Thursday, June 30, 2022

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு இதுவரை 6,357,748 பேர் பலி.. 552,501,051 பேருக்கு பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு இதுவரை 6,357,748 பேர் பலி.. 552,501,051 பேருக்கு பாதிப்பு ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.57 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாகி ஈடுபட்டு வருகின்றன. இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.57 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,357,748 பேரை https://ift.tt/6UdNHtK

மும்பை புறப்பட்டார் ஏக்நாத் ஷிண்டே- பட்னாவிஸுடன் சேர்ந்து ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார்

மும்பை புறப்பட்டார் ஏக்நாத் ஷிண்டே- பட்னாவிஸுடன் சேர்ந்து ஆளுநரிடம் ஆட்சி அமைக்க உரிமை கோருகிறார் பனாஜி: கோவாவில் முகாமிட்டிருக்கும் அதிருப்தி சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே அங்கிருந்து மும்பை புறப்பட்டார். மும்பை வரும் ஏக்நாத் ஷிண்டே, பாஜகவின் தேவேந்திர பட்னாவிஸுடன் இணைந்து ஆளுநர் கோஷ்யாரியை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோர உள்ளார். மகாராஷ்டிராவில் இரண்டரை ஆண்டுகால சிவசேனா- காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்த்துவிட்டது பாஜக. சிவசேனாவின் 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை https://ift.tt/6UdNHtK

திடீர் ஆய்வின்போது டென்ஷனான முதல்வர் ஸ்டாலின்.. சீட்டில் இல்லாத அலுவலரின் சீட்டை கிழித்து அதிரடி!

திடீர் ஆய்வின்போது டென்ஷனான முதல்வர் ஸ்டாலின்.. சீட்டில் இல்லாத அலுவலரின் சீட்டை கிழித்து அதிரடி! ராணிப்பேட்டை : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டபோது பணியில் இல்லாத குழந்தைகள் நல மைய கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ராணிப்பேட்டை அருகே அரசு குழந்தைகள் நல மையத்தில் முதல்வர் ஸ்டாலின் திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது, குழந்தைகள் நல மைய கண்காணிப்பாளர் பணியில் இல்லாததால் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில், குழந்தைகள் https://ift.tt/6UdNHtK

Wednesday, June 29, 2022

நான் விளம்பரப் பிரியரா.. என்னோட அரசியல் வாழ்க்கை தெரியுமா..? சீறிய முதல்வர் ஸ்டாலின்!

நான் விளம்பரப் பிரியரா.. என்னோட அரசியல் வாழ்க்கை தெரியுமா..? சீறிய முதல்வர் ஸ்டாலின்! ராணிப்பேட்டை: 55 ஆண்டுகளாக அரசியல் உள்ள தனக்கு ஏன் விளம்பரம் தேவைப்பட போகிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ஆம்பூர் வருகை தந்தார். நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலூர் https://ift.tt/6UdNHtK

அரசுப் பள்ளிக்கு விசிட் அடித்த மு.க.ஸ்டாலின்.. மாணவர்களுக்கு சொன்ன சூப்பர் அட்வைஸ்.. என்ன தெரியுமா?

அரசுப் பள்ளிக்கு விசிட் அடித்த மு.க.ஸ்டாலின்.. மாணவர்களுக்கு சொன்ன சூப்பர் அட்வைஸ்.. என்ன தெரியுமா? ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் ஆம்பூர் வருகை தந்தார். நேற்று திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் திறப்பு விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, வேலூர் பஸ் https://ift.tt/6UdNHtK

ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து இன்று மாலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்!

ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி மையத்தில் இருந்து இன்று மாலை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்! ஶ்ரீஹரிகோட்டா: ஆந்திராவின் ஶ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று மாலை 6 மணிக்கு பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் பாய உள்ளது. பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணிநேர கவுண்ட்டவுன் நேற்று மாலை தொடங்கியது. இதனையடுத்து இன்று மாலை 6 மணிக்கு திட்டமிட்டபடி பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட் விண்ணில் பாய இருக்கிறது. {image-isro-1574324489-1656557904.jpg https://ift.tt/6UdNHtK

2 ஆண்டுகளுக்குப் பின்.. 4,890 பக்தர்களுடன் காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை தொடக்கம்- பலத்த பாதுகாப்பு

2 ஆண்டுகளுக்குப் பின்.. 4,890 பக்தர்களுடன் காஷ்மீரில் அமர்நாத் யாத்திரை தொடக்கம்- பலத்த பாதுகாப்பு ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் 2 ஆண்டுகளுக்குப் பின்னர் 4,890 பக்தர்களுடன் அமர்நாத் யாத்திரை தொடங்கியது. பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் அச்சுறுத்தலால் அமர்நாத் யாத்திரை பக்தர்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீரின் தென்பகுதியில் உள்ள அமர்நாத் குகை கோவிலுக்கு சென்று பனிலிங்க தரிசனம் மேற்கொள்ளப்படுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அமர்நாத் https://ift.tt/6UdNHtK

Tuesday, June 28, 2022

கோவாவுக்கு ஷிப்ட் ஆகும் ஷிண்டே கோஷ்டி சிவசேனா எம்.எல்.ஏக்கள்- சொகுசு ஹோட்டலில் 71 ரூம்கள் ரெடி

கோவாவுக்கு ஷிப்ட் ஆகும் ஷிண்டே கோஷ்டி சிவசேனா எம்.எல்.ஏக்கள்- சொகுசு ஹோட்டலில் 71 ரூம்கள் ரெடி குவஹாத்தி/ பனாஜி: அஸ்ஸாம் தலைநகர் குவஹாத்தியில் ஒரு வாரத்துக்கும் மேலாக தங்கி இருந்த சிவசேனாவின் ஏக்நாத் ஷிண்டே அதிருப்தி கோஷ்டி எம்.எல்.ஏக்கள் கோவா மாநில தலைநகர் பனாஜியில் முகாமிட உள்ளனர். மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். மகாராஷ்ராவில் நடைபெற்ற சட்ட மேலவைத் தேர்தல் முடிவடைந்த https://ift.tt/BskzWeh

சட்டத்தை கையில் எடுக்க கூடாது.. உதய்பூர் படுகொலைக்கு அசாதுதீன் ஓவைசி கண்டனம்!

சட்டத்தை கையில் எடுக்க கூடாது.. உதய்பூர் படுகொலைக்கு அசாதுதீன் ஓவைசி கண்டனம்! உதய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபுர் ஷர்மாவை ஆதரித்தவர் படுகொலை செய்யப்பட்டதற்கு ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா கடந்த மே 27ம் தேதி தொலைக்காட்சி விவாதத்தின்போது இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. https://ift.tt/BskzWeh

\"ஐஎஸ் ஸ்டைல்\"..அந்த வீடியோவை பார்க்காதீங்க! உதய்ப்பூர் படுகொலையில் சர்வதேச லிங்க்?.. என்ஐஏ பரபரப்பு

\"ஐஎஸ் ஸ்டைல்\"..அந்த வீடியோவை பார்க்காதீங்க! உதய்ப்பூர் படுகொலையில் சர்வதேச லிங்க்?.. என்ஐஏ பரபரப்பு ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நடைபெற்ற டெய்லரின் படுகொலைக்கு பின் தீவிரவாத இயக்கங்களின் ஸ்டைல் இருப்பதாகவும், இதற்கு பின் ஐஎஸ் போன்ற இயக்கங்களின் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிப்பதாகவும் என்ஐஏ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் ஹாதி போல் பகுதியில் சுப்ரீம் டெய்லர்ஸ் என்ற டெய்லர் கடையை நடத்தி வந்த கன்ஹையா லால் என்ற https://ift.tt/BskzWeh

பாஜகவுக்கு எதிரான ஜிகாத்.. மமதா பிரகடனத்தால் மே.வங்கத்தில் தாக்குதல் வன்முறை அச்சம்- கடும் கண்டனம்

பாஜகவுக்கு எதிரான ஜிகாத்.. மமதா பிரகடனத்தால் மே.வங்கத்தில் தாக்குதல் வன்முறை அச்சம்- கடும் கண்டனம் கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் பாஜகவுக்கு எதிரான ஜிகாத் முழக்கத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவினர் மீதான வன்முறைகளை கட்டவிழ்த்துவிடவே மமதா இந்த முழகத்தை எழுப்பியுள்ளார் என்கிறது அக்கட்சி. மேற்கு வங்க மாநிலம் அசன்சோலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மமதா பானர்ஜியின் வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில் பேசிய மமதா https://ift.tt/BskzWeh

ராஜஸ்தானில் நுபுர் சர்மா ஆதரவாளர் படுகொலை- மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்- என்.ஐ.ஏ. விசாரணை!

ராஜஸ்தானில் நுபுர் சர்மா ஆதரவாளர் படுகொலை- மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்- என்.ஐ.ஏ. விசாரணை! ஜெய்ப்பூர்: இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகத்தை பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மா அவதூறாக பேசியதை ஆதரித்த டெய்லர் ஒருவர் ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் கழுத்து அறுத்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு மாதத்துக்கு 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ. https://ift.tt/BskzWeh

நுபுர்சர்மா விவகாரம்: உதய்ப்பூர் டெய்லர் படுகொலை! 2 பேர் கைது! மிரட்டல் வீடியோவில் இருப்பது என்ன?

நுபுர்சர்மா விவகாரம்: உதய்ப்பூர் டெய்லர் படுகொலை! 2 பேர் கைது! மிரட்டல் வீடியோவில் இருப்பது என்ன? உதய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நுபுர்சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட டெய்லர் இன்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பாக 2 பேர் கைதான நிலையில் அவர்கள் 2 வீடியோ வெளியிட்டுள்ளனர். பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்நவர் நுபுர் சர்மா. இவர் கடந்த மே 27ல் தொலைக்காட்சி விவாதத்தின்போது இஸ்லாமியர்களின் இறைத்தூதர் நபிகள் நாயகம் குறித்து https://ift.tt/BskzWeh

துணி தைக்க வந்து படுகொலை.. நுபுர்சர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்ட டெய்லரை கொன்றது எப்படி? திடுக் தகவல்

துணி தைக்க வந்து படுகொலை.. நுபுர்சர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்ட டெய்லரை கொன்றது எப்படி? திடுக் தகவல் உதய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் நுபுர்சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட டெய்லர் இன்று கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் துணி தைக்க வேண்டும் எனக்கூறி கடைக்குள் நுழைந்தவர்கள் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்து வீடியோ வெளியிட்ட திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்நவர் நுபுர் சர்மா. இவர் https://ift.tt/BskzWeh

Monday, June 27, 2022

இலங்கை: வடபகுதியை அதானி குழுமத்துக்கு விற்பனை செய்ய சதி.. ஈழத் தமிழ் மீனவர்கள் பகிரங்க குற்றச்சாட்டு

இலங்கை: வடபகுதியை அதானி குழுமத்துக்கு விற்பனை செய்ய சதி.. ஈழத் தமிழ் மீனவர்கள் பகிரங்க குற்றச்சாட்டு யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்குப் பகுதியை இந்தியாவின் அதானி குழுமத்துக்கு விற்பனை செய்ய சதி நடப்பதாக ஈழத் தமிழர்களின் மன்னார் மாவட்ட மீனவ சங்க தலைவர் முகமது ஆலம் குற்றம்சாட்டியுள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்களிடம் முகமது ஆலம் கூறியதாவது: இலங்கையில் மீனவர்களுக்கு டீசல் கிடைக்கவில்லை. மன்னார் மாவட்டத்தில் காற்றாலை மின் திட்டம் அமைப்பது தொடர்பாக இந்திய குழு ஒன்று https://ift.tt/PQrS6Oo

நிம்மதியா கக்கூஸ் போக முடியுதா?.. \"அந்த இடத்தில்\" லபக்னு கடித்த பாம்பு.. அடுத்து நடந்த ட்விஸ்ட்!

நிம்மதியா கக்கூஸ் போக முடியுதா?.. \"அந்த இடத்தில்\" லபக்னு கடித்த பாம்பு.. அடுத்து நடந்த ட்விஸ்ட்! கோலாலம்பூர்: மலேசியாவில் பாத்ரூமில் இயற்கை உபாதை கழித்துக் கொண்டே செல்போனில் கேம் விளையாடிய நபரின் புட்டத்தை பிடித்து மலைப் பாம்பு ஒன்று கடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு காலத்தில் மலச்சிக்கல் பிரச்சினை உள்ளவர்கள் பாத்ரூம் போகும் போது கையுடன் நாளிதழ்களை கொண்டு செல்வார்கள். முக்கி திடக்கழிவை வெளியே தள்ளும் நேரத்தில் பேப்பரை படித்து விடலாம் https://ift.tt/Q7zpyEo

\"சாப்பிட எதுவுமில்லை, கடல் நீரை குடித்தோம்\" - தனுஷ்கோடியில் இலங்கை தம்பதி கண்ணீர்

\"சாப்பிட எதுவுமில்லை, கடல் நீரை குடித்தோம்\" - தனுஷ்கோடியில் இலங்கை தம்பதி கண்ணீர் இலங்கையில் இருந்து படகு மூலம் சட்டவிரோதமாக தனுஷ்கோடி கடற்கரைக்கு வந்து மயங்கிய நிலையில் கடந்த வயோதிக தம்பதியை தமிழ்நாடு மரைன் போலீஸார் மீட்டுள்ளனர். சொந்த நாட்டில் வாழ வழியின்றி இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர். இலங்கையில் நீடித்து வரும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அந்நாட்டில் https://ift.tt/Q7zpyEo

இலங்கை: 70% எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளன

இலங்கை: 70% எரிபொருள் நிரப்பு நிலையங்கள் தற்காலிகமாக மூடப்படவுள்ளன இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (27/06/2022) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடளாவிய ரீதியில் 70% எரிபொருள் நிரப்பு நிலையங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாக இலங்கை செய்திகளை வெளியிடும் நியூஸ் ஃப்ர்ஸ்ட் https://ift.tt/Q7zpyEo

ராகுல் விமர்சனங்களை கண்டுகொள்ளாத ராஜஸ்தான் காங்.. அம்பானி, அதானி ரூ.1.68 லட்சம் கோடி முதலீடு!

ராகுல் விமர்சனங்களை கண்டுகொள்ளாத ராஜஸ்தான் காங்.. அம்பானி, அதானி ரூ.1.68 லட்சம் கோடி முதலீடு! ஜெய்ப்பூர்: பாஜகவின் முதலாளிகள் என்று ராகுல் காந்தி விமர்சித்து வரும் அதானி மற்றும் அம்பானி ஆகியோர் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தில் ரூ.1.68 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு செய்யவுள்ளதாக உறுதியளித்துள்ளன. கடந்த டிசம்பர் மாதம் ராஜஸ்தான் மாநிலத்தில் விலைவாசி உயர்வுக்கு எதிரான பேரணியில் ராகுல் காந்தி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், https://ift.tt/Q7zpyEo

யுகே-இந்தியா வாரம் 2022: டாப் அமைச்சர்கள், தொழில்முனைவோர் பங்கேற்கும் முக்கிய நிகழ்ச்சி

யுகே-இந்தியா வாரம் 2022: டாப் அமைச்சர்கள், தொழில்முனைவோர் பங்கேற்கும் முக்கிய நிகழ்ச்சி லண்டன்: இந்தியாவுக்கும் பிரிட்டன் நாட்டிற்கும் இடையே இருக்கும் உறவை உணர்த்தும் வகையில், ஆண்டுதோறும் இந்தியா குளோபல் ஃபோரம் (ஐஜிஎஃப்) சார்பில் யுகே-இந்தியா வாரம் நடத்தப்பட்டு வருகிறது. இரு தரப்பும் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக இக்கட்டான சூழலில் இருக்கும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ தகவலின்படி, இந்தியா உடனான சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் என்பது இந்தியாவிற்கான https://ift.tt/Q7zpyEo

கம்போடியாவில் கடலில் வலையை விரித்த போது.. சின்னவர் திரைப்படத்தை நினைவுப்படுத்தும் சம்பவம்!

