Monday, February 28, 2022

\"ஹை அலர்ட்\".. தயாராக இருங்கள்.. அணு ஆயுத படைக்கு உத்தரவிட்ட புடின்.. பதற வைக்கும் ரஷ்யா பிளான்?

\"ஹை அலர்ட்\".. தயாராக இருங்கள்.. அணு ஆயுத படைக்கு உத்தரவிட்ட புடின்.. பதற வைக்கும் ரஷ்யா பிளான்? மாஸ்கோ: உக்ரைன் உடன் போர் நடந்து வரும் நிலையில் ரஷ்ய படைகளின் அணு ஆயுத பிரிவு தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார். ரஷ்யா உக்ரைன் இடையிலான போர் விஸ்வரூபம் எடுத்துள்ளது. முதலில் ரஷ்யாவிற்கு எதிரான போரில் உக்ரைன் மட்டும் தனித்து விடப்பட்டது. ஆனால் தற்போது உக்ரைனுக்கு 30க்கும் மேற்பட்ட நாடுகள் https://ift.tt/KAVxdj5

\"கர்கிவ் பேரழிவு\".. கொடூர ஆயுதங்களை திறந்துவிட்ட புடின்! சின்னாபின்னமான பெரிய நகரம்! உக்ரைனில் சோகம்

\"கர்கிவ் பேரழிவு\".. கொடூர ஆயுதங்களை திறந்துவிட்ட புடின்! சின்னாபின்னமான பெரிய நகரம்! உக்ரைனில் சோகம் மாஸ்கோ: உக்ரைனில் கர்கிவ் என்ற நகரத்தில் ரஷ்யா மிக மோசமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் அந்த நகரும் கடும் சேதத்திற்கு உள்ளாகி இருக்கிறது. உக்ரைனில் தற்போது உச்சபட்ச போர் நடந்து கொண்டு இருக்கிறது. போர் 6ம் நாள் தாக்குதலை எட்டி உள்ளது. உக்ரைன் நாட்டு ராணுவமும் முழுமையாக களத்தில் இறங்கி போராடி வருகிறது. அதேபோல் அந்நாட்டு https://ift.tt/KAVxdj5

\"வார் கிரைம்\".. உக்ரைனில் கொத்து கொத்தாக vaccum குண்டுகளை போடும் ரஷ்யா? பரபரப்பு.. பெரும் ஆபத்து!

\"வார் கிரைம்\".. உக்ரைனில் கொத்து கொத்தாக vaccum குண்டுகளை போடும் ரஷ்யா? பரபரப்பு.. பெரும் ஆபத்து! மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா vaccum குண்டுகளை வீசுவதாக உக்ரைன் நாட்டு வெளியுறவுத்துறை புகார் வைத்துள்ளது. சர்வதேச அரங்கில் இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் தொடர்பான ஐநா பொதுச்சபை விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் போர் உலகம் முழுக்க கவனம் பெற்றுள்ளது. கிட்டத்தட்ட 30 நாடுகள் இதுவரை உக்ரைனுக்கு https://ift.tt/KAVxdj5

போதும்.. நிறுத்துங்கள்! உக்ரைன் போர்.. ரஷ்யாவிற்கு ஐநா பொது சபை கடும் கண்டனம்.. அவசர கூட்டம்

போதும்.. நிறுத்துங்கள்! உக்ரைன் போர்.. ரஷ்யாவிற்கு ஐநா பொது சபை கடும் கண்டனம்.. அவசர கூட்டம் மாஸ்கோ: உக்ரைனில் ரஷ்யா நடத்தும் போருக்கு ஐநா பொதுச்சபை கண்டனம் தெரிவித்துள்ளது. உக்ரைன் நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது இது என்று ஐநா பொதுச்சபை விமர்சனம் செய்துள்ளது. உக்ரைன் நாட்டிற்கு உள்ளே கடந்த ஒரு வாரமாக ரஷ்யா போர் நடத்தி வருகிறது. உக்ரைன் நாடு நேட்டோ படையில் இணையும் அறிகுறிகள் தெரிந்ததாலும், ஐரோப்பாவுடன் நெருக்கமாக இருந்ததாலும் கோபம் அடைந்த https://ift.tt/KAVxdj5

உக்ரைன் போர்.. பெலராஸில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை நிறைவு.. ஆலோசிக்கப்பட்டது என்ன? பரபர தகவல்

உக்ரைன் போர்.. பெலராஸில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை நிறைவு.. ஆலோசிக்கப்பட்டது என்ன? பரபர தகவல் கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை தொடரும் நிலையில், பெலராஸ் எல்லையில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தொடர்பாக முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய ராணுவம் முழு வீச்சில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போர் 5 நாட்களைக் கடந்தும் தொடர்கிறது. https://ift.tt/40wLbrD

\"ஹை அலர்ட்\" மோடில் அணு ஆயுதப் படைகள்! ரஷ்யா ராணுவம் அறிவிப்பு.. என்ன செய்யப் போகிறார் புதின்!

\"ஹை அலர்ட்\" மோடில் அணு ஆயுதப் படைகள்! ரஷ்யா ராணுவம் அறிவிப்பு.. என்ன செய்யப் போகிறார் புதின்! மாஸ்கோ: உக்ரைன் நாட்டில் இன்னும் முழுவதுமாக அமைதி திரும்பாத நிலையில், ஆணு ஆயுதப்படை தொடர்பாக ரஷ்ய ராணுவம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ரஷ்யா- உக்ரைன் விவகாரம் தொடர்ந்து விஸ்வரூபம் எடுத்து வருகிறது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய ரஷ்யாவின் இந்த ராணுவ நடவடிக்கை இன்னும் கூட முடிவுக்கு வரவில்லை. ரஷ்ய அதிபர் புதின் உத்தரவைத் தொடர்ந்து, முதலில் வான்வழித் https://ift.tt/40wLbrD

Sunday, February 27, 2022

பெலாரஸில் இன்று பேச்சுவார்த்தை.. முடிவுக்கு வருகிறதா உக்ரைன்- ரஷ்யா போர்

பெலாரஸில் இன்று பேச்சுவார்த்தை.. முடிவுக்கு வருகிறதா உக்ரைன்- ரஷ்யா போர் கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா கொடூரமாக தாக்குதல் நடத்திவரும் நிலையில் இரு நாடுகளும் பெலாரஸில் பேச்சுவார்த்தை நடத்துகிறது. இதனால் போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா அந்நாட்டு எல்லையில் ராணுவத்தை குவித்து வந்தது. இந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. https://ift.tt/40wLbrD

1000 வார்த்தைகள்.. ஒற்றை புகைப்படம்.. மீண்டும் டிரென்ட்டாகும் பழைய போட்டோ.. போரை நிறுத்துமா?

1000 வார்த்தைகள்.. ஒற்றை புகைப்படம்.. மீண்டும் டிரென்ட்டாகும் பழைய போட்டோ.. போரை நிறுத்துமா? கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அதை அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி இனப்படுகொலை என கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 4 நாட்களாக போரிட்டு வருகிறது. இதுவரை உக்ரைன் நாட்டின் 4 முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த போரில் 4300 ரஷ்ய வீரர்களை கொன்றுவிட்டதாக உக்ரைன் https://ift.tt/40wLbrD

உலகின் மிகப் பெரிய விமானம் \"மிரியா\"! சல்லி சல்லியாக நொறுக்கிய ரஷ்ய ராணுவம்.. உக்ரைன் மக்கள் வேதனை

உலகின் மிகப் பெரிய விமானம் \"மிரியா\"! சல்லி சல்லியாக நொறுக்கிய ரஷ்ய ராணுவம்.. உக்ரைன் மக்கள் வேதனை கீவ்: உக்ரைன் நாட்டில் நான்கு நாட்களைக் கடந்தும் போர் தொடரும் நிலையில், அந்நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் ரஷ்ய தாக்குதல்கள் குறித்து சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது கடந்த வியாழக்கிழமை போர் தொடுக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். அதன்படி முழு வீச்சில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கிய ரஷ்ய ராணுவம் முழு https://ift.tt/40wLbrD

மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல் .. முதற்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது!

மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தல் .. முதற்கட்ட வாக்குப் பதிவு தொடங்கியது! இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப் பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இந்த வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைகிறது. 60 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இன்று முதற்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. வரும் மார்ச் 5 ஆம் தேதியும் இரண்டாம் கட்ட https://ift.tt/40wLbrD

Assembly Elections 2022 LIVE: மணிப்பூர் சட்டசபை தேர்தல்.. இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு

Assembly Elections 2022 LIVE: மணிப்பூர் சட்டசபை தேர்தல்.. இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு இம்பால்: மணிப்பூரில் இன்று சட்டசபை தேர்தலின் முதலாம் கட்ட வாக்குப்பதிவு நடக்க உள்ளது. மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்க உள்ளது. இன்று முதல் கட்டமாக 38 தொகுதிகளில் தேர்தல் நடக்க உள்ளது. மொத்தம் 5 மாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் இந்த தேர்தல் நடக்கிறது. 173 வேட்பாளர்கள் நாளை நடக்கும் தேர்தலில் களமிறங்குகிறார். இதில் 15 பேர் https://ift.tt/40wLbrD

Saturday, February 26, 2022

ரஷ்யாவிற்கு ஆப்பு! அமெரிக்கா, ஜெர்மனி வைக்க போகும் \"பெரிய\" செக்.. ஆனால்.. இந்தியாவிற்கும் சிக்கல்!

ரஷ்யாவிற்கு ஆப்பு! அமெரிக்கா, ஜெர்மனி வைக்க போகும் \"பெரிய\" செக்.. ஆனால்.. இந்தியாவிற்கும் சிக்கல்! மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த நிலையில் அந்த நாடு பல்வேறு பொருளாதார தடைகளை, உலக நாடுகளின் எதிர்ப்புகளை எதிர்கொண்டு வருகிறது. அதில் ஒரு கட்டமாக சர்வதேச பண பரிவர்த்தனை தளமான SWIFT தளத்தில் இருந்து ரஷ்யாவை நீக்க உலக நாடுகள் முடிவு செய்துள்ளன. உலக நாடுகளின் இந்த முடிவு பற்றி பார்க்கும் முன் SWIFT https://ift.tt/kAGLQts

விடாத புடின்.. இரவோடு இரவாக போட்ட முக்கிய உத்தரவு! மொத்தமாக குதித்த ரஷ்ய படைகள்! உக்ரைனில் பரபரப்பு

விடாத புடின்.. இரவோடு இரவாக போட்ட முக்கிய உத்தரவு! மொத்தமாக குதித்த ரஷ்ய படைகள்! உக்ரைனில் பரபரப்பு மாஸ்கோ: உக்ரைன் மீது அனைத்து பக்கங்களில் இருந்தும் தாக்குதல் நடத்த போவதாக ரஷ்யா அறிவித்துள்ளது. உக்ரைனும் பதில் தாக்குதல் நடத்தி வருவதால் இந்த போர் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த வியாழக்கிழமை போர் தொடங்கியது. உக்ரைன் நாடு நேட்டோ படையில் இணைய ஆர்வம் காட்டியதாலும், ஐரோப்பிய யூனியனுடன் நெருக்கம் காட்டி வந்ததாலும் ரஷ்யா https://ift.tt/kAGLQts

1990- ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை இத்தனை இந்தியர்களா? வெதர்மேன் போட்ட புதிய லிஸ்ட்!

1990- ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை இத்தனை இந்தியர்களா? வெதர்மேன் போட்ட புதிய லிஸ்ட்! கீவ்: வெளிநாடுகளில் கடந்த காலங்களில் ஏற்பட்ட சண்டையின் போது எத்தனை இந்தியர்கள் மீட்கப்பட்டார்கள் என்பது குறித்த பட்டியலை தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்டுள்ளார். நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் இணைவதற்கு உக்ரைன் முயற்சித்து வருகிறது. இதற்கு ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்தது. இந்த நிலையில் உக்ரைன் எல்லையில் ரஷ்யா படைகளை குவித்து கொண்டே வந்தது. இதனால் எப்போது வேண்டுமானாலும் ரஷ்யா உக்ரைன் https://ift.tt/kAGLQts

உக்ரைன் மீது போர்.. ஆபாச வீடியோக்களை பார்க்க ரஷ்யாவுக்கு தடை விதித்த நிறுவனங்கள்

உக்ரைன் மீது போர்.. ஆபாச வீடியோக்களை பார்க்க ரஷ்யாவுக்கு தடை விதித்த நிறுவனங்கள் கீவ்: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும்நிலையில் ரஷ்யா நாட்டில் உள்ள பயனாளிகள் ஆபாச வலைதளங்களை பார்க்க முடியாத அளவிற்கு இணையதள நிறுவனங்கள் தடை விதித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இன்றைய தினம் 3ஆவது நாளாக நடைபெறும் இந்த போரால் உக்ரைன் மக்களும் படிப்பதற்காகவும் பணிநிமித்தமாகவும் உக்ரைன் சென்றுள்ள https://ift.tt/kAGLQts

Assembly Elections 2022 LIVE: விறுவிறுக்கும் உத்தர பிரதேச தேர்தல்.. இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு

Assembly Elections 2022 LIVE: விறுவிறுக்கும் உத்தர பிரதேச தேர்தல்.. இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு லக்னோ: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலில் 5-வது கட்டமாக 61 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடக்க உள்ளது. இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கி மாலை 6 மணிவரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 61 தொகுதிகளில் மொத்தம் 692 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே https://ift.tt/kAGLQts

\"நாட்டை காக்க கடைசி வரை போராடுவோம்..\" உறுதியுடன் நிற்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

\"நாட்டை காக்க கடைசி வரை போராடுவோம்..\" உறுதியுடன் நிற்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கீவ்: உக்ரைன் நாட்டில் 3ஆவது நாளக போர் தொடரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புதிதாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேற்குலக நாடுகள் எச்சரித்தபடியே உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போரைத் தொடங்கி உள்ளது. ரஷ்ய அதிபர் புதினின் உத்தரவின் பெயரில் முழு வீச்சில் ராணுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிப் போர் மூன்று https://ift.tt/O01TwSq

அடுத்த குறி ஊடகங்கள்? புதின் அரசு முக்கிய உத்தரவு.. கொந்தளிக்கும் ரஷ்யா செய்தியாளர்கள்.. பரபர தகவல்

அடுத்த குறி ஊடகங்கள்? புதின் அரசு முக்கிய உத்தரவு.. கொந்தளிக்கும் ரஷ்யா செய்தியாளர்கள்.. பரபர தகவல் மாஸ்கோ: உக்ரைன் நாட்டில் போர் தொடரும் சூழலில், அந்நாட்டு அரசு பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவை கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த வியாழக்கிழமை போர் தொடுத்தது. நேட்டோ அமைப்பு தொடர்பாகத் தொடர்ந்து எச்சரித்து வந்த புதின், கடந்த வியாழக்கிழமை முழு வீச்சில் தாக்குதலைத் தொடங்க உத்தரவிட்டார். கடந்த வியாழக்கிழமை தொடங்கி இந்த https://ift.tt/O01TwSq

Friday, February 25, 2022

போர் இல்லை என எத்தனை முறை சொன்னீர்கள் நினைவிருக்கிறதா? ஐநா கவுன்சிலில் ரஷ்யாவை வெளுத்த உக்ரைன்

போர் இல்லை என எத்தனை முறை சொன்னீர்கள் நினைவிருக்கிறதா? ஐநா கவுன்சிலில் ரஷ்யாவை வெளுத்த உக்ரைன் ஜெனீவா: உக்ரைன் மீது ரஷ்யா நாஜி படைகள் போல் கொடூரமாக தாக்குவதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உக்ரைன் கடும் கண்டனத்தை தெரிவித்தது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதை உடனடியாக நிறுத்தக் கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் அமெரிக்கா, அல்பேனியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் மீது நேற்றைய தினம் வாக்கெடுப்பு https://ift.tt/O01TwSq

உக்ரைன் மீது போர்.. ரஷ்யாவிற்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை புறக்கணித்த சீனா

உக்ரைன் மீது போர்.. ரஷ்யாவிற்கு எதிரான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை புறக்கணித்த சீனா ஜெனீவா: உக்ரைன் உள்ளிட்ட நாடுகளின் இறையாணமையை சீனா மதிப்பதாக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் விளக்கம் அளித்துள்ளது. இரண்டாவது உலகப் போருக்கு பின்னர் ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா நடத்தும் அணுகுண்டு தாக்குதல் மிகப் பெரிய தாக்குதலாகும். கடந்த வியாழக்கிழமை உக்ரைனின் கிழக்கு, வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகள் மீது ரஷ்யா தாக்குதலை தொடங்கியது. அமெரிக்கா, பிரிட்டன், https://ift.tt/O01TwSq

உக்ரைன்: நடுநிலையை பேண ரஷ்யாவுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வாக்களிக்கவில்லை!

உக்ரைன்: நடுநிலையை பேண ரஷ்யாவுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா வாக்களிக்கவில்லை! ஜெனீவா: உக்ரைன் மீதான போரை ரஷ்யா உடனடியாக நிறுத்த கோரி ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை புறக்கணித்தது. அதாவது தீர்மானத்தின் மீது இந்தியா வாக்களிக்கவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா இன்று 3ஆவது நாளாக போரிட்டு வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களுக்கு ரஷ்ய ராணுவ படைகள் நுழைந்தது. தொடர்ந்து குண்டு மழை பொழிந்து https://ift.tt/O01TwSq

\"எங்கள் நாட்டிற்காக போராடுகிறோம்..\" நேரடியாக களத்தில் இறங்கிய அதிபர் ஜெலன்ஸ்கி! நெகிழ்ச்சி வீடியோ

\"எங்கள் நாட்டிற்காக போராடுகிறோம்..\" நேரடியாக களத்தில் இறங்கிய அதிபர் ஜெலன்ஸ்கி! நெகிழ்ச்சி வீடியோ கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 3ஆவது நாளாகத் தொடரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். கடந்த சில வாரங்களாகவே உக்ரைன் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வந்த நிலையில், வியாழக்கிழமை முழு வீச்சில் ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்க அதிபர் புதின் ரஷ்ய உத்தரவிட்டார். அதன்படி முதல் உக்ரைன் நாட்டின் மீது https://ift.tt/O01TwSq

ரஷ்யாவுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில தீர்மானம் தோல்வி.. இந்தியா வாக்களிக்கவில்லை!

