்கநாதன்: தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றிய தமிழக கால்பந்தாட்ட வீராங்கனை இந்தியாவின் வளர்ந்துவரும் கால்பந்தாட்ட வீராங்கனையான சந்தியா ரங்கநாதன், நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தவர். விளையாட்டு என்பது தம்மை மேம்படுத்திக்கொள்ளும் விஷயம் மட்டுமின்றி, ஒருவரின் வாழ்நாள் தேர்வாகவும் இருக்கலாம். தன்னை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும் அது இருக்கலாம். தமிழகத்தைச் சேர்ந்த சந்தியா ரங்கநாதன், சாதாரண குழந்தைப்பருவத்தை கொண்டவர். அரசால் நடத்தப்படும் விடுதியில் படித்து முன்னேறிய அவர், மிகவும் https://ift.tt/eA8V8J

பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோயில்... ஐநா சபையில் முறையிட்ட இந்தியா

பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோயில்... ஐநா சபையில் முறையிட்ட இந்தியா ஜெனீவா: பாகிஸ்தான் நாட்டில் இந்து கோயில் இடிக்கப்பட்ட விஷயத்தில் அந்நாடு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று ஐநாவில் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்திலுள்ள கிராமத்திலுள்ள இந்து கோயிலை அப்பகுதியிலுள்ள இஸ்லாமிய இளைஞர்கள் இடித்து தீ வைத்தனர். நூற்றுக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து கோயிலுக்கு தீ வைக்கும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்தச் சம்பவம் https://ift.tt/eA8V8J

எங்க இடத்துல நாங்க கட்றோம்... அருணாச்சல பிரதேச கிராம விவகாரத்தில் சீனா பதில்

எங்க இடத்துல நாங்க கட்றோம்... அருணாச்சல பிரதேச கிராம விவகாரத்தில் சீனா பதில் பெய்ஜிங்: சீனாவின் இறையாண்மைக்கு உட்பட இடத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது மிகவும் சாதாரண நடவடிக்கை என்று அருணாச்சல பிரதேச கிராம விவகாரத்தில் அந்நாடு விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான 3,488 கிலோமீட்டர் நீள எல்லையில் இருநாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. அதிலும் கடந்தாண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட கல்வான் மோதலுக்குப் பிறகு https://ift.tt/eA8V8J

இந்திய- இலங்கை மீனவர் பிரச்னை: உயிரிழந்த தமிழக மீனவர்கள் - நடுக்கடலில் நடந்தது என்ன?

இந்திய- இலங்கை மீனவர் பிரச்னை: உயிரிழந்த தமிழக மீனவர்கள் - நடுக்கடலில் நடந்தது என்ன? இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு நடுக்கடலில் உயிரிழந்ததாக கூறப்படும் நான்கு மீனவர்களின் உடல்களை உடனடியாக தமிழகம் எடுத்து வரவும், தாக்குதலில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். என்ன நடந்தது? கடந்த 18ஆம் தேதி காலை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த https://ift.tt/eA8V8J

நடராஜன்: “அத்தனை கூட்டம் வந்தது எங்களுக்கே ஆச்சரியம்” - தந்தை தங்கராஜ்

நடராஜன்: “அத்தனை கூட்டம் வந்தது எங்களுக்கே ஆச்சரியம்” - தந்தை தங்கராஜ் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் இந்திய அணியில் இடம்பெற்று சிறப்பாகப் பந்துவீசி தனது அபார திறனை வெளிப்படுத்தினார் தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜன். இவர், பங்கேற்ற கடைசி ஒரு நாள் போட்டியிலும், டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்தது. இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான தொடரை முடித்துக்கொண்டு https://ift.tt/eA8V8J

என்னண்ணே சொல்றீங்க.. மீண்டும் ஒரு வைரசா...வாயே திறக்காத சீனா!

என்னண்ணே சொல்றீங்க.. மீண்டும் ஒரு வைரசா...வாயே திறக்காத சீனா! பீஜிங் : கொரோனா வைரசின் தாக்கலில் இருந்தே உலக நாடுகள் மீளாத நிலையில், சீனாவில் மேலும் ஒரு வைரசின் இரண்டு வடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருந்தும் இந்த முறையும் வாய்திறக்காமல், சீனா தொடர்ந்து மவுனம் காத்து வருகிறது. கொரோனா வைரஸ் சீனாவின் வூகான் நகரில் உள்ள இறைச்சி சந்தை ஒன்றில் இருந்து பரவியதாக கூறப்பட்டது. இந்த முறை சீனாவின் https://ift.tt/eA8V8J

புலம்பெயர் தொழிலாளர்கள் 6 பேர் பலி...என்ன நடக்கிறது மேகாலயாவில்?