கம்போடியாவில் கடலில் வலையை விரித்த போது.. சின்னவர் திரைப்படத்தை நினைவுப்படுத்தும் சம்பவம்! கம்போடியா: உலகிலேயே அதிக எடை கொண்ட திருக்கைவால் மீன் கம்போடியாவில் பிடிபட்டுள்ளது. இதன் எடை 300 கிலோவாக இருந்தது. கடந்த ஜூன் 13-ஆம் தேதி கம்போடியாவின் மேகாங் ஆற்றில் மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தார்கள். அப்போது வலையை இழுத்த போது இழுக்க முடியாமல் மீனவர்கள் தவித்தனர். கிட்டதட்ட சின்னவர் திரைப்படத்தில் கவுண்டமணி வலை வீசும் போது செந்தில் https://ift.tt/Q7zpyEo

‘அண்ணாமலை’ படத்தின் அசாம் ரீமேக்.. பாதம் அளவு தண்ணீரில் படகில் சென்ற பாஜக அமைச்சர்

‘அண்ணாமலை’ படத்தின் அசாம் ரீமேக்.. பாதம் அளவு தண்ணீரில் படகில் சென்ற பாஜக அமைச்சர் கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட சென்ற பாஜக அமைச்சர் பரிமல் சுக்லபைத்யா, பாதம் அளவு தேங்கிக்கிடந்த தண்ணீரில் படகில் சென்றது நகைப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் கொட்டித்தீர்த்த அதிதீவிர மழை காரணமாக 32 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கின்றன. யஷ்வந்த் சின்ஹா வேட்புமனுத் தாக்கலின்போது பங்கேற்ற https://ift.tt/Q7zpyEo

Sunday, June 26, 2022

2 மணிக்கு எல்லோரும் வந்துருங்க.. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு ஏக்நாத் ஷிண்டே அழைப்பு

2 மணிக்கு எல்லோரும் வந்துருங்க.. சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு ஏக்நாத் ஷிண்டே அழைப்பு கவுஹாத்தி: அசாமில் தங்கியுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் மதியம் 2 மணிக்கு ஆலோசனைக் கூட்டத்துக்கு வருமாறு ஏக்நாத் ஷிண்டே அழைப்பு விடுத்துள்ளார். மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன. ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் சிவசேனா, https://ift.tt/Q7zpyEo

”அப்போ அவங்கதான் காரணமா?” அசாமில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏகளுக்கு Y+ பாதுகாப்பு அளித்த மத்திய அரசு

”அப்போ அவங்கதான் காரணமா?” அசாமில் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏகளுக்கு Y+ பாதுகாப்பு அளித்த மத்திய அரசு கவுஹாத்தி: உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக அசாமில் முகாமிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏக்களில் 15 பேருக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன. ஆனால் தேர்தலுக்கு பிறகு https://ift.tt/p89fE3x

என்னதான் அவசரமா இருந்தாலும்.. அதுக்காக இப்படியா.. ஒண்ணுகூட உருப்படியாத் தெரியலையே!

என்னதான் அவசரமா இருந்தாலும்.. அதுக்காக இப்படியா.. ஒண்ணுகூட உருப்படியாத் தெரியலையே! கோலாலம்பூர்: வேலைநிமித்தமாக வெளிநாடு செல்லும் நபர் ஒருவர், தன் வீட்டில் உள்ள பொருட்களை விற்பனை செய்வதற்காக இணையத்தில் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் பேசுபொருளாகி இருக்கிறது. முன்பெல்லாம் பழைய பொருட்களை விற்க வேண்டும் என்றால் அதற்கென உள்ள நிறுவனங்களை அணுகுவார்கள், இல்லையென்றால் பழைய பேப்பர் கடையில் பாதி விலைக்கு விற்று விடுவர்கள். அங்கு அவர்கள் சொல்வதுதான் விலை. ஆனால் நிலைமை https://ift.tt/p89fE3x

தாவரம் ”அசைவம்” சாப்பிடுமா? இந்தியாவில் கண்டுபிடிப்பு.. பூச்சிகளை ரொம்ப பிடிக்குமாம் -சுவாரஸ்ய ஆய்வு

தாவரம் ”அசைவம்” சாப்பிடுமா? இந்தியாவில் கண்டுபிடிப்பு.. பூச்சிகளை ரொம்ப பிடிக்குமாம் -சுவாரஸ்ய ஆய்வு டேராடூன்: பூச்சி, புழுக்களை சாப்பிடும் அபூர்வமான அசைவ தாவரமான 'உட்ரிகுலேரியா புர்செல்லடா' செடியை உத்தராகண்ட் மாநில வனத்துறை கண்டுபிடித்து இருப்பது உலக புகழ்பெற்ற ஜப்பானிய தாவரவியல் இதழான ‘The Journal of Japanese botany' இல் வெளியிடப்பட்டுள்ளது. 106 ஆண்டுகள் பழமையான இந்த இதழ் உலகளவில் உள்ள பல கோடிக்கணக்கான வகை தாவரங்கள் மற்றும் அவற்றின் குணாதிசயங்கள் https://ift.tt/p89fE3x

Saturday, June 25, 2022

தமிழிசை செளந்தரராஜன்: \"தமிழ்த்தாய் வாழ்த்து இல்லாமல் நிகழ்ச்சியா?\" - என்ன நடந்தது?

தமிழிசை செளந்தரராஜன்: \"தமிழ்த்தாய் வாழ்த்து இல்லாமல் நிகழ்ச்சியா?\" - என்ன நடந்தது? புதுச்சேரி ஜிப்மர் விழாவில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடலின்றி தொடங்கப்பட்ட நிகழ்ச்சிக்கு தெலங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதே நிகழ்வின் நிறைவில் தமிழ்த்தாய் பாடலை ஒலிக்கச் செய்த அவர், இனி எல்லா நிகழ்ச்சிகளிலும் தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறார். https://ift.tt/p89fE3x

மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி கேட்கும் நவ்நீத் ராணா எம்.பி

மகாராஷ்டிராவில் குடியரசு தலைவர் ஆட்சி கேட்கும் நவ்நீத் ராணா எம்.பி மகாராஷ்டிராவில் ஆளும் கூட்டணியான மஹாவிகாஸ் அகாடி அரசாங்கம் கடுமையான நெருக்கடியில் சிக்கியிருக்கும் வேளையில், அந்த மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று சனிக்கிழமை கோரியிருக்கிறார் அமராவதி தொகுதி சுயேச்சை எம்பி நவ்நீத் ராணா. "உத்தவ் தாக்கரேவை விட்டு வெளியேறி, சொந்தமாக முடிவெடுக்கும் எம்எல்ஏக்களின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு உள்துறை அமைச்சர் அமித் https://ift.tt/p89fE3x

வெள்ளம்தான்.. அதற்காக.. சிவசேனா எம்எல்ஏக்கள் ஹோட்டலில் தங்ககூடாதா? அசால்டாக கேட்பது அசாம் முதல்வர்

வெள்ளம்தான்.. அதற்காக.. சிவசேனா எம்எல்ஏக்கள் ஹோட்டலில் தங்ககூடாதா? அசால்டாக கேட்பது அசாம் முதல்வர் கவுஹாத்தி: அசாமில் வெள்ளம் வந்தால் யாரும் நட்சத்திர விடுதிகளில் தங்கக்கூடாதா என அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கேள்வி எழுப்பி இருக்கிறார். மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன. ஆனால் தேர்தலுக்கு பிறகு யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காததால் https://ift.tt/p89fE3x

தந்தை பெயரில் மகனை கவிழ்க்க திட்டம்.. அதிருப்தி எம்எல்ஏ குழுவுக்கு “சிவசேனா பாலாசாகேப்” எனப்பெயர்

தந்தை பெயரில் மகனை கவிழ்க்க திட்டம்.. அதிருப்தி எம்எல்ஏ குழுவுக்கு “சிவசேனா பாலாசாகேப்” எனப்பெயர் கவுஹாத்தி: உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக அசாமில் முகாமிட்டுள்ள ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான எம்.எல்.ஏக்கள் குழுவிற்கு சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேவின் பெயரை கொண்ட "சிவசேனா பாலாசாகேப்" என பெயரிட்டுள்ளார். மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன. ஆனால் தேர்தலுக்கு https://ift.tt/p89fE3x

இறந்தவர் உயிரோடு வந்த அதிசயம்.. பாகிஸ்தானின் நாடகம் அம்பலம் ”மும்பை தாக்குதல்” குற்றவாளி கைது

இறந்தவர் உயிரோடு வந்த அதிசயம்.. பாகிஸ்தானின் நாடகம் அம்பலம் ”மும்பை தாக்குதல்” குற்றவாளி கைது இஸ்லாமாபாத்: மும்பை பயங்கரவாத தாக்குதலில் முக்கிய குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறப்பட்ட ஷாஜித் மிர் பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மும்பையின் தாஜ் ஓட்டல், சிஎஸ்டி ரயில் நிலையம், டிரிடென்ட் ஓட்டல், காமா மருத்துவமனை என பல இடங்களில் பயங்கரவாதிகள் தொடர் தாக்குதல்களை நடத்தினர். சொந்த https://ift.tt/O4KBL8R

லோன் வேணுமா லோனு..கணவரை பிரிந்த பெண்கள் தான் குறி! பக்கா ஸ்கெட்ச் போட்ட சேத்தன்! பதறிப் போன போலீஸ்!

லோன் வேணுமா லோனு..கணவரை பிரிந்த பெண்கள் தான் குறி! பக்கா ஸ்கெட்ச் போட்ட சேத்தன்! பதறிப் போன போலீஸ்! போபால் : வங்கிக் கடன் தருவதாகக் கூறி கணவனை இழந்த மற்றும் கணவரை பிரிந்த பெண்களை குறிவைத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த வங்கி மேலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது மகாராஷ்டிரா மாநிலம் போபாலைச் சேர்ந்தவரான குற்றம் சாட்டப்பட்ட சேத்தன் மக்வானா நியூ ராணிப் பகுதியில் வசித்து வருகிறார். இவர் https://ift.tt/O4KBL8R

Friday, June 24, 2022

ஜெகன் அதிரடி! ஆந்திராவில் அம்பேத்கர் பெயரில் மாவட்டம்.. பெரும் எதிர்ப்பை மீறி பறந்து வந்த உத்தரவு!

ஜெகன் அதிரடி! ஆந்திராவில் அம்பேத்கர் பெயரில் மாவட்டம்.. பெரும் எதிர்ப்பை மீறி பறந்து வந்த உத்தரவு! விஜயவாடா: ஆந்திர மாநிலம் கோனசீமா மாவட்டத்திற்கு பி.ஆர்.அம்பேத்கர் கோனசீமா மாவட்டம் என்று பெயர்மாற்றம் செய்ய அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆந்திராவில் 13 மாவட்டங்கள் இருந்த நிலையில், மக்களவை தொகுதிகளின் அடிப்படையில் 26 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. இதன் ஒரு பகுதியாக கோனசீமா என்ற பெயரில் புதிய மாவட்டம் உருவானது. அம்மாவட்டத்திற்கு அண்ணல் அம்பேத்கர் பெயரைச் சூட்ட வேண்டும் https://ift.tt/O4KBL8R

Thursday, June 23, 2022

10,12 வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பெறலாம் - டவுன்லோடு செய்வது எப்படி?

10,12 வகுப்பு மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை இன்று முதல் பெறலாம் - டவுன்லோடு செய்வது எப்படி? சென்னை : தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 20ஆம் தேதி வெளியானது. இதனையடுத்து பள்ளி கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் வகுப்பு https://ift.tt/By5iAcG

விடா ”புடின்” - உக்ரைனுக்கு ”வேட்பாளர்” அந்தஸ்து.. ரஷியாவுக்கு செக் வைக்கும் ஐரோப்பிய ஒன்றியம்

விடா ”புடின்” - உக்ரைனுக்கு ”வேட்பாளர்” அந்தஸ்து.. ரஷியாவுக்கு செக் வைக்கும் ஐரோப்பிய ஒன்றியம் கீவ்: ரஷியாவின் தொடர் தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு இருக்கும் உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விதமாக அந்நாட்டுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் வேட்பாளர் அந்தஸ்து வழங்க ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் முடிவுசெய்திருக்கின்றனர். கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி உக்ரைனில் படையெடுப்பை தொடங்கிய ரஷியா, இடைவிடாமல் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இருப்பினும் உக்ரைன் விட்டுக்கொடுத்துவிடாமல் நட்பு நாடுகளின் உதவியோடு ரஷியாவுடன் மோதி https://ift.tt/By5iAcG

”பாகிஸ்தானை” வீழ்த்திய “தேசிய கட்சி” நமக்கு உதவும் - சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களிடம் ஏக்நாத் உறுதி

”பாகிஸ்தானை” வீழ்த்திய “தேசிய கட்சி” நமக்கு உதவும் - சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களிடம் ஏக்நாத் உறுதி கவுஹாத்தி: பாகிஸ்தானை வீழ்த்திய தேசிய கட்சி தங்களுக்கு உதவ முன்வந்திருப்பதாகவும், ஆதரவு அளிப்பதாக உறுதியளித்திருப்பதாகவும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களிடம் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன. புதிய ட்விஸ்ட்! சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு செக்.. https://ift.tt/By5iAcG

தமிழகத்தை உதயநிதி தான் ஆளப்போகிறார்.. ஓப்பனாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்..!

தமிழகத்தை உதயநிதி தான் ஆளப்போகிறார்.. ஓப்பனாக பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ்..! மயிலாடுதுறை: வரும் காலத்தில் தமிழ்நாட்டை உதயநிதி ஸ்டாலின் தான் ஆட்சி செய்யப் போகிறார் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவிலில் முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான கருணாநிதியின் 99வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பூம்புகார் தொகுதி எம்எல்ஏ-வும் மாவட்ட பொறுப்பாளருமான நிவேதா முருகன் தலைமையில் நடைபெற்ற https://ift.tt/By5iAcG

குஜராத் டூ அஸ்ஸாம்...அடுத்து கோவா போகும் அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள்- பாஜகவுடன் புதிய ஆட்சி?

குஜராத் டூ அஸ்ஸாம்...அடுத்து கோவா போகும் அதிருப்தி சிவசேனா எம்எல்ஏக்கள்- பாஜகவுடன் புதிய ஆட்சி? குவஹாத்தி: மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசியல் புயலை கிளப்பிவிட்டிருக்கும் சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் கோவா மாநிலத்தில் முகாமிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மகாராஷ்டிராவில் சிவசேனா தலைமையில் தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திடீரென சிவசேனா கட்சியில் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. சிவசேனா மூத்த தலைவரான ஏக்நாத் ஷிண்டே 42 https://ift.tt/By5iAcG

100 பேர் பலி.. அசாம் வெள்ளத்தை விட சிவசேனா ஆட்சியை கவிழ்ப்பது தான் மோடிக்கு முக்கியம்! காங் சுளீர்

100 பேர் பலி.. அசாம் வெள்ளத்தை விட சிவசேனா ஆட்சியை கவிழ்ப்பது தான் மோடிக்கு முக்கியம்! காங் சுளீர் கவுஹாத்தி: அசாமில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு 100 பேர் பலியான நிலையில் பிரதமர் நரேந்திர மோடி கண்டுகொள்ளாமல் மகாராஷ்டிராவில் ஆட்சி கவிழ்ப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் என காங்கிரஸ் கட்சி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. அசாமில் பாஜக ஆட்சி நடக்கிறது. ஹிமந்தா பிஸ்வா சர்மா முதல்வராக உள்ளார். இந்நிலையில் அசாம் மாநிலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. https://ift.tt/By5iAcG

Tuesday, June 21, 2022

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுமார் 130 பேர் பலி, பலர் படுகாயம்!

ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுமார் 130 பேர் பலி, பலர் படுகாயம்! காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் 130 பேர் பலியாகி இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. இன்று அதிகாலை ஆப்கானிஸ்தான் நாட்டின் தென்கிழக்கே கோஸ்ட் நகருக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 எனப் பதிவான இந்த நிலநடுக்கம் காரணமாகப் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட https://ift.tt/4NRs2gQ

ஒடிஷா: சிவன் கோவிலை சுத்தம் செய்து நந்தியை ஆரத்தழுவி வணங்கிய பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு!