ரஷ்யாவுக்கு எதிராக ஐநா பாதுகாப்பு கவுன்சிலில தீர்மானம் தோல்வி.. இந்தியா வாக்களிக்கவில்லை! ஜெனீவா: உக்ரைன் மீது போர் தொடுப்பதை எதிர்த்து ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் தோல்வியடைந்தது. நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா அந்த நாட்டின் மீது போர் தொடுத்து வருகிறது. உக்ரைன தலைநகர் கீவ், கிர்காவ், ஓடேஸா உள்ளிட்ட நகரங்களில் குண்டுமழை பொழிந்து வருகிறது. இதில் அப்பாவி மக்களும் இறந்துள்ளனர். https://ift.tt/O01TwSq

\"கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்..\" ஸ்வீடன் & பின்லாந்துக்கு ரஷ்யா திடீர் வார்னிங்! பரபர தகவல்

\"கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்..\" ஸ்வீடன் & பின்லாந்துக்கு ரஷ்யா திடீர் வார்னிங்! பரபர தகவல் மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இப்போது திடீரென ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்து நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. உக்ரைன் எல்லையில் ரஷ்ய ராணுவத்தைக் கடந்த சில வாரங்களாகவே அதிபர் புதின் குவித்து வந்தார். இந்தச் சூழ்நிலையில், உக்ரைன் மீது முழு வீச்சில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்க அதிபர் புதின் ஆணையிட்டார். அதன்படி உக்ரைன் மீதான https://ift.tt/nVY50um

அடேங்கப்பா! ரஷ்ய அதிபர் புதினின் சொத்துகளை முடக்க உத்தரவு. ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி.. ஏன் முக்கியம்

அடேங்கப்பா! ரஷ்ய அதிபர் புதினின் சொத்துகளை முடக்க உத்தரவு. ஐரோப்பிய ஒன்றியம் அதிரடி.. ஏன் முக்கியம் மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடரும் நிலையில், புதினுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியம் முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த சில வாரங்களாகவே மோதல் போக்கு நிலவி வந்தது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கத் திட்டமிட்டு வருவதாக மேற்குலக நாடுகள் தொடர்ந்து எச்சரித்து வருகிறது. அதற்கேற்ப உக்ரைன் மீது https://ift.tt/nVY50um

Thursday, February 24, 2022

கண்ணுக்கெட்டிய தூரம் வரை உதவியை காணோம்..! கண்கலங்கிய உக்ரைன் அதிபர்.. கண்டுகொள்ளாத அமெரிக்கா?

கண்ணுக்கெட்டிய தூரம் வரை உதவியை காணோம்..! கண்கலங்கிய உக்ரைன் அதிபர்.. கண்டுகொள்ளாத அமெரிக்கா? கிவ் : உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ள நிலையில் பொருளாதார தடை யோடு அமெரிக்க நின்றுவிட்டது. போரில் நாங்கள் தனித்து விடப்பட்டு உள்ளோம் எங்களுடன் இணைந்து போராட தயாராக இருக்கிறார்கள் நான் இதுவரை யாரையும் பார்க்கவில்லை என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி வீடியோ உரையில் விரக்தியுடன் பேசியுள்ளார். உக்ரைனில் எதிர்பார்த்தது போலவே அந்நாட்டின் https://ift.tt/nVY50um

மோடி, மோடி.. ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா உச்சரிக்கும் ஒருவார்த்தை.. \"பவரை\" காட்டும் இந்தியா.. பின்னணி!

மோடி, மோடி.. ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா உச்சரிக்கும் ஒருவார்த்தை.. \"பவரை\" காட்டும் இந்தியா.. பின்னணி! மாஸ்கோ: உக்ரைன் - ரஷ்யா இடையிலான போரில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன, பிரதமர் மோடியின் நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்து கொள்ள உலக நாடுகள் பல ஆர்வமாக இருக்கின்றன. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று போர் தொடங்கிய நிலையில் ரஷ்யா உக்ரைனின் தலைநகர் கிவைவை நெருங்கி உள்ளது. தலைநகருக்கு மேலே ரஷ்யா ஏவுகணைகளை https://ift.tt/nVY50um

ரஷ்யாவின் முதல் நாள் தாக்குதலில் 137 பேர் உயிரிழப்பு, 316 பேர் காயம்.. உக்ரைன் அதிபர் அறிவிப்பு

ரஷ்யாவின் முதல் நாள் தாக்குதலில் 137 பேர் உயிரிழப்பு, 316 பேர் காயம்.. உக்ரைன் அதிபர் அறிவிப்பு மாஸ்கோ: ரஷ்யாவுடனான முதல் நாள் போரில் 137 பேர் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.. ரஷ்யாவுக்கு எதிரான போரில் தாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம் என்றும் தங்களுக்கு எந்த நாடும் உதவி செய்ய முன்வரவில்லை என்றும் அதிபர் உருக்கத்துடன் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. நேற்றைய தினம் ரஷ்ய படைகள், உக்ரைன் நாட்டின் மீதான தாக்குதலை https://ift.tt/nVY50um

Wednesday, February 23, 2022

எப்படியும் பாஜக தோற்கப் போகுது.. உத்தரகாண்டில் யோகிக்கு வீடு கட்ட நிலம் தர ரெடி: ஹரீஷ் ராவத் கிண்டல்

எப்படியும் பாஜக தோற்கப் போகுது.. உத்தரகாண்டில் யோகிக்கு வீடு கட்ட நிலம் தர ரெடி: ஹரீஷ் ராவத் கிண்டல் லக்னோ: உத்தர பிரதேச தேர்தலில் தோல்வியடையும் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு வீடு கட்ட உத்தரகாண்டில் நிலம் வழங்குவேன்'' என காங்கிரஸ் முன்னாள் முதல்வரும், மூத்த தலைவருமான ஹரீஷ் ராவத் கூறினார். உத்தர பிரதேசம், கோவா, பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் பிப்ரவரி 14ல் கோவா, உத்தரகாண்ட், பிப்ரவரி 20ல் https://ift.tt/fCO4Fn8

அழிவுக்கு ரஷ்யாவே பொறுப்பு.. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆக்ரோஷம்

அழிவுக்கு ரஷ்யாவே பொறுப்பு.. அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆக்ரோஷம் மாஸ்கோ: ‛‛உக்ரைனில் ஏற்படும் பலி, சேதத்துக்கு ரஷ்யாவே முழு பொறுப்பு'' என அமெரிக்க அதிபர் ஜோபைடன் கூறியுள்ளார். ரஷ்யா, உக்ரைன் இடையே எல்லை பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. மேலும் நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் முடிவு செய்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. இதற்கு ரஷ்யா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தது. மேலும் நேட்டோ அமைப்பில் https://ift.tt/fCO4Fn8

ரஷ்யா - உக்ரைன் போர் LIVE: ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது- அதிபர் ஜெலன்ஸ்கி

ரஷ்யா - உக்ரைன் போர் LIVE: ரஷ்யா ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது- அதிபர் ஜெலன்ஸ்கி மாஸ்கோ: உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் அதிகாரப்பூர்வமாக தொடங்கி உள்ளது. ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த பல வருடங்களாக மோதல் அதிகரித்துக்கொண்டே வந்தது. நேட்டோ மற்றும் அமெரிக்காவுடன் உக்ரைன் நெருக்கம் காட்டிய நிலையில் ரஷ்யா இந்த போரை தொடுத்துள்ளது. உக்ரைன் மீது போர் தொடுக்கும்படி ரஷ்ய நாட்டு அதிபர் புடின் இன்று காலை உத்தரவிட்டார். ரஷ்ய நேரப்படி https://ift.tt/fCO4Fn8

வெடிக்கும் 3ம் உலகப் போர்! உக்ரைன் உள்ளே புகுந்தது ரஷ்யா.. சீறும் அமெரிக்கா.. ரெடியானது பாக், சீனா!

வெடிக்கும் 3ம் உலகப் போர்! உக்ரைன் உள்ளே புகுந்தது ரஷ்யா.. சீறும் அமெரிக்கா.. ரெடியானது பாக், சீனா! மாஸ்கோ: உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் காரணமாக உலக அளவில் மூன்றாம் உலகப்போர் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் புடின் இன்று காலை உக்ரைனுக்கு எதிராக போர் தொடுக்க போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்தார். சரி இந்த போர் ஏன் நடக்கிறது.. இது மூன்றாம் உலகப்போருக்கு வித்திடுமா.. சீனா இதில் என்ன செய்யும்.. அமெரிக்க அதிபர் https://ift.tt/fCO4Fn8

தொடங்கியது போர்! உள்ளே சென்று தாக்குங்கள்.. உக்ரைன் மீது போர் தொடுக்க ஆணையிட்டார் ரஷ்ய அதிபர் புடின்

தொடங்கியது போர்! உள்ளே சென்று தாக்குங்கள்.. உக்ரைன் மீது போர் தொடுக்க ஆணையிட்டார் ரஷ்ய அதிபர் புடின் மாஸ்கோ; உக்ரைன் மீது போர் தொடுக்கும்படி ரஷ்ய நாட்டு அதிபர் புடின் இன்று காலை உத்தரவிட்டார். ரஷ்ய நேரப்படி அதிகாலை 6 மணிக்கு அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் இடையே கடந்த பல வருடங்களாக மோதல் அதிகரித்துக்கொண்டே வந்தது. அதிலும் கடந்த 25 வருடங்களில் மோதல் புதிய விஸ்வரூபம் எடுத்தது. இந்த நிலையில்தான் தற்போது https://ift.tt/fCO4Fn8

தீயாய் பரவும் கொரோனா.. உலகம் முழுவதும் இதுவரை 429,781,998 பேர் பாதிப்பு.. 5,935,581 பேர் பலி

தீயாய் பரவும் கொரோனா.. உலகம் முழுவதும் இதுவரை 429,781,998 பேர் பாதிப்பு.. 5,935,581 பேர் பலி ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.35 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் நாடுகள் தீவிரமாகி உள்ளன. கடந்த 2 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.35 லட்சத்தை தாண்டிவிட்டது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,935,581 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் https://ift.tt/fCO4Fn8

Tuesday, February 22, 2022

மொத்தம் 59 எம்எல்ஏ பதவிகள்.. களமிறங்கிய 624 வேட்பாளர்கள்.. உ.பி-யில் இன்று 4ம் கட்ட வாக்குப்பதிவு

மொத்தம் 59 எம்எல்ஏ பதவிகள்.. களமிறங்கிய 624 வேட்பாளர்கள்.. உ.பி-யில் இன்று 4ம் கட்ட வாக்குப்பதிவு கான்பூர்: ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டு வரும் உத்தரபிரதேசத்தின் சட்டமன்ற தேர்தலின் 4ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடக்கிறது.உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. அதில் 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரபிரதேசத்தில் 7 கட்டங்களாக சட்டமன்ற https://ift.tt/rNcn8gf

அடங்காத கொரோனா.. உலகம் முழுவதும் இதுவரை 427,943,937 பேர் பாதிப்பு.. 5,923,828 பேர் பலி

அடங்காத கொரோனா.. உலகம் முழுவதும் இதுவரை 427,943,937 பேர் பாதிப்பு.. 5,923,828 பேர் பலி ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.23 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் நாடுகள் தீவிரமாகி உள்ளன. 2 வருடமாக ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.05 லட்சத்தை தாண்டிவிட்டது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,923,828 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 427,943,937 https://ift.tt/rNcn8gf

காருக்குள் “சரக்கு”.. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மகன் அதிரடி கைது... அதே நாளில் விடுதலை..!

காருக்குள் “சரக்கு”.. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் மகன் அதிரடி கைது... அதே நாளில் விடுதலை..! இஸ்லாமாபாத் : காரில் வைத்து மதுபானங்களை கடத்தியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் வளர்ப்பு மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் நாட்டின் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பதவியில் உள்ளார். பாகிஸ்தான் நாட்டின் முதல் பெண்மணியாக பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீவி உள்ளார். தற்போது இம்ரான் கான் ரஷ்ய அதிபரை சந்திக்க https://ift.tt/dpFKZGa

உக்ரைன் விவகாரம் : கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம்? அதிபர் புடினுக்கு அனுமதி கொடுத்த செனட்

உக்ரைன் விவகாரம் : கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவம்? அதிபர் புடினுக்கு அனுமதி கொடுத்த செனட் மாஸ்கோ : உக்ரைனில் உள்ள இரண்டு ரஷ்ய ஆதரவு கிளர்ச்சிப் பிராந்தியங்களை சுதந்திர நாடுகளாக அறிவித்த நிலையில் அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைனில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு ஆதரவாக ரஷ்ய ராணுவத்தை பயன்படுத்த ரஷ்ய நாடாளுமன்றத்தின் மேலவை அனுமதியளித்துள்ளது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே மோதல்போக்கு தொடர்ந்து தீவிரமடைந்து வரும் நிலையில் எல்லையில் போர் பதற்றம் கடந்த சில https://ift.tt/dpFKZGa

வெள்ளைக்கொடி காட்டுகிறாரா இம்ரான் கான்? பிரதமர் மோடியுடன் டிவியில் விவாதம் செய்ய விருப்பமாம்..!

வெள்ளைக்கொடி காட்டுகிறாரா இம்ரான் கான்? பிரதமர் மோடியுடன் டிவியில் விவாதம் செய்ய விருப்பமாம்..! இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இந்தியா பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே நிலவும் கருத்து வேறுபாடுகளை தீர்க்க பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைக்காட்சி விவாதம் நடத்த விரும்புவதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் நிறுத்த வேண்டும் என்று இந்தியா தொடர்ந்து கூறி வருகிறது. பாகிஸ்தான் மற்றும் காஷ்மீரில் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள https://ift.tt/dpFKZGa

ஓ பன்னீர்செல்வம் ஊரில் திமுக வெற்றி... திமுக வசமான பெரியகுளம் நகராட்சி

ஓ பன்னீர்செல்வம் ஊரில் திமுக வெற்றி... திமுக வசமான பெரியகுளம் நகராட்சி பெரியகுளம்: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் பெரியகுளம் நகராட்சியை திமுக கைப்பற்றியது மொத்தம் 30 வார்டுகளில், திமுக கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. அதிமுகவிற்கு குறைவான இடங்களே கிடைத்துள்ளது. அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊர் தேனி மாவட்டம், பெரியகுளம். ஆரம்பகாலத்தில் அ.தி.மு.கவில் ஓ.பி.எஸ் வகித்த பெரியகுளம் நகராட்சித் தலைவர் பதவியே அவருக்கு தமிழக முதல்வராகும் வாய்ப்பை https://ift.tt/dpFKZGa

கர்நாடகாவின் ஷிவமோகாவில் இந்து ஆர்வலர் படுகொலையால் வன்முறை, பதற்றம்

கர்நாடகாவின் ஷிவமோகாவில் இந்து ஆர்வலர் படுகொலையால் வன்முறை, பதற்றம் Click here to see the BBC interactive கர்நாடகாவின் ஷிவமோகா நகரில் இந்து ஆர்வலர் படுகொலையில் தொடர்புடையதான சந்தேகத்தின் பேரில் நேற்றிரவு 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரது இறுதி ஊர்வலத்தின் போது கூட வன்முறையும், தீயிடலும் நிகழ்ந்துள்ளன. நேற்று முன்தினம் இரவு 26 வயதான ஹர்ஷா சீகஹள்ளியில் உள்ள தனது வீட்டை விட்டு https://ift.tt/dpFKZGa

யுக்ரேன் பதற்றம்: ரஷ்யப் படைகள் யுக்ரேனுக்குள் நுழைய புதின் உத்தரவு - அடுத்தடுத்த திருப்பங்கள்

யுக்ரேன் பதற்றம்: ரஷ்யப் படைகள் யுக்ரேனுக்குள் நுழைய புதின் உத்தரவு - அடுத்தடுத்த திருப்பங்கள் Click here to see the BBC interactive யுக்ரேனின் பிரிவினைவாதிகள் வசமிருக்கும் இரு பகுதிகளை தனி நாடுகளாக ரஷ்யா அங்கீகரித்திருக்கிறது. அங்கு அமைதி காக்கும் பணிகள் ரஷ்யப் படைகள் மேற்கொள்ளும் என விளாடிமிர் புதின் அறிவித்துள்ளார். தொலைக்காட்சியில் உரையாற்றிய அதிபர் புதின், யுக்ரேன் எப்போதும் தனி நாடாக இருக்கவில்லை, அது அமெரிக்காவின் காலனியாகவே https://ift.tt/dpFKZGa

Monday, February 21, 2022

வீடு முழுவதும் விஷவாயு.. கேப்புகளில் வெளியேறாமல் இருக்க செல்லோடேப்! ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை

வீடு முழுவதும் விஷவாயு.. கேப்புகளில் வெளியேறாமல் இருக்க செல்லோடேப்! ஒரே குடும்பத்தில் 4 பேர் தற்கொலை திருச்சூர்: கேரள மாநிலம் திருச்சூரில் வீடு முழுவதும் விஷ வாயுவை நிரப்பி மென்பொறியாளர் உள்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சூர் மாவட்டம், கொடுங்கல்லூர், உழவத் கடவை சேர்ந்தவர் உபைது. இவருடைய மகன் ஆஷிக் (40). என்ஜினீயரான இவர் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்த வந்தார். https://ift.tt/CuxWqsp