புலம்பெயர் தொழிலாளர்கள் 6 பேர் பலி...என்ன நடக்கிறது மேகாலயாவில்? கவுகாத்தி : மேகாலயாவில் 150 அடி பள்ளத்தில் விழுந்து அசாமை சேர்ந்த 6 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பரிதாபமாக பலியாகி உள்ளனர். இதற்கு முன்பும் மேகாலயாவில் இது போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. மேகாலயாவின் கிழக்கு ஜெயின்டியா மலையின் வனப்பகுதியில் 150 அடி பள்ளத்தில் விழுந்து 6 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பலியாகி உள்ளனர். இன்று காலை அவ்வழியாக சென்ற https://ift.tt/eA8V8J

சந்தியா ரங்கநாதன்: தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றிய தமிழக கால்பந்தாட்ட வீராங்கனை

சந்தியா ரங்கநாதன்: தடைக்கற்களைப் படிக்கற்களாக மாற்றிய தமிழக கால்பந்தாட்ட வீராங்கனை இந்தியாவின் வளர்ந்துவரும் கால்பந்தாட்ட வீராங்கனையான சந்தியா ரங்கநாதன், நடுத்தர குடும்பத்தில் வளர்ந்தவர். விளையாட்டு என்பது தம்மை மேம்படுத்திக்கொள்ளும் விஷயம் மட்டுமின்றி, ஒருவரின் வாழ்நாள் தேர்வாகவும் இருக்கலாம். தன்னை வெளிப்படுத்தும் ஒரு கருவியாகவும் அது இருக்கலாம். தமிழகத்தைச் சேர்ந்த சந்தியா ரங்கநாதன், சாதாரண குழந்தைப்பருவத்தை கொண்டவர். அரசால் நடத்தப்படும் விடுதியில் படித்து முன்னேறிய அவர், மிகவும் https://ift.tt/eA8V8J

பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோயில்... ஐநா சபையில் முறையிட்ட இந்தியா

பாகிஸ்தானில் இடிக்கப்பட்ட இந்து கோயில்... ஐநா சபையில் முறையிட்ட இந்தியா ஜெனீவா: பாகிஸ்தான் நாட்டில் இந்து கோயில் இடிக்கப்பட்ட விஷயத்தில் அந்நாடு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று ஐநாவில் இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்திலுள்ள கிராமத்திலுள்ள இந்து கோயிலை அப்பகுதியிலுள்ள இஸ்லாமிய இளைஞர்கள் இடித்து தீ வைத்தனர். நூற்றுக்கணக்கான இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து கோயிலுக்கு தீ வைக்கும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது. இந்தச் சம்பவம் https://ift.tt/eA8V8J

எங்க இடத்துல நாங்க கட்றோம்... அருணாச்சல பிரதேச கிராம விவகாரத்தில் சீனா பதில்

எங்க இடத்துல நாங்க கட்றோம்... அருணாச்சல பிரதேச கிராம விவகாரத்தில் சீனா பதில் பெய்ஜிங்: சீனாவின் இறையாண்மைக்கு உட்பட இடத்தில் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வது மிகவும் சாதாரண நடவடிக்கை என்று அருணாச்சல பிரதேச கிராம விவகாரத்தில் அந்நாடு விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான 3,488 கிலோமீட்டர் நீள எல்லையில் இருநாடுகளுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. அதிலும் கடந்தாண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட கல்வான் மோதலுக்குப் பிறகு https://ift.tt/eA8V8J

இந்திய- இலங்கை மீனவர் பிரச்னை: உயிரிழந்த தமிழக மீனவர்கள் - நடுக்கடலில் நடந்தது என்ன?