ஒடிஷா: சிவன் கோவிலை சுத்தம் செய்து நந்தியை ஆரத்தழுவி வணங்கிய பாஜக ஜனாதிபதி வேட்பாளர் திரெளபதி முர்மு! புவனேஸ்வர்: மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஒடிஷா பழங்குடி இன தலைவர் திரெளபதி முர்மு இன்று சிவாலயத்தை சுத்தம் செய்து வழிபாடு நடத்தினார். நாட்டின் புதிய ஜனாதிபதி தேர்தல் ஜூலை 18-ந் தேதி நடைபெற உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் ஜூலை 21-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் https://ift.tt/4NRs2gQ

ஹோட்டலுக்கு வந்த அந்த \"புள்ளி\".. முடக்கப்படும் சிவசேனா கட்சி சின்னம்? மகாராஷ்டிராவில் பெரிய ட்விஸ்ட்

ஹோட்டலுக்கு வந்த அந்த \"புள்ளி\".. முடக்கப்படும் சிவசேனா கட்சி சின்னம்? மகாராஷ்டிராவில் பெரிய ட்விஸ்ட் கவுகாத்தி: நேற்று குஜராத்தில் தங்கி இருந்த சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் இன்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சிவசேனா சின்னத்தை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்கள் முடக்க போவதாக அரசியல் வட்டாரத்தில் பேச்சுக்கள் அடிபடுகின்றன. மகாராஷ்டிரா அரசியலில் உச்ச கட்ட குழப்பம் ஏற்பட்டுள்ளது. அங்கு சிவசேனா- காங்கிரஸ் - தேசியவாத https://ift.tt/4NRs2gQ

குஜராத் ரிஸ்க்.. சிவசேனா எம்எல்ஏக்களை அசாம் அழைத்து செல்ல ரெடியாகும் பாஜக - ஏன் தெரியுமா?

குஜராத் ரிஸ்க்.. சிவசேனா எம்எல்ஏக்களை அசாம் அழைத்து செல்ல ரெடியாகும் பாஜக - ஏன் தெரியுமா? அகமதாபாத்: குஜராத் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மகாராஷ்டிரா மாநில எம்.எல்.ஏக்களை அசாமுக்கு இடமாற்றம் செய்ய பாஜக ஆயத்தமாகி வருகிறது. மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன. 13 இல்ல... 33 - குஜராத் ஹோட்டலில் உள்ள மகாராஷ்டிரா எம்எல்ஏக்கள் https://ifttt.com/images/no_image_card.png

சொல்லியடித்த பாஜக... ஜனாதிபதி தேர்தலில் உறுதியான திரௌபதி முர்முவின் வெற்றி - ஒடிசா முதல்வர் வாழ்த்து

சொல்லியடித்த பாஜக... ஜனாதிபதி தேர்தலில் உறுதியான திரௌபதி முர்முவின் வெற்றி - ஒடிசா முதல்வர் வாழ்த்து புவனேஷ்வர்: தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ள திரௌபதி முர்முவுக்கு ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்னாயக் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார். இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. செம ப்ளான்.. திரௌபதி முர்முக்கு பாஜகவின் பிறந்தநாள் பரிசு -ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க இதான் காரணம் இதனை தொடர்ந்து https://ift.tt/FuRpQ2t

13 இல்ல... 33 - குஜராத் ஹோட்டலில் உள்ள மகாராஷ்டிரா எம்எல்ஏக்கள் லிஸ்ட்.. அதிர்ச்சியில் சிவசேனா

13 இல்ல... 33 - குஜராத் ஹோட்டலில் உள்ள மகாராஷ்டிரா எம்எல்ஏக்கள் லிஸ்ட்.. அதிர்ச்சியில் சிவசேனா அகமதாபாத்: குஜராத் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மகாராஷ்டிரா மாநில எம்.எல்.ஏக்களின் பட்டியல் வெளியாகி மகாராஷ்டிராவை ஆளும் சிவசேனா அரசை அதிர்ச்சியடைய செய்துள்ளது. மகாராஷ்டிரா சட்டசபையில் உள்ள 288 இடங்களில் பாஜகவுக்கு 106 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 2019 தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்ட சிவசேனாவுக்கு 55 இடங்கள் கிடைத்தன. யஷ்வந்த் சின்ஹா VS திரௌபதி முர்மு - குடியரசுத் https://ift.tt/FuRpQ2t

குஜராத்தில் நிலநடுக்கம்.. அதுவும் உலகின் மிக உயரமான பட்டேல் சிலை அருகில் - நடந்தது என்ன?

குஜராத்தில் நிலநடுக்கம்.. அதுவும் உலகின் மிக உயரமான பட்டேல் சிலை அருகில் - நடந்தது என்ன? அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டு உள்ள உலகின் மிக உயரமான பட்டேல் சிலை அருகே நிலநடுக்கம் பதிவாகி இருக்கிறது. குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில் அமைந்து இருக்கும் சர்தார் சரோவர் அணை அருகே சுதந்திர போராட்ட தியாகியும் இந்தியாவின் முன்னாள் துணை பிரதமரும் உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு மத்திய பாஜக அரசு சிலை அமைத்தது. https://ift.tt/FuRpQ2t

யோகா இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது! மாலத்தீவில் நடந்த யோகா நிகழ்ச்சியை.. சீர்குலைத்த மர்ம கும்பல்!

யோகா இஸ்லாமிய மதத்திற்கு எதிரானது! மாலத்தீவில் நடந்த யோகா நிகழ்ச்சியை.. சீர்குலைத்த மர்ம கும்பல்! மாலே: மாலத்தீவில் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டத்தில் திடீரென போராட்டக்காரர்கள் புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 2015ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ஆம் தேதி சர்வதேச யோக தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று 8ஆவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. சுமார் 50 ஆயிரம் ஆண்டுகள் பழமையான யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. https://ift.tt/FuRpQ2t

Monday, June 20, 2022

சிசுவின் தலையை வெட்டி.. தாயின் வயிற்றிலேயே விட்ட பாக். செவிலியர்! இந்து பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்

சிசுவின் தலையை வெட்டி.. தாயின் வயிற்றிலேயே விட்ட பாக். செவிலியர்! இந்து பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் கராச்சி: பாகிஸ்தான் நாட்டில் பிரசவத்திற்கு ஆரம்பச் சுகாதார மையத்திற்குச் சென்ற பெண்ணுக்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் சுகாதார உட்கட்டமைப்பு போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. அதிலும் குறிப்பாகப் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் நிலைமை மோசம். இந்தச் சூழலில் பிரசவத்திற்காக அங்குள்ள ஆரம்பச் சுகாதார https://ift.tt/FuRpQ2t

\"எனக்கு கல்யாணம்னு எனக்கே தெரியாது!\" சொந்த திருமணத்திற்கு வராத ஒடிசா எம்எல்ஏ! கமெடியின் உச்சம்

\"எனக்கு கல்யாணம்னு எனக்கே தெரியாது!\" சொந்த திருமணத்திற்கு வராத ஒடிசா எம்எல்ஏ! கமெடியின் உச்சம் புபனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த எம்எல்ஏ ஒருவர் அவரது சொந்த திருமணத்திற்கே செல்லாத நிகழ்வு அரங்கேறி உள்ளது. ஒடிசா மாநிலத்தில் உள்ள திர்தோல் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினர் பிஜு ஜனதா தள கட்சியைச் சேர்ந்த பிஷ்ணு சரண் தாஸ். கடந்த 2019 தேர்தலில் அவர் பாஜக வேட்பாளரை 40 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து இருந்தார். இந்நிலையில் https://ift.tt/NHmfcPl

அடக் கொடுமையே.. வெறும் 14 வயசு தான்! கழிவறைக்குள் கேட்ட ‘குவா குவா’..! பதறி போன போபால்..!

அடக் கொடுமையே.. வெறும் 14 வயசு தான்! கழிவறைக்குள் கேட்ட ‘குவா குவா’..! பதறி போன போபால்..! போபால் : மத்திய பிரதேச மாநிலம் போபால் அருகே வீட்டின் கழிவறையில் 14 வயது சிறுமி ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த காதலன் சிறையில் இருப்பது தெரிய வந்துள்ளது. ஏன் இந்த உலகம் இப்படி ஆயிருச்சு! இப்படி இருந்தா எப்படி https://ift.tt/NHmfcPl

நியூசிலாந்து வானில் தோன்றிய நீல சுருள்.. ஏலியன் கதவா? குழம்பிய மக்கள்.. கடைசியில் செம ட்விஸ்ட்

நியூசிலாந்து வானில் தோன்றிய நீல சுருள்.. ஏலியன் கதவா? குழம்பிய மக்கள்.. கடைசியில் செம ட்விஸ்ட் வெலிங்டன்: நியூசிலாந்து நாட்டின் வானத்தில் திடீரென ஏற்பட்ட நீல நிற சுருள்கள், இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பி உள்ளது. பிரபஞ்சம் குறித்து நாம் அறியாத விஷயங்கள் புதைந்து கிடக்கிறது. இது குறித்த ஆய்வுகள் உலகெங்கும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது மீண்டும் மிரட்ட தொடங்கும் கொரோனா.. உலகெங்கும் ஒரே நாளில் 6 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு பாதிப்பு! குறிப்பாக https://ift.tt/NHmfcPl

மக்களை முட்டாளாக்க முயற்சிக்கும் பாஜக.. அக்னிபாத் திட்டத்தால் கொதித்தெழுந்த மம்தா! கடும் சாடல்

மக்களை முட்டாளாக்க முயற்சிக்கும் பாஜக.. அக்னிபாத் திட்டத்தால் கொதித்தெழுந்த மம்தா! கடும் சாடல் கொல்கத்தா: ‛‛அக்னிபாத் திட்டம் மூலம் பாஜக தனக்கென சொந்தமாக ஆயுதப்படையை உருவாக்க முயற்சிக்கிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் 2 கோடி வேலைவாய்ப்பு வழங்குவதாக கூறியவர்கள் 2024 மக்களை தேர்தலுக்கு முன்பே அக்னிபாத் திட்டம் மூலம் மக்களை ஏமாற்றி முட்டாளாக்க முயற்சிக்கின்றனர்'' என மம்தா பானர்ஜி கடுமையாக விமர்சித்துள்ளார். இந்தியாவின் முப்படைகளில் ஆள்சேர்ப்புக்காக அக்னிபாத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. https://ift.tt/NHmfcPl

Sunday, June 19, 2022

மத்திய அரசு திட்டங்களை திமுக அரசு காப்பியடிக்கிறது.. பொள்ளாச்சி கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு

மத்திய அரசு திட்டங்களை திமுக அரசு காப்பியடிக்கிறது.. பொள்ளாச்சி கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு பொள்ளாச்சி: மத்திய பாஜக அரசின் திட்டங்களை காப்பியடித்து, அதற்கு புதிய பெயர் வைப்பதில், திமுக சிறந்து விளங்குகிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கோவை தெற்கு மாவட்ட பாஜக சார்பில் பொள்ளாச்சியில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடு மேடை, தமிழக சட்டப்பேரவை போன்று அமைக்கப்பட்டு இருந்தது. இதில் மத்திய பாஜக அரசின் 8 ஆண்டு https://ift.tt/NHmfcPl

சிதம்பரம் நடராஜர் கோவில்..இரண்டு நாட்கள் மக்கள் கருத்து கேட்கும் இந்து சமய அறநிலையத்துறை

சிதம்பரம் நடராஜர் கோவில்..இரண்டு நாட்கள் மக்கள் கருத்து கேட்கும் இந்து சமய அறநிலையத்துறை சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகம் குறித்து விசாரணை நடத்த பக்தர்கள் ஆலோசனை வழங்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஜோதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கோயில் மீது அக்கறை உள்ள நபர்கள் இன்றும் நாளையும் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை தெரிவிக்கலாம் என தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயில் சிவபெருமானின் பஞ்சசபைகளில் https://ift.tt/NHmfcPl

“சாரிங்க.. கொஞ்சம் லேட்டாயிடுச்சு”.. 51 ஆண்டுக்கு பின் புத்தகத்தை திருப்பி தந்த நபர்!

“சாரிங்க.. கொஞ்சம் லேட்டாயிடுச்சு”.. 51 ஆண்டுக்கு பின் புத்தகத்தை திருப்பி தந்த நபர்! வான்கூவர்: நூலகத்தில் எடுத்த புத்தகத்தை 51 ஆண்டுகளுக்குப் பின்னர் ஒருவர் திருப்பிக் கொடுத்தச் சம்பவம் கனடாவில் நடந்துள்ளது. நினைத்த புத்தகங்களை எல்லாம் விலை கொடுத்து எல்லோராலும்.. அதற்காக படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை மக்கள் குறைத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகத்தான் ஒவ்வொரு ஊரிலும் நூலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் அதனை சாதகாகப் பயன்படுத்திக் கொண்டு, நல்ல புத்தகங்களை ஒரு சிலரே https://ift.tt/6AxwPO8

ச்சீ! 5 ஸ்டார் ஹோட்டலில் லேடீஸ் பாத்ரூமில் வைத்து.. 24 வயது பெண்ணை பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன்

ச்சீ! 5 ஸ்டார் ஹோட்டலில் லேடீஸ் பாத்ரூமில் வைத்து.. 24 வயது பெண்ணை பலாத்காரம் செய்த 15 வயது சிறுவன் டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் சிறுவன் ஒருவன் இளம்பெண்ணைப் பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் பெண்களுக்கு எதிராகக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கும் போதிலும் பெரிய பலன் இல்லை. அதிலும் சமீப காலங்களாகச் சிறார்களே இதுபோன்ற பாலியல் குற்றங்களில் ஈடுபடும் சம்பவங்களும் அதிகரித்து https://ift.tt/6AxwPO8

முடி வெட்டுவதற்காக.. அமெரிக்காவில் இருந்து துருக்கி பறந்த பெண்.. இது வேற லெவல் ஐடியா!

முடி வெட்டுவதற்காக.. அமெரிக்காவில் இருந்து துருக்கி பறந்த பெண்.. இது வேற லெவல் ஐடியா! நியூயார்க்: தனக்கு பிடித்தமாதிரி, அதே சமயத்தில் விலை குறைவாக தலைமுடியை வெட்டிக் கொள்வதற்காக, அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் 10 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பயணித்து துருக்கி சென்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. படிப்பு, வேலை, மருத்துவம் எனப் பல காரணங்களுக்காக மனிதர்கள் நாடு விட்டு நாடு செல்வது பற்றிக் கேள்வி பட்டிருப்போம். சிலர் சுற்றுலாவிற்காகக்கூட மற்ற https://ift.tt/6AxwPO8

Saturday, June 18, 2022

அக்னிபாத்: செகந்திராபாத் வன்முறைக்கு மூளை? முன்னாள் ராணுவ வீரர் அதிரடி கைது! பரபர தகவல்

அக்னிபாத்: செகந்திராபாத் வன்முறைக்கு மூளை? முன்னாள் ராணுவ வீரர் அதிரடி கைது! பரபர தகவல் செகந்திராபாத்: தெலங்கானா செகந்திராபாத்தில் அக்னிபாத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நடந்த போராட்டம் வன்முறையானது. ரயில் எரிக்கப்பட்டது. இதற்கு மூளையாக செயல்பட்டதாக கூறி முன்னாள் ராணுவ வீரரும், ராணுவ பயிற்சி அகாடமி நடத்துபவருமான ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன. உத்தரப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம், உத்தரா https://ift.tt/6AxwPO8

மாற்றுவழியில் காங்கிரஸ்! அக்னிபாத் திட்டத்தை திரும்பபெற தீர்மானம்! ராஜஸ்தான் அமைச்சரவை அதிரடி

மாற்றுவழியில் காங்கிரஸ்! அக்னிபாத் திட்டத்தை திரும்பபெற தீர்மானம்! ராஜஸ்தான் அமைச்சரவை அதிரடி ஜெய்ப்பூர்: அக்னிபாத் திட்டத்துக்கு இளைஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டத்தை கைவிடக்கோரி எதிர்க்கட்சியினரும் கோரிக்கை வைத்து வரும் நிலையில் ராஜஸ்தானில் ஆட்சி செய்யும் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அமைச்சரவை அக்னிபாத் திட்டத்தை திரும்பெறக்கோரி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளன. இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைக்கும் ஆள்சேர்க்கும் புதிய திட்டமான அக்னிபாத்தை மத்திய https://ift.tt/6AxwPO8