இப்பவே களை கட்டுதே... ஓட்டு எண்ணுவதற்கு முன்னரே கோவாவில் 'ஆள்பிடி’ கோதாவில் குதித்த பாஜக

இப்பவே களை கட்டுதே... ஓட்டு எண்ணுவதற்கு முன்னரே கோவாவில் 'ஆள்பிடி’ கோதாவில் குதித்த பாஜக பனாஜி: கோவா சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணுவதற்கு முன்னரே தங்கள் கட்சி வேட்பாளர்களுடன் பாஜக தரப்பு பேரம் பேசுவதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு.. காலை 7 மணிக்கு தொடங்கியது..! 40 தொகுதிகளை கொண்ட கோவா சட்டசபைக்கு கடந்த 14-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மொத்தம் 79% வாக்குகள் பதிவாகின.   https://ift.tt/CuxWqsp

Sunday, February 20, 2022

இலங்கை கடற்படையால் கைது செய்ய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையால் கைது செய்ய்யப்பட்ட 21 தமிழக மீனவர்கள் விடுதலை யாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 21 தமிழக மீனவர்களை யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதிமன்றம் இன்று விடுதலை செய்துள்ளது. இதையடுத்து 21 தமிழக மீனவர்களும் ஓரிரு நாட்களில் தமிழகம் திரும்ப உள்ளனர். தமிழகத்தின் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த ஜனவரி மாதம் 31-ந் தேதி பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு அத்துமீறி https://ift.tt/CuxWqsp

\"வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்குவோம், ஜாக்கிரதை..\" பரபரப்பைக் கிளப்பிய பாஜக எம்பி

\"வாக்குப்பதிவு இயந்திரங்களை அடித்து நொறுக்குவோம், ஜாக்கிரதை..\" பரபரப்பைக் கிளப்பிய பாஜக எம்பி கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களையும் அடித்து நொறுக்குவோம் என பாஜக எம்பி தெரிவித்துள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற மேற்கு வங்க தேர்தலில் எப்படியாவது வெல்ல வேண்டும் என பாஜக கடுமையாக முயன்றது. இதற்காகப் பிரதமர் மோடி தொடங்கி பல்வேறு பாஜக தலைவர்களும் அங்குத் தீவிர https://ift.tt/CuxWqsp

தட்டி தூக்கிய கனடா போலீஸ்! ஒரே நாளில் முடிவுக்கு வந்த டிரக் ஓட்டுநர்கள் போராட்டம்.. என்ன நடந்தது

தட்டி தூக்கிய கனடா போலீஸ்! ஒரே நாளில் முடிவுக்கு வந்த டிரக் ஓட்டுநர்கள் போராட்டம்.. என்ன நடந்தது ஒட்டாவா: கனடாவில் வேக்சின் கட்டாயம் என்ற அறிவிப்புக்கு எதிராக நடைபெற்று வந்த டிரக் ஓட்டுநர்கள் போராட்டம் தலைநகர் ஒட்டாவாவில் முடிவுக்கு வந்துள்ளது. உலகை ஆட்டி படைத்துக் கொண்டிருக்கும் கொரோனா வைரசுக்கு எதிரான ஒரே ஆயுதமாக வேக்சின் தான் பார்க்கப்படுகிறது. பல்வேறு நாடுகளும் வேக்சின் போடுவதைக் கட்டாயமாக்கி வருகின்றனர். பெரும்பாலான நபர்கள் ஆர்வமுடன் வேக்சின் போட்டுக் கொண்டாலும் கூட https://ift.tt/CuxWqsp

உலகம் முழுவதும் தீயாய் பரவும் கொரோனா.. இதுவரை 424,793,352 பேர் பாதிப்பு.. 59,05,835 பேர் பலி

உலகம் முழுவதும் தீயாய் பரவும் கொரோனா.. இதுவரை 424,793,352 பேர் பாதிப்பு.. 59,05,835 பேர் பலி ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.05 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் நாடுகள் தீவிரமாகி உள்ளன. 2 வருடமாக ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 59.05 லட்சத்தை தாண்டிவிட்டது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 59,05,835 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 424,793,352 https://ift.tt/flKj1eg

Saturday, February 19, 2022

மீண்டும் மிரட்டும் கொரோனா.. ஹாங்காங்கில் 2 ஆண்டுகளில் இல்லாத மோசமான பாதிப்பு! இது தான் காரணம்

மீண்டும் மிரட்டும் கொரோனா.. ஹாங்காங்கில் 2 ஆண்டுகளில் இல்லாத மோசமான பாதிப்பு! இது தான் காரணம் ஹாங்காங்: உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு இப்போது தான் குறைந்து வரும் நிலையில், ஹாங்காக்கில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகவே கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளிடையே மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எந்தவொரு நாட்டினாலும் கொரோனா வைரசை முழுமையாக அழிக்க முடியவில்லை. உ.பி. 3-ம் கட்ட https://ift.tt/flKj1eg

பஞ்சாப் சட்டசபை தேர்தல்.. 117 தொகுதிகளில் ஒன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு.. பலத்த பாதுகாப்பு

பஞ்சாப் சட்டசபை தேர்தல்.. 117 தொகுதிகளில் ஒன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு.. பலத்த பாதுகாப்பு பஞ்சாப்: பஞ்சாப்பில் இன்று ஒரே கட்டமாக 117 தொகுதிகளில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பஞ்சாப்பில் காலை 8 மணிக்கு தேர்தல் தொடங்கி மாலை 6 மணி வரை தேர்தல் நடக்க உள்ளது. பஞ்சாப்பில் காங்கிரஸ், ஆம் ஆத்மி, பாஜக, சிரோன்மணி அகாலிதளம் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. அங்கு ஒரே கட்டமாக https://ift.tt/FXHnecp

கொத்துக் கொத்தாய் செத்து விழுந்த பறவைகள்.. பறக்கும் போதே பரிதாபம்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள்

கொத்துக் கொத்தாய் செத்து விழுந்த பறவைகள்.. பறக்கும் போதே பரிதாபம்.. பதைபதைக்க வைக்கும் காட்சிகள் மெக்சிகோ: மெக்சிகோ நாட்டில் பறந்து கொண்டிருந்த போது நூற்றுக்கணக்கான பறவைகள் திடீரென கொத்துக் கொத்தாய் கீழே விழுந்த நிகழ்வுகள் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கழுத்தில் மஞ்சள் நிறமும் மற்ற பாகங்களை கருப்பு நிறமும் கொண்ட பறவைகள் கனடாவில் அதிகமாக வசிக்கின்றன . நமது ஊரில் வசிக்கும் முனியா குருவிகளைப் போல அந்தப் பகுதிகளில் இந்த பறவைகள் https://ift.tt/FXHnecp

வாக்காளர்களிடம் ரசாயன மாற்றம் நடந்துள்ளது - ஹெச்.ராஜா சொல்லும் புது விளக்கம்

வாக்காளர்களிடம் ரசாயன மாற்றம் நடந்துள்ளது - ஹெச்.ராஜா சொல்லும் புது விளக்கம்  காரைக்குடி: உள்ளாட்சி நகர்ப்புற தேர்தலில் வாக்களிக்கும் மக்களிடம் ஒரு ரசாயன மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றத்தால் பாஜகவிற்கு பெரும்பான்மையான இடம் கிடைக்கும் என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.  தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று காலை முதல் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள் மற்றும் 489 பேரூராட்சிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. சிவகங்கை https://ift.tt/FXHnecp

போரை ஆரம்பிக்க தயார் நிலையில் ரஷ்ய வீரர்கள்.. உக்ரைன் எல்லையில் இரட்டிப்பான ரஷ்ய ராணுவம்! பரபர தகவல்

போரை ஆரம்பிக்க தயார் நிலையில் ரஷ்ய வீரர்கள்.. உக்ரைன் எல்லையில் இரட்டிப்பான ரஷ்ய ராணுவம்! பரபர தகவல் வாஷிங்டன்: உக்ரைன் எல்லையில் ரஷ்யா தொடர்ந்து தனது ராணுவத்தைக் குவித்து வரும் நிலையில், இது தொடர்பாக சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இது இரு நாடுகளுக்கும் இடையே மட்டுமின்றி சர்வதேச அளவிலும் பதற்றமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. முதல் முறையாக வாக்களிக்கும் 4 மலைகிராம https://ift.tt/FXHnecp

யுக்ரேன் தலைநகரை தாக்க ரஷ்யா திட்டமிடுவதாக அமெரிக்கா கணிப்பு

யுக்ரேன் தலைநகரை தாக்க ரஷ்யா திட்டமிடுவதாக அமெரிக்கா கணிப்பு Click here to see the BBC interactive ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் யுக்ரேன் மீது படையெடுப்பு நடத்த முடிவு செய்துள்ளார் என்றும், வரும் நாட்களில் அந்த தாக்குதல் நடக்கலாம் என்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். மேலும் இந்த தாக்குதல் யுக்ரேனிய தலைநகர் கீவ் குறிவைக்கப்படும் என்று அமெரிக்க உளவுத்துறை https://ift.tt/FXHnecp

ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர்

ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவும், சில சமயங்களில் மத்திய சுகாதார அமைச்சகத்தின் மூத்த அதிகாரி போலவும் நடித்து 17 பெண்களை வலையில் சிக்கவைத்து மோசடி நபரை புவனேஷ்வர் போலீசார் கைது செய்துள்ளனர். 66 வயதான ரமேஷ் சந்திர ஸ்வைன், புவனேஷ்வரின் கண்ட்கிரி பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு https://ift.tt/FXHnecp

Friday, February 18, 2022

\"மோடியின் ஸ்டைலை பாலோ பண்ணுங்க..\" கனடா பிரதமருக்கு ஐடியா தரும் இந்திய அமைப்பு.. இதுதான் காரணம்

\"மோடியின் ஸ்டைலை பாலோ பண்ணுங்க..\" கனடா பிரதமருக்கு ஐடியா தரும் இந்திய அமைப்பு.. இதுதான் காரணம் ஒட்டாவா: கனடாவில் வேக்சினுக்கு எதிரான போராட்டத்தை ஒடுக்க அந்நாட்டுப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி நடவடிக்கைகளை அறிவித்துள்ள நிலையில், இதற்கு இந்திய- கனடா அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன. கனடாவில் பெரும்பாலான மக்கள் கொரோனா வேக்சின் போட்டுக் கொண்ட போதிலும், குறிப்பிட்ட சிலர் வேக்சின் போட்டுக்கொள்ளத் தொடர்ந்து தயக்கம் காட்டி வருகின்றனர். இதையடுத்து அனைவரும் வேக்சின் செலுத்துவதை உறுதி https://ift.tt/b0mGdeN

70 நிமிடங்கள்.. 22 இடங்களில் அடுத்தடுத்து... நாட்டையே அதிர வைத்த 2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு

70 நிமிடங்கள்.. 22 இடங்களில் அடுத்தடுத்து... நாட்டையே அதிர வைத்த 2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு அகமதாபாத்: 2008-ம் ஆண்டு நாட்டையே பேரச்சத்தில் உறைய வைத்தது 56 பேரை பலி கொண்ட அகமதாபாத் தொடர் கொண்டுவெடிப்பு. 70 நிமிடங்களில் 22 இடங்களில் அடுத்தடுத்து தொடர்ச்சியாக குண்டுகளை வெடிக்கச் செய்து கோரத்தாண்டவமாடியது பயங்கரவாதம். இந்த கொடூர வழக்கில்தான் இன்று அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் 36 பேருக்கு அதிரடியாக தூக்கு தண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளது. 2002-ம் ஆண்டு https://ift.tt/O5oIAD6

Thursday, February 17, 2022

2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு- 38 பேருக்கு தூக்கு-ராஜீவ் கொலை வழக்குக்கு பின் அதிரடி தீர்ப்பு

2008 அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்பு- 38 பேருக்கு தூக்கு-ராஜீவ் கொலை வழக்குக்கு பின் அதிரடி தீர்ப்பு அகமதாபாத்: குஜராத்தின் அகமதாபாத் நகரில் 2008-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களில் 38 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அகமதாபாத் சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. மேலும் 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 26 பேருக்கு தூக்கு தண்டனை https://ift.tt/O5oIAD6

குவைத்தில் ஹிஜாப்புக்கு ஆதரவாக போராட்டம்...இந்திய தூதரகம் முன்பு அல்லாஹு அக்பர் பதாகை ஏந்திய பெண்கள்

குவைத்தில் ஹிஜாப்புக்கு ஆதரவாக போராட்டம்...இந்திய தூதரகம் முன்பு அல்லாஹு அக்பர் பதாகை ஏந்திய பெண்கள் குவைத் : குவைத் இந்திய தூதரக அருகில் ஹிஜாப்புக்கு ஆதரவாக பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் 'அல்லாஹு அக்பர்' (இறைவனே மிகப்பெரியவன்) என்ற பெயரில் எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர். இந்தியாவில் மத தீவிரவாதம் அதிகரித்து வருவது வருத்தம் அளிப்பதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் உள்ள பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் https://ift.tt/O5oIAD6

நிலநடுக்கம்.. குலுங்கிய ஜெய்ப்பூர்.. ரிக்டர் அளவுகோலில் 3.8-ஆக பதிவு.. மக்கள் அச்சம்

நிலநடுக்கம்.. குலுங்கிய ஜெய்ப்பூர்.. ரிக்டர் அளவுகோலில் 3.8-ஆக பதிவு.. மக்கள் அச்சம் ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்ப்பூரில் இருந்து வடமேற்கே 92 கிமீ தொலைவில் இன்று காலையில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாகவே அடிக்கடி நிலடுக்கம் ஏற்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் மாதத்தில் ஜலோர் பகுதியில் இன்று அதிகாலை https://ift.tt/O5oIAD6

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க ஈழம், தமிழக தமிழர்களுக்கு இலங்கை அரசு திடீர் தடை- டக்ளஸ் தேவானந்தா

கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்க ஈழம், தமிழக தமிழர்களுக்கு இலங்கை அரசு திடீர் தடை- டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம்: கச்சத்தீவு அந்தோணியார் தேவாலயத்தில் அடுத்த மாதம் நடைபெறும் திருவிழாவில் பங்கேற்க ஈழத் தமிழர்களுக்கும் தமிழக தமிழர்களுக்கும் இலங்கை அரசு திடீரென தடை விதித்துள்ளது. இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மன்னார் வளைகுடாவில் உள்ள கச்சத்தீவு தமிழகத்துக்கு சொந்தமானது. மன்னராட்சி காலத்தில் ராமநாதபுரம் சமஸ்தானத்தின் https://ift.tt/O5oIAD6

எச்சரிக்கை விடுத்த பைடன்.. அப்படிலாம் ஒன்னும் இல்லையே..பின்வாங்கிய ரஷ்யா..தாக்குதல் எண்ணம் இல்லையாம்

எச்சரிக்கை விடுத்த பைடன்.. அப்படிலாம் ஒன்னும் இல்லையே..பின்வாங்கிய ரஷ்யா..தாக்குதல் எண்ணம் இல்லையாம் மாஸ்கோ : உக்ரைன் மீது ரஷ்யா சில நாட்களுக்குள் போர் தொடுக்க அதிக ஆபத்து இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரித்துள்ள சிறிது நேரத்திலேயே, உக்ரைன் மீது தாக்குதல் நடத்த எந்த விதமான திட்டமும் தங்களிடம் இல்லை என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர்கம் கூறியுள்ளது. சோவியத் யூனியனில் இருந்து உடைந்த உக்ரைனுக்கும், வல்லரசு நாடுகளில் ஒன்றான https://ift.tt/O5oIAD6

எச்.ஐ.வி தொற்றில் இருந்து குணமடைந்ததாக கருதப்படும் உலகின் முதல் பெண்

எச்.ஐ.வி தொற்றில் இருந்து குணமடைந்ததாக கருதப்படும் உலகின் முதல் பெண் Click here to see the BBC interactive அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவர், உலகிலேயே எச்.ஐ.வி தொற்று நோயிலிருந்து குணமடைந்த முதல் பெண்ணாக கருதப்படுகிறார். மேலும், இந்த தொற்றில் இருந்து குணமடைந்த மூன்றாவது நபராகவும் அவர் நம்பப்படுகிறார். இவர் ரத்த புற்றுநோய்க்காக சிகிச்சை பெற்றுவந்தார். அப்போது, எய்ட்ஸ் நோயை உண்டாக்கும் எச்.ஐ.வி. வைரசுக்கு, https://ift.tt/O5oIAD6

இலவச ஸ்கூட்டி, லேப்டாப் - கவர்ச்சிகரமான அறிவிப்புகள்.. வெளியானது மணிப்பூர் பாஜக தேர்தல் அறிக்கை!

