Thursday, September 30, 2021

உத்தர பிரதேசத்தில் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண் கருக்கலைப்பின்போது பலி - 4 பேர் கைது

உத்தர பிரதேசத்தில் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண் கருக்கலைப்பின்போது பலி - 4 பேர் கைது உத்தர பிரதேச மாநிலம் மகோபா மாவட்டத்தில் உள்ள கப்ரயி பகுதியைச் சேர்ந்த பாலியல் வன்புணர்வுக்கு இலக்கான ஒரு பெண் கருக் கலைப்பு செய்தபோது உயிரிழந்தார். இது தொடர்பாக கருக்கலைப்பு செய்ய முயன்ற டாக்டர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த பெண்ணின் பக்கத்து கிராமத்தை சேர்ந்த ஒரு நபர் அந்தப் பெண்ணை 6-7 https://ift.tt/eA8V8J

வன்புணர்வு: இந்திய விமானப்படை பெண் அதிகாரிக்கு சர்ச்சை பரிசோதனை நடத்தப்பட்டதா? வலுக்கும் எதிர்ப்பு

வன்புணர்வு: இந்திய விமானப்படை பெண் அதிகாரிக்கு சர்ச்சை பரிசோதனை நடத்தப்பட்டதா? வலுக்கும் எதிர்ப்பு தமிழ்நாட்டின் கோவையில் உள்ள இந்திய விமானப்படை கல்லூரியில் தன்னை ஆண் அதிகாரி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதாக 28 வயது பெண் அதிகாரி உள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கூறியிருந்த நிலையில், சட்டவிரோதமாக தம்மை விமானப்படை மருத்துவர்கள் இரு விரல் பரிசோதனைக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை கோவை அனைத்து மகளிர் https://ift.tt/eA8V8J

பெண்கள் தங்களின் துணையை கண்டறிவதற்கான காதல் பயிற்சி

பெண்கள் தங்களின் துணையை கண்டறிவதற்கான காதல் பயிற்சி காதல் பயிற்சி… கேட்கவே சற்று வித்தியாசமாகதானே உள்ளது ஆனால் இது ஒரு தொழிலாக அதுவும் ஆண்டுதோறும் வளர்ந்து வரும் தொழிலாக உள்ளது. இந்த பயிற்சியில் பெண்களுக்கு துணை கிடைக்க உறுதி கொடுக்கப்படுகிறது. சில முயற்சிகள் வெற்றியடைந்து சில பெண்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருக்க இந்த பயிற்சி உதவியுள்ளது. ராபர்ட் புராலே ஒரு காதல் பயிற்சியாளர். https://ift.tt/eA8V8J

10 நிமிஷத்தில்.. 1.5 லிட்டர் கோகோ கோல குடித்த இளைஞர் திடீரென பலி.. அதிர வைக்கும் டெஸ்ட் ரிசல்ட்!

10 நிமிஷத்தில்.. 1.5 லிட்டர் கோகோ கோல குடித்த இளைஞர் திடீரென பலி.. அதிர வைக்கும் டெஸ்ட் ரிசல்ட்! பெய்ஜிங்: சீனா தலைநகர் பெய்ஜிங்கில் 1.5 லிட்டர் கோகோ கோலாவை 10 நிமிடங்களில் மளமளவெனக் குடித்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாகவே பார்ட்டிகளில் மதுபானங்கள் அல்லது கூல் ட்ரிங்குகளை வேகமாகக் குடிப்பவர்கள் அல்லது ஒரு சிப்பில் குடிப்பவர்கள் யார் எனப் போட்டிகள் நடைபெறும். இது ரிஸ்க் ஆன விளையாட்டு என்றும் இதனால் உயிரிழக்கும் https://ift.tt/eA8V8J

அவசரமாக நாடாளுமன்றம் செல்லும் ஆசையில் கட்சி தாவினாரா கன்னையா குமார்?

அவசரமாக நாடாளுமன்றம் செல்லும் ஆசையில் கட்சி தாவினாரா கன்னையா குமார்? ஜேஎன்யு மாணவர் சங்கத்தின் முன்னாள் தலைவரும், பிஹாரின் பெகுசராய் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் போட்டியிட்டவருமான கன்னையா குமார் செவ்வாயன்று காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில், டெல்லியில் உள்ள அதன் தலைமையகத்தில் காங்கிரஸில் சேர்ந்தார் அவர். குஜராத் தலித் தலைவரும் எம்எல்ஏ-வுமான ஜிக்னேஷ் மேவானியும் காங்கிரசில் https://ift.tt/eA8V8J

இரு கைகளால் சிலம்பம் சுற்றி அசத்தும் நாமக்கல் கர்ப்பிணி பெண்

இரு கைகளால் சிலம்பம் சுற்றி அசத்தும் நாமக்கல் கர்ப்பிணி பெண் நாமக்கல்லைச் சேர்ந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் இருகைகளிலும் சிலம்பம் சுழற்றி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார். நாமக்கல் அருகே தூசூர் கனவாய்ப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நவீன்த். அவரது மனைவி சினேகா. மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் நேரம்போக காலை மாலை நேரங்களில் மாணவர்களுக்கு சிலம்பம் கற்றுக் கொடுக்கும் பயிற்சிக் கூடமும் ‘ஏகலைவா’ என்ற பெயரில் நவீன்த் நடத்தி https://ift.tt/eA8V8J

'அவர் அமைச்சர் மட்டுமல்ல..அதுக்கும் மேல..' கிரண் ரிஜிஜூ கலக்கல் டான்ஸ்: பாராட்டி தள்ளிய பிரதமர் மோடி

'அவர் அமைச்சர் மட்டுமல்ல..அதுக்கும் மேல..' கிரண் ரிஜிஜூ கலக்கல் டான்ஸ்: பாராட்டி தள்ளிய பிரதமர் மோடி கஜலாங்: மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜூ சமீபத்தில் அருணாச்சலப் பிரதேசம் சென்ற போது, அங்குள்ள கிராம மக்களுடன் அக்கிராமத்தின் பாரம்பரிய நடனத்தை ஆடினார். இந்த வீடியோ வைரலாகியுள்ள நிலையில், அமைச்சரின் நடன திறன் குறித்து பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். வடகிழக்கு மாநிலங்களின் பாஜகவின் முகமாகத் திகழ்பவர் கிரண் ரிஜிஜூ. தனி பொறுப்புடன் கூடிய விளையாட்டுத் துறை https://ift.tt/eA8V8J

நம்ம மீடியாக்கள் செஞ்ச வேலை பாருங்க.. ஐயோ நான் \"சிஎம் இல்ல, விட்டுருங்க\" ஜெர்க்கான ஃபுட்பால் வீரர்

நம்ம மீடியாக்கள் செஞ்ச வேலை பாருங்க.. ஐயோ நான் \"சிஎம் இல்ல, விட்டுருங்க\" ஜெர்க்கான ஃபுட்பால் வீரர் சண்டிகர்: இது அந்த ரமணா இல்ல.. வேறு ரமணா.. என்ற வார்த்தை, மீம்ஸ் உலகத்தில் ரொம்பவே பிரபலம். ஒரே பெயர் குழப்பத்தால் நெட்டிசன்கள் யாராவது தப்பாக பதிவிட்டால் இந்த மீம் சுற்றலில் விடப்படும். நிஜமாகவே அப்படி ஒரு தப்பு ஒரு முக்கிய பிரமுகர் விஷயத்தில் நடந்துள்ளது. ஆம்.. பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங்கிற்கு https://ift.tt/eA8V8J

யாருன்னு பாருங்க.. கையில் ராக்கெட் லாஞ்சர்களுடன் படகில் தாலிபான்கள் ஆட்டம்.. பசியால் கதறும் மக்கள்

யாருன்னு பாருங்க.. கையில் ராக்கெட் லாஞ்சர்களுடன் படகில் தாலிபான்கள் ஆட்டம்.. பசியால் கதறும் மக்கள் காபூல்: தாலிபான்கள் எதை பற்றியும் கவலைப்படாமல், பூங்காக்களில் விளையாடி கொண்டிருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி, பலருக்கும் அதிர்ச்சியை தந்துள்ளது.ஆப்கனில் புதிய ஆட்சியை நிறுவியும்கூட, பெண்களுக்கு உரிய பங்களிப்பை அவர்கள் தராமல் இருக்கிறார்கள்.. கல்வி, வேலைவாய்ப்பில், பெண்களுக்கான உரிமைகளையும் தாலிபான்கள் மறுத்துள்ளனர்... ஆடைக் கட்டுப்பாட்டையும் கொண்டு வந்துவிட்டனர்.. பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க https://ift.tt/eA8V8J

பேட் பேங்க்: இந்திய வங்கிகளை சூழ்ந்திருக்கும் கடன் பிரச்சனைக்கு அரசின் திட்டம் தீர்வாகுமா?

பேட் பேங்க்: இந்திய வங்கிகளை சூழ்ந்திருக்கும் கடன் பிரச்சனைக்கு அரசின் திட்டம் தீர்வாகுமா? 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளோடும், 2 லட்சம் கோடி அமெரிக்க டாலருக்கு நிகரான டெபாசிட் பணத்தோடும், 100 கோடிக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களோடும் இயங்கும் இந்திய வங்கித் துறையை காகிதங்களில் பார்த்தால் பிரமாதமாக இருக்கும். ஆனால் எதார்த்தத்தில், இந்திய வங்கிகள் சிக்கலில் இருக்கின்றன. பல வங்கிகளில் பல்லாயிரம் கோடி வராக் கடன்கள் இருக்கின்றன. அதிலும் https://ift.tt/eA8V8J

தென் கொரியாவுடன் ஹாட்லைன் தொடர்பை மீண்டும் தொடங்க விரும்பும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன்

தென் கொரியாவுடன் ஹாட்லைன் தொடர்பை மீண்டும் தொடங்க விரும்பும் வடகொரிய தலைவர் கிம் ஜோங் உன் தென் கொரியாவுடன் துண்டிக்கப்பட்ட ஹாட்லைன் தொடர்பை மீண்டும் கொண்டுவர விரும்புவதாக வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். தென் கொரியாவுடன் சமாதானமாகப் போகும் தனது விருப்பத்தை தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது கிம் ஜாங் உன்னின் பேச்சு. அதே நேரம், பேச்சுவார்த்தைக்கான அமெரிக்காவின் விருப்பத்தை அவர் விமர்சித்துள்ளார். தனது பகைமையான கொள்கையை மாற்றிக்கொள்ளாமல் https://ift.tt/eA8V8J

RR vs RCB: வெற்றி நடைபோடும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - காரணம் என்ன?

RR vs RCB: வெற்றி நடைபோடும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - காரணம் என்ன? ஐபிஎல் 2021 சீசனின் 43ஆவது போட்டி துபாய் மைதானத்தில் நேற்று (செப் 29, புதன்கிழமை) நடைபெற்றது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் பெங்களூரு வெற்றி என்கிற ஒற்றை இலக்கோடு, ஓரணியாக மோதி ராஜஸ்தானை வென்றது. டாஸ் வென்ற பெங்களூரு, முதலில் பந்துவீச தீர்மானித்தது. ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களான எவின் https://ift.tt/eA8V8J

திடீர் 'பரபரப்பு..' மின்னல் வேகத்தில் வந்த பேருந்து... சட்டென ஆற்றில் கவிழ்ந்து விபத்து.. 6 பேர் பலி

திடீர் 'பரபரப்பு..' மின்னல் வேகத்தில் வந்த பேருந்து... சட்டென ஆற்றில் கவிழ்ந்து விபத்து.. 6 பேர் பலி ஷில்லாங்: மேகாலயா மாநிலத்தில் நேற்று நள்ளிரவில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். மேகாலயா மாநிலம் துரா என்ற பகுதியில் இருந்து நேற்று இரவு தலைநகர் ஷில்லாங்கிற்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. 21 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்ற அந்த பேருந்து, கிழக்கு https://ift.tt/eA8V8J

Wednesday, September 29, 2021

குஜராத்தில் உள்ள நிறுவனங்களுக்கு நேரடியாக நிதி ஒதுக்கும் மத்திய அரசு! 350% அதிகரிப்பு: சிஏஜி அறிக்கை

குஜராத்தில் உள்ள நிறுவனங்களுக்கு நேரடியாக நிதி ஒதுக்கும் மத்திய அரசு! 350% அதிகரிப்பு: சிஏஜி அறிக்கை அகமதாபாத்: மாநிலத்தின் வருடாந்திர நிதி கணக்குகளில் குறிப்பிடப்படாத, தனியார் அறக்கட்டளைகள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் உட்பட குஜராத்தில் உள்ள பல்வேறு நிறுவனங்களுக்கு மத்திய அரசிடமிருந்து நேரடியாக வழங்கப்பட்ட நிதி அளவு 2015 முதல் 350 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று கட்டுப்பாட்டு மற்றும் கணக்காய்வாளர் ஜெனரல் தெரிவித்துள்ளார். குஜராத் சட்டசபையில் செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்யப்பட்ட சிஏஜி நிதி https://ift.tt/eA8V8J

மமதா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப் பதிவு தொடக்கம்-பலத்த பாதுகாப்பு

மமதா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப் பதிவு தொடக்கம்-பலத்த பாதுகாப்பு கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றைய வாக்குப் பதிவின் போது அசம்பாவிதங்கள் நடைபெறாத வகையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேற்கு வங்க சட்டசபைக்கு அண்மையில் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் நந்திகிராம் சட்டசபை தொகுதியில் https://ift.tt/eA8V8J

அம்ருல்லா சலே தலைமையில் நாடு கடந்த ஆப்கானிஸ்தான் அரசாங்கம்.. முன்னாள் அதிகாரிகள் அறிவிப்பு

அம்ருல்லா சலே தலைமையில் நாடு கடந்த ஆப்கானிஸ்தான் அரசாங்கம்.. முன்னாள் அதிகாரிகள் அறிவிப்பு காபூல்: ஆப்கானிஸ்தானின் இஸ்லாமிய குடியரசின் முன்னாள் அதிகாரிகள் பலர், தலிபான்களால் நாடு கைப்பற்றப்பட்ட பின்னர் போரால் பாதிக்கப்பட்ட தங்கள் தேசத்தை விட்டு வெளியேறினர். இந்நிலையில் முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே தலைமையில் நாடு கடந்த ஆப்கானிஸ்தான் அரசாங்கம் செயல்படும் என்று அறிவித்துள்ளனர். ஆகஸ்ட் 15 அன்று காபூலை தலிபான்கள் கைப்பற்றினர். அமெரிக்க மற்றும் நேட்டோ துருப்புக்கள் https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பூசிக்கு எதிரான வீடியோக்கள்.. மொத்தமாக நீக்க போகிறோம்.. யூடியூப் அறிவிப்பு

கொரோனா தடுப்பூசிக்கு எதிரான வீடியோக்கள்.. மொத்தமாக நீக்க போகிறோம்.. யூடியூப் அறிவிப்பு சான் பிரான்சிஸ்கோ: சமூக வலைதளங்களில் கொரோனா நோய் குறித்த தவறான தகவலைத் தடுக்கும் முயற்சியாக , கொரோனா தடுப்பூசிகள் ஆபத்தானவை என்று தவறாகக் கூறும் வீடியோக்களை அகற்றப்போவதாக யூடியூப் அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் பல நாடுகளில் கொரோனா தொற்று மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் தடுபபூசி போடாதது. தடுப்பூசி பற்றிய கட்டுக்கதைகளை மக்கள் நம்பவுது முக்கிய https://ift.tt/eA8V8J

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட காங்கிரஸ்.. பஞ்சாபில் தடுமாற்றம் ஏன்?

அரசனை நம்பி புருஷனை கைவிட்ட காங்கிரஸ்.. பஞ்சாபில் தடுமாற்றம் ஏன்? அமிர்தசரஸ் : பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் வருகிறது ஈசியா வெற்றி பெறலாம் என்று நினைத்து கொண்டிருந்த காங்கிரஸ் கட்சிக்கு.. என்னது வெற்றி பெறுவோமா? அது எப்படி ? அப்படி எல்லாம் நடந்துற கூடாதே? என்ற ரீதியில் கோஷ்டி மோதல்கள் நடந்து வருகிறது. வெற்றியை பறிகொடுக்கும் அபாயம் எழுந்துள்ளது. அதேநேரம் பாஜகவிற்கு புதிய பலத்தை கொடுத்துள்ளது. https://ift.tt/eA8V8J

பாலியல் வல்லுறவால் பிறந்த குழந்தை; கிணற்றில் வீசிக் கொன்ற 14 வயது மத்திய பிரதேச சிறுமி

பாலியல் வல்லுறவால் பிறந்த குழந்தை; கிணற்றில் வீசிக் கொன்ற 14 வயது மத்திய பிரதேச சிறுமி இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். மத்திய பிரதேச மாநிலத்தின் அசோக் நகர் மாவட்டத்தில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதால் கருவுற்ற 14 வயது சிறுமி ஒருவர், அந்த வல்லுறவு மூலம் பிறந்த குழந்தையைக் கொலை செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டுள்ளார் என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் https://ift.tt/eA8V8J

தாலிபன் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண் நீதிபதிகளை தேடும் கொலையாளிகள் - குற்றவாளிகளுக்கு பயந்து தலைமறைவு

தாலிபன் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண் நீதிபதிகளை தேடும் கொலையாளிகள் - குற்றவாளிகளுக்கு பயந்து தலைமறைவு ஆஃப்கானிஸ்தானில் பெண்ணுரிமையின் முன்னோடிகள் அவர்கள். நீதியின் காவலர்களாக, மிகவும் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கும் நியாயம் தேடித்தந்தவர்கள். ஆனால் இப்போது ஆஃப்கானிஸ்தானைச் சேர்ந்த சுமார் 200 பெண் நீதிபதிகள் தாலிபன் ஆட்சியின்கீழ் தண்டனைக்கு பயந்து தலைமறைவாகியிருக்கிறார்கள். ஆஃப்கானிஸ்தானில் ஆறு இரகசிய இடங்களிலிருந்து பெண் நீதிபதிகள் பிபிசியிடம் பேசினார்கள். பாதுகாப்புக் கருதி அவர்களது பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன. பாலியல் https://ift.tt/eA8V8J

ஞாபகம் இருக்கா.. ட்ரம்ப்பை முறைத்து பார்த்தாரே கிரேட்டா.. மீண்டும் உலக \"தலை\"அதிர வைக்கும் பேச்சு

ஞாபகம் இருக்கா.. ட்ரம்ப்பை முறைத்து பார்த்தாரே கிரேட்டா.. மீண்டும் உலக \"தலை\"அதிர வைக்கும் பேச்சு ரோம்: 30 வருஷமாக என்ன செய்தீங்க.. இதுவரை என்ன செய்தீர்கள் என்று சொல்ல முடியுமா? சும்மா பேசிட்டே இருக்காதீங்க.. பருவ நிலை மாற்றம் சம்பந்தமாக உலக தலைவர்கள் அனைவரும் செயல்படுங்கள்.." என்று கிரேட்டா தன்பெர்க் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. ஸ்வீடன் நாட்டை சேர்ந்தவர் கிரேட்டா தன்பெர்க்.. 17 வயதாகிறது.. பருவநிலை மாற்றம் குறித்து சர்வதேச https://ift.tt/eA8V8J

நரேந்திர மோதியின் 'டிஜிட்டல் ஹெல்த் கார்டு' திட்டம் - நன்மைகளும், கவலைகளும்

நரேந்திர மோதியின் 'டிஜிட்டல் ஹெல்த் கார்டு' திட்டம் - நன்மைகளும், கவலைகளும் ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோதி கடந்த திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். இதன் கீழ், இப்போது இந்திய குடிமக்களுக்கு டிஜிட்டல் ஹெல்த் ஐடி வழங்கப்படும். ஆனால், இந்த திட்டம் தங்களுக்கு எப்படி பலன் தரும் என்ற கவலை பலருக்கு எழுந்துள்ளது. இது ஒரு டிஜிட்டல் ஹெல்த் கார்டாக இருக்கும். இதில் மக்களின் சுகாதார பதிவுகள் https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தானில் பலருக்கு சாப்பிட உணவில்லை - திவாலாகும் நிலையை பயன்படுத்துகிறதா சீனா?

ஆப்கானிஸ்தானில் பலருக்கு சாப்பிட உணவில்லை - திவாலாகும் நிலையை பயன்படுத்துகிறதா சீனா? ஆப்கானிஸ்தானின் மிகப் பெரிய வங்கியின் ஒன்றின் தலைவர், தமது நாட்டின் வங்கி அமைப்பு முறையே தகர்ந்து போகும் நிலையில் இருக்கிறது என பிபிசியிடம் கூறியுள்ளார் சயீத் மூசா கலீம் அல் ஃபலாஹி என்பவர் இஸ்லாமிக் பேங்க் ஆஃப் ஆப்கானிஸ்தான் என்கிற மிகப் பெரிய வங்கியின் முதன்மைச் செயல் அதிகாரி. மக்கள் பயத்தில் இருப்பதால் நாட்டின் https://ift.tt/eA8V8J

பருவநிலை மாற்றம்: இந்தியாவால் நிலக்கரியின்றி ஏன் வாழ முடியாது?

பருவநிலை மாற்றம்: இந்தியாவால் நிலக்கரியின்றி ஏன் வாழ முடியாது? உலக அளவில் அதிகம் மரபுசார் எரிபொருளை எரித்து நச்சுக் காற்றை வெளியிடும் மூன்றாவது பெரிய நாடான இந்தியா, இப்போது நிலக்கரியைத் தான் அதிகம் நம்பி இருக்கிறது. உலக நாடுகள் நிலக்கரி பயன்பாட்டைக் குறைக்க அழைப்பு விடுத்துக் கொண்டிருக்கும் போது, நிலக்கரியை கைவிடுவது, அதிவேகமாக வளர்ந்து வரும் நாடான இந்தியாவுக்கு எவ்வளவு எளிதாக இருக்கும்? கடந்த https://ift.tt/eA8V8J

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி மற்றும் கணவருக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறை

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் இந்திர குமாரி மற்றும் கணவருக்கு ஊழல் வழக்கில் 5 ஆண்டு சிறை 1991-96 அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஊழல் செய்தாகத் தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் அமைச்சர் இந்திர குமாரிக்கு ஐந்தாண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு. அவரது கணவர் பாபுவுக்கும் ஐந்தாண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1991-96 காலகட்டத்தில் ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்தவர் புலவர் இந்திரகுமாரி. அந்த ஆட்சிக் காலம் https://ift.tt/eA8V8J

அமித்ஷா அன்று சந்தித்தாரே சாமியார்.. இன்று மீண்டும் மத்திய அரசுக்கு புது கோரிக்கை.. கெடு விதிப்பு

அமித்ஷா அன்று சந்தித்தாரே சாமியார்.. இன்று மீண்டும் மத்திய அரசுக்கு புது கோரிக்கை.. கெடு விதிப்பு கான்பூர்: இந்தியாவை இந்து தேசமாக அறிவிக்க வேண்டும், இல்லாவிட்டால் ஜலசமாதி அடைந்துவிடுவேன் என்று ஜகத்குரு பரமஹன்ஸ் ஆச்சார்ய மஹாராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். அத்துடன் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களின் தேசியக் குடியுரிமையை ரத்து செய்ய வேண்டும்" என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். உத்தரப்பிரதேசத்தில் நிறைய மடங்கள் உள்ளன.. இந்த மடங்களில் மடாதிபதிகளும் உள்ளனர்.. https://ift.tt/eA8V8J

ஐயோ.. தாலிபான்கள் தேடறாங்க.. கதறி துடிக்கும் 250 பெண் நீதிபதிகள்.. கொலைவெறி தேடுதல் வேட்டை.. ஷாக்

ஐயோ.. தாலிபான்கள் தேடறாங்க.. கதறி துடிக்கும் 250 பெண் நீதிபதிகள்.. கொலைவெறி தேடுதல் வேட்டை.. ஷாக் காபூல்: ஆப்கனின் முக்கிய பெண் நீதிபதிகள் 220 பேர் தலைமறைவாக இருக்கிறார்களாம்.. இதில் பலருக்கு தாலிபான்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்..! பெண்களுக்கு அவரது உரிமைகளை அளிப்போம் என்று தாலிபான்கள் வாக்குறுதி தந்திருந்தாலும்கூட, அதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை.. தாலிபான்களின் பேச்சை அந்நாட்டு பெண்களும் நம்பவுமில்லை.. புதிய ஆட்சியை நிறுவியும்கூட, பெண்களுக்கு உரிய பங்களிப்பை அவர்கள் இதுவரை தராமல் https://ift.tt/eA8V8J

சித்துவின் 'சித்து விளையாட்டு'- கடும் கோபத்தில் காங். மேலிடம்.. பாயக் காத்திருக்கும் நடவடிக்கை!