கேமரா மேனுக்காக காத்திருந்தாரா மோடி? தாயை சந்தித்தபோது நடந்த சம்பவம் -வீடியோவை நீங்களே பாருங்க

கேமரா மேனுக்காக காத்திருந்தாரா மோடி? தாயை சந்தித்தபோது நடந்த சம்பவம் -வீடியோவை நீங்களே பாருங்க அகமதாபாத்: 100 வது பிறந்தநாளை கொண்டாடிய தனது தாயை சந்திக்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, கேமராமேன் வரும்வரை காரிலேயே காத்திருந்ததாக வீடியோவை பகிர்ந்து நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபாய் மோடி அம்மையார் குஜராத் மாநிலம் காந்திநகரில் வசித்து வருகிறார். பிரதமராக பதவியேற்ற 8 ஆண்டுகளில் அடிக்கடி குஜராத்துக்கு பயணம் https://ift.tt/6bn1oTk

Friday, June 17, 2022

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுதும் போராட்டம்: பாஜக துணை முதல்வர் வீடு மீது தாக்குதல்

அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுதும் போராட்டம்: பாஜக துணை முதல்வர் வீடு மீது தாக்குதல் இந்திய பாதுகாப்பு படைகளில் நான்கு ஆண்டுகள் மட்டும் தற்காலிக பணி வழங்கும் அக்னிபத் திட்டத்துக்கு எதிராக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இன்று வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக போராட்டம் நடக்கிறது. நேற்றைப் போலவே இன்றும் பிகார், உத்தர பிரதேசம், தெலங்கானா ஆகிய பல இடங்களில் தீவைப்புச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பாஜகவைச் சேர்ந்த பிகார் துணை முதலமைச்சர் https://ift.tt/JEIex16

ராஜீவ் கொலை வழக்கில் நளினி, ரவிச்சந்திரன் விடுதலை மனு: நிராகரித்த உயர் நீதிமன்றம்

ராஜீவ் கொலை வழக்கில் நளினி, ரவிச்சந்திரன் விடுதலை மனு: நிராகரித்த உயர் நீதிமன்றம் ராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்த 7 பேரில், பேரறிவாளன் கடந்த மாதம் விடுதலை செய்யப்பட்டார். https://www.youtube.com/watch?v=y3hDQSuFFwM சமூக ஊடகங்களில் https://ift.tt/JEIex16

யார்னு பாருங்க.. இந்த \"பிரபலம்\" நடுத்தெருவுக்கே வந்துட்டாரு.. பெருகும் அட்டகாசம்.. அவங்கதான் காரணம்

யார்னு பாருங்க.. இந்த \"பிரபலம்\" நடுத்தெருவுக்கே வந்துட்டாரு.. பெருகும் அட்டகாசம்.. அவங்கதான் காரணம் காபூல்: தாலிபன்களின் அராஜகம் பெருகி வரும் நிலையில், பெண்கள்தான் கண்ணீர் வடித்து வருகிறார்கள் என்றால், ஒட்டுமொத்த மக்களும் கதிகலங்கி போயுள்ளனர்..! பெண்களுக்கு உரிமைகளை அளிப்போம் என்று வாக்களித்தவிட்டு, ஆட்சி அமைந்ததுமே சொன்ன சொல்லை காப்பாற்றவில்லை தாலிபன்கள். மாறாக, பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தனர்... அதிலும் படித்த பெண்கள் என்றும் பார்க்காமல், வேலைக்கு செல்லும் பெண்கள் என்றும் பார்க்காமல், https://ift.tt/JEIex16

அக்னிபாத் திட்டம்.. பிரதமர் தொகுதியில் வெடித்த போராட்டம்.. ரயில் நிலையம் சூறையாடல்..!

அக்னிபாத் திட்டம்.. பிரதமர் தொகுதியில் வெடித்த போராட்டம்.. ரயில் நிலையம் சூறையாடல்..! வாரணாசி: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவை தொகுதியிலேயே இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதோடு, ரயில் நிலையத்தை சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய ராணுவத்தில் ஓய்வூதிய செலவுகளை குறைக்க அக்னிபாத் என்ற திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் ராணுவ வீரர்கள் 4 ஆண்டுகளுக்கு https://ift.tt/JEIex16

உர ஊழல் வழக்கு: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை

உர ஊழல் வழக்கு: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை ஜெய்ப்பூர்: உர ஊழல் வழக்கில் சட்டவிரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் சகோதரர் அக்ரசென் கெலாட்டுக்குச் சொந்தமான இடங்களில் சிபிஐ அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தினர். 2007-ம் ஆண்டு முதல் 2009-ல் ஆண்டு வரை மானிய விலையில் உரத்தை ஏற்றுமதி செய்து ஊழலில் ஈடுபட்டார் என அக்ரசென் கெலாட் மீது குற்றம் https://ift.tt/JEIex16

அடப்பாவமே! ஆம்புலன்ஸுக்கு கூட டீசல் இல்லை.. 8 மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலம்.. திணறும் இலங்கை!

அடப்பாவமே! ஆம்புலன்ஸுக்கு கூட டீசல் இல்லை.. 8 மணி நேரம் காத்திருக்க வேண்டிய அவலம்.. திணறும் இலங்கை! கொழும்பு: இலங்கை நாட்டில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், அங்கு அவசர தேவைக்குக் கூட எரிபொருள் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. அண்டை நாடான இலங்கையில் கடந்த சில மாதங்களாகவே மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அந்நாட்டு மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தொடக்கத்தில் ஆங்காங்கே மட்டும் நடைபெற்ற https://ift.tt/JEIex16

உச்சத்தை எட்டிய அக்னிபாத் போராட்டம்.. ரயில்களுக்கு தீ வைப்பு.. 144 அமல்...!

உச்சத்தை எட்டிய அக்னிபாத் போராட்டம்.. ரயில்களுக்கு தீ வைப்பு.. 144 அமல்...! குருகிராம்: ஹரியாணாவில் அக்னிபாத் திட்டத்திற்கு எதிரான போராட்டம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், குருகிராம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ராணுவத்தில் ஓய்வூதிய செலவினங்களை குறைப்பதற்காக, அக்னிபாத் திட்டத்தை அறிமுகம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதில் தேர்வு செய்யப்படும் வீரர்கள் 4 ஆண்டு காலத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றலாம் என அறிவிக்கப்பட்டது. இதில் 25 https://ift.tt/JEIex16

மது போதை..! பலாத்காரத்தில் முடிந்த பிபிஓ பார்ட்டி! தனியாக சிக்கிய பெண்ணை சிதைத்த சீனியர்கள்!

மது போதை..! பலாத்காரத்தில் முடிந்த பிபிஓ பார்ட்டி! தனியாக சிக்கிய பெண்ணை சிதைத்த சீனியர்கள்! கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் தலைநகரான கொல்கத்தாவில் கடந்த வாரம் அங்குள்ள விருந்தினர் மாளிகையில் நடந்த அலுவலக விருந்தின் போது 30 வயதான பிபிஓ பெண் நிர்வாகி ஒருவர் சக ஊழியர்களாளேயே பலமுறை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.. மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமுல் காங்கிரஸ் https://ift.tt/JEIex16

Thursday, June 16, 2022

திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு! பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சோகம்.. மெக்சிகோவில் 4 பேர் பலி

திடீரென நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு! பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது சோகம்.. மெக்சிகோவில் 4 பேர் பலி டெனிஸ்: மெக்சிகோவில் உள்ள உணவகம் ஒன்றில் திடீரென உள்ளே புகுந்த மர்ம நபர்கள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதில், பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 4 பேர் உயிரிழந்தனர். அண்மையில் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் பள்ளி ஒன்றில் 18 வயது நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 19 குழந்தைகள் உட்பட 21 பேர் கொல்லப்பட்டனா். உவால்டே நகரில் ரோப் என்ற தொடக்கப்பள்ளியில் https://ift.tt/JEIex16

100 வயதாகும் மோடியின் தாயார் பெயரில் சாலை! காந்தி நகர் மாநகராட்சி அதிரடி! குஜராத்தில் நெகிழ்ச்சி

100 வயதாகும் மோடியின் தாயார் பெயரில் சாலை! காந்தி நகர் மாநகராட்சி அதிரடி! குஜராத்தில் நெகிழ்ச்சி காந்தி நகர்: குஜராத் மாநிலம் காந்தி நகரில் சாலை ஒன்றுக்குப் பிரதமர் மோடியின் தாயார் பெயரைச் சூட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் 14ஆவது பிரதமராகக் கடந்த 2014ஆம் ஆண்டு பதவி ஏற்றவர் நரேந்திர மோடி. பல ஆண்டுகளுக்குப் பிறகு, மக்களவையில் ஒரு கட்சியைத் தனிப்பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க வைத்த பெருமை மோடியையே சேரும். https://ift.tt/oC8E9zX

மோடி, அமித்ஷாவின் புதிய சாதனை.. இத யாரும் கண்டுக்கலயே! - திரிணாமூல் எம்.பி.யின் வஞ்சப் புகழ்ச்சி

மோடி, அமித்ஷாவின் புதிய சாதனை.. இத யாரும் கண்டுக்கலயே! - திரிணாமூல் எம்.பி.யின் வஞ்சப் புகழ்ச்சி கொல்கத்தா: மக்களவை துணை சபாயாகரை 1,096 நாட்களாக நியமனம் செய்யாமல் பிரதமர் நரேந்திர மோடியும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் புதிய சாதனை படைத்து இருப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி டெரிக் ஓ பிரையன் வாழ்த்தி இருக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சியமைத்து 8 ஆண்டுகள் கடந்துள்ளதை நாடு முழுவதும் பாஜகவினர் https://ift.tt/oC8E9zX

இதுதான் நிஜ இந்தியா! வன்முறையால் முஸ்லிம் இல்ல திருமணத்தில் சிக்கல் - முன்னின்று நடத்திய இந்துக்கள்

இதுதான் நிஜ இந்தியா! வன்முறையால் முஸ்லிம் இல்ல திருமணத்தில் சிக்கல் - முன்னின்று நடத்திய இந்துக்கள் கொல்கத்தா: வன்முறைக்கு மத்தியிலும் இஸ்லாமிய பெண்ணின் திருமணத்தை அமைதியாக இந்து மக்கள் முன்னின்று நடத்தி வைத்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நபிகள் நாயகம் மீது பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா அவதூறாக பேசியதை கண்டித்து நாடு முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஹவுரா பகுதியில் ஆயிரக்கணக்கான https://ift.tt/oC8E9zX

துரோகம்! மன்னிக்கவே முடியாது! ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டு! பாஜக பெண் எம்எல்ஏ நீக்கம்

துரோகம்! மன்னிக்கவே முடியாது! ராஜ்யசபா தேர்தலில் காங்கிரசுக்கு ஓட்டு! பாஜக பெண் எம்எல்ஏ நீக்கம் ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராஜ்யசபா தேர்தலில் கட்சி விதிகளை மீறி காங்கிரஸ் வேட்பாளருக்கு ஓட்டளித்து வெற்றி பெற செய்த பாஜக எம்எல்ஏஷோபாராணி குஷ்வா கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தியாவில் 15 மாநிலங்களில் இருந்து 57 ராஜ்யசபா எம்பிக்களுக்கான தேர்தல் ஜூன் 10ல் அறிவிக்கப்பட்டது. தமிழகம் உள்பட 11 மாநிலங்களை சேர்ந்த 41 பேர் போட்டியின்றி தேர்வு https://ift.tt/oC8E9zX

Wednesday, June 15, 2022

சாராயக் கடைக்கு சாணி வீச்சு.. பாஜக ஆளும் மபியில் பாஜக தலைவர் உமா பாரதி ஆவேசம்

சாராயக் கடைக்கு சாணி வீச்சு.. பாஜக ஆளும் மபியில் பாஜக தலைவர் உமா பாரதி ஆவேசம் போபால்: மத்திய பிரதேசத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி பாஜக மூத்த தலைவர் உமா பாரதி மதுபானக் கடையில் சாணி வீசிய வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தை சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான உமா பாரதி https://ift.tt/JO103NV

முடியலை.. டீ குடிப்பதை குறைங்க! பொருளாதார நெருக்கடியால் மக்களிடம் வேண்டுகோள் விடுத்த பாகிஸ்தான்!

முடியலை.. டீ குடிப்பதை குறைங்க! பொருளாதார நெருக்கடியால் மக்களிடம் வேண்டுகோள் விடுத்த பாகிஸ்தான்! இஸ்லாமாபாத்: ‛‛நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலவுவதால் டீ குறைப்பதை குறைக்க வேண்டும்'' என பாகிஸ்தான் நாட்டின் அமைச்சர் அசன் இக்பால் கூறினார். நமது நாட்டின் அண்டை நாடான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் நாட்டு மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் சிரமம் உள்ளது. இலங்கைக்கு இந்தியா தொடர்ந்நு உதவி செய்து வருகிறது. இந்திய https://ift.tt/JO103NV

\"புள்ளய காப்பாத்துங்க\".. ஆரணி அருகே பஸ் மோதி இறந்த சிறுவனின் தாய் கண்ணீர்.. பதற வைக்கும் வீடியோ

\"புள்ளய காப்பாத்துங்க\".. ஆரணி அருகே பஸ் மோதி இறந்த சிறுவனின் தாய் கண்ணீர்.. பதற வைக்கும் வீடியோ ஆரணி: ஆரணி அருகே சைக்கிளில் சாலையை கடக்க முயன்ற சிறுவன் மீது கண் இமைக்கும் நேரத்தில் தனியார் வாகனம் மோதிய விபத்தில் வாகன டயரில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே ராட்டினமங்கலம் கிராமத்தை சேர்ந்த கார் டிரைவர் சரணவன்- புஷ்பலதா தம்பதியினருக்கு விஷ்ணு (11) அர்ஷினி (8) என்ற மகனும் மகளும் உள்ளனர். https://ift.tt/JO103NV

பிரபல நடிகர் \"மீசை ராஜேந்திரன்\" அத்துமீறல்?.. கார் கண்ணாடியை உடைத்த மக்கள்.. கோயிலுக்குள் என்னாச்சு?

பிரபல நடிகர் \"மீசை ராஜேந்திரன்\" அத்துமீறல்?.. கார் கண்ணாடியை உடைத்த மக்கள்.. கோயிலுக்குள் என்னாச்சு? நெல்லை: புதுபிரச்சனை ஒன்று கிளம்பி உள்ளது.. பிரபல நடிகர் மீது பெண்கள் பரபரப்பு புகார் அளித்துள்ள சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடந்தது என்ன? நெல்லை மாவட்டம் முக்கூடல் தாமிரபரணி ஆற்றங்கரையில் முத்துமாலை அம்மன் கோவில் அமைந்துள்ளது.. இந்த கோயிலின் திருவிழா வருகிற ஜூலை 3-ந்தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இந்த நிலையில் நடிகர் ராஜேந்திரநாத் https://ift.tt/JO103NV

நானே கருப்பு! குழந்தை எப்படி சிவப்பு? பச்சிளம் குழந்தை உயிரைப் பறித்த சந்தேகம்! அதிர்ந்த ஆந்திரா!

நானே கருப்பு! குழந்தை எப்படி சிவப்பு? பச்சிளம் குழந்தை உயிரைப் பறித்த சந்தேகம்! அதிர்ந்த ஆந்திரா! அமராவதி : ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் அருகே குழந்தை சிவப்பாகப் பிறந்ததால் மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொண்ட கணவன் 6 மாத பச்சிளம் குழந்தை என்றும் பாராமல் பூட்டால் அடித்துக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. நாகரீகம் வெகுவாக வளர்ந்து விட்ட இந்த காலத்தில் கணவன் மனைவிக்கிடையே சந்தேகம் எனும் https://ift.tt/JO103NV

Tuesday, June 14, 2022

”இனி பாஜகவில் இருந்தால் நான் குற்றவாளி” நபிகள் நாயகம் மீதான அவதூறை கண்டித்து கவுன்சிலர் ராஜினாமா

”இனி பாஜகவில் இருந்தால் நான் குற்றவாளி” நபிகள் நாயகம் மீதான அவதூறை கண்டித்து கவுன்சிலர் ராஜினாமா ஜெய்பூர்: நபிகள் நாயகத்தை விமர்சிக்கும் கட்சியினரை கட்டுப்படுத்த பாஜக தலைமை தவறிவிட்டதாக குற்றம்சாட்டி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த கவுன்சிலர் அடிப்படை உறுப்பினர் பதவிலிருந்து விலகியுள்ளார். சர்ச்சைக்குரிய பேச்சுக்களுக்கு பெயர்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து https://ift.tt/JO103NV

பெற்றோர்களே உஷார்.. பப்ஜி கேமில் தோல்வி.. நண்பர்கள் கிண்டல் செய்ததற்காக உயிரை விட்ட மாணவன்!