இலவச ஸ்கூட்டி, லேப்டாப் - கவர்ச்சிகரமான அறிவிப்புகள்.. வெளியானது மணிப்பூர் பாஜக தேர்தல் அறிக்கை! இம்பால்: மணிப்பூர் மாநில சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டார். மணிப்பூரில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. ஆனால் பெரும்பான்மை இல்லாமல், மாநில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது பாஜக. இந்தத் தேர்தலில் தனிப் பெரும்பான்மை கிடைக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது பாஜக. சென்னையில் துணை மேயர் பதவி https://ift.tt/O5oIAD6

\"கன்றுக்குட்டியை\".. கதற கதற.. அதுவும் மலையடிவாரத்தில்.. 4 வெறியர்கள்.. வீடியோவை கண்டு அலறிய மக்கள்

\"கன்றுக்குட்டியை\".. கதற கதற.. அதுவும் மலையடிவாரத்தில்.. 4 வெறியர்கள்.. வீடியோவை கண்டு அலறிய மக்கள் ஜெய்ப்பூர்: கன்றுக்குட்டியை பலாத்காரம் செய்திருக்கிறார்கள் 4 இளைஞர்கள்.. 4 பேருமே 20 வயதுக்கும் குறைவானவர்கள்தானாம்..! சில மாதங்களுக்கு மைசூரில் ஒரு கொடிய சம்பவம் நடந்தது.. மைசூரு விவி புரம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட கோகுலம் 3வது ஸ்டேஜ் பகுதியில் இளைஞர் ஒருவர், ஒரு தெருநாயுடன் உறவு கொண்டிருந்தார்.. அது ஒரு பெண் நாய்.. அடுத்த 5 வருஷத்துக்கு https://ift.tt/O5oIAD6

வெள்ளக்காடான பிரேசில்! கொட்டித் தீர்த்த கன‌மழை.. நிலச்சரிவில் சிக்கி 96 பேர் பலி.. திக் காட்சிகள்

வெள்ளக்காடான பிரேசில்! கொட்டித் தீர்த்த கன‌மழை.. நிலச்சரிவில் சிக்கி 96 பேர் பலி.. திக் காட்சிகள் ரியோ டி ஜெனிரோ: பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவின் வடக்குப் பகுதியில் கொட்டித் தீர்த்த கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டு இதுவரை 96 பேர் உயிரிழந்திருக்கின்றனர். பெட்ரோபொலிஸ் நகரத்தில் 6 மணி நேரத்திற்குள் 26 செ.மீ மழை பெய்திருக்கிறது. ரியோ டி ஜெனிரோ நகரில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து, தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டிருக்கிறது. https://ift.tt/O5oIAD6

Wednesday, February 16, 2022

28 வங்கிகளில் ரூ22,842 கோடி வங்கி கடன் மோசடி: குஜராத் நிறுவனம் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு!

28 வங்கிகளில் ரூ22,842 கோடி வங்கி கடன் மோசடி: குஜராத் நிறுவனம் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு! அகமதாபாத்: 28 வங்கிகளில் ரூ22,842 கோடி கடன் பெற்று மோசடி செய்த குஜராத்தின் ABG ஷிப்யார்ட் நிறுவனம் மீது அன்னிய செலாவனி மோசடி வழக்கு பாய்ந்துள்ளது. நாட்டின் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில் பல ஆயிரம் கோடி ரூபாய் கடன் பெற்று வெளிநாட்டுக்கு தொழிலதிபர்கள் தப்பி ஓடுவது தொடர் கதையாகி வருகிறது. அப்படி தப்பி ஓடிய தொழிலதிபர்கள் https://ift.tt/Ujxtz3f

உளுந்தூர்பேட்டை: 90 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்த கன்னியாஸ்திரி..சடலமாக உடல் மீட்பு

உளுந்தூர்பேட்டை: 90 அடி ஆழ விவசாய கிணற்றில் தவறி விழுந்த கன்னியாஸ்திரி..சடலமாக உடல் மீட்பு கள்ளக்குறிச்சி: உளுந்தூர் பேட்டை அருகே விவசாய கிணற்றில் தவறி விழுந்த கன்னியாஸ்திரியின் உடல் இரண்டு நாட்கள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டது. கல்லூரியில் படித்து வந்த மாணவிக்கு கிணறு எமனாகிப் போனது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த பெண்ணின் பெயர் கவுசல்யா என்பதாகும். இவர் திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர். திண்டுக்கல் https://ift.tt/Ujxtz3f

உ.பி. குஷிநகர் திருமண விழாவில் சோகம்: கிணற்றில் தவறி விழுந்த பெண்கள்.. தண்ணீரில் மூழ்கி 13 பேர்பலி

உ.பி. குஷிநகர் திருமண விழாவில் சோகம்: கிணற்றில் தவறி விழுந்த பெண்கள்.. தண்ணீரில் மூழ்கி 13 பேர்பலி குஷிநகர்: உத்தரபிரதேச மாநிலத்தில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்ற பெண்கள் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். குஷிநகர் மாவட்டம் நிபுவா நவ்ரங்யா கிராமத்தை நடந்த திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகு வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். வரவேற்பு நிகழ்ச்சியில் கூட்டம் அதிகமாக இருந்தது. விருந்தினர்களாக https://ift.tt/Ujxtz3f

கைமீறி போகுதே.. \"பூக்கள்\" பூக்கவில்லையாம்.. கிம் செய்த காரியத்தை பாருங்க..கிறுகிறுத்து போன வடகொரியா

கைமீறி போகுதே.. \"பூக்கள்\" பூக்கவில்லையாம்.. கிம் செய்த காரியத்தை பாருங்க..கிறுகிறுத்து போன வடகொரியா பியாங்யங்: கிம் செய்த காரியத்தை பார்த்தீங்களா.. பூக்கள் பூக்கவில்லையாம்.. அதுக்காக அவர் செய்த செயலை பார்த்து வடகொரியா மக்கள் அதிர்ந்து போய் உட்கார்ந்துள்ளனர். உலகின் சர்வாதிகார நாடுகளில் ஒன்று வடகொரியா.. இது ஒரு வித்தியாசமான நாடு.. அதைவிட வித்தியாசமானவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.. 40 கிமீ வேகத்துக்கு மேல்“நோ”.. 4 வயது குழந்தைகளுக்கும் ஹெல்மெட் https://ift.tt/Ujxtz3f

உக்ரைன் எல்லையில் இருந்து வெளியேறும் படைகள் - வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட ரஷ்யா

உக்ரைன் எல்லையில் இருந்து வெளியேறும் படைகள் - வீடியோ ஆதாரத்தை வெளியிட்ட ரஷ்யா மாஸ்கோ: உக்ரைன் எல்லையில் இருந்து ரஷ்யப் படைகள் வெளியேறுவதாக ரஷ்ய அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன்- ரஷ்யா பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், உக்ரைன் எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டிருந்த படையினரில் சிலரை நேற்று ரஷ்யா திரும்பப் பெற்றது. இந்நிலையில் ரஷ்யப் படைகள் இன்று வெளியேறியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் நாடுகள் இடையே அதிகரித்து வரும் போர்ச்சூழலால், https://ift.tt/Ujxtz3f

மக்களை மதிப்பதேயில்லை.. பணத்தால் எம்எல்ஏக்களை இழுப்பதுதான் பாஜக வேலை: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு

மக்களை மதிப்பதேயில்லை.. பணத்தால் எம்எல்ஏக்களை இழுப்பதுதான் பாஜக வேலை: பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு இம்பாலில் நடந்த காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசி ஓட்டு சேகரித்தார். பிரியங்கா பேசியதாவது: உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், கோவா, மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் அறிவிக்கப்பட்டன. இதில் உத்தரகாண்ட், கோவாவில் பிப்.,14ல் தேர்தல்கள் முடிவடைந்தன. உத்தரபிரதேசத்தில் 2 கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில் https://ift.tt/2seQpNE

Tuesday, February 15, 2022

மணிப்பூர் தேர்தல் ரேஸில் முந்துவது யார்? - அனல் பறக்கும் பிரசாரத்தால் அதகளப்படும் வடகிழக்கு

மணிப்பூர் தேர்தல் ரேஸில் முந்துவது யார்? - அனல் பறக்கும் பிரசாரத்தால் அதகளப்படும் வடகிழக்கு இம்பால்: வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் சட்டசபைத் தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சமபலத்துடன் மோதி வருகின்றன. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் 30 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். 60 தொகுதிகள் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேலைகளை தேர்தல் ஆணையம் செய்துவருகிறது. மணிப்பூரில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி https://ift.tt/2seQpNE

முதற்கட்ட தேர்தலில் 173 வேட்பாளர்கள் போட்டி - சூடுபிடிக்கும் மணிப்பூர் தேர்தல் களம்!

முதற்கட்ட தேர்தலில் 173 வேட்பாளர்கள் போட்டி - சூடுபிடிக்கும் மணிப்பூர் தேர்தல் களம்! மணிப்பூர் சட்டசபைத் தேர்தல் மொத்தம் உள்ள 60 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டத் தேர்தல் வரும் பிப்ரவரி 28ம் தேதி 38 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. மீதம் உள்ள 22 தொகுதிகளுக்கு இரண்டாம் கட்டமாக மார்ச் மாதம் 5ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. மணிப்பூரில் தற்போது பாஜக ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு https://ift.tt/2seQpNE

பெரியார் மண்ணில் பாசிச கட்சிகள் காலூன்றமுடியாது! கோவில்பட்டி அடி யோகிக்கு வலிக்கும்: நாஞ்சில் சம்பத்

பெரியார் மண்ணில் பாசிச கட்சிகள் காலூன்றமுடியாது! கோவில்பட்டி அடி யோகிக்கு வலிக்கும்: நாஞ்சில் சம்பத் கோவில்பட்டி: பெரியார் அண்ணா பூமியில் பாசிச கட்சிகள் காலுன்றவும் முடியாது கடை நடத்தவும் முடியாது என கோவில்பட்டியில் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் என்பது நாற்றங்கால் அந்த நாற்றங்களை ஒரு கூட்டம் தேர்தலை நடத்தாமலே காலம் கடத்தி சென்றது. உள்ளாட்சி பகுதிகளுக்கு பல்பு வாங்கியதில் 1500 ரூபாய் என கோடி கோடியாய் கொள்கையடித்த கோவையை சார்ந்த https://ift.tt/2seQpNE

Russia- Ukraine crisis: நாங்கள் நிச்சயமாக போர் புரிய விரும்பவில்லை.. அதிபர் புதின்

Russia- Ukraine crisis: நாங்கள் நிச்சயமாக போர் புரிய விரும்பவில்லை.. அதிபர் புதின் மாஸ்கோ: உக்ரைன் மீது போர் தொடுக்கும் எண்ணம் இல்லை என ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தெரிவித்துள்ளார். மேலும் பேச்சுவார்தைக்கு தான் தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சோவியத் நாடுகளில் ஒன்றான உக்ரைன் நேட்டோ நாடுகள் கூட்டமைப்பில் இணைய முயற்சித்து வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தரும் நிலையில் ரஷ்யா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. https://ift.tt/2seQpNE

அன்று அமெரிக்க படைகளை அலறவிட்ட ஸ்னைப்பர்.. இன்று ஆப்கன் நகரின் மேயர்.. யார் இந்த மொஹிபுல்லா

அன்று அமெரிக்க படைகளை அலறவிட்ட ஸ்னைப்பர்.. இன்று ஆப்கன் நகரின் மேயர்.. யார் இந்த மொஹிபுல்லா காபூல்: தாலிபான் படையில் முக்கிய ஸ்னைப்பராக இருந்த மொஹிபுல்லா மோவாஃபக், இப்போது ஃபர்யாப் மாகாணத்தின் தலைநகரான மேமானாவின் மேயராக மொவாஃபாக் நியமிக்கப்பட்டுள்ளார். ஆப்கன் நாட்டில் கடந்த ஆகஸ்ட்டில் அஷ்ரப் கானி தலைமையிலான அரசு கவிழ்க்கப்பட்டு, தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்துள்ளனர். புதிய தாலிபான் அரசு அனைத்து தரப்பு https://ift.tt/XonDdbU

சோனியா விசுவாசி.. 46 ஆண்டுகள் பயணித்த காங்கிரஸிலிருந்து விலகினார் அஸ்வனி குமார்.. பரபரப்பில் பஞ்சாப்

சோனியா விசுவாசி.. 46 ஆண்டுகள் பயணித்த காங்கிரஸிலிருந்து விலகினார் அஸ்வனி குமார்.. பரபரப்பில் பஞ்சாப் அமிருதசரஸ்: முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாப் மாநில மூத்த தலைவருமான அஸ்வனி குமார் அக்கட்சியிலிருந்து விலகினார். இவர் 45 ஆண்டுகள் கழித்து காங்கிரஸிலிருந்து விலகியுள்ளார். மத்தியில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது மத்திய சட்டத் துறை அமைச்சராக இருந்தவர் அஸ்வனி குமார். இவர் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு நெருக்கமானவர் என கருதப்படுகிறது. https://ift.tt/XonDdbU

Monday, February 14, 2022

கோடீஸ்வரனாக்கிய \"ஒர்க் பிரம் ஹோம்..\" ஒரே நேரத்தில் 6 கம்பெனிகளில் வேலை பார்த்து சம்பாதித்த இளைஞர்

கோடீஸ்வரனாக்கிய \"ஒர்க் பிரம் ஹோம்..\" ஒரே நேரத்தில் 6 கம்பெனிகளில் வேலை பார்த்து சம்பாதித்த இளைஞர் ரோம்: வீட்டிலிருந்தே வேலை என்ற நடைமுறையால் கோடீஸ்வரனாக மாற ஒரே சமயத்தில் 6 முழுநேர பணிகளை செய்வதாகவும், இந்த ஆண்டு ரூ.5 கோடி சம்பாதிக்க திட்டமிட்டுள்ளதாகவும் கூறும் ஐரோப்பா இளைஞர், 40 வயதில் ஓய்வு பெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலால் அனைவரின் பணிச்சூழலும் மாறியுள்ளது. பெரும்பாலான நிறுவனங்கள் வீட்டில் இருந்தே பணி https://ift.tt/XonDdbU

கணவரை இழந்த பெண்கள்.. மிடில் கிளாஸ்தான் டார்கெட்! ரமேஷ் செய்த வேலையை பார்த்தீங்களா? வசமாக சிக்கினார்

கணவரை இழந்த பெண்கள்.. மிடில் கிளாஸ்தான் டார்கெட்! ரமேஷ் செய்த வேலையை பார்த்தீங்களா? வசமாக சிக்கினார் புவனேஸ்வர்: 7 மாநிலங்களில் 14 பெண்களை ஏமாற்றிய பலே கில்லாடி ரமேஷ் என்பவரை ஒடிசா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்போதைய காலக்கட்டத்தில் சிலர் திருமணம் முடிப்பதற்குள் பல பிரச்னைகளை சந்திக்கின்றனர். திருமணம் முடிந்தாலும் மனைவியிடம் சிறு விஷயத்தில் பொய் சொல்ல முடியாமல் சிக்கி கொண்டு தவிப்பதும் உண்டு. ஆனால் இங்கே ஒருநபர் 14 பெண்களை https://ift.tt/XonDdbU

30% விலை குறைப்பு… ரூ. 8,500 மதிப்புள்ள ஸ்மார்ட்வாச் இலவசம்… அசத்தும் சத்யாவின் ஏசி ஆஃபர்!

30% விலை குறைப்பு… ரூ. 8,500 மதிப்புள்ள ஸ்மார்ட்வாச் இலவசம்… அசத்தும் சத்யாவின் ஏசி ஆஃபர்! சென்னை: குளிர்காலம் முடிந்து கோடைக்காலம் வரப்போகிறது. கோடையைச் சமாளிக்க வீட்டில்/அலுவலகத்தில் ஏசி மாட்ட வேண்டுமா? ஏசி வாங்க இதுதான் சரியான நேரம்... சத்யா ஹோம் அப்ளையன்சஸ் அசத்தலான தள்ளுபடியில் தரமான ஏசிக்களை வழங்குகிறது. ஏ.சிக்கு இலவச இன்ஸ்டாலேஷன் வசதியும் உண்டு... சத்யா ஷோரூம் மக்களை எப்போதும் ஆஃபர் கொடுத்து ஆடிப்போக வைக்கும் ஷோரூம் என்பது https://ift.tt/XonDdbU

தந்தை வழியில் ஜஸ்டின் ட்ரூடோ...கனடாவை ஸ்தம்பிக்க வைத்த போராட்டம் - அவசர நிலை பிரகடனம்

தந்தை வழியில் ஜஸ்டின் ட்ரூடோ...கனடாவை ஸ்தம்பிக்க வைத்த போராட்டம் - அவசர நிலை பிரகடனம் ஒட்டாவா: கனடா நாட்டில் நடைபெற்று வரும் எல்லைப் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும் விதமாக, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவசர நிலை பிரகடனப்படுத்தியுள்ளார். போராட்டங்களுக்காக கனடாவில் அவசர நிலையை பிரகடனப்படுத்துவது இதுவே முதல் முறை என சொல்லப்படுகிறது. கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி டிரைவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் https://ift.tt/XonDdbU

எல்லையில் படைகள் குவிப்பு.. ரஷ்யாவுக்கு 48 மணிநேரம் கெடு விதித்த உக்ரைன்

எல்லையில் படைகள் குவிப்பு.. ரஷ்யாவுக்கு 48 மணிநேரம் கெடு விதித்த உக்ரைன் கியிவ்: எல்லையில் லட்சக்கணக்கான படைகளை குவித்துள்ள சம்பவம் குறித்து 48 மணி நேரத்துக்குள் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என ரஷ்யாவுக்கு உக்ரைன் கெடு விதித்துள்ளது. சோவியத் யூனியன் என்ற அமைப்பில் இருந்த பெரிய நாடுகளில் ஒன்றுதான் உக்ரைன். மொழி, கலாச்சார விவகாரத்தில் ரஷ்யாவுடன் சில பிரதேசங்கள் ஒத்துப் போவதால் உக்ரைனை ரஷ்யா தன்னுடைய அங்கமாகவே கருதுகிறது. ஆனால் https://ift.tt/XonDdbU

அகிலேஷ் யாதவ் பலவீனமாகக் கூடாது.. - உத்தரப்பிரதேசத்தில் 'பெரிய ப்ளான்' போடும் மம்தா பானர்ஜி!