சித்துவின் 'சித்து விளையாட்டு'- கடும் கோபத்தில் காங். மேலிடம்.. பாயக் காத்திருக்கும் நடவடிக்கை! சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்த நவ்ஜோத்சிங் சித்து மீது காங்கிரஸ் மேலிடம் கடுமையான அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சித்து மீது ஒழுங்கு நடவடிக்கை பாயக் கூடும் என்கின்றன காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள். பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் நவ்ஜோத்சிங் சித்துவின் நடவடிக்கைகள் காங்கிரஸ் https://ift.tt/eA8V8J

Tuesday, September 28, 2021

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சித்து விலகியது ஏன்.. வெளியான ஐந்து காரணங்கள்

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து சித்து விலகியது ஏன்.. வெளியான ஐந்து காரணங்கள் அமிர்தசரஸ்: பஞ்சாப்பில் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை பதவியேற்ற இரண்டு நாட்களில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக நவ்ஜோத் சிங் சித்து அறிவித்தார், அவர் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக சோனியா காந்திக்கு எழுதிய கடிதத்தை திடீரென ட்வீட் செய்தார். கேப்டன் அமரீந்தர் சிங் https://ift.tt/eA8V8J

காங்கிரஸில் இணைந்தார் கன்னையா குமார் .. ஜிக்னேஷ் மேவானியும் ஆதரவு.. குஜராத் அரசியலில் திருப்பம்

காங்கிரஸில் இணைந்தார் கன்னையா குமார் .. ஜிக்னேஷ் மேவானியும் ஆதரவு.. குஜராத் அரசியலில் திருப்பம் அஹமதாபாத் : முன்னாள் ஜேன்யு பல்லைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார் செப்டம்பர் 28ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். குஜராத் சுயேட்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு கொடுத்துள்ளார். குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி இந்த மாற்றம் அங்கு நடந்துள்ளது. குஜராத்தின் சுயேட்சை எம்எல்ஏ மற்றும் செல்வாக்கு https://ift.tt/eA8V8J

நாசாவின் படத்தில் 'கடவுளின் கை' - விண்வெளி அதிசயத்தின் உண்மை என்ன? #factcheck

நாசாவின் படத்தில் 'கடவுளின் கை' - விண்வெளி அதிசயத்தின் உண்மை என்ன? #factcheck நாசாவின் சந்திரா எக்ஸ்-ரே வான் ஆய்வகத்தின் அலுவலபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் ஒரு படம் வெளியிடப்பட்டிருந்தது. அந்தப்படத்தில் தங்கத்தால் ஆன கை போன்ற ஒரு மூட்டம் இருந்தது. அது 'கடவுளின் கை' (Hand of God) என்று சமூக ஊடகத்தில் பலரும் கூறி வருகின்றனர். உண்மையில் அது என்ன? விண்ணில் கை போன்ற உருவத்தில் https://ift.tt/eA8V8J

ஐஸ் கோபுரங்கள்: இமய மலையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்துக்கு விஞ்ஞானிகள் முன் வைக்கும் எளிய தீர்வு

ஐஸ் கோபுரங்கள்: இமய மலையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்துக்கு விஞ்ஞானிகள் முன் வைக்கும் எளிய தீர்வு இமயமலையில் நிலவும் தண்ணீர் பஞ்சத்தை சரி செய்ய ஒரு செயற்கை பனிமலையை அபர்தீன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் வடிவமைத்து மேம்படுத்தி வருகின்றனர். அந்தப் பனிமலையை 'ஐஸ் ஸ்தூபம்' (ஐஸ் கோபுரம்) என்று அழைக்கின்றனர். இது 2013ஆம் ஆண்டு சோனம் வாங்சுக் என்கிற பொறியாளரால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த யோசனை இப்போது தொடக்கநிலையில் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். உருவாக்கப்படும் பனிமலையிலிருந்து https://ift.tt/eA8V8J

சீமானின் தாயார், சுப. வீரபாண்டியன், பத்திரிகையாளர்கள் குறித்து பாஜகவின் ஹெச். ராஜா சர்ச்சைப் பேச்சு

சீமானின் தாயார், சுப. வீரபாண்டியன், பத்திரிகையாளர்கள் குறித்து பாஜகவின் ஹெச். ராஜா சர்ச்சைப் பேச்சு பத்திரிகையாளர்களை 'Presstitutes' என்றும் நாம் தமிழர் கட்சியின்ஒருங்கிணப்பாளர் சீமானின் தாயார் குறித்தும் பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா பேசிய சர்ச்சைக்குரிய கருத்துகளுக்கு கண்டனம் வலுத்து வருகிறது. மோகன் என்பவர் இயக்கிய 'ருத்ரதாண்டவம்' படத்தின் சிறப்புக் காட்சி பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான ஹெச். ராஜா, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கே. https://ift.tt/eA8V8J

முதல் லைனில் அடங்கியிருக்கும் மர்மம்.. ரிட்டையர் ஹர்ட் ஆன சிக்ஸர் சித்து.. யார் இவர்? என்ன பின்னணி?

முதல் லைனில் அடங்கியிருக்கும் மர்மம்.. ரிட்டையர் ஹர்ட் ஆன சிக்ஸர் சித்து.. யார் இவர்? என்ன பின்னணி? சண்டிகர்: பஞ்சாப்பில் அடுத்தடுத்து அரசியல் திருப்பங்கள் நடந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்புதான் அங்கு பஞ்சாப் முதல்வராக இருந்த அம்ரீந்தர் சிங் திடீரென ராஜினாமா செய்தார். காங்கிரஸ் பஞ்சாப் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் தொடர் எதிர்ப்பு காரணமாகவும், பஞ்சாப் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் போதிய ஆதரவு இல்லாத காரணத்தாலும் அம்ரீந்தர் சிங் ராஜினாமா செய்தார். அம்ரீந்தர் https://ift.tt/eA8V8J

'பதற்றம்..' பாகிஸ்தான் பயங்கரவாதி காஷ்மீரில் கைது.. பண்டிகை காலத்தை குறிவைத்து மிக பெரிய சதித்திட்டம்?

'பதற்றம்..' பாகிஸ்தான் பயங்கரவாதி காஷ்மீரில் கைது.. பண்டிகை காலத்தை குறிவைத்து மிக பெரிய சதித்திட்டம்? ஸ்ரீநகர்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்து நுழைய முயன்ற பயங்கரவாதிகளின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது. எல்லையில் நேற்றிரவு நடைபெற்ற ஆப்ரேஷனில் ஒரு பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், மற்றொருவர் உயிருடன் பிடிக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளில் பாகிஸ்தான் பயங்கரவாதி ஒருவர் உயிருடன் பிடிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். பாகிஸ்தானில் இருந்து காஷ்மீரின் உரி பகுதிக்கு இரண்டு பயங்கரவாதிகள் நேற்றிரவு https://ift.tt/eA8V8J

காங். தலைவர் பதவி-சித்து ராஜினாமா- 'முதல்வர் பதவி' கோபமா?அமரீந்தர் பாஜகவுக்கு போவதை தடுப்பதற்காகவா?

காங். தலைவர் பதவி-சித்து ராஜினாமா- 'முதல்வர் பதவி' கோபமா?அமரீந்தர் பாஜகவுக்கு போவதை தடுப்பதற்காகவா? சண்டிகர்; பஞ்சாப் அரசியலில் இன்னொரு புதிய பரபரப்பாக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பதவியில் இருந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து திடீரென ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் ஆளும் காங்கிரஸில் உச்சகட்ட உட்கட்சி மோதல் வெடித்திருக்கிறது. பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் https://ift.tt/eA8V8J

பஞ்சாப் அரசியலில் திடீர் திருப்பம்- பாஜகவில் இணைகிறாரா மாஜி முதல்வர் அமரீந்தர்சிங்?

பஞ்சாப் அரசியலில் திடீர் திருப்பம்- பாஜகவில் இணைகிறாரா மாஜி முதல்வர் அமரீந்தர்சிங்? சண்டிகர்: பஞ்சாப் அரசியலில் திடீர் திருப்பமாக முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங் காங்கிரஸில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் (பா.ஜ.க.) சேர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அமரீந்தர்சிங் பாஜகவில் இணையமாட்டார் என்று அவரது ஊடக ஆலோசகர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பஞ்சாப்பில் ஆளும் https://ift.tt/eA8V8J

கருகலைக்க நாட்டு மருந்து.. 3 மாதமாக இறந்தே கிடந்த சிசு.. கர்ப்பப்பையில் சீழ்.. ஒடிஸா கர்ப்பிணி பலி

கருகலைக்க நாட்டு மருந்து.. 3 மாதமாக இறந்தே கிடந்த சிசு.. கர்ப்பப்பையில் சீழ்.. ஒடிஸா கர்ப்பிணி பலி அம்பத்தூர்: பிரசவத்திற்கு பயந்து கருவை கலைக்க நாட்டு மருந்தை சாப்பிட்ட ஒடிசாவை சேர்ந்த இளம்பெண் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒடிஸாவை சேர்ந்தவர் பிரதாப் உள்கா. இவரது மனைவி குமாரி கஞ்சக்கா (23). இவர்கள் இருவரும் சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர், பாரதி நகர் பகுதியில் வசித்து வந்தனர். பிரதாப் அங்கு கட்டட தொழிலாளியாக இருந்து https://ift.tt/eA8V8J

தாலிபான்கள் கொடுக்கும் பூஸ்ட்.. சர்வதேச நாடுகளுக்கு காத்திருக்கும் 'பேரபாயம்..' அடுத்து என்ன

தாலிபான்கள் கொடுக்கும் பூஸ்ட்.. சர்வதேச நாடுகளுக்கு காத்திருக்கும் 'பேரபாயம்..' அடுத்து என்ன காபூல்: ஆப்கனை இப்போது தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குப் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக தெற்கு ஆசிய பயங்கரவாத கண்காணிப்பு போர்டல் தெரிவித்துள்ளது ஆப்கனில் இப்போது தாலிபான்கள் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைநகர் காபூலை கைபற்றிய தாலிபான்கள் புதிய அரசை அமைத்துள்ளனர். https://ift.tt/eA8V8J

பேண்ட்டை கழற்றுங்க.. இடுப்பு வலிக்கு சிகிச்சைக்கு போன பெண்ணிடம் அத்துமீறிய டாக்டர்

பேண்ட்டை கழற்றுங்க.. இடுப்பு வலிக்கு சிகிச்சைக்கு போன பெண்ணிடம் அத்துமீறிய டாக்டர் பானாஜி: டாக்டர்கள் கடவுளுக்கு சமம் என்று சொல்லப்படுவது உண்டு. கொரோனா பெருந்தொற்று காலத்தில் நேரம் காலம் பார்க்காமல் அவர்கள் செய்த பணி, உலகம் உள்ள வரை நினைவில் வைக்கத் தக்கது. ஆனால், சில மருத்துவர்கள் செய்யும் பெரும் தவறு வரலாற்று கறையாக மாறிவிடுவதையும் மறுக்க முடியாது. அப்படியான ஒரு சம்பவம்தான் கோவா மாநிலத்தில் நடந்துள்ளது. கோவா மாநிலத்தின் https://ift.tt/eA8V8J

நாம் தமிழர் ஆட்சியில் நாங்க சிற்பி போல தமிழ்நாட்டை செதுக்குவோம்... சீமான்

நாம் தமிழர் ஆட்சியில் நாங்க சிற்பி போல தமிழ்நாட்டை செதுக்குவோம்... சீமான் ராணிப்பேட்டை: நாம் தமிழர் ஆட்சி அதிகாரத்துக்கு வரும்போது இந்த தமிழ்நாட்டை ஒரு சிற்பி போல செதுக்குவோம் என்றார் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். ராணிப்பேட்டையில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து இன்று சீமான் பிரசாரம் செய்த போது பேசியதாவது: நாங்கள் தமிழர் என்று சப்தமாக பேசினால் கொந்தளிக்கிறானுக திராவிடனுக... என் https://ift.tt/eA8V8J

உத்தரகாண்ட் உள்ளே.. குதிரைகளோடு நுழைந்த 100 சீன வீரர்கள்.. ஆக்கிரமிக்க முயற்சி? நடந்தது என்ன?

உத்தரகாண்ட் உள்ளே.. குதிரைகளோடு நுழைந்த 100 சீன வீரர்கள்.. ஆக்கிரமிக்க முயற்சி? நடந்தது என்ன? லடாக்: உத்தரகாண்ட் மாநிலத்திற்குள் சீன படை வீரர்கள் புகுந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. குதிரைகள் மூலம் சீன வீரர்கள் உத்தரகாண்ட் மாநிலத்திற்குள் கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி புகுந்ததாக தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் கடந்த மே மாதத்தில் இருந்து கடும் மோதல் நிலவி வருகிறது. கடந்த வருடம் மே மாதத்தில் தொடங்கிய மோதல் லடாக்கில் https://ift.tt/eA8V8J

அடுத்தடுத்து.. 2 வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டால் என்ன ஆகும்.. இதோ வெளியானது ரிசல்ட்..!

அடுத்தடுத்து.. 2 வெவ்வேறு தடுப்பூசிகளை போட்டால் என்ன ஆகும்.. இதோ வெளியானது ரிசல்ட்..! மாஸ்கோ: அஸ்ட்ரா ஜெனேகா, ஸ்புட்னிக் லைட் ஆகிய தடுப்பூசிகளை 2 தவணைகளாக அடுத்தடுத்து செலுத்தி கொண்டால் 85 சதவீதம் பேருக் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. கொரோனா வைரஸ் தொற்றுக்கு இதுவரை மருந்து, சிகிச்சை இல்லாவிட்டாலும் தடுப்பூசிகளே பெருமளவு ஆதரவாக இருந்து வருகின்றன.. அந்த வகையில், உலகமெங்கும் பல்வேறு தடுப்பூசிகள் வந்து கொண்டிருக்கின்றன.. https://ift.tt/eA8V8J

மோடிஜி.. \"விழுந்ததோட சரி\".. கஷ்டப்படுறோம்.. ஆக்ஷன் எடுங்க.. அஸ்ஸாம் சகோதரர்கள் சுவாரஸ்ய கடிதம்

மோடிஜி.. \"விழுந்ததோட சரி\".. கஷ்டப்படுறோம்.. ஆக்ஷன் எடுங்க.. அஸ்ஸாம் சகோதரர்கள் சுவாரஸ்ய கடிதம் குவாஹாத்தி: பல் வளரவில்லை என்பதால் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அஸ்ஸாமை சேர்ந்த இரு சிறுவர்கள் பிரதமருக்கும் அந்த மாநில முதல்வருக்கும் ஹிமாந்தா சர்மாவுக்கும் கடிதம் எழுதியுள்ளது சிரிப்பு கலந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக பிரதமர், முதல்வர், ஆட்சியாளர்களுக்கு சிறுவர்கள் கடிதம் எழுதுகிறார்கள் என்றால் அது பெரிய விஷயமாகவே பேசப்படும். அதிலும் அவர்கள் சமூகம் சார்ந்த https://ift.tt/eA8V8J

மமதா போட்டியிடும் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை இல்லை- தலைமை செயலாளருக்கு ஹைகோர்ட் கண்டனம்

மமதா போட்டியிடும் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை இல்லை- தலைமை செயலாளருக்கு ஹைகோர்ட் கண்டனம் கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி போட்டியிடும் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க கொல்கத்தா உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும் பவானிப்பூர் தொகுதி இடைத்தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதிய மேற்கு வங்க தலைமை செயலாளருக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் நந்திகிராம் https://ift.tt/eA8V8J

ஆப்கன் போர் மூலம் பல பில்லியன் டாலர்கள் லாபம் பார்த்தது யார்?

ஆப்கன் போர் மூலம் பல பில்லியன் டாலர்கள் லாபம் பார்த்தது யார்? ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா, மிக நீளமான மற்றும் அதிக செலவு பிடித்த போரை நடத்தியது. ஆகஸ்ட் 30ஆம் தேதி, கடைசி அமெரிக்க வீரர் காபூலை விட்டு வெளியேறியபோது அந்தப்போர் முடிவுக்கு வந்தது. பிரவுன் பல்கலைக்கழகத்தின் 'போர் செலவு' ஆய்வில், அமெரிக்க கருவூலத்துக்கு 2.3 ட்ரில்லியன் டாலர் போர் சுமை ஏற்பட்டதாக மதிப்பிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா https://ift.tt/eA8V8J

Monday, September 27, 2021

அன்று பளார் அறை.. இன்று பறந்து வந்து விழுந்த முட்டை.. கதிகலங்கிய அதிபர்.. பிரான்ஸ் நாட்டில் பரபரப்பு

அன்று பளார் அறை.. இன்று பறந்து வந்து விழுந்த முட்டை.. கதிகலங்கிய அதிபர்.. பிரான்ஸ் நாட்டில் பரபரப்பு ரோம்: பிரான்சில் அதிபர் இமானுவேல் மேக்ரோன் மீது முட்டை வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கின்றன. பிரான்ஸ் நாட்டில் லயான் என்ற நகரில் உணவு திருவிழா நடைபெற்றது.. இதில் சிறப்பு விருந்தினராக அதிபர் இமானுவேல் மேக்ரோன் கலந்து கொள்ள சென்றார். மலைக்க வைக்கும் மாஜிக்கள் வேலுமணி, வீரமணியின் வெளிநாடு https://ift.tt/eA8V8J

சிறுவனை சுட்டு கொன்று \"தண்டனை\" தந்த தாலிபான்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த பிஞ்சு.. ஆப்கானில் அதிர்ச்சி!

சிறுவனை சுட்டு கொன்று \"தண்டனை\" தந்த தாலிபான்.. ரத்த வெள்ளத்தில் மிதந்த பிஞ்சு.. ஆப்கானில் அதிர்ச்சி! காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் கொடூரமான தண்டனைகளை கொடுக்க தொடங்கிவிட்டனர். பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க தொடங்கி உள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை பிடித்து ஒரு மாதம் கடந்துவிட்டது. தொடக்கத்தில் அனைத்து உரிமைகளும் எல்லோருக்கும் வழங்கப்படும். பெண்களுக்கான உரிமைகளை சட்டத்திற்கு உட்பட்டு வழங்குவோம் என்று தாலிபான்கள் குறிப்பிட்டது. நாங்கள் மாறிவிட்டோம் என்பது போல தாலிபான்கள் https://ift.tt/eA8V8J

SRH vs RR ஐபிஎல் 2021 கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத்

SRH vs RR ஐபிஎல் 2021 கிரிக்கெட்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே நேற்று துபாயில் நடந்த ஐபிஎல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முன்னதாக டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட் செய்யத் தீர்மானித்தது. டாஸ் வென்ற இந்த அணியால் ஆட்டத்தை வெல்ல முடியவில்லை. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி https://ift.tt/eA8V8J

ஷேவிங் செய்யவும் தாடியை டிரிம் செய்யவும் தடை.. மாறுவேடத்தில் கடைகளை கண்காணிக்கும் தலிபான்கள்

ஷேவிங் செய்யவும் தாடியை டிரிம் செய்யவும் தடை.. மாறுவேடத்தில் கடைகளை கண்காணிக்கும் தலிபான்கள் காபூல்: ஆப்கானிஸ்தானில் முடித்திருத்தம் செய்ய வருவோர்களுக்கு முகக் சவரம் (ஷேவிங்) செய்யக் கூடாது என ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள முடித்திருத்தும் கலைஞர்களுக்கு தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். மேலும் முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள். இந்த தடையை மீறினால் தண்டனை வழங்கப்படும் என உத்தரவிட்டுள்ளார்கள். அது போல் காபூலில் உள்ள https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தான் சலூன்களுக்கு தாலிபன் உத்தரவு: முகச் சவரம் செய்யத் தடை

ஆப்கானிஸ்தான் சலூன்களுக்கு தாலிபன் உத்தரவு: முகச் சவரம் செய்யத் தடை சிகை திருத்தம் செய்ய வருபவர்களுக்கு முகச் சவரம் செய்யக்கூடாது என்று ஆப்கானிஸ்தானின் ஹெல்மாண்ட் மாகாணத்திலுள்ள முடிதிருத்தும் கலைஞர்களுக்கு தாலிபன் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. முகச் சவரம் செய்வது இஸ்லாமிய சட்டங்களை மீறுவதாக அமைந்துள்ளது என்றும் தாலிபன் தெரிவித்துள்ளது. இந்தத் தடையை மீறுபவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என்றும் தாலிபன் அரசின் மத காவல்துறை தெரிவித்துள்ளது. இதே மாதிரியான https://ift.tt/eA8V8J

கோலி: டி20 போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் - 6 சுவாரசிய தகவல்கள்

கோலி: டி20 போட்டிகளில் 10,000 ரன்களை கடந்த முதல் இந்திய கிரிக்கெட் வீரர் - 6 சுவாரசிய தகவல்கள் டி20 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்துள்ள முதல் இந்திய கிரிக்கெட் வீரர் ஆகியுள்ளார் விராட் கோலி. அவர் இந்த சாதனையை நிகழ்த்திய நேற்றைய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் அணி 54 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டது. விராட் கோலியின் முக்கிய மைல் கல் குறித்த ஆறு https://ift.tt/eA8V8J

CSK vs KKR ஐபிஎல் 2021 கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது

CSK vs KKR ஐபிஎல் 2021 கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தியது அபுதாபியில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக வெற்றி பெற்றதன் மூலம் ஐபிஎல் 2021 புள்ளிப் பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் முதல் இடத்திற்கு சென்றுள்ளது. கடைசி ஓவரின் கடைசி பந்து வரை பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் உண்டாக்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆட்டத்தில் மட்டுமல்லாது https://ift.tt/eA8V8J

''இரட்டை தலைமை எங்களுக்கு பழகிப்போன ஒன்றுதான்''.. உண்மையை போட்டுடைத்த முன்னாள் அமைச்சர்!