பெற்றோர்களே உஷார்.. பப்ஜி கேமில் தோல்வி.. நண்பர்கள் கிண்டல் செய்ததற்காக உயிரை விட்ட மாணவன்! கிருஷ்ணா : பப்ஜி விளையாட்டில் தோல்வியடைந்த சிறுவனை, சக நண்பர்கள் கிண்டல் செய்ததால் அந்தச் சிறுவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவன் பிரபு,தினமும் நண்பர்களுடன் சேர்ந்து தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடி வந்துள்ளார். ஓராண்டில் 7 லாக்கப் மரணங்கள்.. தமிழக அரசு இயங்குகிறதா.. கேட்கிறார் அண்ணாமலை..! https://ift.tt/1AGVEjb

மத வெறுப்பு நிகழ்ச்சிகள்.. சேனல்களுக்கு கடிவாளம் போட்ட மம்தா அரசு - கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம் செக்

மத வெறுப்பு நிகழ்ச்சிகள்.. சேனல்களுக்கு கடிவாளம் போட்ட மம்தா அரசு - கேபிள் ஆப்பரேட்டர்கள் மூலம் செக் கொல்கத்தா: மதவெறுப்பை பரப்பும் நிகழ்ச்சிகளை வெளியிடும் தொலைக்காட்சிகளின் ஒளிபரப்பை உடனே நிறுத்துமாறு கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு மேற்கு வங்க அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் சாதி, மத ரீதியான மோதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதற்கு மத வெறுப்பு பேச்சுக்களே காரணமாக கூறப்படுகின்றன. தொலைக்காட்சிகள், யூடியூப் சேனல்கள், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் மத வெறுப்பு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. https://ift.tt/1AGVEjb

விருந்துக்கு வாங்க மாப்ள! காதல் பட பாணியில் திருமணமான 5 நாளில் ஆணவ கொலை.. குலுங்கிய கும்பகோணம்!

விருந்துக்கு வாங்க மாப்ள! காதல் பட பாணியில் திருமணமான 5 நாளில் ஆணவ கொலை.. குலுங்கிய கும்பகோணம்! கும்பகோணம்: கும்பகோணத்தில் நடைபெற்ற ஆணவ கொலை ஒன்று தமிழ்நாட்டை உலுக்கி உள்ளது. காதல் பட பாணியில் அரங்கேறி உள்ள இந்த கொலை மக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் ஆகி 5 நாட்களில் நடந்த இந்த கொலை கும்பகோணத்தை உலுக்கி உள்ளது. நடிகர் பரத், நடிகை சந்தியா நடிப்பில் வெளியான காதல் படம் மிகப்பெரிய ஹிட் https://ift.tt/1AGVEjb

Monday, June 13, 2022

பரிணாம வளர்ச்சிக்கே சவால் விடும் வகையில்.. மத்திய பிரதேசத்தில் அரிய வகை டைனோசர் முட்டை கண்டெடுப்பு!

பரிணாம வளர்ச்சிக்கே சவால் விடும் வகையில்.. மத்திய பிரதேசத்தில் அரிய வகை டைனோசர் முட்டை கண்டெடுப்பு! இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள டைனோசர் முட்டைகள் பரிணாம வளர்ச்சி குறித்தே கேள்வியை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. இந்த உலகத்தில் சுமார் 243 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் டேனாசர்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. டேனாசர்கள் குறித்து வெளியான திரைப்படங்களும் கூட தொடர்ந்து மாஸ் ஹிட் அடித்து வருகிறது. அதேபோல டேனாசர்கள் குறித்த ஆய்வுகளும் உலகெங்கும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு முறையும் பல புதிய கண்டுபிடிப்புகள் நடந்து வருகிறது https://ift.tt/1AGVEjb

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை! இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை! வங்கதேச அமைச்சர் தடாலடி!

நபிகள் நாயகம் குறித்த சர்ச்சை! இது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை! வங்கதேச அமைச்சர் தடாலடி! டாக்கா: ‛‛நபிகள் நாயகம் குறித்து நுபுர் சர்மா சர்ச்சையாக பேசியது இந்தியாவின் உள்நாட்டு பிரச்சனை. இது வங்காளதேசத்தில் கவனத்தை ஈர்க்கும் விஷயம் இல்லை'' என வங்காளதேச தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் ஹசன் மஹ்மூத்  பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா டிவி விவாதத்தில் இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் https://ift.tt/1AGVEjb

குவைத் விடாது! நுபுர் சர்மாவிற்கு எதிராக போராடிய இந்தியர்களை நாடு கடத்த பிளான்? பறந்து வந்த வார்னிங்

குவைத் விடாது! நுபுர் சர்மாவிற்கு எதிராக போராடிய இந்தியர்களை நாடு கடத்த பிளான்? பறந்து வந்த வார்னிங் குவைத் சிட்டி: நுபுர் சர்மாவிற்கு எதிராக போராடிய இந்தியர்களை கைது செய்து, அவர்களை இந்தியாவிற்கு நாடு கடத்த குவைத் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக மூத்த பத்திரிகையாளர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குவைத் விதிகளின்படி, வெளிநாட்டினர், அங்கு வேலை பார்க்கும் பிற நாட்டினர் போராட்டங்களை மேற்கொள்ள கூடாது. அப்படி மேற்கொண்டால் அவர்களின் வீசா நீக்கப்பட்டு, உடனே அவர்கள் வெளியேற்றப்படுவார்கள் https://ift.tt/1AGVEjb

மே.வங்கம்: பல்கலை. வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா சட்டசபையில் அதிரடியாக நிறைவேற்றம்!

மே.வங்கம்: பல்கலை. வேந்தர் பதவியில் இருந்து ஆளுநரை நீக்கும் மசோதா சட்டசபையில் அதிரடியாக நிறைவேற்றம்! கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக் கழகங்களில் வேந்தர் பதவிகளில் இருந்து ஆளுநரை நீக்கிவிட்டு வேந்தர்களாக முதல்வரே பதவி வகிக்க வகை செய்யும் மசோதா இன்று சட்டசபையில் அதிரடியாக நிறைவேற்றப்பட்டது. மத்தியில் ஆளும் பாஜக சார்பு ஆளுநர்கள், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் ஆட்சி நிர்வாகங்களில் குறுக்கீடுகள் செய்வது தொடர் கதையாகிவிட்டது. https://ift.tt/uHB9V5i

ஆட்சியை கலைக்க சதி! ‘அவர்’ ரொம்ப டேஞ்சர்! எச்.ராஜா சொன்னத கவனீச்சீங்களா? நேரு கிளப்பிய பரபரப்பு!

ஆட்சியை கலைக்க சதி! ‘அவர்’ ரொம்ப டேஞ்சர்! எச்.ராஜா சொன்னத கவனீச்சீங்களா? நேரு கிளப்பிய பரபரப்பு! செங்கல்பட்டு : ஜாதி கலவரத்தை உருவாக்கி திமுக ஆட்சியின் மீது கெட்ட பெயரை ஏற்படுத்தும் நோக்கோடு பாஜக செயல்படுகிறது எனவும் திமுக அரசைக் கலைக்க பாஜக சதி திட்டம் போடுகிறது என தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு பரபரப்பு புகார் கூறியுள்ளார். செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று, முன்னாள் முதல்வர் கலைஞரின் 99 https://ift.tt/uHB9V5i

மாணவி முன் துணியே இல்லாமல் நின்ற கல்லூரி சேர்மேன்.. ஆட்சியர் விசாரணை.. அடுத்தடுத்த திருப்பங்கள்

மாணவி முன் துணியே இல்லாமல் நின்ற கல்லூரி சேர்மேன்.. ஆட்சியர் விசாரணை.. அடுத்தடுத்த திருப்பங்கள் அருப்புக்கோட்டை: நர்ஸிங் கல்லூரி மாணவிக்கு வீடியோ கால் போட்டு உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமல் அக்கல்லூரி சேர்மேன் தாஸ்வின் ஜான் கிரேஸ் விவகாரம் குறித்து கல்லூரி மாணவிகளிடம் ஆட்சியர் மேகநாத ரெட்டி விசாரணை நடத்தி வருகிறார். அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் தனியார் செவிலியர் பயிற்சி கல்லூரி மற்றும் கேட்டரிங் கல்லூரி இயங்கி வருகிறது. இங்கு 400-க்கும் மேற்பட்ட https://ift.tt/uHB9V5i

\"மணி 9.10 ஆச்சு! டாக்டர் வரலையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் திடீர் ஆய்வு.. விழிபிதுங்கிய மருத்துவமனை

\"மணி 9.10 ஆச்சு! டாக்டர் வரலையா? அமைச்சர் மா சுப்பிரமணியன் திடீர் ஆய்வு.. விழிபிதுங்கிய மருத்துவமனை வாடிப்பட்டி: மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த அமைச்சர் மா சுப்பிரமணியன், அங்கு பணிக்கு வராத ஒரு மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். தமிழக சுகாதாரத் துறை அமைச்சராக இருப்பவர் மா சுப்பிரமணியன். இவர் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக மதுரைக்கு சென்றிருந்தார். அங்கிருந்து காரில் புறப்பட்ட அவர் https://ift.tt/uHB9V5i

Sunday, June 12, 2022

யோகிதான் உ.பியின் நீதிபதி.. அவரே \"புல்டோசர்\" தண்டனையும் கொடுத்துவிடுகிறார்.. சரமாரியாக விளாசிய ஓவைசி

யோகிதான் உ.பியின் நீதிபதி.. அவரே \"புல்டோசர்\" தண்டனையும் கொடுத்துவிடுகிறார்.. சரமாரியாக விளாசிய ஓவைசி கட்ச்: அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அவதாரம் எடுத்துள்ளதால், அவர் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாக தீர்ப்பு எழுதி, அவர்களின் வீடுகளை இடிப்பார் என்று ஏஐஎம்ஐஎம் தலைவர் அசாதுதீன் ஓவைசி விமர்சித்துள்ளார். 6 முறை சுடப்பட்ட இளைஞர்! உடலிலேயே இருக்கும் 2 குண்டுகள்! ராஞ்சி இஸ்லாமிய போராட்டத்தில் கொடூரம் பாஜக செய்தித் https://ift.tt/uHB9V5i

நாட்டுக்கே போங்க! நுபுர் சர்மா போராட்டம்.. இந்திய, வெளிநாட்டு ஊழியர்களை திருப்பி அனுப்பும் குவைத்!

நாட்டுக்கே போங்க! நுபுர் சர்மா போராட்டம்.. இந்திய, வெளிநாட்டு ஊழியர்களை திருப்பி அனுப்பும் குவைத்! குவைத் சிட்டி: பாஜக நுபுர் சர்மாவின் சர்ச்சைக்குரிய கருத்துக்கு எதிராக குவைத்தில் போராட்டம் செய்த வெளிநாட்டு ஊழியர்கள் குவைத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட உள்ளனர். பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது, இஸ்லாமிய இறை தூதுவர் நபிகள் நாயகத்தை கடுமையாக விமர்சனம் செய்து இருந்தார். இஸ்லாமிய இறை https://ift.tt/uHB9V5i

பழிக்குப்பழி? பெண்ணை முட்டி கொன்றுவிட்டு.. இறுதிச்சடங்கில் சடலம் மீதும் அட்டாக்.. அதிர வைத்த \"யானை\"!

பழிக்குப்பழி? பெண்ணை முட்டி கொன்றுவிட்டு.. இறுதிச்சடங்கில் சடலம் மீதும் அட்டாக்.. அதிர வைத்த \"யானை\"! புவனேஷ்வர்: ஒடிசாவில் யானை தாக்குதலால் மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது இறுதிசடங்கிலும் யானை புகுந்து அட்டகாசம் செய்த சம்பவம் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த ராய்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 70 வயதான மூதாட்டி மாயா முர்மு. இவர் கடந்த வியாழக்கிழமையன்று, வீட்டிற்கு அருகே இருந்த கிணற்றில் காலை 7 மணியளவில் https://ift.tt/a0MlK14

6 முறை சுடப்பட்ட இளைஞர்! உடலிலேயே இருக்கும் 2 குண்டுகள்! ராஞ்சி இஸ்லாமிய போராட்டத்தில் கொடூரம்

6 முறை சுடப்பட்ட இளைஞர்! உடலிலேயே இருக்கும் 2 குண்டுகள்! ராஞ்சி இஸ்லாமிய போராட்டத்தில் கொடூரம் ராஞ்சி: நுபுர் சர்மாவை கைது செய்யக்கோரி ஜார்கண்ட் ராஞ்சியில் நடந்த போராட்டம் வன்முறையானது. போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் ஒருவரிடன் உடலில் 6 குண்டுகள் பாய்ந்தது. 4 குண்டுகள் வெளியே எடுக்கப்பட்டுள்ள நிலையில் உடலில் உள்ள 2 குண்டுகளுடன் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். போராட்டத்தில் பங்கேற்காமல் மார்க்கெட் சென்று திரும்பியபோது தன்மீது குண்டு பாய்ந்ததாக அவர் கூறியுள்ளார். https://ift.tt/a0MlK14

நபிகள் நாயகம் மீது அவதூறு: நுபுர் சர்மா தலையை வெட்ட உத்தரவிட்ட காஷ்மீர் முஸ்லிம் மத குரு கைது

நபிகள் நாயகம் மீது அவதூறு: நுபுர் சர்மா தலையை வெட்ட உத்தரவிட்ட காஷ்மீர் முஸ்லிம் மத குரு கைது ஶ்ரீநகர்: இஸ்லாமியர்களின் இறைத் தூதரான நபிகள் நாயகம் மீது அவதூறு விமர்சனங்களை முன்வைத்த பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவின் தலையை வெட்ட வேண்டும் என்று உத்தரவிட்ட காஷ்மீர் முஸ்லிம் மத குரு கபூர் கைது செய்யப்பட்டுள்ளார். நபிகள் நாயகத்தை பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மா டிவி விவாதமமொன்றில் அவதூறாகப் பேசினார். இது மிகப் பெரும் https://ift.tt/a0MlK14

Saturday, June 11, 2022

”ரூ.1,000 கோடி தருவதாக சொன்ன நிதின் கட்கரி.. எடை குறைப்பு முயற்சியில் பாஜக எம்பி -நகைச்சுவை காரணம்?

”ரூ.1,000 கோடி தருவதாக சொன்ன நிதின் கட்கரி.. எடை குறைப்பு முயற்சியில் பாஜக எம்பி -நகைச்சுவை காரணம்? போபால்: ஒரு கிலோ எடையை குறைத்தால் ஒவ்வொரு கிலோவுக்கும் ரூ.1000 கோடி தொகுதி வளர்ச்சி நிதியாக வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரில் அளித்த வாக்குறுதியை நம்பி மத்திய பிரதேச பாஜக எம்.பி தினசரி உடற்பயிற்சி செய்து எடை குறைப்பு பணியில் ஈடுபட்டு இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் https://ift.tt/a0MlK14

வீடியோ காலில் \"ஒட்டுத்துணி இல்லாமல்\".. சேர்மனின் அட்ராசிட்டி.. ஒரே ட்வீட்டில் பாஜகவை அலறவிடும் திமுக

வீடியோ காலில் \"ஒட்டுத்துணி இல்லாமல்\".. சேர்மனின் அட்ராசிட்டி.. ஒரே ட்வீட்டில் பாஜகவை அலறவிடும் திமுக விருதுநகர்: தன் காலேஜில் மாணவியிடம், நிர்வாணமாக வீடியோ காலில் நின்று பேசி, டார்ச்சர் தந்துள்ளார் பாஜக நிர்வாகி ஒருவர்.. இதையடுத்து இவரை போலீசார் கைது செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் அரசு நர்சிங் கல்லூரி என்ற பெயரில் ஒரு தனியார் காலேஜ் செயல்பட்டு வருகிறது. சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.. வெளியூர் https://ift.tt/a0MlK14

தங்க கடத்தல் புகார்: எதிர்க்கட்சிகளின் மிரட்டல்கள் வீண் முயற்சியே.. பினராயி விஜயன் பரபரப்பு பேச்சு!