அகிலேஷ் யாதவ் பலவீனமாகக் கூடாது.. - உத்தரப்பிரதேசத்தில் 'பெரிய ப்ளான்' போடும் மம்தா பானர்ஜி! கொல்கத்தா: சமாஜ்வாதி கட்சி எந்த இடத்திலும் பலவீனமாகிவிடக்கூடாது என்றே திரிணாமுல் காங்கிரஸ் உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடவில்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தில் இரண்டாம்கட்ட தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சமாஜ்வாதி கட்சி முதற்கட்டத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறும் என்று மம்தா தெரிவித்துள்ளார். 11 வருடத்தில் 961 விபத்து! காவு வாங்கும் தொப்பூர்! இனி அஞ்ச வேண்டாம் https://ift.tt/XonDdbU

ராமானுஜரின் போதனைகள் இந்தியர்களின் பக்திக்கு எடுத்துக்காட்டு - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த்

ராமானுஜரின் போதனைகள் இந்தியர்களின் பக்திக்கு எடுத்துக்காட்டு - குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் ஹைதராபாத்: வைணவ ஆச்சாரிய குருவான இராமானுஜரின் ஆயிரமாவது பிறந்த ஆண்டு பிறந்த நாள் விழாவில் கலந்து கொண்ட குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், ஹைதராபாத்தின் புறநகர் பகுதியில், 120 கிலோ எடை கொண்ட முழுவதும் தங்கத்தால் உருவாக்கப்பட்ட இராமானுஜரின் சிலையை இன்று திறந்து வைத்து நாட்டுடைமை ஆக்கினார். இராமானுஜரின் போதனைகள் என்பது சாஸ்திரங்களுக்குள் மட்டும் அடங்கி விடாமல், இந்தியர்களின் https://ift.tt/XonDdbU

Sunday, February 13, 2022

கர்நாடகாவில் பள்ளிகள் திறப்பு: ஹிஜாப் அணிந்துவந்த மாணவி; அனுமதி மறுத்த டீச்சர்! பெற்றோர் வாக்குவாதம்

கர்நாடகாவில் பள்ளிகள் திறப்பு: ஹிஜாப் அணிந்துவந்த மாணவி; அனுமதி மறுத்த டீச்சர்! பெற்றோர் வாக்குவாதம் மாண்டியா: கர்நாடகா மாநிலம் மண்டியாவில் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிக்குள் வந்ததும் ஹிஜாப்பை அகற்றுவதாக பெற்றோர் கூறியும் அதனை ஏற்க ஆசிரியை மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இஸ்லாம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வரும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தது. இந்து மாணவிகள் காவித்துண்டு அணிந்து வரவே https://ift.tt/ln6XjYu

உத்தரகாண்ட் தேர்தல் 2022: 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல்! வாக்குப் பதிவு தொடங்கியது!

உத்தரகாண்ட் தேர்தல் 2022: 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல்! வாக்குப் பதிவு தொடங்கியது! டேராடூன்: உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கான தேர்தல் ஒரே கட்டமாக இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. உத்தரகாண்டில் 13 மாவட்டங்களில் 70 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 632 வாக்காளர்கள் போட்டியிடுகிறார்கள். 81 லட்சம் வாக்காளர்கள் தகுதியானவர்களாக அறியப்படுகிறார்கள். 2000 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் உருவான பிறகு நடக்கும் https://ift.tt/ln6XjYu

கோவா சட்டசபைத் தேர்தல் 2022: 4 முனை போட்டி.. வாக்குப் பதிவு தொடங்கியது!

கோவா சட்டசபைத் தேர்தல் 2022: 4 முனை போட்டி.. வாக்குப் பதிவு தொடங்கியது! பனாஜி: கோவா மாநில சட்டசபைக்கு ஒரே கட்டமாக வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. இது மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. 40 சட்டசபை தொகுதிகளைக் கொண்ட கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த 40 தொகுதிகளுக்கு மொத்தம் 332 வேட்பாளர்கள் களத்தில் இருக்கிறார்கள். கோவாவில் மொத்தம் 11.6 லட்சம் பேர் வாக்களிக்க https://ift.tt/ln6XjYu

EOS-04 உள்பட 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி ராக்கெட்! சிறப்புகள் என்ன?

EOS-04 உள்பட 3 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி ராக்கெட்! சிறப்புகள் என்ன? ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் பூமியை கண்காணிக்கும் செயற்கைகோள் உள்பட 3 செயற்கைகோள்கள் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இஸ்ரோ சார்பில் செலுத்தப்பட்ட இந்த ஆண்டின் முதல் செயற்கைகோள் திட்டம் இதுவாகும். கொரோனா தொற்று பாதிப்பால் கடந்த இரு ஆண்டுகளில் 3 செயற்கைகோள்களை https://ift.tt/ln6XjYu

Saturday, February 12, 2022

திரிணாமுல் காங். அரசுக்கு மிக பெரிய சிக்கல்! மேற்கு வங்க சட்டசபையை முடக்கிய ஆளுநர் ஜெகதீப் தங்கர்!

திரிணாமுல் காங். அரசுக்கு மிக பெரிய சிக்கல்! மேற்கு வங்க சட்டசபையை முடக்கிய ஆளுநர் ஜெகதீப் தங்கர்! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்து வரும் நிலையில், ஆளுநர் ஜெகதீப் தங்கர் பிறப்பித்துள்ள உத்தரவு சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அம்மாநில ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு போக்கே நிலவி வருகிறது. இந்நிலையில், மோதலில் அடுத்தகட்டமாக மேற்கு வங்க சட்டசபை பிப்ரவரி https://ift.tt/7vxO08M

திரிணாமுல் காங்-இல் அதிகரிக்கும் விரிசல்.. நிலைமையை சமாளிக்க மம்தா எடுத்த அதிரடி முடிவு.. பலன் தருமா

திரிணாமுல் காங்-இல் அதிகரிக்கும் விரிசல்.. நிலைமையை சமாளிக்க மம்தா எடுத்த அதிரடி முடிவு.. பலன் தருமா கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அவரது மருமகன் அபிஷேக் பானர்ஜி இடையே விரிசல் அதிகரித்து வரும் நிலையில், இதை சமாளிக்க திரிணாமுல் காங்கிரஸ் முக்கிய முடிவை எடுத்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே மேற்கு வங்க முதல்வர் மம்தா மற்றும் அவரது உறவினர் அபிஷேக் பானர்ஜிக்கும் இடையே கூட மோதல் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியானது. திரிணாமுல் https://ift.tt/7vxO08M

சீனாவில் உறையும் பனியில் கழுத்தில் சங்கிலியுடன் மீட்கப்பட்ட 8 குழந்தைகளின் தாய்

சீனாவில் உறையும் பனியில் கழுத்தில் சங்கிலியுடன் மீட்கப்பட்ட 8 குழந்தைகளின் தாய் Click here to see the BBC interactive சீனாவின் ஷூஷௌ (Xuzhou) நகரப் பகுதியில் அமைந்திருக்கும் ஒரு கிராமத்தில் கழுத்தில் சங்கிலியுடன் காணப்பட்ட மனநலம் பாதிக்கப்பட்ட பெண், ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது சம்பந்தமாக இந்த வழக்கில் தொடர்பு உடைய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு, சமூக வலைத்தளத்தில் https://ift.tt/7vxO08M

''ராமாயண, மகாபாரத புராண, இதிகாச குப்பைகளை மக்கள் மூலையில் திணித்துள்ளனர்'' - திருமாவளவன்

''ராமாயண, மகாபாரத புராண, இதிகாச குப்பைகளை மக்கள் மூலையில் திணித்துள்ளனர்'' - திருமாவளவன் Click here to see the BBC interactive "பகுத்தறிவு மூலமாக மக்கள் சிந்திக்கக் கூடாது என்பதற்காக ராமாயண, மகாபாரத புராண இதிகாச குப்பைகளை மக்களின் மூலையில் திணித்துள்ளனர்" என்று பாஜக - ஆர்எஸ்எஸ் குறித்து விடுதலை சிறுதலைக் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் பேசியுள்ளார். மனு நீதி என்று பரவலாக அறியப்படும் மனுஸ்மிருதி https://ift.tt/7vxO08M

திரிணாமுல் காங்கிரஸில் விழுந்த விரிசல்! மருமகன் அபிஷேக் பானர்ஜியால் மம்தாவிற்கு தலைவலி! அவசர ஆலோசனை

திரிணாமுல் காங்கிரஸில் விழுந்த விரிசல்! மருமகன் அபிஷேக் பானர்ஜியால் மம்தாவிற்கு தலைவலி! அவசர ஆலோசனை கொல்கத்தா: மேற்கு வங்க முதல் அமைச்சர் மம்தா பானர்ஜி, அவரது மருமகன் அபிஷக் பானர்ஜி இடையே விரிசல் அதிகரித்து வருகிறது. இதனால் மூத்த தலைவர்களுடன் மம்தா பானர்ஜி இன்று அவசர ஆலோசனை நடத்துகிறார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல் அமைச்சராக அந்த கட்சி தலைவர் மம்தா பானர்ஜி இருக்கிறார். கடந்த ஆண்டு https://ift.tt/7vxO08M

உத்தராகண்டில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமலாகும்: முதல்வர் வாக்குறுதி

உத்தராகண்டில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் அமலாகும்: முதல்வர் வாக்குறுதி டேராடூன்: உத்தரகாண்டில் மீண்டும் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்ததும், மாநிலம் முழுவதும் ஒரே சட்டம் கொண்டுவரப்படும் என உத்தரகாண்ட் முதல்வர் தெரிவித்துள்ளார். உத்தரகாண்டில் தற்போது பாஜக ஆட்சியில் இருக்கிறது. இந்தத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்க தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது பாஜக‌. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 70 சட்டசபைத் தொகுதிகளுக்கும் வரும் 14ல் https://ift.tt/7vxO08M

Friday, February 11, 2022

உத்தரகாண்ட்டில் திடீர் நிலநடுக்கம்.. குலுங்கிய வீடுகள்.. அலறி ஓடிய மக்கள்

உத்தரகாண்ட்டில் திடீர் நிலநடுக்கம்.. குலுங்கிய வீடுகள்.. அலறி ஓடிய மக்கள் டேராடுன் : உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கத்தால் அச்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறினர். ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகிய நிலநடுக்கத்தால் பொருள் இழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது. சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் இன்று அதிகாலை திடீர் நிலநடுக்கம் https://ift.tt/t4nY2pl

கல்வி போதித்த காக்கிச் சட்டை! மாணவர்களுக்கு கலக்கலாகப் பாடம் நடத்திய மாவட்ட எஸ்பி.. 'தெறி' வீடியோ

கல்வி போதித்த காக்கிச் சட்டை! மாணவர்களுக்கு கலக்கலாகப் பாடம் நடத்திய மாவட்ட எஸ்பி.. 'தெறி' வீடியோ கள்ளக்குறிச்சி: தேர்தல் பணிகளை ஆய்வு செய்யச் சென்றிருந்த கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அங்கே மாணவர்களுக்குப் பாடம் நடத்திய வீடியோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. தமிழ்நாட்டில் வரும் பிப். 19ஆம் தேதி ஒரே கட்டமாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில், தேர்தல் பணிகளை அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. சென்னை உட்பட மொத்தம் https://ift.tt/t4nY2pl

பாஜக தோற்றால் உத்தரப்பிரதேசம் கேரளா போல ஆகும் என்று பேசிய யோகி ஆதித்யநாத்: பினராயில் பதில் என்ன?

பாஜக தோற்றால் உத்தரப்பிரதேசம் கேரளா போல ஆகும் என்று பேசிய யோகி ஆதித்யநாத்: பினராயில் பதில் என்ன? Click here to see the BBC interactive (இன்று 11.02.2022 வெள்ளிக்கிழமையன்று இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி வலைதளங்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்) உத்தர பிரதேசத் தேர்தலில் வாக்காளர்கள் தவறு செய்தால் ஜம்மு-காஷ்மீர், மேற்கு வங்கம் அல்லது கேரளா போல உ.பி மாற அதிக கால எடுக்காது என்று அம்மாநில முதல்வர் https://ift.tt/t4nY2pl

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும்: பிரதமர் மோடி நம்பிக்கை

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும்: பிரதமர் மோடி நம்பிக்கை டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜகவே மீண்டும் ஆட்சி அமைக்கும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 70 இடங்களைக் கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு பிப்ரவரி 14-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். முத்தலாக்கில் இருந்து முஸ்லீம் பெண்களை காப்பாற்றியது பாஜக.. ஹிஜாப் சர்ச்சைகளுக்கிடையே.. மோடி பேச்சு   https://ift.tt/t4nY2pl

\"திருடனுக்கு பதில் இன்னொரு திருடன்\", இது ராகுல்.. \"மனசெல்லாம் நீங்கதான்\" இது மோடி.. பரபர உத்தரகாண்ட்

\"திருடனுக்கு பதில் இன்னொரு திருடன்\", இது ராகுல்.. \"மனசெல்லாம் நீங்கதான்\" இது மோடி.. பரபர உத்தரகாண்ட் டேராடூன்: சட்டசபை தேர்தலுக்கான தேதி நெருங்கி கொண்டிருக்கையில், பிரச்சாரங்கள் அனல் பறந்து வரும் நிலையில், உத்தரகாண்ட்டை வெல்லபோவது யார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. உத்தரகாண்டில் 70 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.. கடந்த முறை 57 இடங்களை கைப்பற்றி மெஜாரிட்டியுன் பாஜக ஆட்சியை பிடித்தது. அதனால் இந்த முறையும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் பாஜகவும், இந்த முறையாவது ஆட்சியை கைப்பற்றிவிட வேண்டும் என்று காங்கிரசும் தீவிரம் காட்டி வருகின்றன... https://ift.tt/t4nY2pl

பிரதமருக்கு இந்த தேசத்தின் மீது தார்மீக பொறுப்பு இல்லையா - பிரியங்கா ஆவேசம்

பிரதமருக்கு இந்த தேசத்தின் மீது தார்மீக பொறுப்பு இல்லையா - பிரியங்கா ஆவேசம் ராம்பூர்: லக்கிம்பூர் கெரி வன்முறை வழக்கில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா டெனியை பதவியில் இருந்து நீக்க மத்திய அரசு முன்வர மறுப்பது ஏன் ? என பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். பிரதமருக்கு இந்த தேசத்தின் மீது தார்மீக பொறுப்பு இல்லையா?? பொறுப்பை நிறைவேற்றுவது அவரது கடமை இல்லையா என்றும் ஆவேசமாக பேசிய பிரியங்கா,அதுதான் https://ift.tt/t4nY2pl

Thursday, February 10, 2022

விசித்ராவின் விசித்திரங்கள்.. மாமனாருக்கு பயங்கர ஷாக்.. திடீர் திருப்பத்தை தந்த திருப்பத்தூர் கேஸ்

விசித்ராவின் விசித்திரங்கள்.. மாமனாருக்கு பயங்கர ஷாக்.. திடீர் திருப்பத்தை தந்த திருப்பத்தூர் கேஸ் திருப்பத்தூர்: எல்லாத்துக்கும் காரணம் என் மருமகள்தான், அவள் செல்போனில் எல்லாத்தையும் பார்த்துட்டேன் என்று, மாமனார் போலீசில் சொன்ன வாக்குமூலம்தான் திருப்பத்தூர் கொலையில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், மட்றப்பள்ளி அருகே உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்தை சேர்ந்தவர் முருகன்... இவரது மகன் நவீன்குமார்.. 29 வயதாகிறது.. முடிதிருத்தும் கடை நடத்தி வந்தார்... திருமணம் நடந்து 8 https://ift.tt/4ajfIVs

ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 9 படகுகள் திடீர் மாயம்- இலங்கை அதிகாரிகள் அதிர்ச்சி

ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 9 படகுகள் திடீர் மாயம்- இலங்கை அதிகாரிகள் அதிர்ச்சி மன்னார்: ஏலம் விடுவதாக அறிவிக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 9 படகுகள் திடீரென மாயமானதால் இலங்கை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது தொடர்பாக இலங்கையில் இருந்து வெளியாகும் காலைக்கதிர் ஏடு வெளியிட்டுள்ள செய்தி: 2014ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு காலத்தில் தமிழக மீனவர்களின் 9 படகுகள் மன்னாரிலும், 6 படகுகள் தலைமன்னர் கடற்படைத்தளத்திலும் தரித்து நிறுத்தப்பட்டிருக்கின்றன என https://ift.tt/4ajfIVs

5 வருஷமா முதலை வடித்த \"கண்ணீர்\".. 3 வாரம் போராடி உதவி செய்த இளைஞர்.. மனிதம் இன்னமும் இருக்கு!

5 வருஷமா முதலை வடித்த \"கண்ணீர்\".. 3 வாரம் போராடி உதவி செய்த இளைஞர்.. மனிதம் இன்னமும் இருக்கு! பாலி: வீட்டு விலங்குகளாக இருந்தாலும் காட்டு விலங்குகளாக இருந்தாலும் அது ஆபத்தில் சிக்கியிருக்கும் போது நல்ல மனம் படைத்தவர்கள் யாரும் பேசாமல் இருக்க மாட்டார்கள். தங்களால் இயன்ற உதவியை செய்வார்கள். மிகவும் ஆபத்தான காட்டு விலங்குகளுக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிப்பார்கள். மனிதர்களுக்கு அடிப்பட்டாலும் வேடிக்கை பார்க்கும் நிலை தற்போது மெல்ல மாறி வருகிறது. https://ift.tt/4ajfIVs

ஐ.பி.எல். ஏலம் 2022: உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் ஒரே கிளிக்கில் பதில்கள்

ஐ.பி.எல். ஏலம் 2022: உங்கள் கேள்விகள் அனைத்துக்கும் ஒரே கிளிக்கில் பதில்கள் Click here to see the BBC interactive இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐ.பி.எல்) 15வது சீசனுக்கான ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. ஏலத்திற்குப் பிறகு அனைத்து அணிகளிலும் பல மாற்றங்கள் நிகழும். இந்திய வீரர்கள் உட்பட உலகம் முழுவதும் உள்ள ஏராளமான வீரர்களை ஏலத்தில் எடுக்க கோடிக்கணக்கான ரூபாய் அறிவிக்கப்படும். இந்த ஏலம் தொடர்பான அனைத்து விவரங்களையும் https://ift.tt/4ajfIVs

ஆபாச இணையதளங்கள் பயனர்களின் வயதைச் சரிபார்க்க வேண்டும் - சட்டம் இயற்றிய இங்கிலாந்து

ஆபாச இணையதளங்கள் பயனர்களின் வயதைச் சரிபார்க்க வேண்டும் - சட்டம் இயற்றிய இங்கிலாந்து Click here to see the BBC interactive இங்கிலாந்தில் உள்ள ஆபாச இணையதளங்கள், புதிய இணைய பாதுகாப்புச் சட்டங்களின் கீழ் தங்கள் பயனர்களின் வயதைச் சரிபார்க்க வேண்டும் என்பதைச் சட்டப்பூர்வமாக்கியுள்ளது. இணைய பாதுகாப்பு வரைவு மசோதாவின் ஒரு பகுதியாக இருக்கும் இந்தச் சட்டம் ஆபாசமான விஷயங்களில் இருந்து குழந்தைகளுக்குச் சிறந்த பாதுகாப்பை வழங்குவதை https://ift.tt/4ajfIVs

Wednesday, February 9, 2022

ப்ப்பா இதுதான் தமிழ்நாடு! சர்ச்சில் ஓய்வு எடுத்த மாசித் திருவிழா பக்தர்கள்.. என்ன ஒரு நல்லிணக்கம்!