''இரட்டை தலைமை எங்களுக்கு பழகிப்போன ஒன்றுதான்''.. உண்மையை போட்டுடைத்த முன்னாள் அமைச்சர்! கோவில்பட்டி: இரட்டை தலைமை என்பது எங்களுக்கு பழகிப்போன ஒன்றுதான் என்று அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நிருபர்களை சந்தித்த அவர் இது தொடர்பாக கூறியதாவது:- ஊரக உள்ளாட்சி தேர்தல் என்றால் உள்ளூர் பிரச்சினையை மையமாக வைத்துதான் நடக்கிறது. கட்சிகள் என்னதான் அரசியல் ரீதியாக கூட்டணி அமைத்தாலும், தலைவர்கள் மட்டத்தில் உடன்பாடு https://ift.tt/eA8V8J

பவானிபூரில் கேம் ஸ்டார்ட்.. நாடு முழுக்க பாஜகவிற்கு முடிவுரை ஆரம்பம்.. மம்தா பானர்ஜி சூளுரை

பவானிபூரில் கேம் ஸ்டார்ட்.. நாடு முழுக்க பாஜகவிற்கு முடிவுரை ஆரம்பம்.. மம்தா பானர்ஜி சூளுரை கொல்கத்தா: பவானிபூரில் கேம் ஆரம்பித்து விட்டது, இந்திய அளவில் இது எதிர் தரப்பின் வெற்றிக்கு முடிவுரை எழுதும் என்று, மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேற்கு வங்க மாநிலத்தில் பவானிபூர், ஜாங்கிபூர், சாம்செர்காஞ்ச் ஆகிய 3 தொகுதிகளுக்கு செப்டம்பர் 30ம் தேதி இடைத்தேர்தல்கள் நடைபெற உள்ளது. 3 https://ift.tt/eA8V8J

பாரத் பந்த்: டெல்லியில் போக்குவரத்து நெரிசல், பஞ்சாப்-ஹரியாணாவில் ரயில் சேவை பாதிப்பு

பாரத் பந்த்: டெல்லியில் போக்குவரத்து நெரிசல், பஞ்சாப்-ஹரியாணாவில் ரயில் சேவை பாதிப்பு இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராகப் போராடும் விவசாயிகளின் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் அமைப்புகள், இந்தியா முழுவதும் இன்று அவைப்பு விடுத்திருந்த 'பாரத் பந்த்' போராட்டத்துக்கு வட மாநிலங்களில் அதிக தாக்கம் காணப்பட்டது. விவசாயிகளின் இந்த போராட்டத்துக்கு சட்டபூர்வ அனுமதி கொடுக்கப்படாதபோதும், காங்கிரஸ் அல்லது அதன் கூட்டணி ஆளும் மாநிலங்களில் விவாசியகள் https://ift.tt/eA8V8J

நரேந்திர மோதியின் ஐ.நா உரையின்போது இருக்கைகள் காலியா? உண்மை என்ன?

நரேந்திர மோதியின் ஐ.நா உரையின்போது இருக்கைகள் காலியா? உண்மை என்ன? இந்திய பிரதமர் நரேந்திர மோதி ஐக்கிய நாடுகள் சபையின் 76ஆவது அமர்வில் கடந்த 25ஆம் தேதி உரையாற்றியபோது, அவர் பேசிய அரங்கில் மூன்றில் ஒரு பங்கு இருக்கைகளில் கூட யாரும் இல்லை என்று விமர்சித்து சமூக ஊடகங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. அங்கு உண்மையில் என்ன நடந்தது? இது தொடர்பாக இந்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூட https://ift.tt/eA8V8J

தென்னகத்தை நோக்கி நகரும் மமதா புயல்...கோவா மாஜி காங். தலைவர் திரிணாமுல் காங்.-ல் இணைகிறார்!

தென்னகத்தை நோக்கி நகரும் மமதா புயல்...கோவா மாஜி காங். தலைவர் திரிணாமுல் காங்.-ல் இணைகிறார்! பனாஜி: கோவா மாநிலா காங்கிரஸ் மூத்த தலைவரும் அம்மாநில முன்னாள் முதல்வருமான லூய்சின்ஹோ பலேரோ இன்று தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸில் லூய்சின்ஹோ பலேரோ இணைய உள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய மமதா பானர்ஜி மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் என்ற https://ift.tt/eA8V8J

ஜெகஜால டீச்சர்கள்.. இப்படியெல்லாம் கூடவா நடக்கும்?.. சிக்கிய 15 பேர்.. செருப்பில் ப்ளூடூத்.. ஷாக்

ஜெகஜால டீச்சர்கள்.. இப்படியெல்லாம் கூடவா நடக்கும்?.. சிக்கிய 15 பேர்.. செருப்பில் ப்ளூடூத்.. ஷாக் ஜெய்ப்பூர்: வசூல்ராஜா எம்பிபிஎஸ் படத்தில் வருவது போலவே, ஒரு நூதன மோசடி ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்துள்ளது.. இதில் 5 ஆசிரியர்கள் சிக்கி உள்ளனர். Rajasthan Eligibility Exam for Teachers... இதுதான் ரீட் என்பதன் விரிவாக்கம்.. ராஜஸ்தான் மாநில மாநில உயர்கல்வித் துறையால், ஆசிரியர்களுக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வு தான் "ரீட்".  உ.பி. அமைச்சரவை விரிவாக்கம்- ஜிதின் https://ift.tt/eA8V8J

Sunday, September 26, 2021

ஆர்சிபி வீரர்களால் விராட் கோலிக்கு தொல்லை.. தோனி பேட்டிங்கால் மொத்த சிஎஸ்கே வீரர்களுக்கும் தொல்லை!

ஆர்சிபி வீரர்களால் விராட் கோலிக்கு தொல்லை.. தோனி பேட்டிங்கால் மொத்த சிஎஸ்கே வீரர்களுக்கும் தொல்லை! துபாய்: ஒட்டுமொத்த பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி பேட்ஸ்மேன்களால், கேப்டன் விராட் கோலிக்கு தலைவலி என்றால்.. சிஎஸ்கே கேப்டன் தோனியால் ஒட்டுமொத்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் திருகு வலி என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு கேப்டன் இன்னிங்ஸ் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நேற்று மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பெங்களூர் அணியின் https://ift.tt/eA8V8J

என்னதாம்பா பிரச்சினை உங்களுக்கு.. மும்பை வீரர் தோள் மீது கை போட்டு கேட்ட 'கேப்டன்' விராட் கோலி

என்னதாம்பா பிரச்சினை உங்களுக்கு.. மும்பை வீரர் தோள் மீது கை போட்டு கேட்ட 'கேப்டன்' விராட் கோலி துபாய்: இவர்தான் கேப்டன்.. இப்படித்தான் ஒரு கேப்டன் இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணம் சொல்வது போல விராட் கோலி நடந்து கொண்ட வீடியோ ஒன்று வைரலாக சுற்றி வருகிறது. துபாய் சர்வதேச மைதானத்தில் நேற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி, விராட் கோலி, கிளன் https://ift.tt/eA8V8J

ஜெர்மனியில் எழுச்சி பெற்ற இடதுசாரி.. வீழும் மெர்கல் கட்சி?.. 16 வருடத்திற்கு பின் அரசியல் மாற்றம்!

ஜெர்மனியில் எழுச்சி பெற்ற இடதுசாரி.. வீழும் மெர்கல் கட்சி?.. 16 வருடத்திற்கு பின் அரசியல் மாற்றம்! பெர்லின்: ஜெர்மனியில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகிக் கொண்டு இருக்கிறது. நேற்று அங்கு தேர்தல் நடந்து முடிந்த நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளின் அடிப்படையில் அங்கு மத்திய இடதுசாரி கொள்கை கொண்ட சோஷியல் குடியரசு கட்சி வெற்றிபெறும் நிலையில் உள்ளது. ஜெர்மனி பாராளுமன்ற தேர்தலில் இந்த முறை https://ift.tt/eA8V8J

மோதியின் அமெரிக்க வருகைக்கு வெளிநாட்டு ஊடகங்கள் முன்னுரிமை கொடுக்காதது ஏன்?

மோதியின் அமெரிக்க வருகைக்கு வெளிநாட்டு ஊடகங்கள் முன்னுரிமை கொடுக்காதது ஏன்? அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோதி, அந்நாட்டின் அதிபர் ஜோ பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ் மற்றும் நியூயார்கில் நடைபெற்று வரும் ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்க வருகை தந்துள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்துப் பேசியபோதும், மோதியின் அமெரிக்க பயணம், அந்நாட்டு ஊடகங்களில் பிரதான செய்திகளாக இடம்பெறவில்லை என்பதை அறிய முடிகிறது. https://ift.tt/eA8V8J

தாலிபான்கள் ஒரே ஜாலி.. ஆற்றங்கரையில் போட்ட ஆட்டம்.. வீடியோ வெளியாகி பரபரப்பு.. வைரலாகும் டான்ஸ்

தாலிபான்கள் ஒரே ஜாலி.. ஆற்றங்கரையில் போட்ட ஆட்டம்.. வீடியோ வெளியாகி பரபரப்பு.. வைரலாகும் டான்ஸ் காபூல்: ஆப்கன் மக்களே கதிகலங்கி போயுள்ள நிலையில், தாலிபான்கள் எதை பற்றியும் கவலைப்படாமல், டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று இணையத்தில் காட்சி இணையத்தில் வெளியாகியுள்ளது. ஆப்கானிஸ்தான் மீண்டும் தாலிபான்களின் கைகளுக்கு சென்றுள்ள நிலையில், புதிய ஆட்சி அமைந்துள்ளது.. ஆனால், அதிலும் நிறைய நிறைய குழப்பங்களும், அதிகார மோதல்களும் தாலிபான்களுக்குள்ளேயே ஏற்பட்டுள்ளது. மற்றொரு பக்கம், புதிய கட்டுப்பாடுகளையும், பெண்களுக்கு https://ift.tt/eA8V8J

புதுமண தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பஞ்சாப் முதல்வர் சன்னி.. நெகிழ்ச்சியில் மணமக்கள்

புதுமண தம்பதிக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பஞ்சாப் முதல்வர் சன்னி.. நெகிழ்ச்சியில் மணமக்கள் அமிருதசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் புதுமணத் தம்பதியை கண்ட முதல்வர் சரண்ஜித் சன்னி அவர்களை வாழ்த்த தனது கான்வாயை நிறுத்தி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தவர் கேப்டன் அமரீந்தர் சிங். இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சித்துவுக்கும் அமரீந்தர் https://ift.tt/eA8V8J

கண்டா வர சொல்லுங்க.. பிரதமரை கண்டால் வரச் சொல்லுங்க.. தடுப்பூசிக்கு அடம் பிடித்த பழங்குடியின நபர்!

கண்டா வர சொல்லுங்க.. பிரதமரை கண்டால் வரச் சொல்லுங்க.. தடுப்பூசிக்கு அடம் பிடித்த பழங்குடியின நபர்! போபால்: பிரதமர் நரேந்திர மோடி வந்தால்தான் தடுப்பூசி போட்டுக் கொள்வேன் என பழங்குடியினத்தைச் சேர்ந்த நபர் ஒருவர் அடம்பிடித்த சம்பவம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா எனும் வைரஸால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வைரஸால் பல்வேறு நாடுகளில் போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு உள்ளிட்டவற்றால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பலர் https://ift.tt/eA8V8J

ஆந்திரா-ஒடிஷா இடையே நேற்று இரவு கரையை கடந்தது குலாப் புயல்- அதிகாலையில் வலுவிழந்தது!

ஆந்திரா-ஒடிஷா இடையே நேற்று இரவு கரையை கடந்தது குலாப் புயல்- அதிகாலையில் வலுவிழந்தது! அமராவதி/புவனேஸ்வர்: வங்கக் கடலில் உருவான குலாப் புயல் நேற்று இரவு ஆந்திரா- ஒடிஷா இடையே கரையைக் கடந்தது. குலாப் புயல் கரையைக் கடந்த போது மணிக்கு 95 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியது. குலாப் புயல் கரையை கடந்த நிலையில் ஆந்திரா, ஒடிஷாவில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வு https://ift.tt/eA8V8J

இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு

இந்திய பயணிகள் விமானங்கள் வருவதற்கு இன்று முதல் அனுமதி : கனடா அரசு ஒட்டாவா: கொரோனா இரண்டாவது அலை பரவல் உச்சம் அடைந்த காரணத்தால் இந்தியாவிலிருந்து பயணிகள் விமானம் கனடா வர தடை விதிக்கப்பட்டிருந்தது அந்தத் தடையை செப்டம்பர் 27ம் தேதி (இன்று) நீக்கி கனடா அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா 2-வது அலை கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் உச்சம் பெற்றது. இந்தியாவில் தினசரி லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். https://ift.tt/eA8V8J

செப்.28ல் காங்கிரஸில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார் .. குஜராத் அரசியலில் திருப்பம்

செப்.28ல் காங்கிரஸில் இணையும் ஜிக்னேஷ் மேவானி, கன்னையா குமார் .. குஜராத் அரசியலில் திருப்பம் அஹமதாபாத் : குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி, முன்னாள் ஜேன்யு பல்லைக்கழக மாணவர் தலைவர் கன்னையா குமார் ஆகியோர் வரும் செப்டம்பர் 28ம் தேதி காங்கிரஸ் கட்சியில் இணைக்கிறார்கள். குஜராத் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி இந்த மாற்றம் அங்கு நடந்துள்ளது. குஜராத்தின் சுயேட்சை எம்எல்ஏ மற்றும் செல்வாக்கு மிக்க தலித் தலைவரான https://ift.tt/eA8V8J

பஞ்சாப் முதல்வரின் அமைச்சரவை விரிவாக்கம்.. 15 காங்.எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்பு

பஞ்சாப் முதல்வரின் அமைச்சரவை விரிவாக்கம்.. 15 காங்.எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக பதவியேற்பு அமிர்தசரஸ்: பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி தனது அமைச்சரவையில் 15 காங்கிரஸ் எம்எல்ஏக்களை இணைத்தார். 15 பேரும் அமைச்சர்களாக இன்று பதவியேற்றுக் கொண்டனர். கேப்டன் அமரீந்தர் சிங் தலைமையிலான அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்த நான்கு அமைச்சர்கள் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். 6 புதுமுகங்கள் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர் பஞ்சாபில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. கேப்டன் https://ift.tt/eA8V8J

சினேகா தூபே Vs சைமா சலீம்: காஷ்மீர் விவகாரத்தில் தாய்நாட்டுக்காக குரல் கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் பெண்கள்

சினேகா தூபே Vs சைமா சலீம்: காஷ்மீர் விவகாரத்தில் தாய்நாட்டுக்காக குரல் கொடுத்த இந்தியா, பாகிஸ்தான் பெண்கள் ஐ.நா அவையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா தொடர்பாக வெளியிட்ட கருத்துகளுக்கு எதிர்வினையாற்றும் வகையில் கடுமையான குற்றச்சாட்டுகளை சுமத்தி இந்திய வெளியுறவு அதிகாரி சினேகா தூபே பேசிய காணொளி, இணையத்தில் வைரலாகி வருகிறது. இதேபோல, பாகிஸ்தான் சார்பில் பேசிய அந்நாட்டின் வெளியுறவு அதிகாரி சைமா சலீமின் காணொளியும் வைரலாகி வருகிறது. சர்வதேச மன்றங்களில் https://ift.tt/eA8V8J

அமெரிக்காவில் மோதிக்கு கிடைத்த அனுபவங்களும் சாதித்ததும் என்ன?

அமெரிக்காவில் மோதிக்கு கிடைத்த அனுபவங்களும் சாதித்ததும் என்ன? 5 நாள் அமெரிக்கப் பயணம் சென்ற நரேந்திர மோதி திரும்பி வந்துவிட்டார். அமெரிக்காவில் அவர் உலக வல்லரசுகள் சிலவற்றின் தலைவர்களை சந்தித்தார். ஐ.நா அவையிலும் உரையாற்றினார். அவருக்கு அமெரிக்காவில் கிடைத்த வரவேற்பு எப்படி இருந்தது? அங்கே அவர் என்ன சாதித்தார்? இந்தப் பயணத்தின் போது, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் மோதி முதல் முறையாக https://ift.tt/eA8V8J

சோனியா என் யோசனையை கேட்கவில்லை... கேட்டிருந்தால் காங்கிரஸ் சரிந்திருக்காது.. பரிதாபபடும் அத்வாலே..!

சோனியா என் யோசனையை கேட்கவில்லை... கேட்டிருந்தால் காங்கிரஸ் சரிந்திருக்காது.. பரிதாபபடும் அத்வாலே..! போபால்: மன்மோகன் சிங்குக்கு பதிலாக சரத்பவாரை பிரதமராக்க வேண்டும் என கடந்த 2004-ம் ஆண்டு சோனியாவுக்கு தாம் அளித்த யோசனையை அவர் ஏற்க மறுத்ததன் விளைவே, இன்று காங்கிரஸ் கட்சி இந்தளவுக்கு பலவீனமடைய காரணம் என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியிருக்கிறார். மேலும், அமெரிக்க துணை அதிபராக கமலா ஹாரிஸ் வர முடிகிற போது இந்திய https://ift.tt/eA8V8J

Saturday, September 25, 2021

'பயங்கரம்..' 4 பேரை கொடூரமாக கொன்று பொது இடத்தில் தொங்கவிட்ட தாலிபான்கள்.. காரணத்தை கேட்டால் ஷாக்

'பயங்கரம்..' 4 பேரை கொடூரமாக கொன்று பொது இடத்தில் தொங்கவிட்ட தாலிபான்கள்.. காரணத்தை கேட்டால் ஷாக் காபூல்: ஆப்கானிஸ்தானில் நான்கு கடத்தல்காரர்களைக் கொன்று அவர்களின் உடல்களைத் தாலிபான்கள் கிரேன்களில் தொங்கவிட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கனில் இருந்நது அமெரிக்கப் படைகள் வெளியேற பிறகு இப்போது தாலிபான்களின் ஆட்சியே அங்கு நடைபெற்று வருகிறது. அவர்கள் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தலைநகர் காபூலை கைப்பற்றினர். திமுகவுக்கு வாக்களிக்காமல் போய்விட்டேனே.. வருந்திய சேலம் பெண்.. நடந்தது https://ift.tt/eA8V8J

மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. யானையை காப்பாற்ற மீட்பு குழுவுடன் சென்ற செய்தியாளர் பலி!

மகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு.. யானையை காப்பாற்ற மீட்பு குழுவுடன் சென்ற செய்தியாளர் பலி! புவனேஸ்வரம்: ஒடிஸாவின் பிரபல டிவி சேனலின் செய்தியாளர் ஆரிந்தம் தாஸ் மகாநதி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட யானையை காப்பாற்ற முயன்ற போது மீட்புக் குழுவின் படகு கவிழ்ந்து பலியாகிவிட்டார். ஒடிஸாவின் முன்னணி டிவி சேனலின் செய்தியாளர் ஆரிந்தம் தாஸ் (39). இவர் களத்தில் இறங்கி பணியாற்றுவதை விரும்புபவர். பைலின் புயல், ஃபனி புயல் ஆகிய இயற்கை இடர்களின் https://ift.tt/eA8V8J

வங்கக் கடலில் உருவானது குலாப் புயல்- இன்று மாலை கரையை கடக்கிறது- ஆந்திரா, ஒடிஷாவுக்கு ஆரஞ்சு அலர்ட்

வங்கக் கடலில் உருவானது குலாப் புயல்- இன்று மாலை கரையை கடக்கிறது- ஆந்திரா, ஒடிஷாவுக்கு ஆரஞ்சு அலர்ட் அமராவதி/ புவனேஸ்வர்: வங்கக் கடலில் உருவான குலாப் புயல் இன்று மாலை வடக்கு ஆந்திரா- தெற்கு ஒடிஷா இடையே கரையைக் கடக்கிறது. இதனையடுத்து இரு மாநிலங்களுக்கும் இந்திய வானிலை மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. வங்கக் கடலில் செப்டம்பர் மாதங்களில் புயல் உருவாவது அரிதான நிகழ்வாகும். 2015-ல் பியார் எனும் புயல் செப்டம்பரில் வங்கக் https://ift.tt/eA8V8J

திருப்பத்தூரில் பகீர்.. 'நான் இல்லாம நீ எப்படி இருப்ப?' மனைவியை பெட்ரோல் ஊற்றிய எரித்த சைக்கோ கணவர்

திருப்பத்தூரில் பகீர்.. 'நான் இல்லாம நீ எப்படி இருப்ப?' மனைவியை பெட்ரோல் ஊற்றிய எரித்த சைக்கோ கணவர் திருப்பத்தூர்: திருப்பத்தூரில் கிட்னி கோளாரால் அவதிப்பட்டு வந்த இளைஞர், தான் இல்லாமல் மனைவியால் வாழ முடியாது என்று கருதி, மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுள்ளது. திருப்பத்தூரில் புதுபூங்குளம் பகுதியில் வசிப்பவர் ஓட்டுநர் சதாசிவம் மகன் சத்தியமூர்த்தி. 30 வயதான இவர், திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட கொட்டாவூர் பகுதியில் வசிக்கும் பானிபூரி https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தானில் கடுமையான தண்டனைகள் மீண்டும் கொண்டுவரப்படும் : தாலிபன் அதிகாரி

ஆப்கானிஸ்தானில் கடுமையான தண்டனைகள் மீண்டும் கொண்டுவரப்படும் : தாலிபன் அதிகாரி தாலிபனின் கொடிய செயல்களுக்கு பெயர்போன மோசமான முன்னாள் தலைவர் ஒருவர் கடுமையான தண்டனைகளான மரண தண்டனை மற்றும் கை கால்களை துண்டிப்பது போன்ற தண்டனைகள் ஆப்கானிஸ்தானில் மீண்டும் கொண்டுவரப்படும் என தெரிவித்துள்ளார். முல்லா நூருதீன் துரபி என்னும் அந்த மோசமான தலைவர் தற்போது சிறைகளுக்கான நிர்வாகியாகவுள்ளார். "ஆப்கானிஸ்தானின் பாதுகாப்புக்கு இம்மாதிரியான, கை கால்களை துண்டிக்கும் https://ift.tt/eA8V8J

சென்செக்ஸ் 60,000: வரலாறு காணா வளர்ச்சி கண்ட மும்பை பங்குச் சந்தை - ஏற்றத்துக்கான காரணமென்ன?

சென்செக்ஸ் 60,000: வரலாறு காணா வளர்ச்சி கண்ட மும்பை பங்குச் சந்தை - ஏற்றத்துக்கான காரணமென்ன? 2019ஆம் ஆண்டிலேயே பல்வேறு பொருளாதார பிரச்சனைகள் காரணமாக இந்திய பங்குச் சந்தைகளின் வளர்ச்சி தடுமாறிக் கொண்டிருந்தது. ஜனவரி 2019 முதல் ஜனவரி 2020 வரை இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் 6.6 சதவீதத்துக்கு மேல் இருந்தது. ஆட்டோமொபைல் நிறுவனங்களின் விற்பனை தடதடவென சரிந்தது. 2018 - 19 காலகட்டத்தில் உள்நாட்டில் வாகன விற்பனை 2.62 கோடியாக https://ift.tt/eA8V8J

மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவியாக போட்டியின்றி தேர்வானார் பங்காரு அடிகளார் மனைவி லட்சுமி அம்மாள்

மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவியாக போட்டியின்றி தேர்வானார் பங்காரு அடிகளார் மனைவி லட்சுமி அம்மாள் செங்கல்பட்டு: மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி அம்மாளின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்பட்டதால் அவர் ஊராட்சி மன்றத் தலைவியாக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதே நேரத்தில் மாற்று வேட்பாளராக வேட்பு மனு தாக்கல் செய்த அவரது மகன் ப.செந்தில்குமார் தனது மனவை வாபஸ் பெற்றார். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு https://ift.tt/eA8V8J

தேவக்கோட்டையில் கார்த்தி சிதம்பரம்- கே ஆர் ராமசாமி கோஷ்டியிடையே மோதல்.. நாற்காலிகளை வீசி தாக்குதல்!