தங்க கடத்தல் புகார்: எதிர்க்கட்சிகளின் மிரட்டல்கள் வீண் முயற்சியே.. பினராயி விஜயன் பரபரப்பு பேச்சு! கோட்டயம்: தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் பதவி விலகக் கோரி எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டு என்னை மிரட்ட நினைத்தால அது வீண் முயற்சியே என அந்த மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு திருவனந்தபுரத்தில் உள்ள ஐக்கிய https://ift.tt/a0MlK14

Friday, June 10, 2022

காப்பாத்துங்க.. 80 அடி போர்வெல்லில் கேட்கும் அழுகுரல்! 11 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரம்!

காப்பாத்துங்க.. 80 அடி போர்வெல்லில் கேட்கும் அழுகுரல்! 11 வயது சிறுவனை மீட்கும் பணி தீவிரம்! சத்தீஸ்கர்: சத்தீஸ்கரில் வீட்டின் பின்புறம் இருந்த 80 அடி ஆழம் கொண்ட போர்வெல்லில் (ஆழ்துளை கிணறு) 11 வயது விழுந்த சிறுவன் ‛காப்பாத்துங்க... காப்பாத்துங்க' என அழுத நிலையில் மீட்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சத்தீஸ்கார் மாநிலம் ஜான்ஜீர் சம்பா மாவட்டம் மால்காரோடா அருகே உள்ள பிக்ரிட் கிராமத்தை சேர்ந்தவர் லாலா ராம் சாகு. இவரது மகன் ராகுல் https://ift.tt/j09VyhR

கடைசி நிமிடத்தில் பாஜகவுக்கு ‘கல்தா’ கொடுத்த பெண் எம்.எல்.ஏ.. ஒரே அசிங்கமா போச்சு- அதிரடி சஸ்பெண்ட்!

கடைசி நிமிடத்தில் பாஜகவுக்கு ‘கல்தா’ கொடுத்த பெண் எம்.எல்.ஏ.. ஒரே அசிங்கமா போச்சு- அதிரடி சஸ்பெண்ட்! ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநில ராஜ்ய சபா தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த பா.ஜ.க பெண் எம்.எல்.ஏ ஷோபாராணி குஷ்வாஹா கட்சியிலிருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். நடந்து முடிந்துள்ள மாநிலங்களவை தேர்தலில் ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 3 இடங்களைக் கைப்பற்றியது. 1 இடத்தை பாஜக வென்றுள்ளது. பாஜக ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் https://ift.tt/0maHyl1

ஆட்சியில் இருப்பதே மக்களுக்கு சேவை செய்யத்தான்.. குஜராத் மாடல்.. போட்டுத் தாக்கிய பிரதமர் மோடி!

ஆட்சியில் இருப்பதே மக்களுக்கு சேவை செய்யத்தான்.. குஜராத் மாடல்.. போட்டுத் தாக்கிய பிரதமர் மோடி! அகமதாபாத் : கடந்த 20 ஆண்டுகளாக குஜராத் அடைந்துவரும் வளர்ச்சி மாநிலத்தின் பெருமையாக உள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் குஜராத் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, ரூபாய் 3,050 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, ஆட்சியில் https://ift.tt/0maHyl1

முகமது நபி: நூபுர் ஷர்மாவின் கைதை வலியுறுத்தி போராட்டங்கள் - பல மாநிலங்களில் வன்முறை

முகமது நபி: நூபுர் ஷர்மாவின் கைதை வலியுறுத்தி போராட்டங்கள் - பல மாநிலங்களில் வன்முறை முகமது நபி பற்றி ஆட்சேபனைக்குரிய கருத்துகளை வெளியிட்ட பாஜகவைச் சேர்ந்த இரு தலைவர்களை கைது செய்ய வலியுறுத்தி நாட்டின் பல்வேறு நகரங்களில் வெள்ளிக்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன. நூபுர் ஷர்மா, நவீன் ஜிண்டால் ஆகிய அந்த இரு முன்னாள் நிர்வாகிகளையும் கைது செய்ய வலியுறுத்தி நடந்த இந்த போராட்டங்களின்போது சில இடங்களில் வன்முறை வெடித்தது. டெல்லி, உத்தர பிரதேசம், https://ift.tt/0maHyl1

கஞ்சா வளர்ப்பதையும், விற்பதையும் சட்டபூர்வமாக்கிய தாய்லாந்து: உல்லாசத்துக்கு நுகரத் தடை

கஞ்சா வளர்ப்பதையும், விற்பதையும் சட்டபூர்வமாக்கிய தாய்லாந்து: உல்லாசத்துக்கு நுகரத் தடை தாய்லாந்து தனது நாட்டின் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் பட்டியலில் இருந்து கஞ்சாவை நீக்கியுள்ளது. இதன் மூலம் தாய்லாந்து மக்கள் கஞ்சா செடி வளர்க்கவும், விற்கவும் தடை இருக்காது. கடுமையான போதைப் பொருள் சட்டங்கள் நடைமுறையில் உள்ள தென் கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் இத்தகைய நடவடிக்கையை எடுக்கும் முதல் நாடாகியுள்ளது தாய்லாந்து. ஆனால், உல்லாசத்துக்காக https://ift.tt/0maHyl1

கொல்கத்தாவில் பயங்கரம்.. வங்கதேச தூதரக அலுவலகம் அருகே பெண்ணை சுட்டு கொன்று போலீஸ்காரர் தற்கொலை

கொல்கத்தாவில் பயங்கரம்.. வங்கதேச தூதரக அலுவலகம் அருகே பெண்ணை சுட்டு கொன்று போலீஸ்காரர் தற்கொலை கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள வங்கதேச துணை தூதரக அலுவலகம் அருகே திடீரென்று போலீஸ்காரர் சரமாரியாக சுட்டதில் பெண் பலியானார். மேலும் அவரும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் வங்கதேச துணை தூதரக அலுவலகம் உள்ளது. இங்கு கொல்கத்தாவை சேர்ந்த போலீஸ் கான்ஸ்டபிள் சவ்தப் லெப்சா காவல் https://ift.tt/0maHyl1

ஆம்புலன்ஸ் இன்றி மகளின் உடலை தோளில் சுமந்து சென்ற தந்தை! ம.பியில் நடந்த சோகம்.. கதறிய குடும்பம்

ஆம்புலன்ஸ் இன்றி மகளின் உடலை தோளில் சுமந்து சென்ற தந்தை! ம.பியில் நடந்த சோகம்.. கதறிய குடும்பம் போபால்: மத்திய பிரதேசத்தில் உடல் நலக்குறைவால் 4 வயது சிறுமி அரசு மருத்துவமனையில் இறந்த நிலையில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால் சிறுமியின் உடலை அவரது தந்தை தோளில் சுமந்து சென்ற சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சதாபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமண் அகிர்வார். இவரது 4 வயது மகள் இருந்தார். கடந்த சில நாட்களாக சிறுமி உடல் https://ift.tt/0maHyl1

கட்சி உத்தரவை மீறி.. காங்.,க்கு ஓட்டளித்த பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள்! பரபர ராஜஸ்தான் ராஜ்யசபா தேர்தல்

கட்சி உத்தரவை மீறி.. காங்.,க்கு ஓட்டளித்த பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள்! பரபர ராஜஸ்தான் ராஜ்யசபா தேர்தல் ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில ராஜ்யசபா தேர்தலில் கட்சி உத்தரவையும் மீறி காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பகுஜன் சமாஜ் எம்எல்ஏக்கள் ஓட்டளித்தனர். காங்கிரஸ் சார்பில் 3வது வேட்பாளரை வெற்றி பெற செய்யும் நோக்கத்தில் அவர்கள் ஓட்டளித்துள்ளனர். இந்தியாவில் 15 மாநிலங்களில் இருந்து 57 ராஜ்யசபா எம்பிக்கள் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த இடங்களுக்கு இன்று தேர்தல் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. https://ift.tt/0maHyl1

\"ஆண்கள் எல்லாம் வேண்டாம்!\" ஆனால் ஒரே படுக்கையில் ஐம்பதாம்.. அடேங்கப்பா யாருடா இந்த பொண்ணு!

\"ஆண்கள் எல்லாம் வேண்டாம்!\" ஆனால் ஒரே படுக்கையில் ஐம்பதாம்.. அடேங்கப்பா யாருடா இந்த பொண்ணு! பெர்லின்: ஜெர்மனி நாட்டில் பெண் ஒருவரின் காதல் கதை அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் வகையில் உள்ளது. காதலுக்குக் கண் இல்லை என்று பொதுவாகக் கூறுவார்கள். இந்த உலகத்தில் யாருக்கு யார் மீது எப்போது காதல் வரும் என யாராலும் சொல்ல முடியாது. அதேபோன்ற வினோத சம்பவம் ஒன்று தான் ஜெர்மனி நாட்டில் நாட்டில் நடந்துள்ளது. இது தொடர்பான தகவல்கள் இணையத்தில் நெட்டிசன்கள் வாயைப் பிளக்க வைத்துள்ளது. https://ift.tt/0maHyl1

மேற்குவங்க தேர்தல் தோல்விக்கு இதான் காரணம்! கொரோனா மீது பழிபோட்ட பாஜக ஜேபி நட்டா! பரபர பேச்சு

மேற்குவங்க தேர்தல் தோல்விக்கு இதான் காரணம்! கொரோனா மீது பழிபோட்ட பாஜக ஜேபி நட்டா! பரபர பேச்சு கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜக தோல்விக்கு கொரோனா பரவல் தான் காரணம் என அக்கட்சியின் தேசிய தலைவர் ஜேபி நட்டா கூறினார். மேற்கு வங்க மாநிலத்துக்கு கடந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் 8 கட்டங்களாக மக்கள் ஓட்டளித்தனர். இந்த தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி https://ift.tt/0maHyl1

Thursday, June 9, 2022

நடுக்காட்டில் அலறிய சிறுமி! வாங்க பேசிக்கலாம்.. குற்றவாளிகளை எரித்தே கொன்ற மக்கள்! எங்கே தெரியுமா..?

நடுக்காட்டில் அலறிய சிறுமி! வாங்க பேசிக்கலாம்.. குற்றவாளிகளை எரித்தே கொன்ற மக்கள்! எங்கே தெரியுமா..? ராஞ்சி : ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் அருகே சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகளை பேச்சுவார்த்தை நடத்தலாம் என அழைத்து சிறுமியின் கண்முன்னே கிராம மக்கள் தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த சில மாதங்களாக இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் மிக https://ift.tt/0maHyl1

இதுமட்டும் நடக்காமல் இருந்திருந்தால்... மேற்கு வங்கம் நமது... தோல்விக்கு காரணம் கூறிய பாஜக..!

இதுமட்டும் நடக்காமல் இருந்திருந்தால்... மேற்கு வங்கம் நமது... தோல்விக்கு காரணம் கூறிய பாஜக..! கொல்கத்தா : 2021ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்கு, கொரோனா இரண்டாம் அலை பாதிப்பே காரணம் என்று பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தெரிவித்துள்ளார். 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு கடந்த ஆண்டு 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் https://ift.tt/0maHyl1

கஞ்சா தடை இல்லை.. அரசே அனைவருக்கும் வழங்குதாம்! ஆனால் கடைசியில் ஒரு ட்விஸ்ட்! எந்த நாட்டில் தெரியுமா

கஞ்சா தடை இல்லை.. அரசே அனைவருக்கும் வழங்குதாம்! ஆனால் கடைசியில் ஒரு ட்விஸ்ட்! எந்த நாட்டில் தெரியுமா பாங்காங்: ஆசிய நாடுகளிலேயே முதல்முறையாக இந்த ஒரு நாட்டில் கஞ்சா பயன்பாடு குற்றமில்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. போதைப்பொருள் பயன்பாடும் அதைச் சார்ந்த வணிகமும் மிகப் பெரியதாக உருவெடுத்து வருகிறது. போதைப் பொருட்களின் பயன்பாடு காரணமாக சமூகத்தில் குற்றங்கள் அதிகரிப்பதால் அதைத் தடுக்க பல்வேறு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகிறது. நீரில் விழுந்த சிறுவன்.. காப்பாற்ற https://ift.tt/0maHyl1

நிறுத்துங்க! சிறுபான்மையினருக்கு எதிராக தொடர் துன்புறுத்தல்! பாகிஸ்தானை கடுமையாக கண்டித்த இந்தியா

நிறுத்துங்க! சிறுபான்மையினருக்கு எதிராக தொடர் துன்புறுத்தல்! பாகிஸ்தானை கடுமையாக கண்டித்த இந்தியா கராச்சி: பாகிஸ்தான் கராச்சி அருகே கோரங்கி பகுதியில் இந்து கோவில் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்தியதற்கு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் இந்துக்கள் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவ்வப்போது இந்து கோவில் மீது தாக்குதல் நடத்தப்படுவதும், தெய்வ சிலைகள் சேதப்படுத்துவதையும் மர்மநபர்கள் வாடிக்கையாக வைத்துள்ளனர். அந்த வகையில் https://ift.tt/0maHyl1

ராமலிங்க பிரதிஷ்டை விழா.. ராவண வதம்..இலங்கை மன்னனாக விபீஷணருக்கு பட்டாபிஷேகம்

ராமலிங்க பிரதிஷ்டை விழா.. ராவண வதம்..இலங்கை மன்னனாக விபீஷணருக்கு பட்டாபிஷேகம் ராமேஸ்வரம்: இலங்கையின் மன்னனாக விபீஷணனை அறிவித்து பட்டாபிஷேக நிகழ்வு ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயிலில் நடைபெற்றது. ராமேஸ்வரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ராமநாதசுவாமி ஆலயம் பித்ரு தோஷம் போக்கும் ஆலயமாக திகழ்கிறது. புராண கால சிறப்பு மிக்க இந்த ஆலயம் பிரம்மஹத்தி தோஷம் போக்கும் தலமாகவும் திகழ்கிறது. இந்துக்களின் புனித பூமியான ராமேஸ்வரத்திற்கு ஒருமுறையாவது செல்ல வேண்டும் என்று https://ift.tt/aZhUgyR

பாகிஸ்தானில் இந்து கோவில், சிலைகள் சேதம்! டூவீலர்களில் வந்த மர்மநபர்கள் வெறிச்செயல்! பதற்றம்

பாகிஸ்தானில் இந்து கோவில், சிலைகள் சேதம்! டூவீலர்களில் வந்த மர்மநபர்கள் வெறிச்செயல்! பதற்றம் கராச்சி: பாகிஸ்தான் கராச்சி அருகே கோரங்கி பகுதியில் உள்ள ஸ்ரீ மாரி மாதா கோவிலில் தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் தெய்வ சிலைகளை அடித்து நொறுக்கினர். இதனால் அங்கு பதற்றம் நிலவும் நிலையில் இந்து மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் பல்வேறு இடங்களில் இந்துக்கள் சிறுபான்மை மக்களாக வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்களது https://ift.tt/aZhUgyR

எதிர்ப்பை மீறி சோலோகாமி! தன்னை தானே திருமணம் செய்த குஜராத் இளம்பெண்! எப்படி நடந்தது தெரியுமா?

எதிர்ப்பை மீறி சோலோகாமி! தன்னை தானே திருமணம் செய்த குஜராத் இளம்பெண்! எப்படி நடந்தது தெரியுமா? காந்திநகர்: குஜராத் மாநிலம் வதோதராவில் வசிக்கும் 24 வயது இளம்பெண் ஷாமா பிந்து அறிவித்த தேதியை விட 3 நாட்களுக்கு முன்பே ‛சோலோகாமி' எனும் தன்னைத்தானே மணந்து கொள்ளும் திருமணத்தை பாரம்பரிய முறைப்படி மெஹந்தி நிகழ்ச்சியுடன் செய்து கொண்டார். இதன்மூலம் இந்தியாவில் முதல் முறையாக ‛சோலோகாமி' திருமணம் நடந்துள்ளது. வெளிநாடுகளில் மணமகன், மணமகள் இன்றி தன்னைத்தானே திருமணம் https://ift.tt/aZhUgyR

Wednesday, June 8, 2022

\"வயாகரா\" மாத்திரையை சாப்பிட்டு ஆசை ஆசையாய் .. \"இனி வாழ்நாள் முழுவதும்..\" இப்ப மானமே போச்சே!