ப்ப்பா இதுதான் தமிழ்நாடு! சர்ச்சில் ஓய்வு எடுத்த மாசித் திருவிழா பக்தர்கள்.. என்ன ஒரு நல்லிணக்கம்! திருச்செந்தூர்: திருச்செந்தூரில் உள்ள சர்ச் ஒன்றில் இந்து பக்தர்கள் தங்கி ஓய்வு எடுத்த சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. கர்நாடகாவில் தற்போது ஹிஜாப் விவகாரம் காரணமாக பெரிய அளவில் மத மோதல் வெடித்துள்ளது. இந்து இஸ்லாமிய மத மோதலாக இது உருவெடுத்துள்ளது. இந்து - இஸ்லாமிய மாணவ, மாணவியர் இடையே கல் வீசி தாக்கிக்கொள்ளும் அளவிற்கு நிலைமை https://ift.tt/9Nrius1

கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணி அடித்த கணவர்.. அப்பதான் ஆண் குழந்தை பிறக்குமாம்..புது உருட்டா இருக்கே

கர்ப்பிணி பெண்ணின் தலையில் ஆணி அடித்த கணவர்.. அப்பதான் ஆண் குழந்தை பிறக்குமாம்..புது உருட்டா இருக்கே இஸ்லாமாபாத் : மூன்று பெண் குழந்தைகள் பிறந்த நிலையில் நான்காவதாக ஆண் குழந்தை பிறக்க வேண்டுமென, மந்திரவாதியின் பேச்சைக் கேட்டு கர்ப்பிணி பெண்ணின் தலையில் கணவரே இரண்டு இஞ்ச் அளவுக்கு ஆணி அடித்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பூஜை மாந்திரிகம் செய்வதாக பணம் பரிக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. வீட்டில் புதையல் உள்ளது, https://ift.tt/9Nrius1

செஞ்சி அருகே பௌத்த கோயில் குறித்து கூறும் பல்லவர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு!

செஞ்சி அருகே பௌத்த கோயில் குறித்து கூறும் பல்லவர் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு! செஞ்சி: செஞ்சி அருகே இளமங்கலத்தில் பௌத்த கோவில் எடுப்பித்த செய்தியை கூறும் அரிய பல்லவர் கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த வரலாற்று ஆய்வாளர் ராஜ் பன்னீர் செல்வம் மற்றும் உதயராஜா , வெடால் விஜயன் இணைந்து திண்டிவனம் வட்டம் வல்லம் பகுதியில் உள்ள தொல் அடையாளங்களைக் கள ஆய்வு செய்த பொழுது வல்லம் ஊராட்சிக்கு உட்பட்ட இளமங்கலம் https://ift.tt/9Nrius1

நரேந்திர மோடியின் திடீர் பேட்டி: \"தேர்தலுக்காக நடந்த மறைமுக பிரசாரம்\" - எதிர்க்கட்சிகள் விமர்சனம்

நரேந்திர மோடியின் திடீர் பேட்டி: \"தேர்தலுக்காக நடந்த மறைமுக பிரசாரம்\" - எதிர்க்கட்சிகள் விமர்சனம் Click here to see the BBC interactive இந்தியாவுக்கு வாரிசு அரசியல் மிகப்பெரிய எதிரி என்று பிரதமர் நரேந்திர மோதி ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அளித்துள்ள நேர்காணலில் தெரிவித்துள்ளார். அந்த செய்தி முகமையின் ஆசிரியர் ஸ்மிதா பிரகாஷுக்கு அவர் அளித்துள்ள நேர்காணல் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகின. உத்தர பிரதேச மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான https://ift.tt/9Nrius1

'அல்லாஹு அக்பர்' முழக்கமிட்ட கர்நாடக மாணவிக்கு பாகிஸ்தானில் ஆதரவு - பெங்களூரு வழக்கு என்ன ஆனது?

'அல்லாஹு அக்பர்' முழக்கமிட்ட கர்நாடக மாணவிக்கு பாகிஸ்தானில் ஆதரவு - பெங்களூரு வழக்கு என்ன ஆனது? கர்நாடகாவில் நேற்று ஹிஜாப் அணிந்த கல்லூரி மாணவி ஒருவர் காவி நிறத்தில் கும்பலை எதிர்கொண்டபோது திடீரென கேமிரா முன்பு தோன்றி அல்லாஹு அக்பர் என்ற முழக்கமிட்ட செயல் மூலம் வன்முறை தூண்ட முற்பட்டாரா என்று கேள்வி எழுப்பியிருக்கிறார் அம்மாநில கல்வித்துறை அமைச்சர் பி.சி.நாகேஷ். "காவி துண்டு போட்டிருந்த மாணவர்கள், அந்த பள்ளி மாணவியை கேரோ https://ift.tt/9Nrius1

கொரோனா இன்னும் முடியல.. அடுத்த வேரியண்ட் ஓமிக்ரானை விட ஆபத்தானதாக இருக்கும்.. ஹூ நிபுணர் வார்னிங்

கொரோனா இன்னும் முடியல.. அடுத்த வேரியண்ட் ஓமிக்ரானை விட ஆபத்தானதாக இருக்கும்.. ஹூ நிபுணர் வார்னிங் ஜெனீவா: கொரோனா வைரஸின் அடுத்த வேரியண்ட் ஓமிக்ரானை விட அதிக ஆபத்தானதாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பின் தொற்றுநோயியல் நிபுணர் மரியா வான் கெர்கோவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். உலகம் முழுவதும் ஒரு ஆண்டுக்கும் மேலாக கொரோனா தனது ஆதிக்கத்தை நிலைநாட்டி கொண்டிருக்கும் வேளையில் புதிது, புதிதாக வேரியண்ட்கள் வந்து உலக நாடுகளை அலற வைத்து வருகிறது. https://ift.tt/9Nrius1

நேபாள எல்லையில் சீன ஊடுருவல்: பிபிசிக்கு கசிந்த அரசின் அறிக்கை சொல்வது என்ன?

நேபாள எல்லையில் சீன ஊடுருவல்: பிபிசிக்கு கசிந்த அரசின் அறிக்கை சொல்வது என்ன? Click here to see the BBC interactive சீனா தங்கள் எல்லைக்குள் ஊடுருவலில் ஈடுபட்டுள்ளதாக நேபாள அரசு முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே பொதுவான எல்லை இருக்கும் நிலையில், சீனாவின் அத்துமீறல் குறித்த நேபாள அரசின் குற்றச்சாட்டு குறித்த அறிக்கை பிபிசிக்கு கிடைத்துள்ளது. மேற்கு நேபாளத்தின் ஹூம்லா மாவட்டத்தில் சீனா அத்துமீறுவதாக கூறப்பட்டதை https://ift.tt/9Nrius1

தி.மு.க vs அ.தி.மு.க : கொங்கு மண்டல உள்ளாட்சி தேர்தல் கள நிலவரம் - தமிழ்நாடு அரசியல்

தி.மு.க vs அ.தி.மு.க : கொங்கு மண்டல உள்ளாட்சி தேர்தல் கள நிலவரம் - தமிழ்நாடு அரசியல் Click here to see the BBC interactive மேற்கு மண்டலத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளையும் கைப்பற்றுவதற்கு தி.மு.க கடும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சட்டமன்றத் தேர்தலில் கோவை, ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் தி.மு.கவுக்குக் கிடைத்த தோல்வியை ஈடுகட்டும் வகையில் கே.என்.நேருவும் செந்தில்பாலாஜியும் தீவிரம் காட்டி வருகின்றனர்'' என்கின்றனர் தி.மு.கவினர். என்ன நடக்கிறது மேற்கு மாவட்டங்களில்? https://ift.tt/9Nrius1

Tuesday, February 8, 2022

5 லட்சம் உயிரிழப்புகள்.. வேக்சின் இருந்தும் ஓமிக்ரான் ஆட்டம்.. ஈஸியா நினைக்காதீங்க.. ஹூ முக்கிய அலர்ட்

5 லட்சம் உயிரிழப்புகள்.. வேக்சின் இருந்தும் ஓமிக்ரான் ஆட்டம்.. ஈஸியா நினைக்காதீங்க.. ஹூ முக்கிய அலர்ட் ஜெனீவா: ஓமிக்ரான் வைரசால் 5 லட்சம் பேர் உயிரிழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. இதனை சாதாரணமாக நினைக்க வேண்டாம். பல நாடுகள் இன்னும் ஓமிக்ரானின் உச்சத்தை கடக்கவில்லை என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் சுமார் இரண்டு ஆண்டுகளாக கொரோனா வைரஸ் ஆட்டம் போட்டு வருகிறது. இந்த வைரஸ் தொடர்ந்து மாறுபாடு அடைந்து https://ift.tt/HVwpivm

2022ம் ஆண்டின் முதல் ராக்கெட்: காதலர் தினத்தில் விண்ணில் பாயப்போகும் பிஎஸ்எல்வி - சி 52

2022ம் ஆண்டின் முதல் ராக்கெட்: காதலர் தினத்தில் விண்ணில் பாயப்போகும் பிஎஸ்எல்வி - சி 52 ஹைதராபார் : ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி - சி52 ராக்கெட் மூலம் 3 செயற்கைக் கோள்கள் பிப்ரவரி 14ஆம் தேதி காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்படஉள்ளன. இந்த ராக்கெட்டுக்கான 25 மணி நேர கவுண்ட் டவுன் பிப்ரவரி 13ம் தேதி காலை 4.29 மணிக்கு தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய https://ift.tt/HVwpivm

\"விபச்சாரம்\".. மனைவியின் தலையை வெட்டி.. தெருவில் எடுத்து சென்ற நபர்.. அதுவும் சிரித்தபடியே..!

\"விபச்சாரம்\".. மனைவியின் தலையை வெட்டி.. தெருவில் எடுத்து சென்ற நபர்.. அதுவும் சிரித்தபடியே..! டெஹ்ரான்: மனைவியின் தலையை வெட்டி எடுத்துக் கொண்டு, தெருவில் வேகமாக நடந்து சென்றுள்ளார் அந்த இளைஞர்.. பொதுமக்கள் அதை பார்த்து அலறி அடித்து ஓடியுள்ளனர்...! குடும்பத்தில் தகராறு வருவதெல்லாம் சகஜமானதுதான்.. அதிலும் மனைவியுடன் சண்டை வருவதும் இயல்பானதுதான்... கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர்...முற்போக்கு சக்திகள் கவனம் - கமல்ஹாசன் அதற்காக கோபத்தில் மனைவியின் https://ift.tt/HVwpivm

\"டமார்\" என வெடித்த பூசல்.. மம்தா Vs பிகே.. பிரசாந்த் கிஷோருக்கு எதிராக தீதீ ஆவேசம்.. என்ன நடந்தது?

\"டமார்\" என வெடித்த பூசல்.. மம்தா Vs பிகே.. பிரசாந்த் கிஷோருக்கு எதிராக தீதீ ஆவேசம்.. என்ன நடந்தது? கொல்கத்தா: பிரசாந்த் கிஷோரின் ஐபேக் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முறித்துக்கொள்ள திட்டமிட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த 8 வருட காலமாகவே மத்தியில் தக்க வைத்துக் கொண்ட பாஜக,மிக பிரம்மாண்டமாக வளர்ந்து நிற்கிறது... ஆனால் இந்த கட்சியை எதிர்க்க, காங்கிரஸ் தவறி விட்டது.. பலவீனமாகியும் விட்டது. பலம் பொருந்திய பாஜகவை https://ift.tt/HVwpivm

கனடா அரசை திணறடிக்கும் டிரக் ஓட்டுநர்கள்.. குறிவைக்கப்படும் ஜஸ்டின் ட்ரூடோ? இனி அவ்வளவு தானா

கனடா அரசை திணறடிக்கும் டிரக் ஓட்டுநர்கள்.. குறிவைக்கப்படும் ஜஸ்டின் ட்ரூடோ? இனி அவ்வளவு தானா ஒட்டாவா: கனடாவில் வேக்சின் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது, அந்நாட்டில் பதற்றமான ஒரு சூழலை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பல நாடுகளும் கொரோனா பரவலை ஒழிக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. கொரோனா உயிரிழப்புகளை வேக்சின் பெரியளவில் குறைப்பதால், வேக்சின் பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நீட் விலக்கு மசோதாவிற்கு எதிர்ப்பு.. சட்டசபையிலிருந்து பாஜகவின் 4 https://ift.tt/eqvU6HI

Monday, February 7, 2022

தேமுதிகவுக்கு கூட்டம் வரலைன்னு சொன்னா செவிட்டுல விடுங்க... விஜய பிரபாகரன் சர்ச்சை பேச்சு

தேமுதிகவுக்கு கூட்டம் வரலைன்னு சொன்னா செவிட்டுல விடுங்க... விஜய பிரபாகரன் சர்ச்சை பேச்சு கும்பகோணம்: தேமுதிகவுக்கு கூட்டம் கூடவில்லை என்று சொல்கிறவர்கள் கன்னத்தில் அறையுங்கள் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. தமிழக சட்டசபையில் எதிர்க்கட்சியாக கோலோச்சிய தேமுதிக இன்று எங்கே இருக்கிறது என தெரியாத அளவுக்கு காணாமலேயே போய்விட்டது. தமிழக தேர்தல் களத்தில் தீர்மானிக்கிற சக்தியாக தேமுதிகவும் ஒரு காலத்தில் இருந்தது என்பதாகிப் https://ift.tt/eqvU6HI

கைவிரித்த மத்திய பாஜக அரசு- கடும் எதிர்ப்பை மீறி தமிழக மீனவர்களின் 139 படகுகளை ஏலம் விட்டது இலங்கை!

கைவிரித்த மத்திய பாஜக அரசு- கடும் எதிர்ப்பை மீறி தமிழக மீனவர்களின் 139 படகுகளை ஏலம் விட்டது இலங்கை! யாழ்ப்பாணம்: தமிழ்நாட்டின் கடும் எதிர்ப்பையும் மீறி தமிழக மீனவர்களின் 139 படகுகளை ரூ59,50,000க்கு ஏலம் விட்டிருக்கிறது இலங்கை அரசு. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டி கைது செய்வதுடன் அவர்களது படகுகளையும் சிங்கள கடற்படை பறிமுதல் செய்தது. அப்படி பறிமுதல் செய்யப்பட்ட 150க்கும் மேற்பட்ட படகுகள் கடந்த 7 ஆண்டுகளாக இலங்கையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.. டெல்லியில் https://ift.tt/eqvU6HI

ராத்திரி நேரம்.. ஓடும் பஸ்சில், பின் சீட் வழியாக கையை விட்டு.. அதிகாரி ஒரே அட்டகாசம்.. அலறிய பெண்

ராத்திரி நேரம்.. ஓடும் பஸ்சில், பின் சீட் வழியாக கையை விட்டு.. அதிகாரி ஒரே அட்டகாசம்.. அலறிய பெண் கும்பகோணம்: அரசு பஸ்ஸில், முன்சீட்டில் உட்கார்ந்திருந்த பெண்ணிடம் சில்மிஷம் செய்துள்ளார் ஒரு அதிகாரி.. அப்பறமென்ன? மொத்த பேரும் சேர்ந்து கும்மு கும்முவென்று கும்மியெடுத்துவிட்டனர்..! கும்பகோணம் நோக்கி அந்த அரசு பஸ் சென்று கொண்டிருந்தது.. ராத்திரி நேரம் வேறு.. ஒரு பெண் பஸ்ஸில் உட்கார்ந்திருந்தார். அவருக்கு பின்சீட்டில், 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் உட்கார்ந்து வந்துள்ளார்.. அப்போது திடீரென https://ift.tt/eqvU6HI

விபத்துக்குள்ளான அரசு விமானம், ₹ 85 கோடி ஃபைன் போட்ட மத்தியபிரதேச அரசு - அநியாயம் என்கிறார் பைலட்

விபத்துக்குள்ளான அரசு விமானம், ₹ 85 கோடி ஃபைன் போட்ட மத்தியபிரதேச அரசு - அநியாயம் என்கிறார் பைலட் போபால் : மத்திய பிரதேச அரசுக்கு சொந்தமான விமானத்தை தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாக்கியதாக விமானிக்கு 85 கோடி ரூபாய் அபராதம் விதித்து மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் விமானியின் லைசென்சும் முடக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச அரசு 2019 ஆம் ஆண்டு 65 கோடி ரூபாய் மதிப்புள்ள பீச்கிராப்ட் ஏர் கிங் என்ற 7 இருக்கைகள் கொண்ட https://ift.tt/eqvU6HI

அருணாசலப்பிரதேசத்தில் பனிச்சரிவு...ரோந்து சென்ற 7 ராணுவ வீரர்கள் மாயம் - தேடும்பணி தீவிரம்

அருணாசலப்பிரதேசத்தில் பனிச்சரிவு...ரோந்து சென்ற 7 ராணுவ வீரர்கள் மாயம் - தேடும்பணி தீவிரம் இடாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தின் கமெங் பகுதியில் இந்திய ராணுவத்தினர் 7 பேர் பனிச்சரிவில் சிக்கி மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. மலைப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கினர். அவர்களை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. வடகிழக்கு மாநிலமான அருணாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கடும் பனிப்பொழிவுடன் அப்பகுதியில் சீரற்ற காலநிலை நிலவுவதாக இராணுவம் https://ift.tt/eqvU6HI

உத்தர பிரதேச தேர்தல் 2022: 2017-க்குப் பிறகு வன்முறை ஏதும் நடக்கவில்லை என்ற யோகியின் கூற்று உண்மையா?