தேவக்கோட்டையில் கார்த்தி சிதம்பரம்- கே ஆர் ராமசாமி கோஷ்டியிடையே மோதல்.. நாற்காலிகளை வீசி தாக்குதல்! தேவக்கோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில் எம்பி கார்த்தி சிதம்பரம் ஆதரவாளர்களுக்கும் கே ஆர் ராமசாமி ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் சம்பவம் ஏற்பட்டது. பொதுவாக அரசியல் கட்சி என்றாலே அதிலும் தேசிய கட்சிகளின் தலைமை டெல்லியில் இருப்பதால் மாநிலங்களில் உள்ள அக்கட்சியினரிடையே கோஷ்டி மோதல் இருக்கத்தான் செய்யும். அந்த வகையில் காங்கிரஸ் கட்சியில் மூத்த https://ift.tt/eA8V8J

கோவாவில் ஆட்சியை பிடிக்க மீனை வைத்து \"தூண்டில் போடும்\" மம்தா பானர்ஜி! பாஜக, காங்கிரசுக்கு ஸ்கெட்ச்

கோவாவில் ஆட்சியை பிடிக்க மீனை வைத்து \"தூண்டில் போடும்\" மம்தா பானர்ஜி! பாஜக, காங்கிரசுக்கு ஸ்கெட்ச் பானாஜி: மேற்குவங்க மாநிலத்தில் பாஜக எழுச்சியைத் தடுத்து திரிணாமுல் காங்கிரஸ் பெற்ற மிகப்பெரிய வெற்றி மமதா பானர்ஜிக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அந்த உத்வேகத்தோடு கோவா மாநிலத்தில் கால்பதிக்க வியூகம் அமைத்து உள்ளார் மம்தா பானர்ஜி. கோவா மாநிலத்தில் பிப்ரவரி மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தற்போது பாஜக ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் https://ift.tt/eA8V8J

ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பேச,கேட்க முடியாத மாற்றுத்திறனாளி கோவை இளைஞர்... இந்தியாவின் முதல் ஐஏஎஸ்

ஐஏஎஸ் தேர்வில் சாதித்த பேச,கேட்க முடியாத மாற்றுத்திறனாளி கோவை இளைஞர்... இந்தியாவின் முதல் ஐஏஎஸ் இந்தியாவில் உள்ள படிப்புகளில் மிக முக்கியமானது ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான சிவில் தேர்வு ஆகும். அனைத்து தேர்வுகளின் தாய் எனப்படும் இந்த தேர்வை சாதாரண நிலையில் உள்ளவர்களே சாதிக்க திணறும் காலக்கட்டத்தில் வாய்ப்பேச முடியாத செவித்திறனற்ற இளைஞர் முயன்று சாதித்துள்ளது பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் பல இளைஞர்களும் பட்டதாரிகளும் மிகவும் முயற்சி செய்து படிக்கும் ஒரு https://ift.tt/eA8V8J

எகிறி அடிக்கும் தாலிபான்கள்.. 'இனி அவ்வளவுதான்.. அவரே ஒரு பொம்மை'.. இம்ரான்கானை வறுத்தெடுத்து ட்வீட்

எகிறி அடிக்கும் தாலிபான்கள்.. 'இனி அவ்வளவுதான்.. அவரே ஒரு பொம்மை'.. இம்ரான்கானை வறுத்தெடுத்து ட்வீட் காபூல்: இவர் யார் எங்கள் விவகாரத்தில் தலையிடுவதற்கு? நாங்கள் யார் விவகாரத்திலும் தலையிடுவதில்லை.. இம்ரான் கான் ஒரு பொம்மை" என்று தாலிபான்கள் விமர்சித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளனர்.. ஆனால் அதிகாரத்தை வரையறுப்பதில், தாலிபான் தலைவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள ஏற்பட்டது. பிறகு ஒரு வழியாக இடைக்கால பிரதமராக முல்லா முகமது ஹசன் அகுந்த் நியமிக்கப்பட்டார். https://ift.tt/eA8V8J

#SaluteIndia campaign: மிக நீளமான விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு கின்னஸ் சாதனை செய்த \"ஜோஷ் ஆப்\"

#SaluteIndia campaign: மிக நீளமான விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு கின்னஸ் சாதனை செய்த \"ஜோஷ் ஆப்\" டெல்லி: இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் குறும்பட வீடியோ செயலியான ஜோஷ் சுதந்திர தினத்தின் போது ஒருங்கிணைத்து பிரச்சாரம் செய்த நிகழ்வு உலக கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்று சாதனை படைத்துள்ளது. டிக்டாக் உள்ளிட்ட வெளிநாட்டு செயலிகளை காட்டிலும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட ஜோஷ் செயலி மிகவும் பாதுகாப்பானதாகும். இந்த செயலி மூலம் பலர் பெருமிதத்துடனும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டது என்ற https://ift.tt/eA8V8J

Friday, September 24, 2021

ரெடியா இருங்க.. கொடூர தண்டனைகள் உண்டு.. திருடர்களின் கைகள் வெட்டப்படும்.. தாலிபான்கள் மிரட்டல்

ரெடியா இருங்க.. கொடூர தண்டனைகள் உண்டு.. திருடர்களின் கைகள் வெட்டப்படும்.. தாலிபான்கள் மிரட்டல் காபூல்: "கொடூர மரண தண்டனைகளுக்கு தயாராக இருங்கள்" என்றும் திருடர்களின் கைகளை வெட்டுதல் உட்பட பல்வேறு தண்டனைகள் மீண்டும் கொண்டு வரப்படும் என்றும் தாலிபான்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்த தாலிபான்களுக்கு தங்கள் ஆட்சியை அமைப்பதில் புது புது சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.. குழப்பங்களும் பெருகி உள்ளன.. தாலிபான்களுக்காகவே அதிகார மோதலும், பதவி https://ift.tt/eA8V8J

அமெரிக்காவில் நரேந்திர மோதி : சீனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு உதவும் 'குவாட்'

அமெரிக்காவில் நரேந்திர மோதி : சீனாவை எதிர்கொள்ள இந்தியாவுக்கு உதவும் 'குவாட்' கடந்த ஒன்றரை ஆண்டுகளில் நடந்த பல கூட்டங்களைப் போலவே இந்த ஆண்டின் "குவாட்" அமைப்பின் உச்சி மாநாடும் மெய்நிகர் வடிவிலேயே நடந்தது. குவாட் என்பது இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நான்கு நாடுகளின் பாதுகாப்பு தொடர்பான ஒத்துழைப்பு அமைப்பு ஆகும். இந்த 4 நாடுகளின் தலைவர்கள் ஆன்லைன் மூலம் இணைந்தார்கள். நூறு கோடி https://ift.tt/eA8V8J

கோவிட் எங்கிருந்து வந்தது? விடை தெரியாமல் தவிப்பதால், காட்டுயிர்களுக்கு மீண்டும் ஆபத்து

கோவிட் எங்கிருந்து வந்தது? விடை தெரியாமல் தவிப்பதால், காட்டுயிர்களுக்கு மீண்டும் ஆபத்து கோவிட் தொற்று எங்கிருந்து வந்தது என்பதை உறுதியாக கண்டறியாத நிலையில் தென் கிழக்கு ஆசியாவின் சந்தைகளில் வன உயிர்கள் மீண்டும் விற்கப்படும் நிலை மீண்டும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக காட்டுயிர் பாதுகாவலர்கள், விசாரணையாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர். 2019 கொரோனா பரவலுக்குப் பிறகு பாரம்பரியமாக வன உயிர்களை உண்டவர்கள் அதில் தயக்கம் காட்டினர் ஆனால் தற்போது https://ift.tt/eA8V8J

நவஜோத் சித்து முதலமைச்சராக விட மாட்டேன்: அமரிந்தர் சிங் பிபிசிக்கு பேட்டி

நவஜோத் சித்து முதலமைச்சராக விட மாட்டேன்: அமரிந்தர் சிங் பிபிசிக்கு பேட்டி "என்னை கட்சியிலிருந்து வெளியேற்றுங்கள், நான் அதைப் பற்றி கவலைப்படவில்லை. நான் அவரை (நவஜோத் சித்து) (முதல்வர்) ஆக விடமாட்டேன்" என்று கூறியிருக்கிறார் பஞ்சாப் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரிந்தர் சிங். பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரிந்தர் சிங் அண்மையில் ராஜிநாமா செய்தது தேசிய அளவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அவர் பிபிசி https://ift.tt/eA8V8J

Thursday, September 23, 2021

ரோகித் சர்மா செய்த பெரிய தப்பு.. பும்ராவை \"மிஸ் யூஸ்\" செய்தது ஏன்? மும்பை இந்தியன்ஸ் தோற்க காரணம்

ரோகித் சர்மா செய்த பெரிய தப்பு.. பும்ராவை \"மிஸ் யூஸ்\" செய்தது ஏன்? மும்பை இந்தியன்ஸ் தோற்க காரணம் அபுதாபி: ஜஸ்ப்ரிட் பும்ராவை மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ரோகித் சர்மா உரிய வகையில் பயன்படுத்தாததுதான் அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது. தலைக்கு கீழே தங்க மூட்டை இருப்பது தெரியாமல், அடுத்த வேளை சாப்பாட்டுக்கு என்ன செய்யப் போகிறோமோ என்று கவலைப்பட்ட ஒருவரின் கதை போலத்தான் உள்ளது ரோகித் சர்மா செயல்பட்ட விதம். கொல்கத்தா https://ift.tt/eA8V8J

என்ன கொடூரம்? அசாம் போலீஸ் துப்பாக்கி சூடு.. அடிபட்டவர் மீது ஜம்ப் செய்து ஆட்டம் போட்ட போட்டோகிராபர்

என்ன கொடூரம்? அசாம் போலீஸ் துப்பாக்கி சூடு.. அடிபட்டவர் மீது ஜம்ப் செய்து ஆட்டம் போட்ட போட்டோகிராபர் கவுகாத்தி: அசாமில் போலீசார் துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்து கீழே விழுந்து கிடந்த நபர் மீது போட்டோகிராபர் ஒருவர் எகிறி குதித்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசாமில் கடந்த சில மாதங்களாக ஆக்கிரமிப்பு நிலங்களை அகற்றும் பணியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. முக்கியமாக கோவில் நிலங்கள், விவசாய நிலங்களில் வீடு கட்டி இருப்பவர்கள், https://ift.tt/eA8V8J

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் மீண்டும் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி; 13 பேர் படுகாயம்

அமெரிக்காவில் சூப்பர் மார்க்கெட்டில் மீண்டும் துப்பாக்கிச் சூடு- ஒருவர் பலி; 13 பேர் படுகாயம் டென்னிசி: அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் 13 பேர் படுகாயமடைந்துள்ளனர். அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் புளோரிடா மாகாணத்தில் அப்பாவி பொதுமக்களை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, புளோரிடா மாகாணத்தின் போல்க் கவுன்டி https://ift.tt/eA8V8J

விண்ணை முட்டும் பெட்ரோல் விலை.. மாநில அரசுகளே காரணம்.. புது விளக்கம் தரும் பெட்ரோலிய துறை அமைச்சர்

விண்ணை முட்டும் பெட்ரோல் விலை.. மாநில அரசுகளே காரணம்.. புது விளக்கம் தரும் பெட்ரோலிய துறை அமைச்சர் கொல்கத்தா: ஜிஎஸ்டி வரம்பிற்குள் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களைக் கொண்டு வர மாநில அரசுகள் விரும்பாததாலேயே நாட்டில் பெட்ரோல் விலை குறையவில்லை என்று பெட்ரோலிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இருப்பினும், அக்கட்சியின் தலைவர் மம்தா https://ift.tt/eA8V8J

அசாமில் உச்சக்கட்ட பதற்றம்..ஆக்கிரமிப்பை மீட்கும்போது திடீர் வன்முறை.. போலீசார் சுட்டதில் இருவர் பலி

அசாமில் உச்சக்கட்ட பதற்றம்..ஆக்கிரமிப்பை மீட்கும்போது திடீர் வன்முறை.. போலீசார் சுட்டதில் இருவர் பலி திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் ஆக்கிரமிப்பை மீட்கச் சென்ற போலீசாருக்கும் கிராம மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 போர் கொல்லப்பட்டனர். அசாம் மாநிலத்தில் ஆக்கிரமிப்பில் உள்ள அரசுக்குச் சொந்தமான நிலங்களை மீட்டு அதில் community farmingஐ மேற்கொள்ளும் புதியதொரு திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி முதல்முறையாக https://ift.tt/eA8V8J

உணவும் உடல்நலமும்: காய்கள், பழங்கள், தானியங்கள் என பல வண்ண உணவுகள் உடலுக்கு எப்படி உதவும்?

உணவும் உடல்நலமும்: காய்கள், பழங்கள், தானியங்கள் என பல வண்ண உணவுகள் உடலுக்கு எப்படி உதவும்? இன்று நாம் என்ன உண்ணப்போகிறோம் என்ற கேள்வி பலரின் முன்னும் வந்துபோகும் ஒன்று. அதை அந்த நேரத்தில் கிடைக்கும் காய்கறியை கொண்டோ, நமக்கு இருக்கும் நேரத்தைக் கொண்டோ நாம் முடிவு செய்து கொள்வோம். ஆனால் நான் உண்ணும் உணவு சத்தானதா என்பதை எவ்வாறு அறிந்து கொள்வது? நமது உணவு பலதரப்பட்டதாக இருக்க வேண்டும் என்று https://ift.tt/eA8V8J

ஐநாவில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ உரை - முக்கிய விவரங்கள் இதோ

ஐநாவில் இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்ஸ உரை - முக்கிய விவரங்கள் இதோ ஐநா சபையின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ நேற்றைய தினம் உரை நிகழ்த்தினார். ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளருடன், கடந்த 19ம் தேதி நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட பல்வேறு விடயங்கள், கடந்த சில தினங்களாக பேசுப் பொருளாகியிருந்தன. இந்த நிலையில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி https://ift.tt/eA8V8J

கதறி ஓடும் கொரோனா.. தொற்று குறைந்து வருகிறதாம்.. உலக சுகாதார அமைப்பு புது தகவல்

கதறி ஓடும் கொரோனா.. தொற்று குறைந்து வருகிறதாம்.. உலக சுகாதார அமைப்பு புது தகவல் ஜெனிவா: உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை கடந்த வாரம் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. 2 வருடமாக இந்த கொரோனா நம்மை உலுக்கி எடுத்து வருகிறது.. இதற்கான மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.. என்ன மாதிரியான வைரஸ் என்பதும் கண்டுபிடித்து முடியவில்லை.. மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்.. ஆடிப்போன அமெரிக்கா.. 5 நாடுகளில் நிலைகுலைய வைத்த மரணங்கள் நாளுக்கு https://ift.tt/eA8V8J

சென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொல்லப்பட்டார்: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர்

சென்னை அடுத்துள்ள தாம்பரத்தில் கல்லூரி மாணவி குத்திக் கொல்லப்பட்டார்: தன் கழுத்தையும் அறுத்துக்கொண்ட இளைஞர் சென்னையை அடுத்துள்ள தாம்பரம் பகுதியில் தனியார் கல்லூரி மாணவி ஒருவர், குத்திக் கொலை செய்யப்பட்டார். அவரைக் குத்தியதாக குற்றம்சாட்டப்படும் இளைஞர் தாமும் தன்னுடைய கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று தெரியவருகிறது. இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவது என்ன? சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்வேதா. இவர் தாம்பரத்தில் உள்ள https://ift.tt/eA8V8J

பணக்கார நாடுகளிடம் கோவிட் தடுப்பூசி குவியல்: 241 மில்லியன் தடுப்பூசிகள் வீணாகுமா?

பணக்கார நாடுகளிடம் கோவிட் தடுப்பூசி குவியல்: 241 மில்லியன் தடுப்பூசிகள் வீணாகுமா? உலகத் தலைவர்கள் அனைவருமாகச் சேர்ந்து உலகின் மொத்த மக்கள்தொகையில் 70% பேருக்குத் தடுப்பூசி வழங்குவதாக உறுதியளிக்குமாறு அதிபர் பைடன் கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் பல வளர்ந்த நாடுகளில் தேவைக்கதிகமான தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதால், அவை வீணாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கோடைகாலத்தில் இரானை நோக்கிச் செல்லும் விமானத்தில் ஏறினார் பஹார். நான்கு வருடம் கழித்து தன்னுடைய தந்தையை https://ift.tt/eA8V8J

தங்க நகைக்கடன் மோசடியால் சிக்கலில் அ.தி.மு.க: இல்லாத நகைக்குக் கடன்; ஒரே ஆதாருக்கு 300 கடன்கள்

தங்க நகைக்கடன் மோசடியால் சிக்கலில் அ.தி.மு.க: இல்லாத நகைக்குக் கடன்; ஒரே ஆதாருக்கு 300 கடன்கள் நகைக்கடன் மோசடி தொடர்பாக வெளிவரும் தகவல்கள், தமிழ்நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. நகைகளை ஆய்வு செய்தபோது 2 கோடி மதிப்புள்ள நகைகள் எனக் கூறிவிட்டு அதற்கான பொட்டலங்களே இல்லாமல் இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது' என்கின்றனர் கூட்டுறவுத் துறை அதிகாரிகள். நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற நம்பிக்கையில் 43 லட்சம் பேர் காத்திருந்தனர். தற்போது நகைக்கடனில் ஏராளமான https://ift.tt/eA8V8J

உடல்நலம்: காற்று மாசு குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை -'நினைத்ததைவிட மோசம்'

உடல்நலம்: காற்று மாசு குறித்து உலக சுகாதார அமைப்பு கவலை -'நினைத்ததைவிட மோசம்' தாங்கள் முன்பு கருதியதை விட காற்று மாசுபாடு மிகவும் அபாயகரமானதாக இருக்கிறது என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் காற்றை மாசுபடுத்தும் நைட்ரஜன் டை ஆக்ஸைட் போன்ற நச்சுப் பொருட்களின் அதிகபட்ச பாதுகாப்பு அளவை குறைத்துள்ளது. காற்று மாசுபாடு தொடர்புடைய நோய்களால் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 70 லட்சம் பேர் தங்கள் வாழ https://ift.tt/eA8V8J

தமிழர் வரலாறு: கேரள, கர்நாடக பகுதிகளில் நடக்கவுள்ள தமிழ்நாடு அரசின் தொல்லியல் ஆய்வு

தமிழர் வரலாறு: கேரள, கர்நாடக பகுதிகளில் நடக்கவுள்ள தமிழ்நாடு அரசின் தொல்லியல் ஆய்வு தமிழ்நாடு தொல்லியல் துறை தமிழ்நாட்டிற்கு வெளியில் வேறு மாநிலங்களில் உள்ள பாலூர், வேங்கி, தலக்காடு போன்ற இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளது. பாலூர், வேங்கி ஆகிய இடங்களின் குறித்து முந்தைய கட்டுரையில் பார்த்துவிட்ட நிலையில், தலக்காடு, பட்டனம் ஆகிய இடங்களின் பின்னணி குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். கர்நாடக மாநிலத்தின் தலக்காடு தலக்காடு, https://ift.tt/eA8V8J

DC vs SRH: சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள், தடுமாறிய பந்துவீச்சாளர்கள் - அசால்டாக வென்ற டெல்லி

DC vs SRH: சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள், தடுமாறிய பந்துவீச்சாளர்கள் - அசால்டாக வென்ற டெல்லி ஐபிஎல் 2021 சீசனின் 33ஆவது போட்டி துபாய் மைதானத்தில் நேற்று (செப் 22, புதன்கிழமை) நடந்தது. அதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி அனாயாசமாக வென்றது. ஹைதராபாத் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மென்கள் சொதப்பியதோடு, அவ்வணியின் பந்துவீச்சாளர்கள் டெல்லி பேட்ஸ்மென்களை வீழ்த்த முடியாமல் திணறியது டெல்லியின் வெற்றியை எளிதாக்கியது. கொரோனா காரணமாக https://ift.tt/eA8V8J

நிலைமை மோசம்.. தலிபான் சுப்ரீம் தலைவர் சுட்டுக் கொலை?.. துணை பிரதமர் சிறைவைப்பு? என்ன நடக்கிறது?

நிலைமை மோசம்.. தலிபான் சுப்ரீம் தலைவர் சுட்டுக் கொலை?.. துணை பிரதமர் சிறைவைப்பு? என்ன நடக்கிறது? காபூல்: தலிபான் சுப்ரீம் தலைவர் ஹிபத்துல்லா அகுண்ட்சாடா கொல்லப்பட்டு விட்டதாகவும, துணை பிரதமர் முல்லா பரதர் பிணை கைதியாக கடத்தப்பட்டிருக்கலாம் என்றும் பிரிட்டிஷ் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிவிட்ட நிலையிலும்கூட, இன்னமும் ஆட்சி அமைக்க முடியவில்லை.. ஏகப்பட்ட குழப்பம் அந்நாட்டு அரசியலில் நிலவி வருகிறது.. இத்தனைக்கும் கெடு விதிக்கப்பட்டு, அமெரிக்க படைகள் வெளியேறிவிட்ட https://ift.tt/eA8V8J

16 வயது பெண் பலாத்காரம்.. 22 வயது இளைஞர் விடுதலை.. பரபரப்பு தீர்ப்பு தந்த ஹைகோர்ட்.. என்ன காரணம்

16 வயது பெண் பலாத்காரம்.. 22 வயது இளைஞர் விடுதலை.. பரபரப்பு தீர்ப்பு தந்த ஹைகோர்ட்.. என்ன காரணம் கொல்கத்தா: 22 வயது நபர், 16 வயது பெண்ணுடன் உடலுறவு வைத்துள்ளார்.. இது தொடர்பான வழக்கு விசாரணை நடந்த நிலையில், அந்த இளைஞரை போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியாது என்று கொல்கத்தா கோர்ட் தெரிவித்துவிட்டது.. அத்துடன் அந்த இளைஞரையும் விடுதலை செய்துள்ளது. கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது.. 16 வயது https://ift.tt/eA8V8J

சம்பாதிப்பது ரூ.400.. ஆட்டோவுக்கு மட்டும் ரூ.300.. கேரள எல்லை வரை பஸ் இயக்க தென்காசி மக்கள் கோரிக்கை

சம்பாதிப்பது ரூ.400.. ஆட்டோவுக்கு மட்டும் ரூ.300.. கேரள எல்லை வரை பஸ் இயக்க தென்காசி மக்கள் கோரிக்கை தென்காசி: கேரளாவில் கொரோனா குறைந்து வருவதால் கேரள மாநில எல்லை வரை தமிழக அரசு பேருந்துகளை இயக்க வேண்டும் என்று தென்காசி, நெல்லை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்தியாவில் தமிழ்நாடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கொரோனா தொற்று அடங்கி இருந்தாலும் நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா தாக்கம் மிக அதிகமாக காணப்பட்டது. சில வாரங்களுக்கு https://ift.tt/eA8V8J

நான் நினைத்திருந்தால்.. எவ்வளவோ செய்திருப்பேன்.. எச்சரித்த எடப்பாடி பழனிசாமி!