இந்திய- இலங்கை மீனவர் பிரச்னை: உயிரிழந்த தமிழக மீனவர்கள் - நடுக்கடலில் நடந்தது என்ன? இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்பட்டு நடுக்கடலில் உயிரிழந்ததாக கூறப்படும் நான்கு மீனவர்களின் உடல்களை உடனடியாக தமிழகம் எடுத்து வரவும், தாக்குதலில் ஈடுபட்ட இலங்கைக் கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் எனவும் ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். என்ன நடந்தது? கடந்த 18ஆம் தேதி காலை புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த https://ift.tt/eA8V8J

சுலைமானி கொலைக்கு... நிச்சயம் பழிவாங்குவோம்... டிரம்பிற்கு ஈரான் மிரட்டல்

சுலைமானி கொலைக்கு... நிச்சயம் பழிவாங்குவோம்... டிரம்பிற்கு ஈரான் மிரட்டல் தெஹ்ரான்: படைத் தளபதி சுலைமானி கொலை செய்யப்பட்டதற்கு நிச்சயம் பழிவாங்குவோம் என்று ஈரான் வெளிப்படையாகவே டிரம்பிற்கு மிரட்டல் விடுத்துள்ளது. கடந்தாண்டு ஜனவரி மாதம் ஈரான் நாட்டின் ராணுவத் தளபதி குவாசிம் சுலைமானி, ஈராக் நாட்டிற்குச் சென்றிருந்தார். அப்போது ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவம் ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் https://ift.tt/eA8V8J

பரபரக்கும் தேர்தல் களம்.. உதயமான புது கட்சி.. \"கிங் மேக்கர்\" நாங்கள்தான்.. அதிரடி காட்டும் அப்பாஸ்!

பரபரக்கும் தேர்தல் களம்.. உதயமான புது கட்சி.. \"கிங் மேக்கர்\" நாங்கள்தான்.. அதிரடி காட்டும் அப்பாஸ்! கொல்கத்தா: இஸ்லாமிய மத குரு, பிர்சாடா அப்பாஸ் சித்திக் தலைமையில், புதிதாக ஒரு அரசியல் கட்சி உருவாகியுள்ளது. நாங்கள் 294 தொகுதிகளிலும் போட்டியிட போகிறோம், மேற்கு வங்க அரசியலின் கிங் மேக்கர் நாங்கள்தான் என்றும் அறிவித்துள்ளது அந்த கட்சி. மேற்கு வங்கத்தில் இந்த ஆண்டு கோடை காலத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக மற்றும் திரிணாமுல் https://ift.tt/eA8V8J

கன்னட கொடியை அகற்றக் கோரி சிவசேனா போராட்டம் - ஸ்தம்பித்த கர்நாடக பார்டர்

கன்னட கொடியை அகற்றக் கோரி சிவசேனா போராட்டம் - ஸ்தம்பித்த கர்நாடக பார்டர் கர்நாடகா: பெலகாவி மாவட்டத்தின் மாநகராட்சி அலுவலகத்தில் ஏற்றப்பட்ட கன்னட கொடியை அகற்றக் கோரி, சிவசேனா அமைப்பினர் போராட்டம் நடத்தியுள்ளனர். பெலகாவி மாவட்டம் யாருக்கு என்பது குறித்த கர்நாடகா - மகாராஷ்டிரா மாநிலங்கள் இடையேயான மோதல், காஷ்மீர் எல்லைப் பிரச்னையை விட மோசமாகிவிடும் போலிருக்கிறது. கர்நாடகா - மராட்டிய எல்லையில் அமைந்துள்ள பெலகாவி மாவட்டத்தில் நிறைய https://ift.tt/eA8V8J

தென் ஆப்பிரிக்க வகை கொரோனா... தடுப்பூசி வேலை செய்யாமல் போகலாம்... ஆராய்ச்சியில் பகீர் தகவல்

தென் ஆப்பிரிக்க வகை கொரோனா... தடுப்பூசி வேலை செய்யாமல் போகலாம்... ஆராய்ச்சியில் பகீர் தகவல் பிரேசிலியா: தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட புதிய வகை கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசிகள் பலனளிக்காமல் போகலாம் என்று புதிய ஆராய்ச்சிகளில் தெரியவந்துள்ளது. உலகெங்கும் கொரோனா பரவல் கடந்த சில மாதங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வேகமாகப் பரவும் பிரிட்டன் வகை கொரோனா தற்போது 60க்கும் மேற்பட்ட நாடுகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல தென் ஆப்பிரிக்காவிலும் புதிய வகை https://ift.tt/eA8V8J