உத்தர பிரதேச தேர்தல் 2022: 2017-க்குப் பிறகு வன்முறை ஏதும் நடக்கவில்லை என்ற யோகியின் கூற்று உண்மையா? கடந்த 5 ஆண்டுகளில் உத்தர பிரதேசத்தில் எந்தக் கலவரமும் நடக்கவில்லை என்று அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். அவரது கூற்றின் உண்மை என்ன? தேர்தலுக்கு முன்னதாக மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு தொடர்பான அவரது கூற்றுகளின் உண்மைத் தன்மையை நாங்கள் ஆராய்ந்தோம். கூற்று: கடந்த 5 ஆண்டுகளில் கலவரம் இல்லை உண்மை: https://ift.tt/eqvU6HI

உத்தர பிரதேச தேர்தல் 2022: நரேந்திர மோதியின் வாரணாசி தொகுதியில் மீண்டும் பாஜக வெற்றி பெறுமா?

உத்தர பிரதேச தேர்தல் 2022: நரேந்திர மோதியின் வாரணாசி தொகுதியில் மீண்டும் பாஜக வெற்றி பெறுமா? புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் மாத்திரமல்லாமல், அரசியல் ரீதியாக பாரதிய ஜனதா கட்சிக்கும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிவிட்டது வாரணாசி. இந்திய பிரதமர் நரேந்திர மோதி இரண்டுமுறை போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதி என்பது இதற்கு முதன்மையான காரணம். பிரதமரின் தொகுதி என்றாலும் குறுகலான சாலைகள், வாகன நெரிசல், மிகவும் சேதமடைந்த பழைய பேருந்துகள், https://ift.tt/eqvU6HI

கனடா அரசை அலறவிடும் டிரக் ஓட்டுநர்கள்.. ஸ்தம்பித்தது தலைநகர்.. அவசர நிலை பிரகடனம்.. பின்னணி!

கனடா அரசை அலறவிடும் டிரக் ஓட்டுநர்கள்.. ஸ்தம்பித்தது தலைநகர்.. அவசர நிலை பிரகடனம்.. பின்னணி! ஒட்டவா: கனடா நாட்டில் கொரோனா வேக்சின் தொடர்பான அறிவிப்புக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. கடந்த 2 ஆண்டுகளாகவே உலக நாடுகளை கொரோனா வைரஸ் தான் அலறவிட்டுக் கொண்டிருக்கிறது. இதனால் ஒருபுறம் உயிரிழப்புகள் ஏற்பட்டது என்றால் மறுபுறம் மோசமான பொருளாதார பாதிப்பும் ஏற்பட்டது. கொரோனா வேக்சின் பணிகளுக்குப் பின்னர் தான், உலகின் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் https://ift.tt/j7VEguz

Sunday, February 6, 2022

சீனா ஏஜெண்ட் டக்ளஸ் தேவானந்தா சதி- இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் பணி தொடங்கியது!

சீனா ஏஜெண்ட் டக்ளஸ் தேவானந்தா சதி- இலங்கையில் தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடும் பணி தொடங்கியது! யாழ்ப்பாணம்: இந்திய எல்லைக்குள் ஊடுருவி தமிழக மீனவர்களை கைது செய்தும் அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்தது. அப்படி பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை ஏலம் விடுகிற பணியையும் இலங்கை அரசு தொடங்கி உள்ளது. இலங்கையில் ஈழத் தமிழ் அரசியல் தலைவர்கள் இந்தியா ஆதரவு, சீனா ஆதரவு என இரண்டாக பிரிந்து நிற்கின்றனர். ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை https://ift.tt/j7VEguz

மீண்டும் மிரட்ட தொடங்கும் கொரோனா.. சீன நகரத்தில் முழு லாக்டவுன்.. ஒரே நேரத்தில் பலருக்கு பாதிப்பு

மீண்டும் மிரட்ட தொடங்கும் கொரோனா.. சீன நகரத்தில் முழு லாக்டவுன்.. ஒரே நேரத்தில் பலருக்கு பாதிப்பு பெய்ஜிங்: கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில், வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதால் ஒட்டுமொத்தமாகச் சீனா திணறி வருகிறது. சீனாவில் முதலில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசை எந்தவொரு நாடும் இதுவரை முழுமையாக ஒழிக்கவில்லை. பல்வேறு நாடுகளும் கொரோனா வைரசுடன் இணைந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும் என்ற நிலைப்பாட்டை எடுத்துவிட்டது. இருப்பினும், சீனா https://ift.tt/j7VEguz

சித்துவை மேடையில் வைத்து கொண்டே அரசியல் தலைவர் யார் தெரியுமா? வகுப்பெடுத்து வறுத்த ராகுல் காந்தி!

சித்துவை மேடையில் வைத்து கொண்டே அரசியல் தலைவர் யார் தெரியுமா? வகுப்பெடுத்து வறுத்த ராகுல் காந்தி! லூதியானா: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித்சிங் சன்னியை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அறிவித்தார். அதேநேரத்தில் சரண்ஜித்சிங் சன்னியைத்தான் பஞ்சாப் மக்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் விரும்புகிறார்கள்; ஒரு தலைவர் என்பவர் 10-15 நாளில் உருவாகக் கூடியவர் அல்ல என மறைமுகமாக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் முதல்வர் வேட்பாளர் பதவிக்கு அடம்பிடித்துக் https://ift.tt/j7VEguz

எவரெஸ்ட் சிகரம்: 'அதிவேகத்தில் உருகும் பனிப்பாறைகள்; 100 கோடி பேருக்கு பாதிப்பு' - அறிவியல் ஆய்வு

எவரெஸ்ட் சிகரம்: 'அதிவேகத்தில் உருகும் பனிப்பாறைகள்; 100 கோடி பேருக்கு பாதிப்பு' - அறிவியல் ஆய்வு எவரெஸ்ட் சிகரத்தில் உள்ள உயரமான பனிப்பாறை பருவநிலை மாற்றம் காரணமாக மிக வேகமாக உருகி வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மையின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட அந்த ஆய்வில் கடந்த 25 வருடங்களில் அந்த பனிப்பாறை இதுவரை 54 மீட்டர் வரையில் அகலத்தில் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. அந்த பனிப்பாறை கடல் மட்டத்திலிருந்து https://ift.tt/j7VEguz

லதா மங்கேஷ்கர் மரணம்: நேருவையே கண்ணீர் சிந்த வைத்த இசைக் குயில்

லதா மங்கேஷ்கர் மரணம்: நேருவையே கண்ணீர் சிந்த வைத்த இசைக் குயில் இந்திய சினிமாவின் தேன் குரலுக்குச் சொந்தக்காரரான லதா மங்கேஷ்கர் இப்போது நம்மிடையே இல்லை. பிபிசி நிருபர் ரெஹான் ஃபசல் அவரது வாழ்க்கையின் பொன்னான தருணங்களை நினைவு கூர்ந்துள்ளார். ஜவஹர்லால் நேரு பொது இடங்களில் அழுவதும் இல்லை, வேறு யாரும் இப்படி அழுவதை விரும்புவதும் இல்லை என்பது அவர் குறித்துக் கூறப்படும் பிரபலமான கூற்றாகும். ஆனால் https://ift.tt/qvUxJhb

Saturday, February 5, 2022

தேர்தலுக்காக கொரோனா எண்ணிக்கையில் குளறுபடியா? - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

தேர்தலுக்காக கொரோனா எண்ணிக்கையில் குளறுபடியா? - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம் சீர்காழி: தமிழகத்தில் தேர்தலுக்காக கொரோனா பாதிப்புகளைக் குறைத்துக் காட்டப்படவில்லை என்று சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகின்றது. தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 7,524 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.தினசரி பாதிப்புகள் 10 ஆயிரத்திற்கும் கீழ் சென்றுள்ளது. இந்த நிலையில் தேர்தலை முன்னிட்டு தமிழ்நாட்டில் கொரோனா கேஸ்கள் https://ift.tt/qvUxJhb

2 ஆண்டுகள் ஆச்சு.. கொரோனா தோற்றம் குறித்த ஆய்வு என்னாச்சு? WHO தலைவரின் முக்கிய மீட்டிங்.. பின்னணி

2 ஆண்டுகள் ஆச்சு.. கொரோனா தோற்றம் குறித்த ஆய்வு என்னாச்சு? WHO தலைவரின் முக்கிய மீட்டிங்.. பின்னணி பெய்ஜிங்: கொரோனா பரவல் தொடங்கி 2 ஆண்டுகள் முடிந்துவிட்ட நிலையில், கொரோனா தோற்றம் ஆய்வுகள் குறித்து டெட்ரோஸ் அதானோம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக உலகின் அனைத்து நாடுகளுக்கும் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ள ஒரே பிரச்சினை கொரோனா தான். இதனால் கடந்த இரு ஆண்டுகளாக மக்கள் பட்டபாடு கொஞ்ச நஞ்சம் இல்லை. https://ift.tt/qvUxJhb

பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் 2022: லைவ் ரிப்போர்ட் கொடுத்த நிருபரை தள்ளிவிட்ட சீன செக்யூரிட்டி அதிகாரி!

பெய்ஜிங் ஒலிம்பிக்ஸ் 2022: லைவ் ரிப்போர்ட் கொடுத்த நிருபரை தள்ளிவிட்ட சீன செக்யூரிட்டி அதிகாரி! பெய்ஜிங்: சீனாவில் குளிர்கால ஒலிம்பிக்ஸை நேரலை செய்து கொண்டிருந்த டிவி செய்தியாளரை அங்கிருந்த பாதுகாவலர் ஒருவர் வலுக்கட்டாயமாக வெளியே தள்ளிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2022 ஆம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் சீன தலைவர் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. இதையொட்டி கடந்த இரு தினங்களுக்கு முன்னர் ஒலிம்பிக் தொடக்க போட்டிகள் தொடக்க விழா நடைபெற்றது. https://ift.tt/qvUxJhb

தலிபான்களை சந்தித்த ஒசாமா பின்லேடன் மகன்.. பயங்கரவாதிகளின் புகலிடமாக மீண்டும் உருமாறும் ஆப்கான்!

தலிபான்களை சந்தித்த ஒசாமா பின்லேடன் மகன்.. பயங்கரவாதிகளின் புகலிடமாக மீண்டும் உருமாறும் ஆப்கான்! ஜெனீவா: ஆப்கானிஸ்தானில் தலிபான்களை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் சர்வதேச பயங்கரவாதியான அல்கொய்தாவின் தலைவர் ஒசாமா பின்லேடனின் மகன் சந்தித்து பேசியதாக ஐ.நா. தகவல் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறின. இதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றினர். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியதைத் தொடர்ந்து உலக நாடுகளுடனும் நல்லுறவை வளர்க்க முயற்சித்தனர். https://ift.tt/qvUxJhb

ட்விஸ்ட்! மயக்கமே வந்துடுச்சு! திமுகவிற்கு அதிர்ச்சி தந்த சுயேட்ச்சைகள் -எலக்சனுக்கு முன்பே இப்படியா

ட்விஸ்ட்! மயக்கமே வந்துடுச்சு! திமுகவிற்கு அதிர்ச்சி தந்த சுயேட்ச்சைகள் -எலக்சனுக்கு முன்பே இப்படியா கோவில்பட்டி: கோவில்பட்டி கடம்பூர் பேரூராட்சியில் 3 தொகுதிகளை திமுக தேர்தலுக்கு முன்பே இழந்துள்ளது. அந்த பேரூராட்சியில் இதனால் பேரூராட்சி தலைவர் பதவியை திமுக இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. https://ift.tt/qvUxJhb

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக டிரெண்டாகும் ஹேஷ்டேக் - அதிகாரத்தை மீறுகிறாரா ஆர்.என். ரவி?

தமிழ்நாடு ஆளுநருக்கு எதிராக டிரெண்டாகும் ஹேஷ்டேக் - அதிகாரத்தை மீறுகிறாரா ஆர்.என். ரவி? தமிழ்நாட்டு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பிய நடவடிக்கை, அரசியல் சர்ச்சையாக மாறி, மாநில அரசுக்கும் மாநில ஆளுநருக்கும் இடையிலான மோதலாக உருவெடுத்திருக்கிறது. இந்த விவகாரத்தில் ஆளுநரின் அதிகாரம் என்ன? 2021ஆம் ஆண்டு, செப்டம்பர் 13ஆம் தேதி தமிழகத்திற்கு நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக் கோரி சட்டப்பேரவையில், தமிழக அரசு https://ift.tt/qvUxJhb

\"2014இல் நடந்த அதே விஷயம்!\" ரஷ்யா போட்டுள்ள பக்கா ஸ்கெட்ச்! ஆதாரத்துடன் எச்சரிக்கும் உலக நாடுகள்

\"2014இல் நடந்த அதே விஷயம்!\" ரஷ்யா போட்டுள்ள பக்கா ஸ்கெட்ச்! ஆதாரத்துடன் எச்சரிக்கும் உலக நாடுகள் வாஷிங்டன்: உக்ரைன் எல்லையில் பதற்றம் தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், ரஷ்யாவின் திட்டங்கள் குறித்து சர்வதேச நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. கம்யூனிச நாடுகளில் ஒன்றாக இருந்த சோவியத் ஒன்றியம் கடந்த 1991ஆம் ஆண்டு வீழ்ச்சி அடைந்தது. அப்போது ரஷ்யா, உக்ரைன் பெலராஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உருவானது. இருப்பினும், ரஷ்யா அதிபர் புதின் மீண்டும் சோவியத் யூனியன் https://ift.tt/qvUxJhb

ராமானுஜர் சிலை: இந்தியாவின் '2வது உயரமான' சிலையின் சிறப்பு என்ன?

ராமானுஜர் சிலை: இந்தியாவின் '2வது உயரமான' சிலையின் சிறப்பு என்ன? ஹைதராபாத் புறநகரில் உள்ள முச்சிந்தலா கிராமத்தில் ஷம்ஷாபாத் விமான நிலையம் அருகே ராமானுஜர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது குஜராத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலைக்கு அடுத்தபடியாக இந்தியாவின் இரண்டாவது உயரமான சிலை என்றும், உலகின் 26வது பெரிய சிலை என்றும் கூறப்படுகிறது. தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில் புகழ்பெற்ற ஸ்ரீ வைஷ்ணவ பீடாதிபதி திரிதண்டி ராமானுஜ https://ift.tt/qvUxJhb

உ.பி. தேர்தல்: அயோத்தி இளைஞர்களின் குரல்: \"நாங்கள் சகோதரர்கள், எங்களுக்குள் எந்த பிரிவினையும் இல்லை\"

உ.பி. தேர்தல்: அயோத்தி இளைஞர்களின் குரல்: \"நாங்கள் சகோதரர்கள், எங்களுக்குள் எந்த பிரிவினையும் இல்லை\" அயோத்தி என்பது சர்ச்சைக்குரிய, மிகவும் பதற்றமான ஒரு பகுதி என்ற பரவலான கருத்துக்கு நேர் எதிராக இருக்கிறது அங்குள்ள தற்போதைய நிலைமை. உத்தர பிரதேச தேர்தல் தொடர்பாக அயோத்தியில் பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டபோது பேசிய வெவ்வேறு மதத்தைச் சேர்ந்த இளைஞர்களும் "நாங்கள் சகோதரர்கள், நண்பர்கள். எங்களுக்குள் எந்தப் பிரிவினையும் இல்லை" என்று https://ift.tt/F9uXfGo

Friday, February 4, 2022

'இதுதான் இந்தியா'.. 50 ஆண்டுகளாக மசூதியை பராமரிக்கும் இந்து குடும்பம்.. மேற்கு வங்கத்தில் நெகிழ்ச்சி

'இதுதான் இந்தியா'.. 50 ஆண்டுகளாக மசூதியை பராமரிக்கும் இந்து குடும்பம்.. மேற்கு வங்கத்தில் நெகிழ்ச்சி கொல்கத்தா: சமூகங்களுக்கு இடையிலான வேறுபாடுகள், பல்வேறு மத குழுக்களிடையே மோதல்கள் மற்றும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வகுப்புவாத பதற்றம் பற்றிய செய்திகளை நாம் அடிக்கடி கேட்க நேரிடுகிறது. ஆனால் மேற்கு வங்கத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் உள்ள ஒரு இந்து குடும்பம் 'நம்மிடையே சாதி மத வேறுபாடு இருக்க கூடாது; என்பதுபோல் மகத்தான காரியம் ஒன்றை https://ift.tt/F9uXfGo

ஆப்கானிஸ்தான் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - காஷ்மீர், நொய்டாவில் ஆடிய வீடுகள்! மக்கள் பீதி

ஆப்கானிஸ்தான் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - காஷ்மீர், நொய்டாவில் ஆடிய வீடுகள்! மக்கள் பீதி நொய்டா: ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 5.7 அளவாக பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் பாதிப்பு காஷ்மீர், உத்தரபிரதேசத்தில் உணரப்பட்டது. இன்று காலை 9.30 மணியளவில் ஆப்கானிஸ்தான் - தஜிகிஸ்தான் எல்லையில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும்ரிக்டர் அளவுகோலில் 5.7 அளவாக பதிவாகியுள்ளதாகவும் அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. https://ift.tt/F9uXfGo

அதிகரிக்கும் ரஷ்யா-உக்ரைன் பதற்றம்.. சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் ரஷ்ய அதிபர் புதின் திடீர் சந்திப்பு

அதிகரிக்கும் ரஷ்யா-உக்ரைன் பதற்றம்.. சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் ரஷ்ய அதிபர் புதின் திடீர் சந்திப்பு பெய்ஜிங்: குளிர்கால ஒலிம்பிக் தொடக்க நிகழ்ச்சிக்காக பெய்ஜிங் வந்துள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்துப் பேசியுள்ளார். சீன தலைநகர் பெய்ஜிங்கில் இன்று குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியது. கடந்த 2008இல் பெய்ஜிங்கில் நடந்த கோடைக்கால ஒலிம்பிக் போலவே இதையும் பிரம்மாண்டமான முறையில் நடத்த உள்ளது. அதேபோல சர்வதேச அரசியல் ரீதியாகவும் https://ift.tt/F9uXfGo

மு.க. ஸ்டாலினின் சமூக கூட்டமைப்பு முயற்சி பலன் கொடுக்குமா?