நான் நினைத்திருந்தால்.. எவ்வளவோ செய்திருப்பேன்.. எச்சரித்த எடப்பாடி பழனிசாமி! திருப்பத்தூர் : ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நான் நினைத்திருந்தால் திமுகவினர் மீது பல வழக்குகள் போட்டு இருப்பேன். நாங்கள் அப்படி செய்யவில்லை, மக்கள் நலனை மட்டும் கருத்தில் கொண்டு பணியாற்றி வந்தோம். ஆனால் திமுக அப்படி இல்லை, பொய் வழக்கு போட்டு வருகிறது என்றார். திருப்பத்தூர் மாவட்டம் https://ift.tt/eA8V8J

Wednesday, September 22, 2021

பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர் ரத்தானதற்கு.. அமெரிக்காதான் காரணம்.. பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் கிரிக்கெட் தொடர் ரத்தானதற்கு.. அமெரிக்காதான் காரணம்.. பாகிஸ்தான் அமைச்சர் குற்றச்சாட்டு இஸ்லாமாபாத்: நியூசிலாந்து, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தானில் தொடர்களை ரத்து செய்தது அமெரிக்காதான் காரணம் என்று பாகிஸ்தான் அமைச்சர் பவாத் சவுத்ரி குற்றம்சாட்டினார். நியூசிலாந்து கிரிக்கெட் அணி, 3 ஒரு நாள் போட்டிகள், 5 டி-20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாட இருந்தது. ராவல்பிண்டி மைதானத்தில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஒரு நாள் போட்டி தொடங்குவதற்கு தயாராக https://ift.tt/eA8V8J

பேய்க்கும் பேய்க்கும்...ஆப்கன் விவகாரத்தில் பாக். ராணுவம்- ஐ.எஸ்.ஐ. இடையே வெடித்தது மோதல்!

பேய்க்கும் பேய்க்கும்...ஆப்கன் விவகாரத்தில் பாக். ராணுவம்- ஐ.எஸ்.ஐ. இடையே வெடித்தது மோதல்! இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தான் விவகாரத்தில் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் அதன் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-க்கும் இடையே மோதல்கள் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியது முதலே அந்த நாட்டு விவகாரங்களில் பாகிஸ்தான் மும்முரமாக தலையிட்டு வருகிறது. பஞ்சசீர் மாகாணத்தில் வடக்கு படை போராளிகளை ஒடுக்க பாகிஸ்தான் ராணுவம், தாலிபான்களுடன் கை கோர்த்து தாக்குதல் நடத்தியதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. https://ift.tt/eA8V8J

கழுத்தில் கருநாகத்தை அணிந்திருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள்.. வைரலாகும் புகைப்படம்

கழுத்தில் கருநாகத்தை அணிந்திருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள்.. வைரலாகும் புகைப்படம் ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் 24 ஆவது பட்டம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் கருநாகப்பாம்பை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டார். இந்தியாவில் உள்ள சாதுக்களும் சன்னியாசிகளும் ஆண்டுதோறும் தங்களது குருமார்களுக்கு நன்றி தெரிவிக்கவும் தங்களது ஆன்மீக பலத்தை பெருக்கிக் கொள்ளவும் சாதுர்மாஸ்ய விரதம் இருப்பது வழக்கமான ஒன்றாகும். வெறும் 24 மணி https://ift.tt/eA8V8J

Tuesday, September 21, 2021

குஜராத்: ரூ21,000 கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின்-சிக்கிய சென்னை சுதாகர்- அதானி குழுமம் விளக்கம்

குஜராத்: ரூ21,000 கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின்-சிக்கிய சென்னை சுதாகர்- அதானி குழுமம் விளக்கம் அகமதாபாத்: குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் ரூ21,000 கோடி மதிப்பிலான 3,000 கிலோ ஹெராயின் சிக்கிய விவகாரத்தில் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது. குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக 3,000 கிலோ ஹெராயின் (3 டன்) அண்மையில் சிக்கியது. இதன் மதிப்பு ரூ21,000 கோடி எனவும் https://ift.tt/eA8V8J

கணவரின் நண்பருடன் கள்ளக்காதல்.. கண்டித்த கணவன்.. கள்ளக்காதலுடன் பெண் எடுத்த விபரீத முடிவு!

கணவரின் நண்பருடன் கள்ளக்காதல்.. கண்டித்த கணவன்.. கள்ளக்காதலுடன் பெண் எடுத்த விபரீத முடிவு! ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கள்ளக்காதல் விவகாரம் வீட்டுக்கு தெரியவந்ததால் கள்ளக்காதல் ஜோடி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அடுத்த வெள்ளகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சரிதா(34). இவர்களுக்கு சரண்யா(19) என்ற திருமணமான மகளும், பாலா என்ற மகனும் உள்ளனர். ராஜேந்திரன் கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வருகிறார். ராஜேந்திரனின் நண்பர் வெங்கடாபுரம் https://ift.tt/eA8V8J

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழாவிற்காக போராட்டம்.. எம்எல்ஏ காந்தி உண்ணாவிரதம்.. கைதால் பரபரப்பு

குலசை முத்தாரம்மன் கோவில் தசரா விழாவிற்காக போராட்டம்.. எம்எல்ஏ காந்தி உண்ணாவிரதம்.. கைதால் பரபரப்பு திருச்செந்தூர்: குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவை நடத்துவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நாகர்கோவில் தொகுதி பாஜக எம்எல்ஏ காந்தி கைது செய்யப்பட்டார். அம்மன் கோவில் பக்தர்கள் மற்றும் இந்து அமைப்பினர் இந்த கைது நடவடிக்கைக்கு கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் https://ift.tt/eA8V8J

தாலிபான் ஏற்றுமதியா? குஜராத்தில் கைப்பற்றப்பட்ட ரூ. 21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின்.. ட்விஸ்ட்

தாலிபான் ஏற்றுமதியா? குஜராத்தில் கைப்பற்றப்பட்ட ரூ. 21 ஆயிரம் கோடி மதிப்பிலான ஹெராயின்.. ட்விஸ்ட் காந்தி நகர்: குஜராத்தில் 21 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான், தாலிபான் ஏற்றுமதியாக இது இருக்குமோ என்று சந்தேகிக்கப்பட்டு உள்ளது. தாலிபான் அமைப்பு ஆப்கானிஸ்தானில் வெற்றிபெற அவர்களின் பொருளாதார பலமும் முக்கிய காரணம். வருடா வருடம் அவர்கள் ஆயுத இறக்குமதி மேற்கொள்வதற்காக பல மில்லியன் https://ift.tt/eA8V8J

ஆமா.. சுமையாவை நாங்கள் தான் கொன்றோம்.. 2 வயது பிஞ்சுக்கு நடந்த பயங்கரம்.. மன்னிப்பு கேட்ட அமெரிக்கா

ஆமா.. சுமையாவை நாங்கள் தான் கொன்றோம்.. 2 வயது பிஞ்சுக்கு நடந்த பயங்கரம்.. மன்னிப்பு கேட்ட அமெரிக்கா காபூல்: சுமையாவை நாங்கள்தான் கொன்றோம் என்றும், ட்ரோன் தாக்குதலில் நடந்த படுகொலைக்கும் தாங்களே பொறுப்பேற்பதாகவும், அமெரிக்க ராணுவம் தற்போது மன்னிப்பு கோரி உள்ளது. தாலிபான்கள் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி காபூல் ஏர்போர்ட்டை கைப்பற்றினார்கள்.. அப்போதிருந்தே அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டு வருகிறது.. தாலிபன்களிடம் சிக்கிவிடக்கூடாது என்பதற்காக உயிரை கையில் பிடித்து கொண்டு மக்கள் அங்கிருந்து தப்பிக்கும் https://ift.tt/eA8V8J

எச்சரிக்கை மணி.. தாலிபானை ஆதரிக்க போய் சிக்கலில் மாட்டிய பாக். கிரிக்கெட்.. அதிர்ச்சியில் ரமீஸ் ராஜா

எச்சரிக்கை மணி.. தாலிபானை ஆதரிக்க போய் சிக்கலில் மாட்டிய பாக். கிரிக்கெட்.. அதிர்ச்சியில் ரமீஸ் ராஜா இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் அரசியல் நிலைப்பாடு அந்த நாட்டின் கிரிக்கெட் வாரியத்தை பெரிய அளவில் பாதித்து இருக்கிறது. ஏற்கனவே ஐபிஎல் காரணமாக பாகிஸ்தான் கிரிக்கெட் படுபாதாளத்திற்கு சென்றுவிட்டதாக புகார்கள் வைக்கப்பட்ட நிலையில் தற்போது பாகிஸ்தானே தனது தலையில் மண்ணை அள்ளி போட்டுகொண்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றிக்கு முக்கியமான காரணமாக இருந்த நாடுகளில் பாகிஸ்தானும் ஒன்று. தாலிபான்களுக்கு ஆயுதம் மற்றும் https://ift.tt/eA8V8J

தாலிபானின் உச்சபட்ச தலைவர் கொலை?.. கடத்தப்பட்டாரா துணை பிரதமர் பராதர்?.. என்ன நடக்கிறது ஆப்கானில்?

தாலிபானின் உச்சபட்ச தலைவர் கொலை?.. கடத்தப்பட்டாரா துணை பிரதமர் பராதர்?.. என்ன நடக்கிறது ஆப்கானில்? காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கு இடையில் மிகப்பெரிய அரசியல் குழப்பம் நிலவி வருவதாகவும் அங்கு துணை பிரதமர் முல்லா கானி பாராதார் கடத்தப்பட்டு இருக்கலாம் என்றும் தகவல்கள் வருகின்றன. இது தொடர்பாக பிரபல பிரிட்டன் ஊடகமான தி ஸ்பெக்டேட்டர் ஊடகம் முக்கியமான செய்தி ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றிபெற்றாலும் அங்கு இன்னும் முறையாக ஆட்சி அமைக்க https://ift.tt/eA8V8J

Monday, September 20, 2021

கனடா தேர்தல்.. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 3வது முறையாக வரலாற்று வெற்றி.. ஆனால் நிறைவேறாமல் போன ஆசை

கனடா தேர்தல்.. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 3வது முறையாக வரலாற்று வெற்றி.. ஆனால் நிறைவேறாமல் போன ஆசை ஒட்டாவா: கனடாவில் நேற்று நடந்து முடிந்த பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. அதேநேரம் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இடங்களில் வெல்லவில்லை. மொத்தம் 156 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இதன் மூலம் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. கனடாவில் வழக்கமாக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் நடத்தப்படுவது https://ift.tt/eA8V8J

மே.வங்கம்: 'கோமியம்' புகழ் திலீப் கோஷ் தூக்கியடிப்பு-புதிய பா.ஜ.க. தலைவராக சுகந்த மஜூம்தார் நியமனம்!

மே.வங்கம்: 'கோமியம்' புகழ் திலீப் கோஷ் தூக்கியடிப்பு-புதிய பா.ஜ.க. தலைவராக சுகந்த மஜூம்தார் நியமனம்! கொல்கத்தா: மேற்கு வங்க மாநில பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) தலைவரான திலீப் கோஷ் திடீரென மாற்றப்பட்டு சுகந்த மஜூம்தார் நியமிக்கப்பட்டுள்ளார். பா.ஜ.க.வின் தேசிய துணைத் தலைவராக திலீப் கோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தில் சர்ச்சைக்குரிய அரசியல்வாதி என பெயரெடுத்தவர் அம்மாநில பா.ஜ.க. தலைவராக இருந்த திலீப் கோஷ். கொரோனா பரவல் தொடர்பாக திலீப் கோஷ் தெரிவித்த https://ift.tt/eA8V8J

தமிழ்நாடுதான் முன்னோடி.. ஸ்டாலினை பின்பற்றுங்கள் மம்தா.. மே.வங்கத்தில் எழுந்த போராட்ட குரல்- பின்னணி

தமிழ்நாடுதான் முன்னோடி.. ஸ்டாலினை பின்பற்றுங்கள் மம்தா.. மே.வங்கத்தில் எழுந்த போராட்ட குரல்- பின்னணி கொல்கத்தா: நீட் தேர்வுக்கு எதிராக தமிழ்நாடு கடுமையான குரல் எழுப்பி வரும் நிலையில் தற்போது மேற்கு வங்கத்திலும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டங்கள் வேகம் எடுக்க தொடங்கி உள்ளது. நீட் தேர்வின் பாதிப்பு குறித்த விழிப்புணர்வு தற்போது தமிழ்நாட்டிற்கும் வெளியிலும் பரவ தொடங்கி உள்ளது. நீட் தேர்வு தொடங்கியதில் இருந்தே அதை தமிழ்நாடு தீவிரமாக எதிர்த்து வருகிறது. https://ift.tt/eA8V8J

ரஷ்ய பல்கலைக்கழகத்தில் திடீர் பரபரப்பு.. மாணவர் துப்பாக்கியால் சுட்டதில் 8 பேர் பலி... பரபர வீடியோ

ரஷ்ய பல்கலைக்கழகத்தில் திடீர் பரபரப்பு.. மாணவர் துப்பாக்கியால் சுட்டதில் 8 பேர் பலி... பரபர வீடியோ மாஸ்தோ: ரஷ்யாவில் உள்ள பெர்ம் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் திடீரென சக மாணவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 8 பேர் பலியாகியுள்ளனர். இத்தகவலைத் தேசிய புலனாய்வு சட்ட அமலாக்க முகமை உறுதி செய்துள்ளது. ரஷ்ய தலைநகர் மாஸ்கோவின் கிழக்கிலிருந்து 1300 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பெர்ம் மாநிலப் பல்கலைக்கழகத்தில் மாணவர் ஒருவர் சக மாணவர்களின் மீது கடுமையான https://ift.tt/eA8V8J

வேலையை காட்டிய தாலிபான்கள்.. மாணவிகள், ஆசிரியைகள் பள்ளிகளில் நுழைய தடை.. ஐ.நா. எச்சரிக்கை

வேலையை காட்டிய தாலிபான்கள்.. மாணவிகள், ஆசிரியைகள் பள்ளிகளில் நுழைய தடை.. ஐ.நா. எச்சரிக்கை காபூல்: தாலிபான்கள் தங்களது கொள்கையை ஆப்கானிஸ்தானில் முழுவீச்சில் செயல்படுத்த ஆரம்பித்துள்ளனர். அப்படித்தான், சமீபத்தில் அவர்கள் பிறப்பித்த ஒரு, உத்தரவு சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் பள்ளிகளை மீண்டும் திறக்க உத்தரவிட்ட தாலிபான்கள், மாணவர்கள் மட்டும் தான் பள்ளிக்கு வரவேண்டும், மாணவிகள் வரக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஆண் ஆசிரியர்கள் மட்டும் தான் பள்ளியில் பாடம் சொல்லித் தரவேண்டும், https://ift.tt/eA8V8J

மேட்டருக்கு வந்த தாலிபான்கள்.. வேலை செய்யும் பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.. புது ஆர்டர்

மேட்டருக்கு வந்த தாலிபான்கள்.. வேலை செய்யும் பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும்.. புது ஆர்டர் காபூல்: காபூலில் வேலை செய்யும் பெண்கள் வீட்டிலேயே இருக்கும்படி புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.. மேலும் ஆண்களை மாற்றமுடியாத இடங்களில் மட்டுமே பெண்கள் வேலை செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளது. தலிபான்கள் கடந்த கால ஆட்சியில் இருந்தபோது, மக்களிடம் கொடூரமாக நடந்து கொண்டார்கள்... தங்களுக்கு எதிராக செயல்படுபவர்களை கொன்று குவித்தார்கள். வெறும் 24 மணி நேரம்தான்.. சென்னையில் கடத்தப்பட்ட 3 வயது https://ift.tt/eA8V8J

7 ம் வகுப்பில் எனக்கு பென்ஸ் கார் வாங்கி கொடுத்தார் என் தந்தை.. ரெய்டு குறித்து கே சி வீரமணி!

7 ம் வகுப்பில் எனக்கு பென்ஸ் கார் வாங்கி கொடுத்தார் என் தந்தை.. ரெய்டு குறித்து கே சி வீரமணி! திருப்பத்தூர்: நான் வைத்திருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு வெறும் ரூ 5 லட்சத்திற்கு வாங்கப்பட்டது என முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை காந்திநகர் பகுதியில் முன்னாள் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி வீரமணி அவரது உறவினர்கள் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்கள் https://ift.tt/eA8V8J

நீட் தேர்வு: தமிழக முதல்வர் ஸ்டாலினை பின்பற்றுங்கள் மம்தா.. மேற்கு வங்கத்தில் எழுந்த அதிரடி கோஷம்

நீட் தேர்வு: தமிழக முதல்வர் ஸ்டாலினை பின்பற்றுங்கள் மம்தா.. மேற்கு வங்கத்தில் எழுந்த அதிரடி கோஷம் கொல்கத்தா: தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினைப் போல, நமது மாநிலத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று மேற்கு வங்க மாநிலத்தில் குரல்கள் எழுந்துள்ளன. கடந்த சனிக்கிழமை, வங்காள மக்களின் தேசிய அமைப்பான பங்ளா பொக்கோ, கொல்கத்தாவில் நீட் தேர்வுக்கு எதிரான மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. 'நீட் சமூகநீதியை நிலைநாட்டும் தேர்வு தான்.. மாணவர் தற்கொலைகளுக்கு திமுகவே காரணம்..' அண்ணாமலை சாடல் https://ift.tt/eA8V8J

கொடூரம்.. இப்படி எல்லாம் நடக்குமா?.. தேனீ கடித்து பலியான 63 பென்குயின்கள்.. அழிவின் விளிம்பு!

கொடூரம்.. இப்படி எல்லாம் நடக்குமா?.. தேனீ கடித்து பலியான 63 பென்குயின்கள்.. அழிவின் விளிம்பு! கேப்டவுன்: தேனீக்கள் கடித்து பென்குயின்கள் பலியான சம்பவம் உலகம் முழுக்க பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காலநிலை மாறுபாடு பல்வேறு உயிரினங்கள் பலியாகி வரும் நிலையில் பென்குயின்கள் மரணம் இயற்கை ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுக்க வானிலை மாறுபாடு காரணமாக பல்வேறு உயிரினங்கள் அழிந்து போகும் நிலை ஏற்பட்டுள்ளது. திடீர் வெள்ளம், காட்டுத்தீ காரணமாக https://ift.tt/eA8V8J

Sunday, September 19, 2021

உள்ளாட்சி தேர்தலில் கலக்கும் ஒய்எஸ்ஆர் கட்சி.. 12 மாநகராட்சிகளையும் அள்ளிய ஜெகன்.. என்ன காரணம்?

உள்ளாட்சி தேர்தலில் கலக்கும் ஒய்எஸ்ஆர் கட்சி.. 12 மாநகராட்சிகளையும் அள்ளிய ஜெகன்.. என்ன காரணம்? அமராவதி: ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட இடங்களில் வென்றுள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஆந்திராவில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஏற்கெனவே முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியை காட்டிலும் அதிக இடங்களில் வென்றார் ஜெகன் https://ift.tt/eA8V8J

அமரீந்தர்சிங்கை வீழ்த்தி சித்து நேற்று சிக்சர்- இன்று டக்அவுட்! பஞ்சாப் புதிய முதல்வரானார் சரண்ஜித்

அமரீந்தர்சிங்கை வீழ்த்தி சித்து நேற்று சிக்சர்- இன்று டக்அவுட்! பஞ்சாப் புதிய முதல்வரானார் சரண்ஜித் சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக சரண்ஜித்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரான நவ்ஜோத்சிங் சித்துவுக்கு கடும் எதிர்ப்பு இருப்பதால் அவருக்கு முதல்வர் பதவியை தரவில்லை காங்கிரஸ் மேலிடம். பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர்சிங்குக்கு எம்.எல்.ஏக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் அமரீந்தர்சிங் மீது அதிருப்தி தெரிவித்தனர். இதனையடுத்து https://ift.tt/eA8V8J

அமரீந்தர்சிங்கை வீழ்த்தி சிக்சர் அடித்த சித்து இன்று டக் அவுட்! முதல்வராகிறார் சுக்ஜிந்தர் ரந்தாவா!

அமரீந்தர்சிங்கை வீழ்த்தி சிக்சர் அடித்த சித்து இன்று டக் அவுட்! முதல்வராகிறார் சுக்ஜிந்தர் ரந்தாவா! சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதல்வராக அமைச்சர் சுக்ஜிந்தர் ரந்தாவா தேர்வு செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. முன்னாள் முதல்வர் அமரீந்தர்சிங் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதால் நவ்ஜோத்சிங் சித்துவை முதல்வராக நியமிக்க காங்கிரஸ் மேலிடம் தயங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் மாநில முதல்வராக இருந்த அமரீந்தர்சிங்குக்கு எம்.எல்.ஏக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்தது. 50க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் https://ift.tt/eA8V8J

Saturday, September 18, 2021

அமரீந்தர்சிங் ராஜினாமாவை தொடர்ந்து பஞ்சாப் புதிய முதல்வராகிறாரா மூத்த காங். தலைவர் அம்பிகா சோனி?

அமரீந்தர்சிங் ராஜினாமாவை தொடர்ந்து பஞ்சாப் புதிய முதல்வராகிறாரா மூத்த காங். தலைவர் அம்பிகா சோனி? சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் புதிய முதல்வர் யார் என்பது இன்னும் சற்று நேரத்தில் அறிவிக்கப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அம்பிகா சோனி, பஞ்சாப் புதிய முதல்வராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது. பஞ்சாப் மாநில சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளில் அனைத்து அரசியல் கட்சிகளும் படுதீவிரமாக இறங்கி https://ift.tt/eA8V8J

வருத்தப்படாத வாலிபர் சங்கம் தெரியும்! இது என்ன புதுசா இருக்கே! வெறும் அரை மணி நேரம் எப்படி?

வருத்தப்படாத வாலிபர் சங்கம் தெரியும்! இது என்ன புதுசா இருக்கே! வெறும் அரை மணி நேரம் எப்படி? டோக்கியோ: ஜப்பானில் 36 வயது இளைஞர் ஒருவர் கடந்த 12 ஆண்டுகளாக தினந்தோறும் அரை மணி நேரம் மட்டுமே தூங்குவதாக தெரிவித்துள்ளார். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காலையில் குறைந்த அளவிலான சிற்றுண்டி, இல்லாவிட்டால் பழம் அல்லது காய்கறிகளின் சாலட், மதியம் குறைந்த அளவு சாதத்துடன் அதிக அளவிலான காய்கறிகள், கீரை வகைகள், இரவு நேரத்தில் கால் வயிறு https://ift.tt/eA8V8J

அடடே ஆச்சரியம்! மமதாவின் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவினார் பா.ஜ.க.எம்.பி. பாபுல் சுப்ரியோ!

அடடே ஆச்சரியம்! மமதாவின் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவினார் பா.ஜ.க.எம்.பி. பாபுல் சுப்ரியோ! கொல்கத்தா: பாரதிய ஜனதா கட்சியின் (பா.ஜ.க.) லோக்சபா எம்.பி. பாபுல் சுப்ரியோ இன்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸில் இணைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் ஒருகாலத்தில் இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தது. அப்போது காங்கிரஸ்தான் பிரதான எதிர்க்கட்சியாக இருந்தது. காலம் மாற காட்சிகளும் மாறின. இப்போது திரிணாமுல் காங்கிரஸின் கோட்டையாக https://ift.tt/eA8V8J

'வெறும் 48 மணி நேரம்..' என்னவாகும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் எதிர்காலம்?

'வெறும் 48 மணி நேரம்..' என்னவாகும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசியல் எதிர்காலம்? ஒட்டாவா: கனடாவில் நாளை மறுநாள் பொதுத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போது வரை வெளியாகியுள்ள கருத்துக்கணிப்புகள் எதுவும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு சாதகமாக இல்லை. கனடாவில் வழக்கமாக 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். கடந்த 2019 நடைபெற்ற தேர்தலில் எந்தக் கட்சிக்குத் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. https://ift.tt/eA8V8J

சடலத்துடன் உறவு.. 60 வயது விதவை பெண்ணை கொன்று.. அதிர்ச்சி தந்த சைக்கோ 19 வயது இளைஞர்..!