விண்வெளியில் இருந்து காட்டு யானைகளை எண்ணும் தொழில்நுட்பம் இதோ

விண்வெளியில் இருந்து காட்டு யானைகளை எண்ணும் தொழில்நுட்பம் இதோ செயற்கைக்கோள் படங்களை முதலில் பார்க்கும் போது பச்சை நிறப் பிளவுகளுக்கு மத்தியில், சாம்பல் நிறக் குமிழ்கள் இருப்பது போலத் தோன்றின. ஆனால், நெருக்கமாக அப்படத்தை ஆய்வு செய்தால், அக்குமிழ்கள் மரங்களுக்கிடையில் அலைந்து திரியும் யானைகள் எனத் தெரிய வந்தன. விஞ்ஞானிகள் இந்த படங்களை ஆப்பிரிக்க யானைகளைக் கணக்கிட பயன்படுத்துகின்றனர். புவியின் மேற்பரப்பிலிருந்து 600 கிலோமீட்டர் https://ift.tt/eA8V8J

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு

பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் -ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவு மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகியுள்ளதால் சேதம் சற்று அதிகமாக உள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் போண்டாகைடன் நகரில் இருந்து தென்கிழக்கே, அதாவது அந்த நகரில் இருந்து 219 மீட்டர் தொலைவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த நில நடுக்கம் 139 கி.மீ. ஆழத்தில் மையம் https://ift.tt/eA8V8J

கடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா

கடுங்குளிரில் இறக்கிவிடப்பட்ட தாய்.. விஸ்வரூபம் எடுத்த மக்கள் போராட்டம்.. மங்கோலிய பிரதமர் ராஜினாமா உலான்பாதர்: மங்கோலியாவில் மைனஸ் 25 டிகிரி வெப்ப நிலையில் தாய் ஒருவர் தனது குழந்தையுடன் ஆம்புலன்ஸிலிருந்து இறக்கி, நடக்க வைக்கப்பட்ட வீடியோ வைரலானதைத் தொடர்ந்து அந்நாட்டின் பிரதமர் குரேல்சுக் உக்னா ராஜினாமா செய்துள்ளார். கிழக்கு ஆசியாவில் ரஷ்யாவுக்கும் சீனாவுக்கும் நடுவே அமைந்துள்ள குட்டி நாடுக மங்கோலியா. இந்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த கடந்தாண்டு முதல் கடும் கட்டுப்பாடுகள் https://ift.tt/eA8V8J

\"தல\"க்கு தில்லை பாத்தீங்களா... முதல்வர் வேட்பாளரே இல்லாமல்.. பாஜக செம டேக்டிக்ஸ்!

\"தல\"க்கு தில்லை பாத்தீங்களா... முதல்வர் வேட்பாளரே இல்லாமல்.. பாஜக செம டேக்டிக்ஸ்! கொல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் பாஜக முதல்வர் வேட்பாளர் முகம் இல்லாமல் தேர்தலை சந்திக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பான்மையைப் பெற்ற பிறகு, யார் முதலமைச்சர் என்பதை அவர்களுக்குள் முடிவு செய்து கொள்வார்களாம். விரைவில் மேற்கு வங்கத்தில் தேர்தல் நடக்க போகிறது.. ஆட்சியை தக்க வைக்க மம்தா பானர்ஜியும், இந்த முறையாவது ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் போராடி https://ift.tt/eA8V8J

கொரோனா வைரஸ் புதிய திரிபு: நோயாளிகளின் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கலாம் - பிரிட்டன் பிரதமர் வார்னிங்

கொரோனா வைரஸ் புதிய திரிபு: நோயாளிகளின் உயிரிழப்பு விகிதம் அதிகரிக்கலாம் - பிரிட்டன் பிரதமர் வார்னிங் லண்டன்: பிரிட்டனில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸின் புதிய திரிபு, ஒப்பீட்டளவில் நோயாளிகளின் உயிரை அதிகம் பறிக்கலாம் என தொடக்க நிலை ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். ஆனால் அதன் தரவுகளில் ஒரு நிலையற்றதன்மை நிலவுகிறது. இந்த கொரோனா வைரஸின் புதிய திரிபுக்கு எதிராகவும் கொரோனா தடுப்பு மருந்துகள் செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. {image-_116639907_a2e648bd-39d1-499c-ac17-ecdacef0a9aa.jpg https://ift.tt/eA8V8J

மிரளும் பாஜக.. அசால்ட் செய்யும் மம்தா.. சொந்த கட்சி எம்எல்ஏவை ஸ்கெட்ச் போட்டு தூக்கி.. செம தில்..!