\"வயாகரா\" மாத்திரையை சாப்பிட்டு ஆசை ஆசையாய் .. \"இனி வாழ்நாள் முழுவதும்..\" இப்ப மானமே போச்சே! கான்பூர்: ஆண்மை குறைபாடு இருப்பதாக நினைத்து, இளைஞர் ஒருவர் மீளமுடியாத துயரில் சிக்கி கொண்டுள்ள துயரம் நடந்துள்ளது..! உத்தரபிரதேச மாநிலம் பிரயக்ராஜ் என்ற இடத்தை சேர்ந்தவர் சூரஜ்.. (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. 28 வயதாகிறது.. இவருக்கு 3 மாதங்களுக்கு முன்புதான் கல்யாணம் ஆனது.. வரி ஏய்ப்பு புகார்: கோவில்பட்டி ஆர்த்தி ஸ்கேன் மையங்களில் 3-வது நாளாக இன்றும் ஐடி https://ift.tt/aZhUgyR

கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு

கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கு: தூக்கு தண்டனை ஆயுளாக குறைப்பு கண்ணகி - முருகேசன் ஆணவக் கொலை வழக்கில், கண்ணகி அண்ணனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கண்ணகியின் தந்தை உள்ளிட்ட பத்து பேருக்கான ஆயுள் தண்டனை உறுதிசெய்யப்பட்டது. தமிழ்நாட்டில் 18 ஆண்டுகளுக்கு முன்பு விருத்தாசலம் அருகே நடந்த இந்த ஆணவக் கொலை தொடர்பான வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் https://ift.tt/26yscLK

'முகமது நபியை அவமதிக்கும் யாரையும் கொலை செய்வோம்': அல்-கய்தா

'முகமது நபியை அவமதிக்கும் யாரையும் கொலை செய்வோம்': அல்-கய்தா முகமது நபியை "அவமதிக்கும்" யாரையும் கொலை செய்வோம் எனவும் தற்கொலைப் படை தாக்குதல் நடத்துவோம் எனவும், அல்-கய்தாவின் தெற்கு ஆசிய கிளை எச்சரித்துள்ளது. இந்தியாவின் ஆளும் கட்சியான பாஜகவை சேர்ந்த நூபுர் ஷர்மா மற்றும் நவீன் ஜின்டால் ஆகியோரின் முகமது நபி குறித்த சர்ச்சை கருத்துக்கு அல்-கய்தாவின் நேரடி எதிர்வினையாக இது உள்ளது. முகமது நபிகள் குறித்த https://ift.tt/26yscLK

இது என்ன தொலைக்காட்சி தொடரா? ராஜ்ய சபா தேர்தல்.. சுயேச்சை எம்பியை சீண்டும் சச்சின் பைலட்

இது என்ன தொலைக்காட்சி தொடரா? ராஜ்ய சபா தேர்தல்.. சுயேச்சை எம்பியை சீண்டும் சச்சின் பைலட் ஜெய்ப்பூர்: அரசியல் என்பது சினிமாவை உருவாக்குவது போல் அல்ல என்பதால் போட்டியில் இருந்து விலகுவது நல்லது என மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் சுபாஷ் சந்திராவுக்கு ராஜஸ்தான் மாநில முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட் அறிவுரை கூறியுள்ளார். வரும் ஜூன் 10ஆம் தேதியன்று மாநிலங்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் 4 இடங்களுக்கு https://ift.tt/26yscLK

கட் செய்யப்பட்ட ஆடியோ.. வீடியோ மட்டும்தானாம்! ஊட்டி ஸ்கூலில் ஆய்வு செய்த ஆளுநர் ரவி.. \"புது\" சர்ச்சை

கட் செய்யப்பட்ட ஆடியோ.. வீடியோ மட்டும்தானாம்! ஊட்டி ஸ்கூலில் ஆய்வு செய்த ஆளுநர் ரவி.. \"புது\" சர்ச்சை ஊட்டி: தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி ஊட்டியில் இருக்கும் பள்ளி ஒன்றில் ஆய்வு பணிகளை மேற்கொண்டது விமர்சனங்களை சந்தித்து வருகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி மீண்டும் ஊட்டிக்கு சென்றுள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன் ஆளுநர் ரவி ஊட்டி சென்றார். அப்போது ஊட்டியில் தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. https://ift.tt/26yscLK

நபிகள் நாயகம் குறித்து விமர்சனம்- பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்துட்டோம்- மலேசியாவிடம் இந்தியா

நபிகள் நாயகம் குறித்து விமர்சனம்- பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுத்துட்டோம்- மலேசியாவிடம் இந்தியா கோலாலம்பூர்: நபிகள் நாயகம் பற்றிய பாஜக மூத்த தலைவர்களின் அவதூறு விவகாரத்தில் மலேசிய வெளியுறவு அமைச்சகத்திடம் அந்நாட்டுக்கான இந்திய தூதர் விளக்கம் அளித்துள்ளார். மேலும் பாஜக தலைவர்களின் கருத்துகள் இந்திய அரசின் கருத்துகள் அல்ல எனவும் இந்திய தூதர் கூறியுள்ளார். பாஜகவின் நுபுர் சர்மா, நவீன் ஜிண்டால் இருவரும் டிவி மற்றும் சமூக வலைதளங்களில் இஸ்லாமியர்களின் இறைத்தூதரான https://ift.tt/26yscLK

அரபு நாடுகள் மட்டுமல்ல... நபிகள் நாயகம் அவதூறு தொடர்பாக இந்திய தூதருக்கு மலேசிய அரசு சம்மன்

அரபு நாடுகள் மட்டுமல்ல... நபிகள் நாயகம் அவதூறு தொடர்பாக இந்திய தூதருக்கு மலேசிய அரசு சம்மன் கோலாலம்பூர்: நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நபுர் ஷர்மா தெரிவித்த சர்ச்சை கருத்து தொடர்பாக இந்திய தூதர் விளக்கமளிக்குமாறு மலேசிய அரசு சம்மன் அனுப்பி இருக்கிறது. சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். லேட்டாக வந்த கார்த்தி சிதம்பரம்! இங்க https://ift.tt/26yscLK

Tuesday, June 7, 2022

கோவா பீச்சில் நடந்த கொடுமை.. மசாஜ் செய்வதாக.. காதலன் கண்முன்பே பிரிட்டீஷ் பெண் பலாத்காரம்

கோவா பீச்சில் நடந்த கொடுமை.. மசாஜ் செய்வதாக.. காதலன் கண்முன்பே பிரிட்டீஷ் பெண் பலாத்காரம் பானஜி : கோவாவில் சுற்றுலாவுக்காக வந்த பிரிட்டிஷ் பெண் ஒருவர் அவரது ஆண் காதலனின் கண்முன்னே கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கோவாவுக்கு கோடை காலத்தில் வழக்கத்தைவிட அதிகமாக சுற்றுலா பயணிகள் வருவார்கள். உள் ளுர் காதலர்களும் இங்குள்ள கடற்கரைக்கு வருவது உண்டு. குறிப்பாக தெற்கு கோவா பகுதியில் https://ift.tt/TBEAuve

ட்விஸ்ட்! கோவிலில் திருமணம் செய்துவைக்க மறுத்த பூஜாரி! தன்னைத்தானே மணக்கும் பெண் திடீர் மனமாற்றம்!

ட்விஸ்ட்! கோவிலில் திருமணம் செய்துவைக்க மறுத்த பூஜாரி! தன்னைத்தானே மணக்கும் பெண் திடீர் மனமாற்றம்! காந்திநகர்: பாஜகவில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதால் குஜராத் மாநிலம் வதோதராவில் சோலோகாமி திருமணத்தை கோவிலில் நடத்தி வைக்க ஒப்புக்கொண்ட பூஜாரி பின்வாங்கியுள்ளார். இதனால் தன்னைத்தானே திருமணம் செய்து கொள்ள உள்ள இளம்பெண் மனம்மாறி முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். இங்கிலாந்து, இத்தாலி உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் ‛சோலாகாமி' எனும் திருமணம் முறை நடைமுறையில் உள்ளது. இந்த திருமணத்துக்கு https://ift.tt/TBEAuve

வேனில் வந்த 20 கிறிஸ்தவர்கள்.. மொத்தமாக சிறைபிடித்த இந்து முன்னணியினர்.. மதமாற்றம் என சாலை மறியல்

வேனில் வந்த 20 கிறிஸ்தவர்கள்.. மொத்தமாக சிறைபிடித்த இந்து முன்னணியினர்.. மதமாற்றம் என சாலை மறியல் கள்ளக்குறிச்சி: மதமாற்றம் செய்ய வந்ததாக கூறி வேனில் கிறிஸ்தவர்களை இந்து முன்னணியினர் முற்றுகையிட்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் கள்ளக்குறிச்சி சேலம் சாலையில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திருநெல்வேலி கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட கிறித்துவர்கள் கள்ளக்குறிச்சி மாவட்டம் தச்சூர் கிராமத்தில் உள்ளவர்களிடம் கிறித்துவ மதம் சார்ந்த துண்டுபிரசுரங்களை வழங்கி மதமாற்றம் செய்யும் https://ift.tt/TBEAuve

ஷூ விற்பனையில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையே அலற வைத்து எமிரேட்ஸில் சிக்கிய இந்திய குப்தா சகோதரர்கள்!

ஷூ விற்பனையில் தொடங்கி தென்னாப்பிரிக்காவையே அலற வைத்து எமிரேட்ஸில் சிக்கிய இந்திய குப்தா சகோதரர்கள்! ஜோகன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்கா முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமாவுடன் இணைந்த் அந்நாட்டு கஜானாவையே சூறையாடிய இந்தியர்களான குப்தா சகோதரர்களில் 2 பேர் தற்போது ஐக்கிய அரபு எமிரேட்ஸில் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்னாப்பிரிக்கா அதிபராக இருந்தவர் ஜேக்கப் ஜூமா. அவரது பதவிக் காலத்தில் இந்திய தொழிலதிபர்களான குப்தா சகோதரர்கள் ஆடிய ஆட்டம் தென்னாப்பிரிக்காவையே அதிர வைத்தது. தென்னாப்பிரிக்காவில் தலைவிரித்தாடிய லஞ்சம் https://ift.tt/TBEAuve

ட்விஸ்ட்! காங்கிரஸை போல் ரெசார்ட் அரசியலை கையிலெடுத்த பாஜக! ராஜஸ்தான் ராஜ்யசபா தேர்தலில் என்னாச்சி?

ட்விஸ்ட்! காங்கிரஸை போல் ரெசார்ட் அரசியலை கையிலெடுத்த பாஜக! ராஜஸ்தான் ராஜ்யசபா தேர்தலில் என்னாச்சி? ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் 4 ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கான தேர்தல் ஜூன் 10ல் நடைபெற உள்ளது. ஆனால் 5 பேர் போட்டியில் உள்ளதால் பாஜகவுக்கு பயந்து காங்கிரஸ் கட்சி தங்கள் கட்சி எம்எல்ஏக்களை ரெசார்ட்டில் தங்க வைத்துள்ளது. இந்நிலையில் தான் பாஜகவும் திடீரென்று தனது எம்எல்ஏக்களை ரெசார்ட்டில் தங்க வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் 15 மாநிலங்களில் https://ift.tt/TBEAuve

அரசு வேலைக்கு போகக்கூடாது.. \"அதற்காக இப்படியும் பண்ணுவாங்களா?” - கொடூர கணவன் செய்த காரியம்!

அரசு வேலைக்கு போகக்கூடாது.. \"அதற்காக இப்படியும் பண்ணுவாங்களா?” - கொடூர கணவன் செய்த காரியம்! கொல்கத்தா : மனைவி அரசு வேலைக்குச் செல்லக்கூடாது என்பதற்காக அவரது கையை மணிக்கட்டுக்கு கீழே வெட்டிய கணவனின் செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கிழக்கு பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் நர்ஸ் வேலை கிடைத்த நிலையில், அவரை வேலைக்குச் செல்லக்கூடாது எனக் கூறி வந்துள்ளார் அவரது கணவர். இதுதொடர்பாக https://ift.tt/TBEAuve

ஹெலிகாப்டர் நிறைய பணத்துடன் தப்பித்தாரா கனி? “வாய்ப்பே இல்லை” - தகவலை மறுத்த அமெரிக்க உளவு அமைப்பு

ஹெலிகாப்டர் நிறைய பணத்துடன் தப்பித்தாரா கனி? “வாய்ப்பே இல்லை” - தகவலை மறுத்த அமெரிக்க உளவு அமைப்பு காபூல் : ஆப்கானிஸ்தான் நாட்டின் முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி, 169 மில்லியன் டாலர் பணத்துடன் காபூலை விட்டு வெளியேறவில்லை என அமெரிக்க அரசாங்க கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியபோது காபூலில் உள்ள அதிபர் மாளிகையில் இருந்து அஷ்ரப் கனி பல மில்லியன் டாலர் பணத்துடன் தப்பியதாக கூறப்பட்டது. https://ift.tt/TBEAuve

Monday, June 6, 2022

\"அண்ணி\"யின் ரூமில் 2 மச்சினன்கள்.. ஒரே அக்கப்போர்.. வாசலில் மாமியார்.. \"கன்றாவி\" காரணத்தை பாருங்க

\"அண்ணி\"யின் ரூமில் 2 மச்சினன்கள்.. ஒரே அக்கப்போர்.. வாசலில் மாமியார்.. \"கன்றாவி\" காரணத்தை பாருங்க கான்பூர்: இன்னொரு கொடுமை அதே உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது.. பெண்களுக்கு பெண்கள்தான் எதிரி என்று சொல்வதுபோல், நடந்துள்ள அந்த கொடிய சம்பவம், மக்களை நிலைகுலைய வைத்துள்ளது. பெரும்பாலான வட மாநிலங்களின் கிராமங்களில் கல்வி மறுக்கப்படுவதால், நாளுக்கு நாள் குற்றங்கள் பெருகி கொண்டிருக்கின்றன. வேணாம் விட்ருங்க! கணவரை கட்டிப்போட்டு கண்முன்னே.. 5 பேர்! கதறிய கர்ப்பிணி பெண்! பாகிஸ்தானில் பகீர்! https://ift.tt/TBEAuve

”இது இந்திய அரசின் கருத்து அல்ல” - நபிகள் நாயகம் அவதூறு குறித்து குவைத்துக்கான இந்திய தூதர் விளக்கம்

”இது இந்திய அரசின் கருத்து அல்ல” - நபிகள் நாயகம் அவதூறு குறித்து குவைத்துக்கான இந்திய தூதர் விளக்கம் குவைத் சிட்டி: நபி நாயகம் குறித்து பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா தெரிவித்த அவதூறு கருத்து இந்திய அரசின் கருத்து அல்ல என்று குவைத்திற்கான இந்திய தூதரகம் விளக்கமளித்து இருக்கிறது. சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் பேசிய நுபுர் https://ift.tt/p51EuCN

இஸ்லாமிய நாடுகள் மட்டுமல்ல.. பாகிஸ்தானும் கோபம்.. \"மோடி அரசுக்கு\" இம்ரான் கான் கண்டனம்

இஸ்லாமிய நாடுகள் மட்டுமல்ல.. பாகிஸ்தானும் கோபம்.. \"மோடி அரசுக்கு\" இம்ரான் கான் கண்டனம் இஸ்லாமாபாத்: இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் நாயகம் குறித்து நுபர் சர்மாவின் கருத்துகள் சர்ச்சையாகி உள்ள நிலையில், பாகிஸ்தானும் இந்த விவகாரத்தில் இந்தியாவை சாடியுள்ளது. பாஜகவின் செய்தித் தொடர்பாளர்களில் ஒருவராக இருந்த நுபர் சர்மா தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து வருபவர். சமீபத்தில் இவர் தனியார் டிவி நிகழ்ச்சியில் இஸ்லாம் மதத்தினர் மனம் புண்படும்படி சர்ச்சைக்குரிய கருத்துகளைத் https://ift.tt/p51EuCN