சடலத்துடன் உறவு.. 60 வயது விதவை பெண்ணை கொன்று.. அதிர்ச்சி தந்த சைக்கோ 19 வயது இளைஞர்..! ஜெய்ப்பூர்: 60 வயது பெண்ணை கொலை செய்து, அந்தசடலத்துடன் உடலுறவு கொண்டுள்ளார் 19 வயது சைக்கோ இளைஞர்.. இப்படி ஒரு அதிர்ச்சி சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. நாடு முழுவதும் குற்ற செயல்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டு வருகிறது.. இந்த குற்ற வழக்குகள் தொடர்பாக தேசிய தேசிய குற்ற ஆவண காப்பகமும் (என்சிஆர்பி) வருடாவருடம் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு https://ift.tt/eA8V8J

உச்சகட்ட காங். உட்கட்சி மோதல்- பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா!

உச்சகட்ட காங். உட்கட்சி மோதல்- பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா! சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் நீடிக்கும் உட்கட்சி மோதலின் உச்சமாக முதல்வர் பதவியில் இருந்து கேப்டன் அமரீந்தர்சிங் ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலிதளம், பாஜக ஆகியவை தனித்தனியே தேர்தலை எதிர்கொள்கின்றன. பஞ்சாப் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் கடந்த https://ift.tt/eA8V8J

உச்சகட்ட காங். உட்கட்சி மோதல்- பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா செய்கிறார்?

உச்சகட்ட காங். உட்கட்சி மோதல்- பஞ்சாப் முதல்வர் பதவியில் இருந்து அமரீந்தர் சிங் ராஜினாமா செய்கிறார்? சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் நீடிக்கும் உட்கட்சி மோதலின் உச்சமாக முதல்வர் பதவியில் இருந்து கேப்டன் அமரீந்தர்சிங் ராஜினாமா செய்ய உள்ளார். பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிரோமணி அகாலிதளம், பாஜக ஆகியவை தனித்தனியே தேர்தலை எதிர்கொள்கின்றன. பஞ்சாப் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் https://ift.tt/eA8V8J

ம.பி.யில் இருந்து ராஜ்ய சபா எம்.பி.யாகிறார் மத்திய அமைச்சர் எல்.முருகன்!

ம.பி.யில் இருந்து ராஜ்ய சபா எம்.பி.யாகிறார் மத்திய அமைச்சர் எல்.முருகன்! இந்தூர்: மத்திய அமைச்சராக இருக்கும் தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன் மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து எம்.பி.யாக தேர்வு செய்யப்படுகிறார். தமிழகத்தின் பா.ஜ.க தலைவராக எல்.முருகன் இருந்து வந்தார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தாராபுரம் தொகுதியில் திமுக வேட்பாளர் கயல்விழியை எதிர்த்து போட்டியிட்டார். ஆனால் எல்.முருகன் மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். தமிழிசை சவுந்தராஜனுக்கு பிறகு https://ift.tt/eA8V8J

Friday, September 17, 2021

\"கண்ணீர் தேசம்\".. கையில் காசில்லை.. பசிகொடுமை.. வீட்டு பொருட்களை தெருக்களில் விற்கும் ஆப்கன் மக்கள்

\"கண்ணீர் தேசம்\".. கையில் காசில்லை.. பசிகொடுமை.. வீட்டு பொருட்களை தெருக்களில் விற்கும் ஆப்கன் மக்கள் காபூல்: ஆப்கனில் பொருளாதாரம் மோசமாகிவிட்டதால், வீட்டு பொருட்களை தெருக்களில் வந்து விற்று சாப்பிடும் நிலைமைக்கு அந்நாட்டு மக்கள் ஆளாகி உள்ளனர்.. அத்துடன், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் ஏறிவிட்டதால், மக்கள் பெரும் துயரத்துக்கு உள்ளாகியிருக்கிறார்கள். தலிபான்கள் ஆட்சியை தற்போது நடத்த துவங்கிவிட்டாலும், அந்த நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மோசமடைந்து கொண்டிருக்கிறது.. காரணம், பல்வேறு நாடுகள் அந்நாட்டுடனான தூதரக உறவை https://ift.tt/eA8V8J

மாமத யானைகளை மீண்டும் உருவாக்கி பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முயற்சி: இதில் சிக்கல் என்ன?

மாமத யானைகளை மீண்டும் உருவாக்கி பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்ள முயற்சி: இதில் சிக்கல் என்ன? சில விஞ்ஞானிகளும் தொழிலதிபர்களும் மாமத யானைகளை (Woolly Mammoth) மீண்டும் உயிர்ப்பிக்கும் திட்டம் இருப்பதாக அறிவித்துள்ளனர். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு அழிந்துபோன உயிரினங்கள் இவை. லட்சக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு இறந்து பனியில் உறைந்து கிடக்கும் மாமதங்களின் உடற்பகுதிகளிலிருந்து டி.என்.ஏ. வை எடுத்து மரபணு பொறியியல் தொழில்நுட்பம் மூலமாக அவற்றை மீண்டும் உருவாக்கும் https://ift.tt/eA8V8J

3 மாத ஸ்பேஸ் ஸ்டேஷன் ட்ரிப்.. கையில் பேனாவை சுற்றியபடி ஹாயாக திரும்பி வந்த சீன விஞ்ஞானிகள்.. வெற்றி!

3 மாத ஸ்பேஸ் ஸ்டேஷன் ட்ரிப்.. கையில் பேனாவை சுற்றியபடி ஹாயாக திரும்பி வந்த சீன விஞ்ஞானிகள்.. வெற்றி! பெய்ஜிங்: விண்வெளிக்கு சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷன் கட்டுமானத்திற்காக சென்ற 3 ஆராய்ச்சியாளர்கள் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பி வந்துள்ளனர். 3 மாதமாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்ட இவர்கள் தற்போது பூமிக்கு திரும்பி உள்ளனர். விண்வெளியில் சீனா கட்டிவரும் ஆராய்ச்சி மையத்திற்கு சென்ற இவர்கள் அங்கு 3 மாதம் தங்கி புதிய ரெக்கார்ட் படைத்துள்ளனர். சீனாவில் எந்த ஒரு வீரரும் https://ift.tt/eA8V8J

மாணவிக்கு முடிவெட்டிய ஆசிரியை; ரூ.7 கோடி கேட்டு தந்தை வழக்கு

மாணவிக்கு முடிவெட்டிய ஆசிரியை; ரூ.7 கோடி கேட்டு தந்தை வழக்கு பெற்றோரின் அனுமதி இல்லாமல் 7 வயது மாணவியின் தலைமுடியை பள்ளி ஆசிரியை வெட்டியதற்காக ரூ.7.5 கோடி ரூபாய்க்கு இணையான தொகையை இழப்பீடாக கேட்டு அவரது தந்தை வழக்குத் தொடர்ந்திருக்கிறார். அனுமதி இன்றி முடியை வெட்டியதன் மூலம் தனது கலப்பு இன மகளின் அரசியல் சாசன உரிமை மீறப்பட்டிருப்பதாக தந்தை ஜிம்மி ஹாப்மேயர் தொடர்ந்து வழக்கில் https://ift.tt/eA8V8J

வடகொரிய ஏவுகணைகளைக் கண்டு பிற நாடுகள் கவலைப்படுவது ஏன்?

வடகொரிய ஏவுகணைகளைக் கண்டு பிற நாடுகள் கவலைப்படுவது ஏன்? இந்த வார தொடக்கத்தில், ஜப்பானின் பெரும் நிலப்பரப்பைத் தாக்கும் திறன் கொண்ட நீண்ட தூர க்ரூஸ் (Cruise) எனப்படும் சீர்வேக ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்ததாக அறிவித்தது வட கொரியா. இந்த ஏவுகணைகள் புவியீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு, பரவளையப் பாதையில் மட்டுமே இயங்கும் பாலிஸ்டிக் (Ballistic) ஏவுகணைகளைப் போல் அல்லாமல், வளைந்து நெளிந்து, திரும்பிச் சென்று எதிர்பாராத கோணத்தில் https://ift.tt/eA8V8J

யார் அது?.. கோடி கோடியாய் பணம்.. ஆப்கன் மத்திய வங்கியில் குவியும் 'டாலர்கள்'.. வெளியான பகீர் தகவல்

யார் அது?.. கோடி கோடியாய் பணம்.. ஆப்கன் மத்திய வங்கியில் குவியும் 'டாலர்கள்'.. வெளியான பகீர் தகவல் காபூல்: ஆப்கானின் முன்னாள் அதிகாரிகளின் வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் பணம், அந்த நாட்டின் மத்திய வங்கிக்கு வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன... சுமார் 1 கோடிக்கும் அதிகமான அமெரிக்க டாலர்களில் அந்த தொகை இருக்கும் என கூறப்படுகிறது... இதனால் மீண்டும் ஒரு குழப்பமும், பதற்றமும் அந்த நாட்டில் ஏற்பட்டுள்ளது. ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றி உள்ளனர்.. https://ift.tt/eA8V8J

நாக்பூரில் பலாத்கார குற்றவாளிக்கு ஜாமீன்.. பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்கொலை

நாக்பூரில் பலாத்கார குற்றவாளிக்கு ஜாமீன்.. பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தற்கொலை நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் பாலியல் பலாத்கார குற்றவாளி ஜாமீனில் வெளியே வந்ததால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரை அடுத்த ஜாரிபட்கா பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. தாயை இழந்த இவர் தனது தந்தை, அவரது 2 மனைவி, சகோதரனுடன் வசித்து வந்தார். https://ift.tt/eA8V8J

\"அவள் உன் பெயரை சுமப்பாள்\".. காபூலில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரருக்கு பிறந்த குழந்தை.. உருக்கமான கதை

\"அவள் உன் பெயரை சுமப்பாள்\".. காபூலில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரருக்கு பிறந்த குழந்தை.. உருக்கமான கதை காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட அமெரிக்க வீரர் ஒருவரின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது. அந்த அமெரிக்க வீரரின் மனைவி தனக்கு பிறந்த குழந்தை குறித்து உருக்கமாக பதிவு செய்துள்ளார். ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் தாலிபான் ஆட்சியை பிடித்த பின் கடந்த ஆகஸ்ட் 26ம் தேதி விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. அங்கு அமெரிக்க https://ift.tt/eA8V8J

2 நாளில் ரூ.2 லட்சம் கோடியை இழந்த கோடீஸ்வரர்.. சீன பணக்காரர்களுக்கு செக் வைத்த ஜின்பிங்.. எப்படி?

2 நாளில் ரூ.2 லட்சம் கோடியை இழந்த கோடீஸ்வரர்.. சீன பணக்காரர்களுக்கு செக் வைத்த ஜின்பிங்.. எப்படி? பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் கொண்டு வந்த புதிய விதிமுறைகள் மற்றும் கொள்கைகளால் அந்நாட்டு கோடீஸ்வரர்கள் பெரிய அளவில் இழப்பை சந்திக்க தொடங்கி உள்ளனர். அந்த நாட்டின் டாப் 10 கோடீஸ்வரர்கள் பெரிய அளவில் பொருளாதார ரீதியான இழப்பை சந்தித்து உள்ளனர். அதிலும் ஒரு கோடீஸ்வரர் 2 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பை சந்தித்துள்ளார். https://ift.tt/eA8V8J

Thursday, September 16, 2021

12 முதல் 45 வயதுள்ள பெண்கள்தான் குறி.. வீடு வீடாக கணக்கெடுப்பு.. ஆப்கனில் தாலிபான்கள் அட்டகாசம்

12 முதல் 45 வயதுள்ள பெண்கள்தான் குறி.. வீடு வீடாக கணக்கெடுப்பு.. ஆப்கனில் தாலிபான்கள் அட்டகாசம் காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து கடைசி அமெரிக்க ராணுவ வீரரும் கிளம்பி விட்ட பிறகு தாலிபான்கள் ஆட்டம் அங்கு கட்டுக் கடங்காமல் போய்க் கொண்டுள்ளது. தாலிபான்களின் அடக்குமுறைக்கு இப்போது மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் ஆப்கானிஸ்தானின் பெண்கள்தான், குறிப்பாக, பாலியல் தேவைக்காக கடத்துவது மற்றும் கட்டாய திருமணங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. ஏன் பெண்கள் இலக்கு வைக்கப்படுகிறார்கள்? என்ற கேள்விக்கு பல பதில்கள் https://ift.tt/eA8V8J

கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் அக்னி 5.. இந்தியாவின் சோதனையால் மிரளும் சீனா.. பதற்றம்!

கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் அக்னி 5.. இந்தியாவின் சோதனையால் மிரளும் சீனா.. பதற்றம்! பெய்ஜிங்: அக்னி 5 ஏவுகணையின் அடுத்தகட்ட சோதனை குறித்த செய்திகள் வெளியாகி வரும் நிலையில் சீனா இது தொடர்பாக விமர்சனம் வைத்துள்ளது. அக்னி 5 ஏவுகணை சோதனைக்கு எதிராக சீனா இப்போதே மிரண்டு போய் கண்டங்களை தெரிவிக்க தொடங்கி உள்ளது. இந்தியாவின் அணு ஆயுத ஏவுகணைகளில் அக்னி 5தான் இப்போது அதிக தூரம் சென்று தாக்குதல் நடத்த https://ift.tt/eA8V8J

குஜராத்: புதிய அரசின் அமைச்சரவையில் எல்லாமே புதுமுகம்.. மாஜிக்களுக்கு இடமில்லை.. பின்னணி இதுதான்!

குஜராத்: புதிய அரசின் அமைச்சரவையில் எல்லாமே புதுமுகம்.. மாஜிக்களுக்கு இடமில்லை.. பின்னணி இதுதான்! காந்தி நகர்: குஜராத் முதல்வராக இருந்து வந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர் விஜய் ரூபானி கடந்த வாரம் தனது பதவியை ராஜினாமா செய்தார். குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அவரது ராஜினாமா பல்வேறு கேள்விகளை எழுப்பியது. பா.ஜ.க டெல்லி தலைமையின் நம்பிக்கையை பெற்று இருந்தாலும் விஜய் ரூபானி மக்களிடத்தில் நெருக்கமாக இல்லை. https://ift.tt/eA8V8J

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி ஆவேசம்.. பரபரப்பு பேட்டி!

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.. முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி ஆவேசம்.. பரபரப்பு பேட்டி! திருப்பத்தூர்: அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இன்று காலை முதல் அதிரடியாக சோதனை நடத்தினார்கள். அவரது உறவினர்கள், அவர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள், அவரது முன்னாள் அரசியல் நேர்முக உதவியாளர் மற்றும் அவருக்கு நெருங்கிய தொடர்பு உடையவர்களின் வீடுகள், இடங்களிளும் சோதனை நடந்தது. வேலூர், திருப்பத்தூர், ஜோலார்பேட்டை , திருவண்ணாமலை, https://ift.tt/eA8V8J

உலகின் செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் தாலிபன் தலைவர்

உலகின் செல்வாக்கு மிக்க 100 பேர் பட்டியலில் தாலிபன் தலைவர் டைம் இதழின் செல்வாக்கு மிகுந்த நூறுபேர் பட்டியலில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷி ஜின்பிங், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் இடம்பிடித்திருக்கின்றனர். இவர்களுடன் தாலிபன் மூத்த தலைவரும், ஆப்கானிஸ்தானின் துணைப் பிரதமருமான அப்துல் கனி பராதர் பெயரும் இடம் பெற்றுள்ளது. தோகாவில் https://ift.tt/eA8V8J

இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவில் காற்று மாசு: அதிபர் ஜோகோ விடோடோவின் கவனக்குறைவே காரணம் என தீர்ப்பு

இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவில் காற்று மாசு: அதிபர் ஜோகோ விடோடோவின் கவனக்குறைவே காரணம் என தீர்ப்பு இந்தோனீசியத் தலைநகர் ஜகார்த்தாவில் நிலவும் மோசமான காற்று மாசுபாட்டுக்கு அந்நாட்டு அதிபர் ஜோகோ விடோடோ மற்றும் பிற மேல்மட்ட அதிகாரிகள் இந்தப் பிரச்னையை கவனக்குறைவாக கையாண்டதே காரணம் என்று அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று தீர்ப்பளித்துள்ளது. கண்காணிப்பு நிலையங்கள் அமைக்கவேண்டும் என்பது உட்பட காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான பல நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும் என்று அந்த தீர்ப்பில் https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி வந்த பிறகு மாறிய 5 பெண்களின் வாழ்க்கை

ஆப்கானிஸ்தானில் தாலிபன் ஆட்சி வந்த பிறகு மாறிய 5 பெண்களின் வாழ்க்கை ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றி ஒரு மாதம் ஆகிறது. இந்த ஒரு மாதத்தில் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தான் குடிமக்கள் தங்கள் மண்ணை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால், அங்கேயே இருப்பவர்கள் புதிய தாலிபன் அரசாங்கத்தின் சட்டத்துக்கு உட்பட்டு வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். புதிய சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் வாழக் கற்றுக் கொள்ளும் பெண்களும் https://ift.tt/eA8V8J

Wednesday, September 15, 2021

ஆட்டம் ஆரம்பம்.. இந்தியரை துப்பாக்கி முனையில் கடத்திய தாலிபான்கள்.. காபூலில் அட்டகாசம்.. பரபரப்பு

ஆட்டம் ஆரம்பம்.. இந்தியரை துப்பாக்கி முனையில் கடத்திய தாலிபான்கள்.. காபூலில் அட்டகாசம்.. பரபரப்பு காபூல்: இந்தியர் ஒருவரை ஆப்கானியர்கள், துப்பாக்கி முனையில் கடத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஒருவாரத்தில் அசுரவேகத்தில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபன்களால், 3 வாரங்களாகியும் ஆட்சியமைக்க முடியாமல் திணறி கொண்டிருந்தனர்.. இறுதியில் அது கூடி வந்த நிலையில், அடுத்தடுத்த அதிரடிகளையும் பிறப்பித்து வருகின்றனர். தற்போது, தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ள நிலையில் அங்கு சூழல் நிச்சயமற்றதாக மாறியிருக்கிறது... கே.சி. https://ift.tt/eA8V8J

இந்தியா-ரஷ்யா கூட்டு ராணுவ பயிற்சி.. நேரில் வந்து பார்த்த புடின்! சீனா, பாகிஸ்தானுக்கு சான்ஸ் இல்லை

இந்தியா-ரஷ்யா கூட்டு ராணுவ பயிற்சி.. நேரில் வந்து பார்த்த புடின்! சீனா, பாகிஸ்தானுக்கு சான்ஸ் இல்லை மாஸ்கோ: ஜபாட் 2021 (Zapad-2021) ராணுவ கூட்டு பயிற்சியில் இந்திய ராணுவத்தின் நாகா படைப்பிரிவை சேர்ந்த 200 வீரர்கள் அடங்கிய குழுவினர் பங்கேற்றனர். ரஷ்யா, பெலாரஸ் நாடுகள் ஒன்றினைந்து "Zapad-2021" என்கிற கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இரு நாட்டு எல்லைகள் மற்றும் பால்டிக் கடலில் ஒரு வார காலம் இந்தப் பயிற்சி நடத்தப்பட்டு வருகிறது. https://ift.tt/eA8V8J

ஊசி மூலம் குழந்தைகளுக்கு கோழி ரத்தம்.. சீனாவில் பிரபலமாகி வரும் ‘சிக்கன் பேரண்டிங்’!

ஊசி மூலம் குழந்தைகளுக்கு கோழி ரத்தம்.. சீனாவில் பிரபலமாகி வரும் ‘சிக்கன் பேரண்டிங்’! பீஜிங்: தங்கள் குழந்தைகளை எதிர்காலத்தில் அதிக திறன்படைத்தவர்களாக மாற்றுவதற்காக, கோழியின் ரத்தத்தை ஊசி மூலம் உடலில் செலுத்தும் 'சிக்கன் பேரண்டிங்' எனப்படும் வினோத வளர்ப்பு முறை சீன பெற்றோர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு பெற்றோருக்குமே தங்களது பிள்ளைகள் புத்திசாலிகளாக, வாழ்க்கையில் வெற்றியாளர்களாக வலம் வர வேண்டும் என்ற ஆசை நிச்சயம் இருக்கும். அவர்களின் எதிர்காலத்திற்காக தங்களது https://ift.tt/eA8V8J

கலங்கடிக்கும் நிலவரம்.. 6 லட்சம் கடனுக்கு 3 கோடி கந்து வட்டி! கோவில்பட்டி பெண்ணின் பரபரப்பு வீடியோ

கலங்கடிக்கும் நிலவரம்.. 6 லட்சம் கடனுக்கு 3 கோடி கந்து வட்டி! கோவில்பட்டி பெண்ணின் பரபரப்பு வீடியோ கோவில்பட்டி: 6 லட்சம் கடனுக்கு கந்து வட்டியால் 3 கோடியை இழந்ததாக, கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண் வீடியோ வெளியிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேயுள்ள கடம்பூர் காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கண்ணன் என்பவரது மனைவி பிரவீனா (30). கண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். பிரவீனா, கடம்பூரில் உள்ள தனது தந்தை நாராயணன் https://ift.tt/eA8V8J

கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இந்தியர்.. மரியான் பாணியில் நேர்ந்த அவலம்.. துடிக்கும் குடும்பம்!

கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்ட இந்தியர்.. மரியான் பாணியில் நேர்ந்த அவலம்.. துடிக்கும் குடும்பம்! சண்டிகர்: மேற்கு ஆப்ரிக்காவில் கடல் கொள்ளையர்களால் பஞ்சாப்பை சேர்ந்த பங்கஜ் குமார் என்ற நபர் கடத்தப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரை உடனே மீட்டு கொடுக்க வேண்டும் என்று இவரின் குடும்பத்தினர் கோரிக்கை வைத்து வருகிறார்கள். கரீபிய தீவுகளில் உள்ள நாடான கேமரூனில் இருந்து ஐக்கிய அரபு அமீரகம் நோக்கி எம்வி டம்பன் என்ற https://ift.tt/eA8V8J

ரெட் லைட் போட்டதும்.. இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோவிற்காக சாலையில் ஆடிய பெண்- கடைசியில் இப்படியா நடக்கணும்!

ரெட் லைட் போட்டதும்.. இன்ஸ்டா ரீல்ஸ் வீடியோவிற்காக சாலையில் ஆடிய பெண்- கடைசியில் இப்படியா நடக்கணும்! இந்தூர்: இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோ ஒன்றுக்காக சாலையில் நின்று பெண் ஒருவர் ஆடியது வைரலாகி உள்ளது. பலர் இப்படி சாலையில் நின்று ஆடுவது டிரெண்ட் ஆகி வரும் நிலையில் அந்த பெண் தற்போது தேவையில்லாத பிரச்சனையில் சிக்கி இருக்கிறார். இந்தியாவில் டிக்டாக் செயலி தடை செய்யப்பட்டதில் இருந்து அதை போலவே பல்வேறு செயலிகள் உருவாக்கப்பட்டது. இதையடுத்துதான் இன்ஸ்டாகிராம் https://ift.tt/eA8V8J

ஆரணி அருகே பல்லவர் கால சிற்பங்களும் அழிந்த கோயில்களின் தடயங்களும் கண்டுபிடிப்பு!