மிரளும் பாஜக.. அசால்ட் செய்யும் மம்தா.. சொந்த கட்சி எம்எல்ஏவை ஸ்கெட்ச் போட்டு தூக்கி.. செம தில்..! கொல்கத்தா: மம்தாவுக்கு அடுத்தடுத்த ஷாக் தந்து வருகிறார்கள் சொந்த கட்சிக்காரர்கள்.. வனத்துறை அமைச்சராக இருந்த ரஜீப் பானர்ஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த, அடுத்த நிமிஷமே இன்னொரு பெண் எம்எல்ஏ பைசாலி டால்மியாவை கட்சியில் இருந்து நீக்குவதாக திரிணாமுல் காங்கிரஸே அறிவித்துவிட்டது.. இதற்கு காரணம் பைசாலியும், கட்சி தலைமைக்கு எதிராக பேசி வந்தாராம். மேற்கு வங்கத்தில் https://ift.tt/eA8V8J

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அலுவலகம் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது?

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அலுவலகம் எவ்வாறு மாற்றப்பட்டுள்ளது? புகைப்படத்தில் இருப்பவை: 1. அமெரிக்கக் கொடி 2. சீசர் சாவேஸ் சிலை 3. அதிபர் முத்திரையிடப்பட்ட கொடி 4. குடும்பப் புகைப்படங்கள் 5. நிர்வாக உத்தரவுகள் 6. ரிசல்யூட் மேஜை 7. பெஞ்சமின் பிராங்க்ளின் ஓவியம் 8. ஹேரி ட்ரூமென் சிலை வெள்ளை மாளிகையில் இருக்கும் அமெரிக்க அதிபரின் அலுவலகம் ஓவல் ஆஃபிஸ் என்று https://ift.tt/eA8V8J

கச்சா எண்ணெய் உற்பத்தி: செளதி அரேபியாவின் முடிவால் இந்தியா அதிருப்தி அடைந்தது ஏன்?

கச்சா எண்ணெய் உற்பத்தி: செளதி அரேபியாவின் முடிவால் இந்தியா அதிருப்தி அடைந்தது ஏன்? கொரோனா நெருக்கடிக்குப் பின்னர், இந்தியாவின் பொருளாதாரம் மீட்சிப் பாதையில் உள்ளது என்று நம்பப்படுகிறது. இதன் காரணமாக பெட்ரோல், டீசல் மற்றும் பிற எரியாற்றல் வளங்களின் பயன்பாடும் அதிகரித்து வருகின்றன. ஆனால் செளதி அரேபியா தலைமையிலான எண்ணெய் உற்பத்தி செய்யும் ஒபெக் (OPEC) நாடுகள், கச்சா எண்ணெய் உற்பத்தியைக் குறைப்பதாக அறிவித்துள்ளன. இதனால் இந்தியாவின் வளர்ச்சிப்பாதையில் https://ift.tt/eA8V8J

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125வது பிறந்தநாள்: தேசிய வல்லமை தின போராளியை கொண்டாடுவோம்

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் 125வது பிறந்தநாள்: தேசிய வல்லமை தின போராளியை கொண்டாடுவோம் கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாள் விழாவை ஆண்டுதோறும் ‘பராக்கிரம திவாஸ்' என்ற அதாவது தேசிய வல்லமை தினமாக கொண்டாடப்படும் என்று மத்திய அரசு அறிவித்து கொண்டாடி வருகிறது. தேசநலனுக்காகத் தனது வாழ்வையே அர்ப்பணித்த ஒரு மாபெரும் வீரரின் பிறந்தநாளை https://ift.tt/eA8V8J

Friday, January 22, 2021

என்னது...கொரோனா தடுப்பூசி போட்டுகிட்ட பெண் மரணமா ?

என்னது...கொரோனா தடுப்பூசி போட்டுகிட்ட பெண் மரணமா ? குர்கான்: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட 56 வயது பெண் சுகாதாரப் பணியாளர் உயிரிழந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் அவரது மரணத்திற்கும், தடுப்பூசிக்கும் எந்த தொடர்பும் இல்லை என சுகாதாரத்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர். குர்கானில் 56 வயது சுகாதாரப் பணியாளர்கள் ஜனவரி 16 அன்று கொரோனா வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளார். இவர் நேற்று தனது வீட்டில் https://ift.tt/eA8V8J

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...