மு.க. ஸ்டாலினின் சமூக கூட்டமைப்பு முயற்சி பலன் கொடுக்குமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்படுத்தியுள்ள சமூக நீதி கூட்டமைப்பு தொடர்பாக அகில இந்தியக் கட்சிகளிடம் இருந்து எதிர்வினை வராமல் இருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. பா.ஜ.கவுக்கு எதிராக இதனை உருவாக்கியுள்ளனர். இது கூட்டமைப்பே அல்ல. நாங்கள் அந்தக் கூட்டமைப்பில் இணைய விரும்பவில்லை' என்கிறது அ.தி.மு.க. என்ன நடக்கிறது? இந்திய குடியரசு நாளான ஜனவரி 26ஆம் தேதி காணொளி https://ift.tt/F9uXfGo

உத்தர பிரதேச தேர்தல் 2022: அயோத்தி விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்துமா? - கள நிலவரம் என்ன?

உத்தர பிரதேச தேர்தல் 2022: அயோத்தி விவகாரம் தாக்கத்தை ஏற்படுத்துமா? - கள நிலவரம் என்ன? அயோத்தி ராமர் கோயில் விவகாரம் இல்லாமல் உத்தர பிரதேச தேர்தல் பரப்புரை இல்லை எனும் அளவுக்கு மாநில அரசியலுடன் இந்தப் பிரச்னை பிணைந்திருக்கிறது. இந்த தேர்தலிலும் அத்தகைய பிணைப்பு இருக்கிறது. "அயோத்தியில் ராமர் கோயிலை கட்டுவதை தடுப்பதற்குச் சிலர் முயற்சிக்கிறார்கள். முடிந்தால் தடுத்துப் பார்க்கட்டும்" என்று அண்மையில் ராமர் கோயில் கட்டப்படும் இடத்தைப் பார்வையிட்ட https://ift.tt/F9uXfGo

உத்தராகண்ட் தேர்தலுக்கான பிரதமர் மோடியின் டிஜிட்டல் பிரச்சாரம் திடீர் ரத்து! விஷயம் இதுதான்

உத்தராகண்ட் தேர்தலுக்கான பிரதமர் மோடியின் டிஜிட்டல் பிரச்சாரம் திடீர் ரத்து! விஷயம் இதுதான் டேராடூன்: உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தலுக்காக பிரதமர் மோடி செய்யவிருந்த டிஜிட்டல் பிரசாரம் வானிலை காரணமாக ரத்து செய்யப்பட்டிருக்கிறது. பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வரும் 10ம் தேதி துவங்கி நடக்கவிருக்கிறது. அதிரடி.. டாஸ்மாக் பார்களை 6 மாதத்துக்குள் மூட வேண்டும்.. உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 சட்டமன்ற https://ift.tt/F9uXfGo

Thursday, February 3, 2022

முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு கல்லூரி போட்ட தடை.. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு

முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிவதற்கு கல்லூரி போட்ட தடை.. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு உடுப்பி: கர்நாடக மாநிலத்தில் கல்லூரிக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு அனுமதி அளிக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு, கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. கர்நாடக மாநிலம் உடுப்பியில் இருக்கும் அரசு பியு கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதனால் கடந்த 3 வாரமாக அங்கு இஸ்லாமிய மாணவிகள் சிலர் அனுமதிக்கப்படாமல் தடுத்து வைக்கப்பட்டு இருக்கின்றனர். அதிரடி.. https://ift.tt/QkKTRz4UJ

குளிக்கும் வீடியோ.. ஹோட்டல் ரூமுக்குள் நுழைந்த மாடலிங் \"அழகி\".. கிரேட் எஸ்கேப் ஆன பாஜக அமைச்சர்

குளிக்கும் வீடியோ.. ஹோட்டல் ரூமுக்குள் நுழைந்த மாடலிங் \"அழகி\".. கிரேட் எஸ்கேப் ஆன பாஜக அமைச்சர் ஜெய்ப்பூர்: 4 நாட்களுக்கு முன்பு, ஜோத்பூரில் உள்ள ஹோட்டலின் 7வது மாடியில் இருந்து மாடல் அழகி ஒருவர் குதித்து தற்கொலைக்கு முயன்றார்.. இதுகுறித்து பல்வேறு பகீர் தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்தவர் தீபாலி.. இவரது பாய் பிரண்ட் அக்‌ஷத்.. இவருக்கு சினு, நிக்கின் ஷர்மா, சாகர் என்று பல பெயர்களும் https://ift.tt/QkKTRz4UJ

\"சலோ விஜயவாடா..\" குலுங்கியுள்ளது ஆந்திரா! சம்பள உயர்வு விவகாரத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பேரணி

\"சலோ விஜயவாடா..\" குலுங்கியுள்ளது ஆந்திரா! சம்பள உயர்வு விவகாரத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் பேரணி அமராவதி: அரசு ஊழியர்களின் ஊதியம் தொடர்பான ஆந்திர அரசின் அறிவிப்புக்கு எதிராக நடைபெற்ற சலோ விஜயவாடா பேரணியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான அரசு ஊழியர்கள் பங்கேற்றனர். ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019இல் சட்டசபைத் தேர்தல் நடைபெற்ற சமயத்தில் ஜெகன்மோகன் ரெட்டி மாநிலம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டார். அந்த சமயத்தில் அவர் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். இருப்பினும், சட்டசபை https://ift.tt/QkKTRz4UJ

7 ஆண்டுகளுக்கு முன் மயிலாடுதுறை ரங்கநாதர் கோயிலில் வெள்ளி படிச்சட்டம் திருட்டு.. 2 தீட்சிதர்கள் கைது

7 ஆண்டுகளுக்கு முன் மயிலாடுதுறை ரங்கநாதர் கோயிலில் வெள்ளி படிச்சட்டம் திருட்டு.. 2 தீட்சிதர்கள் கைது மயிலாடுதுறை: மயிலாடுதுறை பரிமள ரங்கநாதர் கோயிலில் மரத்தினால் செய்யப்பட்டு வெள்ளி தகடுகளால் கவசம் இடப்பட்ட படிச்சட்டத்தை திருடியதாக இரு அர்ச்சகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை பகுதியில் உள்ள பிரபலமான பரிமள ரெங்கநாதர் கோவில். இந்த கோவிலில் மரத்தினால் செய்யப்பட்டு, அதன் மேல் வெள்ளித் தகடுகளால் வேயப்பட்ட படிச்சட்டம் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருடு போனது. {image-newproject17-1643879035.jpg https://ift.tt/QkKTRz4UJ

யுக்ரேன் பதற்றம்: ஐரோப்பாவிற்கு கூடுதல் படைகளை அனுப்பும் அமெரிக்கா

யுக்ரேன் பதற்றம்: ஐரோப்பாவிற்கு கூடுதல் படைகளை அனுப்பும் அமெரிக்கா யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு குறித்த அச்சம் நீடித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஐரோப்பாவிற்கு இந்த வாரம் கூடுதல் படைகளை அனுப்ப உள்ளதாக பென்டகன் தெரிவித்துள்ளது. வட கரோலினாவில் உள்ள ஃபோர்ட் பிராக்கிலிருந்து போலந்து நாட்டிற்கும், ஜெர்மனி நாட்டிற்கும் சுமார் 2,000 படைகள் அனுப்பப்படும். மேலும், ஜெர்மனியில் ஏற்கனவே உள்ள https://ift.tt/QkKTRz4UJ

\"சிறையில் இருந்தபோது வி.கே.சசிகலாவுக்கு படுக்கை, தனி சமையல்\" - விசாரணையில் உறுதி

\"சிறையில் இருந்தபோது வி.கே.சசிகலாவுக்கு படுக்கை, தனி சமையல்\" - விசாரணையில் உறுதி (இன்று 03.02.2022 வியாழக்கிழமை இந்திய நாளிதழ்கள் மற்றும் வலைதளங்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்) தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளரான வி.கே.சசிகலாவுக்கும் அவரது உறவினரான இளவரசிக்கும் பெங்களூரில் உள்ள அப்போதைய மத்திய சிறை கண்காணிப்பாளர்கள் கிருஷ்ணகுமார் மற்றும் டாக்டர் ஆர் அனிதா ஆகியோர் முன்னுரிமை அளித்தது, ஊழல் தடுப்புப் பிரிவு (ஏ.சி.பி) நடத்திய https://ift.tt/HIjAfVXiW

Wednesday, February 2, 2022

கர்ப்பம்னு சொன்னாங்களே.. டக்குனு 5 மாசத்துல வந்துட்டாரே.. அதுவும் பப்ளிக்கா.. மனைவியுடன் \"கூல்\" கிம்

கர்ப்பம்னு சொன்னாங்களே.. டக்குனு 5 மாசத்துல வந்துட்டாரே.. அதுவும் பப்ளிக்கா.. மனைவியுடன் \"கூல்\" கிம் பியாங்யாங்: கிட்டத்தட்ட 5 மாதங்களுக்கு பிறகு முதன்முறையாக பொதுவெளியில் தென்பட்டுள்ளார் வடகொரிய அதிபர் கிம் மனைவி...! அந்த காலத்தில் இருந்தே, ராஜகுடும்பங்களில் என்ன நடப்பது என்று வெளியே பெரும்பாலும் தெரிவதில்லை.. வடகொரியாவும் அப்படித்தான். எத்தனையோ புதிர்கள், எத்தனையோ சர்ச்சைகள், எத்தனையோ குழப்பங்கள் அந்த ராஜ குடும்பத்தில் நிலவி வருகிறது.. திடீரென அந்த நாட்டு அதிபரே அடிக்கடி மாயமாகி https://ift.tt/HIjAfVXiW

நீட் தேர்வில் வெற்றி: 37 வயதில் நிறைவேறிய தருமபுரி இளைஞரின் சிறுவயது கனவு

நீட் தேர்வில் வெற்றி: 37 வயதில் நிறைவேறிய தருமபுரி இளைஞரின் சிறுவயது கனவு (இன்று 02.02.2022 புதன்கிழமை இந்திய நாளிதழ்கள் மற்றும் வலைதளங்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்) தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் மஞ்சவாடி கிராமத்தைச் சேர்ந்த பிரபு என்பவருக்கு நீட் தேர்வில் வெற்றி பெற்றதன் மூலம் பல் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது என்று 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது. பிரபுவிற்கு சிறு வயதில் https://ift.tt/HIjAfVXiW

யுக்ரைன் பதற்றம்: “ரஷ்யாவை போரிடும் சூழலுக்குள் தள்ள அமெரிக்கா முயற்சிக்கிறது” - புதின் குற்றச்சாட்டு

யுக்ரைன் பதற்றம்: “ரஷ்யாவை போரிடும் சூழலுக்குள் தள்ள அமெரிக்கா முயற்சிக்கிறது” - புதின் குற்றச்சாட்டு யுக்ரைனில் போர் புரியும் சூழலுக்குள் ரஷ்யாவை தள்ள, அமெரிக்கா முயற்சிப்பதாக புதின் குற்றஞ்சாட்டியுள்ளார். பல வாரங்களாக நிலவும் யுக்ரேன் - ரஷ்யா நெருக்கடி குறித்த தனது முதல் கருத்தைத் தெரிவித்துள்ள புதின், ரஷ்யா மீது அதிக தடைகளை விதிக்க ஒரு சந்தர்ப்பமாக, இந்த நெருக்கடியை பயன்படுத்துவதே அமெரிக்காவின் குறிக்கோள் என்று தெரிவித்துள்ளார். ஐரோப்பாவில் நேட்டோ https://ift.tt/drIfEhbJy

Tuesday, February 1, 2022

\"ஸ்லீப்பர்செல்கள்\".. ஜெயிச்சப்பறம் ஜம்ப் ஆக போறாங்களாமே.. போட்டு தாக்கிய கெஜ்ரிவால்.. டென்ஷனில் பாஜக

\"ஸ்லீப்பர்செல்கள்\".. ஜெயிச்சப்பறம் ஜம்ப் ஆக போறாங்களாமே.. போட்டு தாக்கிய கெஜ்ரிவால்.. டென்ஷனில் பாஜக பனாஜி: கோவா அரசியல் குறித்து, முக்கியமான ஒரு குற்றச்சாட்டை அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரஸ் மீது வீசியுள்ளார்.. இதனால் பாஜக கொந்தளித்து போயுள்ளது.. காங்கிரஸை குறை சொன்னால், பாஜக டென்ஷன் ஆக என்ன காரணம்? கோவாவில் 14-ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்க போகிறது.. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் https://ift.tt/drIfEhbJy

\"ஹோமோ\".. நடுங்க வைத்த கொடூரம்.. ஓரினச்சேர்க்கையில் 2 பேர்.. மனசாட்சியின்றி தூக்கில் தொங்கவிட்ட அரசு

\"ஹோமோ\".. நடுங்க வைத்த கொடூரம்.. ஓரினச்சேர்க்கையில் 2 பேர்.. மனசாட்சியின்றி தூக்கில் தொங்கவிட்ட அரசு தெஹ்ரான்: ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட 2 ஆண்களை, மனசாட்சியே இல்லாமல் தூக்கில் தொங்கவிட்டுவிட்டனர்.. இந்த சம்பவம் உலக நாடுகளை உலுக்கி எடுத்து வருகிறது. வளர்ந்து வரும் நாகரீக உலகில் ஓரினச்சேர்க்கை தொடர்பான செய்திகளும் அதிகரித்து வருகின்றன.. இந்த ஓரினச்சேர்க்கையை குற்றம் என்றும், குற்றமற்றது என்றும் இரு வேறு கருத்துக்கள் மக்களிடம் நிலவுகிறது. 5 ஜி என சொன்ன நிர்மலா https://ift.tt/drIfEhbJy

ஓமிக்ரானின் புதிய வேரியண்ட் பிஏ.2 அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு.. ஹூ எச்சரிக்கை!

ஓமிக்ரானின் புதிய வேரியண்ட் பிஏ.2 அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் வாய்ப்பு.. ஹூ எச்சரிக்கை! ஜெனீவா: ஒமிக்ரான் வைரசின் பிஏ.2 வேரியண்ட் ஆபத்தான வைரஸ் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸின் மாறுபாட்டான ஒமிக்ரான் வைரஸ் தற்போது உலகமெங்கும் அதிக அளவில் பரவிக்கொண்டிருக்கிறது. ஆனால் டெல்டா வைரஸ் அளவுக்கு பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தவில்லை. தற்போது ஒமிக்ரான் வைரஸின் மாறுபாடு உலகெங்கும் தெரியவந்துள்ளது. ஏற்கெனவே ஒமிக்ரான் பிஏ 1 வேரியண்ட் வைரஸ் https://ift.tt/drIfEhbJy

ஓமிக்ரானை விட வேகமாக பரவும் BA.2.. 57 நாடுகளில் கண்டுபிடிப்பு.. ஹூ எச்சரிக்கை

ஓமிக்ரானை விட வேகமாக பரவும் BA.2.. 57 நாடுகளில் கண்டுபிடிப்பு.. ஹூ எச்சரிக்கை ஜெனீவா: ஓமிக்ரானை காட்டிலும் அதன் துணை வேரியண்ட் BA.2 மிகவும் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த வைரஸ் 57 நாடுகளில் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் புதிய வேரியண்ட்டான ஓமிக்ரான் தென்னாப்பிரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் பரவியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த வேரியண்ட் வேகமாக பல நாடுகளுக்கு பரவியது. இந்த வேரியண்ட் https://ift.tt/drIfEhbJy

2 அபார்ஷன்.. மிட்நைட்டில்.. சுடுகாட்டில் கதறிய குரல்.. கீழே கிடந்த லுங்கி.. பதறிப்போன கள்ளக்குறிச்சி

2 அபார்ஷன்.. மிட்நைட்டில்.. சுடுகாட்டில் கதறிய குரல்.. கீழே கிடந்த லுங்கி.. பதறிப்போன கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி: மனைவி இறந்த துக்கத்தில், நடுராத்திரி சுடுகாட்டுக்கு ஓடி சென்றுள்ளார் கணவர்.. அங்கே போனதில் இருந்தே அழுது கொண்டிருந்துள்ளார்.. அதற்கு பிறகு தான் அந்த விபரீதம் நடந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது குணமங்கலம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் ஹரிகோவிந்தன்.. 27 வயதாகிறது.. இவர் ஒரு கூலி தொழிலாளி. இவரது மனைவி பெயர் https://ift.tt/drIfEhbJy

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...