ஆரணி அருகே பல்லவர் கால சிற்பங்களும் அழிந்த கோயில்களின் தடயங்களும் கண்டுபிடிப்பு! ஆரணி: ஆரணி அருகே மேல்சீஷமங்கலம் கிராமத்தில் பல்லவர் சிற்பங்களும், அழிந்த கோவிலின் தடயங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. திருவண்ணாமலை மரபுசார் அமைப்பின் தலைவரும் வரலாற்று ஆய்வாளருமான ராஜ் பன்னீர்செல்வம் மற்றும் மோகன் இணைந்து, ஆரணி பகுதியில் கள ஆய்வு மேற்கொண்ட பொழுது மேல்சீசமங்கலம் ஊரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் கணேஷ் மற்றும் ப்ரியா வெங்கடேசன் ஆகியோரின் அழைப்பின் பெயரில் அவ்வூரில் https://ift.tt/eA8V8J

'வெறும் 4 மாதங்கள்தான் வேக்சின் ஆன்டிபாடிகள்.. ' இந்தியாவில் நடந்த ஆய்வில் ஷாக் தகவல்..ஏன் முக்கியம்

'வெறும் 4 மாதங்கள்தான் வேக்சின் ஆன்டிபாடிகள்.. ' இந்தியாவில் நடந்த ஆய்வில் ஷாக் தகவல்..ஏன் முக்கியம் புபனேஷ்வர்: கொரோனா வேக்சின் போடப்பட்ட முதல் நான்கு மாதங்களிலேயே வைரஸ் தடுப்பாற்றல் குறிப்பிட்ட அளவு குறைவது ஒடிசாவில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது.கொரோனா பாதிப்பு இன்னும் எந்தவொரு நாட்டிலும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. தற்போதைய சூழலில் வேக்சின்கள் மட்டுமே கொரோனாவை தடுக்க ஒரே வழியாகப் பார்க்கப்படுகிறது. இதனால் அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளன. ஐரோப்பிய நாடுகள் https://ift.tt/eA8V8J

நீட் தேர்வு அச்சம்: தற்கொலை செய்துகொண்ட வேலூர் கூலி தொழிலாளி மகள்

நீட் தேர்வு அச்சம்: தற்கொலை செய்துகொண்ட வேலூர் கூலி தொழிலாளி மகள் அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வான காரணமாக தமிழ்நாட்டில் மேலும் ஒரு தற்கொலை மரணம் நிகழ்ந்துள்ளது. கடந்த சனி மற்றும் ஞாயிறுக்கு இடைப்பட்ட இரவில் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தனுஷ் என்ற மாணவர் மற்றும் திங்களன்று அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி என்று மாணவி தற்கொலை செய்துகொண்ட கனிமொழி என்று மாணவி தங்கள் உயிரை https://ift.tt/eA8V8J

நடிகர் சூரி வீட்டில் நகை திருடிய 'பப்ளிசிட்டி திருடன்' சிக்கியது எப்படி?

நடிகர் சூரி வீட்டில் நகை திருடிய 'பப்ளிசிட்டி திருடன்' சிக்கியது எப்படி? கடந்த வாரம் மதுரையில் நடைபெற்ற நடிகர் சூரியின் அண்ணன் வீட்டு திருமண விழாவில் காணாமல்போன 10 சவரன் நகையை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் திருடியது தெரிய வந்ததையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவிக்கிறது. கைது செய்யப்பட்ட நபர் தனது சுய விளம்பரத்திற்காக முக்கிய பிரபலங்களின் வீட்டு நிகழ்ச்சிகளில் கலந்து https://ift.tt/eA8V8J

வந்தது சிக்கல்.. மீண்டும் வேகமெடுக்கும் டெல்டா வைரஸ்.. பள்ளிகள் மூடல்.. சவாலை ஏற்று களமிறங்கிய சீனா

வந்தது சிக்கல்.. மீண்டும் வேகமெடுக்கும் டெல்டா வைரஸ்.. பள்ளிகள் மூடல்.. சவாலை ஏற்று களமிறங்கிய சீனா பீஜிங்: சீனாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் மறுபடியும் பரவி வருவதால், அந்நாடு அனைத்து முனனெச்சரிக்கை நடவடிக்கைளிலும் இறங்கி விட்டது.. பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது முதன்முதலில் 2 வருடங்களுக்கு முன்பு, கொரோனா வைரஸ் உருவானதே சீனாவில்தான் என்று சொல்லப்பட்டது.. சமையலுக்கு 3 குழுக்கள்.. 2 நாட்களாக அணையாத அடுப்பு.. உறவினர்களால் உள்ளம் குளிர்ந்த டிடிவி தினகரன்..! அதிலும் https://ift.tt/eA8V8J

திடீரென நிறம் மாறும் இந்திய புலிகள்.. கருப்பு நிறத்தில் பார்க்கவே வினோதமாக-விஞ்ஞானிகள் உடைத்த மர்மம்

திடீரென நிறம் மாறும் இந்திய புலிகள்.. கருப்பு நிறத்தில் பார்க்கவே வினோதமாக-விஞ்ஞானிகள் உடைத்த மர்மம் புவனேஷ்வர்: ஒடிசாவில் இருக்கும் சிமிலிபால் புலி வகைகள் 2017, 2018 மற்றும் 2019 ஆகிய காலகட்டங்களில் கருப்பு நிறத்தில் மாறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதற்கான காரணம் தெரியாமல் இருந்த நிலையில் விஞ்ஞானிகள் இதன் பின் இருக்கும் மர்மத்தை உடைத்து உள்ளனர். புலிகள் எண்ணிக்கை இந்தியாவில் வேகமாக குறைந்து வந்த நிலையில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது புலிகள் https://ift.tt/eA8V8J

ரத்தக்களறி.. ஒரே நாளில் 1,428 டால்பின்கள் கொன்று குவிப்பு.. செந்நிறமான தீவு.. வலுக்கும் எதிர்ப்பு

ரத்தக்களறி.. ஒரே நாளில் 1,428 டால்பின்கள் கொன்று குவிப்பு.. செந்நிறமான தீவு.. வலுக்கும் எதிர்ப்பு டென்மார்க்: ஒரேநாளில் 1,400க்கும் மேற்பட்ட டால்பின்கள் வேட்டையாடப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. டென்மார்க் ஃபாரோ தீவுகளில்தான் இப்படி ஒரு நிகழ்வு நடந்து பொதுமக்களுக்கு வியப்பை ஏற்படுத்தி வருகிறது. வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ளது ஃபேரோ என்ற தீவு.. இங்கு வருடா வருடம் பாரம்பரிய திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம்.. மாஸ்டர்பிளான்.. எடப்பாடிக்கு எதிராக சீறிய ராமதாஸ்.. 7 மாவட்டங்களுக்கு https://ift.tt/eA8V8J

'முதல்வன்' பட பாணியில்.. ஊழல் அதிகாரிகள் மேடையில் வைத்து சஸ்பெண்ட்.. அதிரடி காட்டிய ம.பி முதல்வர்

'முதல்வன்' பட பாணியில்.. ஊழல் அதிகாரிகள் மேடையில் வைத்து சஸ்பெண்ட்.. அதிரடி காட்டிய ம.பி முதல்வர் போபால்: மத்திய பிரதேசத்தில் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான அதிகாரிகளை முதல்வன் படப் பாணியில் மேடையில் இருந்தவாறே, அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சஸ்பென்ட் செய்தார். இது தொடர்பான வீடியோ இப்போது இணையதளங்களில் வைரலாகியுள்ளது. மத்தியப் பிரதேசத்தின் பிரித்விபூர் தொகுதிக்கு விரைவில் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பிரித்விபூர் பகுதியில் https://ift.tt/eA8V8J

Tuesday, September 14, 2021

முதலிடத்தில் இந்தியா.. கொரோனா குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டதா.. என்ன காரணம்.. பகீர் ஆய்வு

முதலிடத்தில் இந்தியா.. கொரோனா குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டதா.. என்ன காரணம்.. பகீர் ஆய்வு ஒட்டாவா: கொரோனா குறித்து தவறான தகவல்களை பரப்பியதில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்த 2 வருடமாகவே கொரோனா வைரஸ் குறித்த குழப்பங்களும், கலக்கங்களும், சந்தேகங்களும் நிலவி வந்து கொண்டே இருக்கிறது. புதுவகை வைரஸ் என்பதால், அதற்கான ஆய்வுகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கின்றன.. இதற்காக லட்சக்கணக்கான டாக்டர்கள் தங்களை ஈடுபடுத்தி கொண்டும் வருகின்றனர். https://ift.tt/eA8V8J

'திடீர் திருப்பம்..' வாணியம்பாடி கொலை வழக்கு.. கஞ்சா வியாபாரி டீல் இம்தியாஸ் நீதிமன்றத்தில் சரண்

'திடீர் திருப்பம்..' வாணியம்பாடி கொலை வழக்கு.. கஞ்சா வியாபாரி டீல் இம்தியாஸ் நீதிமன்றத்தில் சரண் திருப்பத்தூர்: வாணியம்பாடியில் மஜகவின் நிர்வாகி வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த முக்கிய குற்றவாளியான கஞ்சா வியாபாரி டீல் இம்தியாஸ் சிவகாசி நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை 7 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கச் சிவகாசி நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகரில் வசித்து வந்தவர் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில https://ift.tt/eA8V8J

ஆப்கனில் பெரும் குழப்பம்.. தாலிபான்களிடையே வெடித்த மோதல்.. துணை பிரதமர் சுட்டுக்கொலை? பரபர தகவல்

ஆப்கனில் பெரும் குழப்பம்.. தாலிபான்களிடையே வெடித்த மோதல்.. துணை பிரதமர் சுட்டுக்கொலை? பரபர தகவல் காபூல்: துப்பாக்கிச் சூட்டில் ஆப்கன் துணைப் பிரதமராக அறிவிக்கப்பட்டுள்ள தாலிபான்களின் முக்கிய தலைவரான முல்லா பரதர் கொல்லப்பட்டதாக வெளியான தகவலை மறுத்த தாலிபான்கள், அவர் பேசும் ஆடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதும், ஆப்கன் படைகள் மீது தாக்குதலைத் தொடங்கிய தாலிபான்கள் மின்னல் வேகத்தில் ஒட்டுமொத்தமாக ஆப்கனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். 20 https://ift.tt/eA8V8J

ராமர், அனுமான், குருஷேத்திரப் போர்... இதெல்லாம் ம.பி. இன்ஜினியரிங் படிப்பில் சேர்ப்பு!

ராமர், அனுமான், குருஷேத்திரப் போர்... இதெல்லாம் ம.பி. இன்ஜினியரிங் படிப்பில் சேர்ப்பு! போபால்: மத்திய பிரதேசத்தில் புதிய கல்விக் கொள்கைப்படி பொறியியல் படிப்புகளில் ராமாயணம், மகாபாரதம் ஆகிய காப்பியங்கள் இடம்பெற்றுள்ளன. மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தி இருக்கிறது. இப்புதிய கல்வி கொள்கையின் படி பொறியியல் பாடங்களை தாய்மொழிகளிலும் படிக்கலாம். பழிக்கு பழி.. 3 வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற 2 பிஞ்சுகள்.. அப்படியே அதிர்ந்து போன https://ift.tt/eA8V8J

ஜெயலலிதா பாணியில் மம்தா...மாநிலங்களவை வேட்பாளர் அறிவிப்பு ..கட்சியினர் அதிர்ச்சி

ஜெயலலிதா பாணியில் மம்தா...மாநிலங்களவை வேட்பாளர் அறிவிப்பு ..கட்சியினர் அதிர்ச்சி கொல்கத்தா: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாணியில், அரசியலில் காய் நகர்த்தி வருகிறார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும், மேற்கு வங்க மாநிலத்தின் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி. ஆம்.. கடந்த மாதம் கட்சியில் சேர்ந்த இவருக்கு ராஜ்யசபா எம்பி பதவி கொடுத்துள்ளார் அவர். வேலையை ஆரம்பிச்சாச்சு.. 4 வழித்தடங்கள்.. சூப்பர் முடிவெடுத்த தெற்கு ரயில்வே! காங்கிரஸ் https://ift.tt/eA8V8J

ஒரே அலறல்.. துரத்தி துரத்தி டார்ச்சர்.. ஆப்கன் பெண்களை ரப்பர் டியூப்பால் அடித்து விரட்டும் தாலிபான்

ஒரே அலறல்.. துரத்தி துரத்தி டார்ச்சர்.. ஆப்கன் பெண்களை ரப்பர் டியூப்பால் அடித்து விரட்டும் தாலிபான் காபூல்: முன்னாள் அரசு அதிகாரிகளையும், ராணுவ வீரர்களையும் தாலிபான்கள் கார்களில் கடத்தும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளது.. சில பெண்களை தாலிபான்கள் துரத்தி துரத்தி சவுக்கால் அடிக்கும் வீடியோவும் வெளியாகி மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது. கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியது தலிபான்... இதையடுத்து, ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் மோதல், பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு https://ift.tt/eA8V8J

பதவி பறிபோகும் பயத்தில் பாஜக முதல்வர்கள்...நிதின் கட்கரியின் சுவாரஸ்ய பேச்சு

பதவி பறிபோகும் பயத்தில் பாஜக முதல்வர்கள்...நிதின் கட்கரியின் சுவாரஸ்ய பேச்சு ஜெய்ப்பூர்: கடந்த 6 மாதங்களில் தங்கள் கட்சியை சேர்ந்த 5 முதல் அமைச்சர்களை மாற்றியுள்ளது பாஜக. இதில் சமீபத்தில் சேர்ந்திருப்பவர் குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி. திடீர் பரபரப்பு.. 1-10 வயது குழந்தைகளை பாதிக்கும் கொரோனா... வார்னிங் தந்த நிபுணர்கள் கர்நாடகாவில் மூத்த தலைவராக இருந்த எடியூரப்பாவை முதல்வர் பதவியிலிருந்து விலக செய்த பாஜக https://ift.tt/eA8V8J

ராஜஸ்தானில் என் 95 மாஸ்கில் மைக்.. நீட் தேர்வில் நூதன மோசடி.. 8 பேர் கைது

ராஜஸ்தானில் என் 95 மாஸ்கில் மைக்.. நீட் தேர்வில் நூதன மோசடி.. 8 பேர் கைது ஜெயப்பூர்: ராஜஸ்தானில் என் 95 மாஸ்கில் ரகசிய மைக் வைத்து நீட் தேர்வில் மோசடி செய்ய முயன்ற கும்பலை போலீஸார் கைது செய்தனர். இது தொடர்பாக 8 பேர் சிக்கியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெயப்பூர் மற்றும் சிகார் பகுதிகளில் மாணவர்களுக்கு பதிலாக போலியான நபர்கள் மூலம், நீட் தேர்வு எழுத வைக்கும் கும்பல் செயல்படுவதாக போலீஸாருக்கு ரகசிய https://ift.tt/eA8V8J

ஆப்கான்: கந்தகாரில் வீடுகளை விட்டு வெளியேற கெடு- தாலிபான்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் கிளர்ச்சி

ஆப்கான்: கந்தகாரில் வீடுகளை விட்டு வெளியேற கெடு- தாலிபான்களுக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் கிளர்ச்சி கந்தகார்: ஆப்கானிஸ்தானின் கந்தகார் நகரில் பொதுமக்களை வீடுகளை விட்டு வெளியேற தாலிபான்கள் கெடு விதித்தனர். தாலிபான்களின் இந்த உத்தரவுக்க்கு எதிராக பல்லாயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் புதிய இடைக்கால அரசாங்கத்தை அறிவித்திருந்தனர். இருந்தபோதும் நாடாளுமன்றம் உள்ளிட்டவை குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. 3 நாட்கள்தான்.. https://ift.tt/eA8V8J

செப். 11 தாக்குதல்: சிறு கத்திகள் மூலம் அமெரிக்க விமானங்கள் அல்-காய்தா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது எப்படி?

செப். 11 தாக்குதல்: சிறு கத்திகள் மூலம் அமெரிக்க விமானங்கள் அல்-காய்தா தீவிரவாதிகளால் கடத்தப்பட்டது எப்படி? (உலக வல்லரசுகளில் முன்னோடி என்ற அடையாளத்துடன் விளங்கி வந்த அமெரிக்காவின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு சம்பவம் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்தது. அந்த சம்பவத்தின் சுவடுகளை திரும்பிப் பார்க்கும் வகையில் தினமும் ஒரு நினைவை தொடராகப் பதிவு செய்கிறது பிபிசி தமிழ். அதில் இரண்டாவது கட்டுரை இது.) அமெரிக்கா உலகின் https://ift.tt/eA8V8J

கோடநாடு வழக்கு: குற்றவாளியை நெருங்கிய காவல்துறை - அதிர்ச்சியைக் கிளப்பும் அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி

கோடநாடு வழக்கு: குற்றவாளியை நெருங்கிய காவல்துறை - அதிர்ச்சியைக் கிளப்பும் அ.தி.மு.க முன்னாள் நிர்வாகி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகளை காவல்துறை நெருங்கிவிட்டதாக அ.தி.மு.க முன்னாள் செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தி பேசியிருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்துக்கு எடப்பாடி பழனிசாமியே முழுப் பொறுப்பு' எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார். நீலகிரி மாவட்டம், கோத்தகிரியில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ஆம் https://ift.tt/eA8V8J

Monday, September 13, 2021

\"காப்பாத்துங்களேன்\".. இப்படி ஒரு நிலைமையா.. எல்லைகளில் கதறும் தாலிபான்கள்.. ஷாக் சாட்டிலைட் போட்டோ

\"காப்பாத்துங்களேன்\".. இப்படி ஒரு நிலைமையா.. எல்லைகளில் கதறும் தாலிபான்கள்.. ஷாக் சாட்டிலைட் போட்டோ காபூல்: ஆப்கான் மக்கள், தங்கள் நாட்டை விட்டு வெளியேற, அண்டை நாடுகளின் எல்லைகளில் கால்கடுக்க காத்திருப்பது தொடர்பான செயற்கைக் கோள் போட்டோ வெளியாகி அதிர்ச்சியை கூட்டி வருகிறது. கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கு பிறகு ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். கையில் 3 வயது குழந்தை.. திடீரென இளம்பெண் செய்த பகீர்.. அரண்டு போன தர்மபுரி கலெக்டர் https://ift.tt/eA8V8J

இப்படி ஒரு சவாலா? இந்த 13 திகில் படங்களை தனியாக பார்த்தால் ரூ. 1 லட்சம் பரிசு.. சுவாரசியமான போட்டி!

இப்படி ஒரு சவாலா? இந்த 13 திகில் படங்களை தனியாக பார்த்தால் ரூ. 1 லட்சம் பரிசு.. சுவாரசியமான போட்டி! நியூயார்க்: அமெரிக்காவில் பிரபலமான 13 திகில் படங்களை பார்ப்பவர்களுக்கு 1 லட்சம் ரூபாய் வரை கொடுக்கப்படும் என்றுபிரபல நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது. உங்களால் பேய் படங்களை தனியாக உட்கார்ந்து பார்க்க முடியுமா? எத்தனை பேய் வந்தாலும் ஒற்றை ஆளாக நின்று கடைசி நொடி வரை படம் பார்க்க முடியுமா? உங்களுக்காகவே உருவாக்கப்பட்ட போட்டிதான் Horror Movie Heart https://ift.tt/eA8V8J

தாலிபன்: சிறிய வளைகுடா நாடான கத்தாரை வலுவான மத்தியஸ்த மையமாக மாற்றிய \"ஸ்மார்ட் பவர்\" உத்தி

தாலிபன்: சிறிய வளைகுடா நாடான கத்தாரை வலுவான மத்தியஸ்த மையமாக மாற்றிய \"ஸ்மார்ட் பவர்\" உத்தி பிடிவாதமான சர்வாதிகாரிகள், மன்னர்கள் அல்லது அரசியல்வாதிகளை விட இஸ்லாமியவாத தீவிரவாதிகளுடன் பேசுவது எளிதானது மற்றும் லாபகரமானது என்பதை கத்தார் நீண்ட காலத்திற்கு முன்பே உணர்ந்தது என்று சொல்ல முடியாது. அப்படியிருந்தாலும், ராஜதந்திர மற்றும் அரசியல் ரீதியாக கத்தாருக்கு இது ஒரு பெரிய வெற்றியாகும். சுமார் மூன்று லட்சம் மக்கள்தொகை கொண்ட 4471 சதுர மைல்கள் https://ift.tt/eA8V8J

நீட் தேர்வு தற்கொலை: விடிய விடிய படிப்பு; தேய்த்து வைத்த துணிகள்: மாணவர் தனுஷின் கடைசி தருணங்கள்

நீட் தேர்வு தற்கொலை: விடிய விடிய படிப்பு; தேய்த்து வைத்த துணிகள்: மாணவர் தனுஷின் கடைசி தருணங்கள் நீட் தேர்வில் இரு முறை தோல்வியை கண்ட மேட்டூரை அடுத்த கூலையூரைச் சேர்ந்த மாணவன் தனுஷ் நேற்று (12-09-2021) நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தேர்வு பயத்தால் தற்கொலை செய்து கொண்தாக காவல்துறை தெரிவிக்கிறது. சேலம் மாவட்டம் மேட்டூரைச் அடுத்த கூலையூரைச் சேர்ந்த பி.வி.சி பைப் தயாரிக்கும் தனியார் கம்பெனி ஆபரேட்டர் சிவகுமார் https://ift.tt/eA8V8J

எடப்பாடி பழனிசாமி vs ஸ்டாலின்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வு பற்றி முதலமைச்சர் உரை என்ன?

எடப்பாடி பழனிசாமி vs ஸ்டாலின்: தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வு பற்றி முதலமைச்சர் உரை என்ன? எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோதுதான் நீட் தேர்வு தமிழ்நாட்டில் முதன்முதலில் நடத்தப்பட்டது என்றும் . குடியுரிமை திருத்தச் சட்டம், மற்றும் வேளாண் திருத்தச் சட்டங்களுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் வாக்களிக்க, நீட் தேர்விற்கு விலக்கு தர வேண்டுமென்று அ.தி.மு.க, பாரதிய ஜனதா கட்சிக்கு நிபந்தனை விதித்திருக்கலாம் என்றும் கூறியுள்ளார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நீட் தேர்விலிருந்து https://ift.tt/eA8V8J

நீட் விலக்கு மசோதா: மாணவர்களை குழப்புகிறதா மு.க. ஸ்டாலினின் திமுக அரசு? சட்டப்படி சாத்தியமா?

நீட் விலக்கு மசோதா: மாணவர்களை குழப்புகிறதா மு.க. ஸ்டாலினின் திமுக அரசு? சட்டப்படி சாத்தியமா? நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதாவை தமிழ்நாடு சட்டமன்றத்தில் தி.மு.க அரசு தாக்கல் செய்ய உள்ளது. சட்ட சிக்கல்களை களையும் வகையில் மசோதா அமையுமா என்பதைப் பொறுத்தே இது எந்தளவுக்கு சாத்தியம் எனத் தெரியவரும்' என்கின்றனர் கல்வியாளர்கள். தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவால் என்ன நடக்கும்? தலைமுடிக்கும் சோதனை இந்தியா https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் புதிய உத்தரவு:ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிப்பதைத் தடுக்க புதிய நடைமுறை

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் புதிய உத்தரவு:ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிப்பதைத் தடுக்க புதிய நடைமுறை ஆப்கான் பல்கலைக்கழகங்களில் ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைக்கும் முறையும், புதிய இஸ்லாமிய ஆடைக் குறியீடும் அறிமுகப்படுத்தப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். "பெண்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் ஆண்களுடன் அல்ல" என்று கூறினார் உயர்கல்வித்துறை அமைச்சர் அப்துல் பாக்கி ஹக்கானி. எந்தெந்தப் பாடங்களை கற்பிக்க வேண்டும் என்பது பற்றிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். 1996 மற்றும் https://ift.tt/eA8V8J

இந்தியர்களுக்கு சூப்பர் நியூஸ்!இனி எளிதாக அமெரிக்காவில் க்ரீன் கார்டு பெறலாம்.. காத்திருக்க வேண்டாம்

இந்தியர்களுக்கு சூப்பர் நியூஸ்!இனி எளிதாக அமெரிக்காவில் க்ரீன் கார்டு பெறலாம்.. காத்திருக்க வேண்டாம் வாஷிங்டன்: அமெரிக்காவில் க்ரீன் கார்டு கோரி விண்ணப்பித்துக் காத்திருப்பவர்கள், கூடுதலாக ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி எளிதாகவும் விரைவாகவும் அந்நாட்டின் நிரந்தர குடியுரிமை பெறும் புதிய மசோதா விரைவில் அங்குத் தாக்கலாகிறது. இதன் மூலம் இந்தியர்கள் அதிகளவில் பயன் பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆண்டுதோறும் பல்வேறு நாடுகளில் இருந்தும் கல்வி, வேலைவாய்ப்பு என பல்வேறு காரணங்களுக்காக லட்சக்கணக்கானோர் https://ift.tt/eA8V8J

மோடி, அமித்ஷா சொந்த மண்ணில் பா.ஜ.க.வை வீழ்த்த மும்முரம்- வியூகப் புலிகளை அனுப்புகிறது காங்.

மோடி, அமித்ஷா சொந்த மண்ணில் பா.ஜ.க.வை வீழ்த்த மும்முரம்- வியூகப் புலிகளை அனுப்புகிறது காங். காந்திநகர்: குஜராத் மாநில சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தப்பட வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால்தான் தற்போதே பா.ஜ.க, காங்கிரஸ் கட்சிகள் தேர்தல் களப் பணிகளை தொடங்கிவிட்டன என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் உ.பி, பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர் மற்றும் கோவா மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த மாநிலங்கள் அனைத்திலும் அரசியல் கட்சிகள் தேர்தல் https://ift.tt/eA8V8J

குஜராத்தின் 17வது முதல்வராக பதவி ஏற்றார் பூபேந்திர பட்டேல்.. விரைவில் அமைச்சரவை பதவி ஏற்பு?

குஜராத்தின் 17வது முதல்வராக பதவி ஏற்றார் பூபேந்திர பட்டேல்.. விரைவில் அமைச்சரவை பதவி ஏற்பு? காந்தி நகர்: குஜராத்தின் புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் இன்று பதவி ஏற்றார். ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத் இவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். குஜராத்தின் 17வது முதல்வராக பூபேந்திர பட்டேல் பதவி ஏற்று உள்ளார். மிக எளிமையான விழாவில் பூபேந்திர பட்டேல் பதவி ஏற்றார். இன்னும் அமைச்சரவை முழுமையாக தேர்வு செய்யப்படவில்லை. இன்னும் இரண்டு நாட்களில் ஆலோசனைக்கு https://ift.tt/eA8V8J

ஜெயின்கள் VS பட்டேல்கள்...ஜாதி பஞ்சாயத்தில் பா.ஜ.க... குஜராத் முதல்வர் மாற்றத்தின் பரபர பின்னனி!

ஜெயின்கள் VS பட்டேல்கள்...ஜாதி பஞ்சாயத்தில் பா.ஜ.க... குஜராத் முதல்வர் மாற்றத்தின் பரபர பின்னனி! காந்திநகர்: குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி மாற்றப்பட்டு புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் நியமிக்கப்பட்டுள்ளார். விஜய் ரூபானி திடீரென மாற்றப்பட்டதன் பின்னணியே ஜாதிய விவகாரம் என்கின்றன பா.ஜ.க. வட்டாரங்கள். பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் கடந்த 2 மாதங்களில் 4 முதல்வர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அஸ்ஸாம் சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் முதல்வர் ரேஸில் போட்டி ஏற்பட்டது. இந்த ரேஸில் https://ift.tt/eA8V8J

Sunday, September 12, 2021

தாய்லாந்தில் உயர்கல்வி... கட்சியில் இணைந்து 7 ஆண்டுகள்... யார் இந்த பிரியங்கா திப்ரிவால்..?

தாய்லாந்தில் உயர்கல்வி... கட்சியில் இணைந்து 7 ஆண்டுகள்... யார் இந்த பிரியங்கா திப்ரிவால்..? கொல்கத்தா: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை எதிர்த்து பவானிபூர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக சார்பில் களமிறங்கும் பிரியங்கா திப்ரிவால் இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார். வழக்கறிஞராக உள்ள இவர், முன்னாள் மத்திய அமைச்சர் பபுல் சுப்ரியோவின் வலியுறுத்தலால் கடந்த 2014-ம் ஆண்டு தான் பாஜக வில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் 4-வது நாளாக அதிகரிக்கும் https://ift.tt/eA8V8J

தாலிபான்களிடையே அதிகார யுத்தம்... துணை பிரதமர் முல்லா பரதார் கதையை முடித்ததா ஹக்கானி கோஷ்டி?

தாலிபான்களிடையே அதிகார யுத்தம்... துணை பிரதமர் முல்லா பரதார் கதையை முடித்ததா ஹக்கானி கோஷ்டி? காபூல்: தாலிபான்களிடையேயான அதிகார யுத்தத்தில் துணை பிரதமராக அறிவிக்கப்பட்ட முல்லா பரதார் கொல்லப்பட்டுள்ள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. உள்துறை அமைச்சராக அறிவிக்கப்பட்ட ஹக்கானி குழுவினரால் முல்லா பரதார் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறியதை அடுத்து தாலிபான்கள் அதிகாரத்துக்கு வந்துள்ளனர். தாலிபான்கள் அண்மையில் புதிய அரசாங்கத்தை அறிவித்தனர். தமிழகத்தில் 4-வது நாளாக https://ift.tt/eA8V8J

ரெடி.. ஸ்டார்ட்.. வேலையை காட்டிய தாலிபான்கள்.. ஆண்கள் தனி, பெண்கள் தனி.. அமைச்சர் போட்ட புது உத்தரவு

ரெடி.. ஸ்டார்ட்.. வேலையை காட்டிய தாலிபான்கள்.. ஆண்கள் தனி, பெண்கள் தனி.. அமைச்சர் போட்ட புது உத்தரவு காபூல்: பல்கலைக்கழகங்களில் மாணவர்களும், மாணவியர்களும், தனித்தனி கிளாஸ் ரூம்களில் படிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தாலிபான்கள் கொண்டு வந்துள்ளனர்.. மேலும் தலையில் இருந்து கால் வரை மறைக்கும் இஸ்லாமிய பாரம்பரிய உடைகளை அந்நாட்டு பெண்கள் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளன. நீண்ட காலம் கழித்து, பல்வேறு போராட்டங்களுக்கு பிறகு, ஆப்கான்கள் நாட்டை கைப்பற்றிய நிலையில், அது https://ift.tt/eA8V8J

ஏலகிரி மலை பகுதியில் நீட் தேர்வு மையம்.. கிராமப்புற மாணவனுக்கு ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி சம்பவம்

ஏலகிரி மலை பகுதியில் நீட் தேர்வு மையம்.. கிராமப்புற மாணவனுக்கு ஆட்சியர் செய்த நெகிழ்ச்சி சம்பவம் திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏலகிரி மலை மீது உள்ள பள்ளியில் அமைந்த நீட் தேர்வு மையத்திற்கு செல்ல வழி தெரியாமல் தவித்த கிராமப்புற மாணவனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தனது காரில் அழைத்து கொண்டு தேர்வு மையத்தில் இறக்கிவிட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. நாடு முழுவதும் நீட் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் 1.10 லட்சம் மாணவர்கள் https://ift.tt/eA8V8J

செப்டம்பர் 11 அச்சம்: அருகருகே விமானங்கள் வந்ததால் பீதியடைந்த பொதுமக்கள்

செப்டம்பர் 11 அச்சம்: அருகருகே விமானங்கள் வந்ததால் பீதியடைந்த பொதுமக்கள் பிரெஞ்சு தலைநகர் பாரிஸ் அருகே ஓர் ஏர்பஸ் ஏ 330 விமானத்துக்கு அருகே பிரான்ஸ் படை விமானம் ஒன்று சென்றதால் அதைக் கண்டவர்கள் அச்சமடைந்தனர். "இது ஒரு குண்டுவெடிப்பு போல் தோன்றியது - அது விபத்துக்குள்ளானதா என்பது எங்களுக்குத் தெரியாது" என்று அந்தப் பகுதியில் வசிக்கும் ஒருவர் BFM TV இடம் கூறினார். "அமெரிக்காவின் https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் உத்தரவு: ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிப்பதைத் தடுக்க புதிய நடைமுறை

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் உத்தரவு: ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிப்பதைத் தடுக்க புதிய நடைமுறை ஆப்கான் பல்கலைக்கழகங்களில் ஆண்களையும் பெண்களையும் பிரித்து வைக்கும் முறையும், புதிய இஸ்லாமிய ஆடைக் குறியீடும் அறிமுகப்படுத்தப்படும் என்று தலிபான்கள் அறிவித்துள்ளனர். "பெண்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் ஆண்களுடன் அல்ல" என்று கூறினார் உயர்கல்வித்துறை அமைச்சர் அப்துல் பாக்கி ஹக்கானி. எந்தெந்தப் பாடங்களை கற்பிக்க வேண்டும் என்பது பற்றிய அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். 1996 மற்றும் https://ift.tt/eA8V8J

நீட் தேர்வுக்கு அஞ்சி தமிழ்நாட்டில் விவசாயி மகன் தற்கொலை

நீட் தேர்வுக்கு அஞ்சி தமிழ்நாட்டில் விவசாயி மகன் தற்கொலை (இன்று 12.09.2021 ஞாயிற்றுக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்) சேலம் மாவட்டம் மேட்டூரில் நீட் தேர்வுக்கு அஞ்சி விவசாயி மகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது. சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே உள்ள கூளையூரை சேர்ந்த விவசாயி சிவக்குமார். இவரது இரண்டாவது மகன் தனுஷ் (19) மேட்டூரில் உள்ள https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த கடைசி ட்ரோன் தாக்குதல் குறித்து அமெரிக்க ஊடகங்கள் ஐயம்

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த கடைசி ட்ரோன் தாக்குதல் குறித்து அமெரிக்க ஊடகங்கள் ஐயம் ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக இருந்த அமெரிக்கா, கடைசி சில நாட்களில் நடத்திய ட்ரோன் தாக்குதல்கள் குறித்து அமெரிக்க ஊடகங்கள் கேள்வி எழுப்பியுள்ளன. நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட் ஆகிய செய்தித்தாள்கள் இந்தத் தாக்குதலில் ஒரு ஐஎஸ் செயல்பாட்டாளர் கொல்லப்பட்டார் என்ற செய்தி தவறானது என்று கூறியுள்ளன. காபூலில் மனிதாபிமான உதவிக்குழுவைச் சேர்ந்த ஒருவர் https://ift.tt/eA8V8J

ஆர்.என்.ரவியை அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? புதிய ஆளுநர் நியமனத்தில் பா.ஜ.கவின் அரசியல் என்ன?

ஆர்.என்.ரவியை அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? புதிய ஆளுநர் நியமனத்தில் பா.ஜ.கவின் அரசியல் என்ன? நாகாலாந்து மாநில ஆளுநராக உள்ள ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டதற்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒரு சேர எழுந்துள்ளது. நாகாலாந்தில் பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிக்கே குடைச்சல் கொடுத்த ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டிலும் அதே வேலையைத்தான் செய்வார்' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விமர்சிக்கிறது. ஆர்.என்.ரவியின் நியமனம் சர்ச்சையாவது ஏன்? தமிழ்நாட்டின் ஆளுநராக கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் https://ift.tt/eA8V8J

9/11 தாக்குதல் குறித்து செளதி அரசுக்கு முன்பே தெரியுமா? எஃப்.பி.ஐ ஆவணம் சொல்வதென்ன?

9/11 தாக்குதல் குறித்து செளதி அரசுக்கு முன்பே தெரியுமா? எஃப்.பி.ஐ ஆவணம் சொல்வதென்ன? அமெரிக்காவின் உள்நாட்டு உளவு அமைப்பான எஃப்.பி.ஐ 9/11 தாக்குதல் தொடர்பான சில ரகசிய ஆவணங்களை ரகசியமில்லா ஆவணங்களாக வகைப்படுத்தி வெளியிட்டுள்ளது. அந்த ஆவணங்கள் அமெரிக்காவில் வாழ்ந்த செளதி அரேபியாவைச் சேர்ந்தவர்களுக்கும், 9/11 தாக்குதல் நடத்தியவர்களுக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது பற்றிய விசாரணை விவரங்களைக் கொண்டதாக இருக்கிறது.செளதி அரேபிய அதிகாரிகளுக்கு 9/11 தாக்குதல் நடக்கப் போவது https://ift.tt/eA8V8J

குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் தேர்வு!

குஜராத் மாநிலத்தின் புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் தேர்வு! அகமதாபாத்: குஜராத் புதிய முதல்வராக பூபேந்திர பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். காந்திநகரில் இன்று நடைபெற்ற பா.ஜ.க.எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் பூபேந்திர பட்டேல், புதிய முதல்வராக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். குஜராத் மாநில முதல்வராக கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தற்போது பிரதமராக உள்ள நரேந்திர மோடி இருந்தார். இவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டவுடன் https://ift.tt/eA8V8J

குளத்தில் மூழ்கிய குழந்தைகள்; துக்கத்தில் தந்தையும் தற்கொலை!கலங்க வைத்த கடைசி நிமிட படங்கள்

குளத்தில் மூழ்கிய குழந்தைகள்; துக்கத்தில் தந்தையும் தற்கொலை!கலங்க வைத்த கடைசி நிமிட படங்கள் திருப்பத்தூர் : ஆம்பூர் அருகே முருகன் கோவில் மலை மீது உள்ள குளத்தில் மூழ்கி 2 குழந்தைகள் உயிரிழந்தன. துயரத்தில் தந்தை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதனிடையே உயிரிழக்கும் முன் கணவர் விஷத்தை தட்டிவிட்டதால் மனைவி மட்டும் உயிருடன் உள்ளார். கவனக்குறைவால் 24 மணி நேரத்தில் குடும்பமே சிதைந்து போனது. மனதை உலுக்கும் கடைசிப் https://ift.tt/eA8V8J

Saturday, September 11, 2021

என்னங்க இது.. 11 வருடத்தில் 25 முறை வெவ்வேறு ஆணுடன் ஓடிப்போன மனைவி.. காத்திருக்கும் கணவர்- அதிர்ச்சி

என்னங்க இது.. 11 வருடத்தில் 25 முறை வெவ்வேறு ஆணுடன் ஓடிப்போன மனைவி.. காத்திருக்கும் கணவர்- அதிர்ச்சி கவுகாத்தி: அசாமில் பெண் ஒருவர் 11 வருட மண வாழ்க்கையில் 25 முறை வெவ்வேறு ஆண்களுடன் ஓடிப்போன சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அசாமை உலுக்கிய இந்த சம்பவம் குறித்து அந்த பெண்ணின் கணவர் உருக்கமாக பேட்டி அளித்து இருக்கிறார். வடிவேல் போலீசாக இருக்கும் காமெடி ஒன்றில் பெண் ஒருவர் மாட்டு ரவி, சாரை பாம்பு https://ift.tt/eA8V8J

அமெரிக்கா விமானம் பாருடா.. ஊஞ்சல் கட்டி ஆடுடா.. தலிபான்களின் காமெடி அட்டகாசம்!

அமெரிக்கா விமானம் பாருடா.. ஊஞ்சல் கட்டி ஆடுடா.. தலிபான்களின் காமெடி அட்டகாசம்! காபூல்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க ராணுவத்தினர் விட்டுச் சென்ற பழைய விமானத்தில் இறக்கையின் விளிம்பில் கயிற்றை கட்டி ஊஞ்சல் விளையாடும் காட்சிகள் வைரலாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகள் கழித்து தலிபான்களின் ஆட்சி நடைபெறவுள்ளது. அங்கு மக்களால் தேர்வு செய்யப்பட்ட அதிபர் ஆட்சியை தலிபான்கள் கலைக்க அச்சுறுத்தினர். இதையடுத்து அதிபராக இருந்த அஷ்ரப் கானியை நாட்டை விட்டே https://ift.tt/eA8V8J

குஜராத்தின் அடுத்த முதல்வர் யார்?.. அகமதாபாத்தில் இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு!

குஜராத்தின் அடுத்த முதல்வர் யார்?.. அகமதாபாத்தில் இன்று பாஜக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தேர்வு! அகமதாபாத்: குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில் அடுத்த முதல்வர் யார் என்பதை தேர்வு செய்வதற்காக இன்று அகமதாபாத்தில் பாஜக எம்எல்ஏக்களின் கூட்டம் மதியம் 2 மணிக்கு நடைபெறுகிறது. குஜராத் மாநில முதல்வராக கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் 2014 ஆம் ஆண்டு வரை தற்போது பிரதமராக உள்ள https://ift.tt/eA8V8J

உலகில் கொரோனாவால் 22.50 கோடி பேர் பாதிப்பு - அமெரிக்காவில் 70 ஆயிரமாக குறைந்த கேஸ்கள்!

உலகில் கொரோனாவால் 22.50 கோடி பேர் பாதிப்பு - அமெரிக்காவில் 70 ஆயிரமாக குறைந்த கேஸ்கள்! வாஷிங்டன்: உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. ஒரே நாளில் 448,232 பேர் புதிய தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 225,066,617 பேராக அதிகரித்துள்ளது.   உலகம் மக்களை கடந்த 2 ஆண்டு காலமாக தனது கைப்பிடிக்குள் வைத்துள்ளது கொரோனா வைரஸ். உருமாறிய டெல்டா வகை கொரோனா https://ift.tt/eA8V8J

டிக் செய்த மோடி, அமித்ஷா.. குஜராத்தின் அடுத்த முதல்வர் இவர்தானாமே.. புதிய தகவல்கள்!

டிக் செய்த மோடி, அமித்ஷா.. குஜராத்தின் அடுத்த முதல்வர் இவர்தானாமே.. புதிய தகவல்கள்! காந்தி நகர்: குஜராத் முதல்வராக இருந்து வந்த பா.ஜ.க.வின் மூத்த தலைவர் விஜய் ரூபானி இன்று அதிரடியாக தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 65 வயதான விஜய் ரூபானி ஆளுநர் ஆச்சார்யா தேவ்ராத்திடம் தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார். குஜராத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் இவரது ராஜினாமா பல்வேறு கேள்விகளை எழுப்பி https://ift.tt/eA8V8J

குழந்தைகள் மரணம்...சாக முடிவெடுத்த தம்பதி..கடைசி நேரத்தில் மனைவியைக் காப்பாற்றி உயிர் விட்ட கணவன்

குழந்தைகள் மரணம்...சாக முடிவெடுத்த தம்பதி..கடைசி நேரத்தில் மனைவியைக் காப்பாற்றி உயிர் விட்ட கணவன் நேற்றுக்காலை மகிழ்ச்சியாக விநாயகர் சதுர்த்தியை கொண்டாட குடும்பத்துடன் சென்றவர்கள், இன்று பிணமாக சவக்கிடங்கில் இருக்கும் நிலையில் ஒரே நாளில் குருவிக்கூடு கலைந்ததுபோல் குடும்பம் சிதறிவிட்டது. சுற்றுலா போன இடத்தில் குழந்தைகள் இருவரும் குளத்தில் மூழ்கி உயிரிழக்க, துக்கம் தாளாமல் பெற்றோர் விஷம் குடிக்க தந்தை இறந்த நிலையில் தாய் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகிறார். சுகமான https://ift.tt/eA8V8J

குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி திடீரென ராஜினாமா

குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி திடீரென ராஜினாமா காந்தி நகர்: குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானி இன்று திடீரென தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இந்தியாவில் பாஜகவின் கோட்டையாகத் கருதப்படும் மாநிலங்களில் முதன்மையானது குஜராத். பிரதமர் ஆவதற்கு முன்னர் நரேந்திர மோடி தொடர்ந்து 15 ஆண்டுகள் குஜராத் முதல்வராக இருந்தார். அப்படி பாஜக மிக வலுவாக உள்ள குஜராத்தின் முதல்வராகக் https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தான் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் தாலிபன் வெல்வதற்கு ட்ரோன் அனுப்பியதா பாகிஸ்தான்?

ஆப்கானிஸ்தான் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் தாலிபன் வெல்வதற்கு ட்ரோன் அனுப்பியதா பாகிஸ்தான்? ஆப்கானிஸ்தான் பஞ்ஷீர் பள்ளத்தாக்கில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான போரில் தாலிபன்களுக்கு உதவி செய்வதற்காக பாகிஸ்தான் ட்ரோன்களை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுபோன்ற செய்திகளை பிபிசி கண்காணித்து வருகிறது, ஆனால், பாகிஸ்தானால் இந்த செய்தி மறுக்கப்பட்டிருக்கிறது. ட்ரோன்கள் பற்றிய கூற்றுகள் என்ன? தாலிபன் போராளிகள் காபூலின் வடகிழக்கில் உள்ள பஞ்ஷீர் மாகாணத்தை வெல்ல போராடி வருகின்றனர், தாலிபன்களை எதிர்க்கும் https://ift.tt/eA8V8J

9/11 தாக்குதலுக்குப் பிறகு கற்றுக் கொண்ட அல்லது கற்றுக்கொள்ளாத 5 முக்கியப் பாடங்கள்

9/11 தாக்குதலுக்குப் பிறகு கற்றுக் கொண்ட அல்லது கற்றுக்கொள்ளாத 5 முக்கியப் பாடங்கள் 20 ஆண்டு கால, உலகளாவிய பயங்கரவாத எதிர்ப்புப் போரில் நாம் ஏதேனும் பாடம் கற்றுக் கொண்டுள்ளோமா? இன்று ஆப்கானிஸ்தான் மீண்டும் அல்-காய்தாவின் ஆதரவு அமைப்பு ஒன்றால் ஆட்சி செய்யப்படும் நிலைக்கு வந்துள்ளது. 2001 செப்டம்பர் 11 அன்று காலையை விட நாம் இப்போது எந்த அளவுக்கு மேம்பட்டுள்ளோம்? என்பது குறித்த அலசல் தான் இது. https://ift.tt/eA8V8J

இந்து பெண்களை காதலித்து ஏமாற்றும் 'லவ் ஜிகாத்..' கடும் நடவடிக்கை எடுப்பேன்: விஜய் ரூபானி திட்டவட்டம்

இந்து பெண்களை காதலித்து ஏமாற்றும் 'லவ் ஜிகாத்..' கடும் நடவடிக்கை எடுப்பேன்: விஜய் ரூபானி திட்டவட்டம் காந்திநகர்: இந்து பெண்களைக் காதலிப்பது போல நடித்து அவர்களைச் சிக்க வைத்து, மதமாற்றம் செய்யும் நபர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என குஜராத் முதல்வர் விஜய் ரூபானி தெரிவித்துள்ளார். இந்து பெண்களை மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் காதலிப்பது போல நடித்து ஏமாற்றுவதாக இந்து அமைப்பை நடத்தி வருவோர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதேபோல பாஜகவும் https://ift.tt/eA8V8J

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...