Sunday, June 5, 2022

\"அதிர்ச்சி வைத்தியம்\"..வடகொரியாவுக்கு பதிலடி..8 ஏவுகணைகளை சோதனை செய்த தென் கொரியா

\"அதிர்ச்சி வைத்தியம்\"..வடகொரியாவுக்கு பதிலடி..8 ஏவுகணைகளை சோதனை செய்த தென் கொரியா சியோல்: வடகொரியா இன்று 8 புவியீர்ப்பு ஏவுகணைகளைப் பாய்ச்சியுள்ளதாகத் தென் கொரியா தெரிவித்துள்ளது. வடகொரியாவின் ஏவுகணை சோதனைகளுக்கு பதிலடியாக அமெரிக்கா மற்றும் தென்கொரியா, 8 ஏவுகணைகளை சோதனை செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவும் தென் கொரியாவும் ஒன்றிணைந்து நடத்திய கூட்டு ராணுவப் பயிற்சியில் நான்காண்டுகளில் முதன்முறையாக, அமெரிக்கப் போர் விமானங்களை ஏந்திச் செல்லும் கப்பல் பயன்படுத்தப்பட்டுள்ளது.ஜப்பானின் தெற்குத் https://ift.tt/p51EuCN

வரலாற்று ரீதியான உறவு.. வலுவான பொருளாதார கூட்டணி..கத்தாரில் பேசிய வெங்கையா நாயுடு

வரலாற்று ரீதியான உறவு.. வலுவான பொருளாதார கூட்டணி..கத்தாரில் பேசிய வெங்கையா நாயுடு தோஹா: கத்தாருடன் ஆழமாக வேரூன்றிய பல நூற்றாண்டுகள் பழமையான உறவுகளுக்கு இந்தியா அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார் இது கலாச்சாரம், உணவு மற்றும் சினிமாவின் பொதுவான தன்மைகளில் இன்று பிரதிபலிக்கிறது என்றும் கூறியுள்ளார். குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு மூன்று நாடுகளுக்கான தமது பயணத்தின் கடைசிக் கட்டமாக https://ift.tt/p51EuCN

உத்தரகாசியில் பஸ் கவிழ்ந்து விபத்து..சார்தாம் யாத்திரை சென்ற 26 பக்தர்கள் பலி..மோடி இரங்கல்

உத்தரகாசியில் பஸ் கவிழ்ந்து விபத்து..சார்தாம் யாத்திரை சென்ற 26 பக்தர்கள் பலி..மோடி இரங்கல் டேராடூன்:உத்தரகாண்ட் மாநிலத்தில் சார்தாம் யாத்திரை சென்ற பக்தர்கள் பயணித்த பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 26 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்த 26 பேரின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர். உத்தரகாண்டின் உத்தர்காசி மாவட்டத்தில் உள்ள டம்டா அருகே யமுனோத்ரிக்கு கோயிலுக்கு நேற்று மாலை, பேருந்தில் பக்தர்கள் சென்றனர். அப்போது, https://ift.tt/p51EuCN

நைஜீரியாவில் தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு.. 50 பேர் பலி.. பலர் காயம்

நைஜீரியாவில் தேவாலயத்தில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு.. 50 பேர் பலி.. பலர் காயம் அபுஜா: நைஜீரியாவில் தேவாலயத்தில் நுழைந்த மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 50 பேர் உயிரிழந்துள்ளனர். நைஜீரியாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஓவோ நகரில் செயின்ட் பிரான்சிஸ் கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் https://ift.tt/p51EuCN

வங்கதேசத்தில் பயங்கர தீ விபத்து.. ‘திடீரென வெடித்து’ 49 பேர் பலி.. 450க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

வங்கதேசத்தில் பயங்கர தீ விபத்து.. ‘திடீரென வெடித்து’ 49 பேர் பலி.. 450க்கும் மேற்பட்டோர் படுகாயம்! சிட்டகாங் : வங்கதேசத்தின் முக்கிய துறைமுக பகுதியான சிட்டகாங் அருகே கப்பல் கண்டெய்னர் டிப்போவில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 49 பேர் பலியாகியுள்ளனர். 450-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். டிப்போவில் வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர்கள் வெடித்துச் சிதறியதில் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை 43 பேர் உயிரிழந்தது கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தீக்காயமடைந்தவர்களில் பெரும்பாலானோர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. https://ift.tt/wb7vAVG

உபியில் பசுவதையில் கைதான நபருக்கு ஜாமின்! ஆனால் ஒரு கண்டிஷன்! நீதிபதியின் ‛அடடே’ உத்தரவு

உபியில் பசுவதையில் கைதான நபருக்கு ஜாமின்! ஆனால் ஒரு கண்டிஷன்! நீதிபதியின் ‛அடடே’ உத்தரவு அலகாபாத்: உத்தர பிரதேச மாநிலத்தில் பசுவதை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நபருக்கு அலகாபாத் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியது. ஒரு மாதம் கோசாலையில் பணியாற்ற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. தேசிய விலங்காக பசுவுக்கு அந்தஸ்து வழங்க வேண்டும் என ஏற்கனவே தெரிவித்து இருந்த நீதிபதி தான் இந்த நிபந்தனையுடன் ஜாமின் வழங்கி தற்போது உத்தரவிட்டது https://ift.tt/wb7vAVG

இம்ரான் கானை கொல்ல சதி! உளவு துறை கொடுத்த பரபர ரிப்போர்ட்.. ஹை அலர்டில் ராணுவம்.. என்னாச்சு

இம்ரான் கானை கொல்ல சதி! உளவு துறை கொடுத்த பரபர ரிப்போர்ட்.. ஹை அலர்டில் ராணுவம்.. என்னாச்சு இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குறித்து வெளியாகும் செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அண்டை நாடான பாகிஸ்தான் கடந்த சில மாதங்களாக அரசியல் குழப்பம் இருந்து வந்தது. அந்நாட்டின் பிரதமராக இருந்த இம்ரான் கானை பதவியில் இருந்து நீக்க எதிர்க்கட்சிகள் முயன்றன. இதில் இம்ரான் கானின் கூட்டணிக் https://ift.tt/wb7vAVG

நான் பார்வதியின் அவதாரம்! சிவனை மணமுடிக்க வந்துள்ளேன்! இந்தோ-திபெத் எல்லையில் பெண்ணின் அக்கப்போர்

நான் பார்வதியின் அவதாரம்! சிவனை மணமுடிக்க வந்துள்ளேன்! இந்தோ-திபெத் எல்லையில் பெண்ணின் அக்கப்போர் டேராடூன்: ‛‛நான் பார்வதியின் அவதாரம். சிவபெருமானை திருமணம் செய்ய வந்துள்ளேன்'' எனக்கூறி உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்தோ-திபெத் எல்லையில் இருந்து திரும் மறுத்த பெண்ணால் எல்லை பாதுகாப்பு படையினர், போலீசார் சிரமத்துக்கு உள்ளாகினர். உத்தரபிரதேச மாநிலம் அலிகஞ்ச் பகுதியை சேர்ந்தவர் ஹர்மீந்தர் கவுர் (வயது 27). இவர் தனது தாயுடன் இமயமலைக்கு சுற்றுலா செல்ல முடிவு செய்தார். அதன்படி https://ift.tt/wb7vAVG

Saturday, June 4, 2022

ஜக்கி வாசுதேவுடன் இணைந்த ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு - மண் காப்போம் இயக்கத்தோடு பணியாற்ற முடிவு

ஜக்கி வாசுதேவுடன் இணைந்த ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு - மண் காப்போம் இயக்கத்தோடு பணியாற்ற முடிவு ஜெய்பூர்: ஜக்கி வாசுதேவின் ஈஷா நிறுவனம் தொடங்கியுள்ள "மண் காப்போம்" என்ற இயக்கத்தோடு இணைந்து செயல்பட ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. மகா சிவராத்திரி முடிந்த கையோடு ஈஷா யோகா மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ், "மண் காப்போம்" என்ற விழிப்புணர்வு இயக்கத்தை தொடங்கி வைத்தார். அதன் ஒரு பகுதியாக இரு சக்கர https://ift.tt/wb7vAVG

காங்கிரஸுக்கு செக்.. \"சுயேட்சைக்கு ஓட்டு” : பகுஜன் சமாஜ் கொறடா உத்தரவு - ராஜஸ்தானில் பரபரப்பு!

காங்கிரஸுக்கு செக்.. \"சுயேட்சைக்கு ஓட்டு” : பகுஜன் சமாஜ் கொறடா உத்தரவு - ராஜஸ்தானில் பரபரப்பு! ஜெய்பூர் : பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு தாவிய 6 எம்.எல்.ஏ.க்களும், பா.ஜ.க ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக களமிறங்கி இருக்கும் சுபாஷ் சந்திராவுக்கு வாக்காளிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் கொறடா உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் காலியாக உள்ள 4 மாநிலங்களவை உறுப்பினருக்கான தேர்தல் வரும் 10ம் தேதி நடக்கிறது. https://ift.tt/wb7vAVG

ஒடிசாவில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு.. யாருக்கு அமைச்சர் பதவி?.. பெரும் எதிர்பார்ப்பு

ஒடிசாவில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு.. யாருக்கு அமைச்சர் பதவி?.. பெரும் எதிர்பார்ப்பு புவனேஸ்வர்: ஒடிசாவில் முதல்வர் நவீன் பட்நாயக் உத்தரவின் பேரில் 20 அமைச்சர்கள் ராஜினாமா செய்த நிலையில் புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கவுள்ளார்கள். ஒடிசாவில் ஆளும் பிஜு ஜனதா தளம் மே 29ஆம் தேதியுடன் தனது 3 ஆண்டுகள் பதவிக்காலத்தை நிறைவு செய்துவிட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்திற்கு முன்னதாக மாநில உள்ள அனைதது அமைச்சர்களும் தங்களது ராஜினாமா https://ift.tt/wb7vAVG

இந்துக்களின் மக்கள் தொகை குறையும்! ‛சோலோகாமி’ திருமணத்தை கோவிலில் நடத்த பாஜக கடும் எதிர்ப்பு

இந்துக்களின் மக்கள் தொகை குறையும்! ‛சோலோகாமி’ திருமணத்தை கோவிலில் நடத்த பாஜக கடும் எதிர்ப்பு காந்திநகர்: ‛சோலோகாமி' எனும் முறையில் ஜூன் 11ல் தன்னைத்தானே குஜராத் மாநிலம் வதோதராவை சேர்ந்த 24 வயது இளம்பெண் திருமணம் செய்ய உள்ளார். இதற்கான ஏற்பாடு கோவிலில் நடைபெற உள்ளது. இந்நிலையில், ‛‛இந்த திருமணம் இந்து மதத்துக்கு எதிரானது. இது இந்துக்களின் மக்கள்தொகையை குறைக்கும். இதனால் எந்த கோவிலிலும் இத்தகைய திருமணம் நடத்த அனுமதிக்கமாட்டோம்'' என பாஜக https://ift.tt/uLUz4W8

காஷ்மீரில் தொடரும் பயங்கரவாதிகளின் அட்டூழியம்.. பண்டிட் ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்த அரசு

காஷ்மீரில் தொடரும் பயங்கரவாதிகளின் அட்டூழியம்.. பண்டிட் ஆசிரியர்களை பணியிடமாற்றம் செய்த அரசு ஸ்ரீநகர்: காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல் அதிகரித்து வரும் நிலையில், அரசு முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. காஷ்மீரில் தொடர்ந்து பதற்றமான ஒரு சூழலே நிலவி வருகிறது. இது அங்கு வாழும் மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. பென்ஸ் கார் பலாத்காரம்! வசமாய் சிக்கிய 'புள்ளி’..! 5 பேரில் 3 சின்னப்பசங்க வேற! திடுக்கிட்ட போலீசார் ஒருபுறம் https://ift.tt/uLUz4W8

ஆதின விசயத்தில் தலையிடாது..நடராஜர் கோவிலை அறநிலையத்துறை வசமாக்கும் திட்டமில்லை..சேகர்பாபு அதிரடி

ஆதின விசயத்தில் தலையிடாது..நடராஜர் கோவிலை அறநிலையத்துறை வசமாக்கும் திட்டமில்லை..சேகர்பாபு அதிரடி மயிலாடுதுறை: சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை இந்து அறநிலைத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் சைவம் சார்ந்த ஆதினங்களால் தான் தமிழ் தழைத்தோங்கும் என்பதால் அவர்களுக்கு உண்டான சிறப்பு சேர்க்கும் அரசாக தமிழக அரசு விளங்கும் என்றும் அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். https://ift.tt/uLUz4W8

Friday, June 3, 2022

சார்! நான் கழுதை வண்டியில வாரேன்! பெட்ரோல் விலை உயர்வால் அனுமதிகோரும் பாகிஸ்தான் விமான ஊழியர்

சார்! நான் கழுதை வண்டியில வாரேன்! பெட்ரோல் விலை உயர்வால் அனுமதிகோரும் பாகிஸ்தான் விமான ஊழியர் இஸ்லாமாபாத்: ‛‛நாட்டில் நிலவும் பணவீக்கத்தால் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது. இதனால் கழுதை வண்டியில் விமானம் நிலையத்துக்கு வேலைக்கு வர அனுமதி வழங்க வேண்டும்'' என பாகிஸ்தான் சிவில் விமான போக்குவரத்து ஆணையத்துக்கு ஊழியர் ஒருவர் கடிதம் எழுதியுள்ளார். பாகிஸ்தானில் இம்ரான் கான் பிரமராக இருந்தார். அவருக்கு ஆதரவு வழங்கிய எம்பிக்கள் பின்வாங்கினர். இதனால் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் https://ift.tt/uLUz4W8

எனக்கு தனிப்பட்ட வெறுப்பெல்லாம் இல்லை.. வாரிசு அரசியல் நோய் குணமாகனும்! அதுவே விருப்பம்: மோடி பேச்சு

எனக்கு தனிப்பட்ட வெறுப்பெல்லாம் இல்லை.. வாரிசு அரசியல் நோய் குணமாகனும்! அதுவே விருப்பம்: மோடி பேச்சு கான்பூர்: ‛‛இந்தியாவின் வாரிசு அரசியல் ஒரு நோய். இதில் இருந்து கட்சிகள் குணமாக வேண்டும். அரசியலில் எந்தவொரு கட்சி அல்லது தலைவர் மீதும் எனக்கு தனிப்பட்ட வெறுப்பு இல்லை. நாட்டில் வலுவான எதிர்க்கட்சி உருவாக வேண்டும் என்பதே விருப்பம்'' என பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பிரதமர் நரேந்திர மோடி வாரிசு அரசியலை கடுமையாக விமர்சனம் செய்து https://ift.tt/uLUz4W8

கட்டுப்படுத்த முடியாத கூட்டம்! காரை விட்டு இறங்க மறுத்த கிருஷ்ணகுமார் குன்னத்.. பாடகி பரபரப்பு தகவல்

கட்டுப்படுத்த முடியாத கூட்டம்! காரை விட்டு இறங்க மறுத்த கிருஷ்ணகுமார் குன்னத்.. பாடகி பரபரப்பு தகவல் கொல்கத்தா: பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் கலந்து கொண்ட இசை நிகழ்ச்சி நடந்த ஆடிட்டோரியத்திற்கு வெளியே இருந்த கூட்டத்தை பார்த்த அவர் காரிலிருந்து இறங்க மறுத்ததாக அங்கிருந்த பாடகி ஒருவர் தெரிவித்துள்ளார். பிரபல பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத் இதுவரை 3500 க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். இவர் 1996 ஆம் ஆண்டு முதல் திரைப்பட பாடல்களை பாடிவருகிறார். தனது https://ift.tt/uLUz4W8

5T பார்முலா.. பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் செயல்படுத்துங்க... ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ‛அட்வைஸ்’

5T பார்முலா.. பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் செயல்படுத்துங்க... ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் ‛அட்வைஸ்’ புவனேஸ்வர்: 5T பார்முலாவை பயன்படுத்தி ஒவ்வொருவரும் பஞ்சாயத்து ராஜ் அமைப்பின் மூலம் கிராமங்களை மேம்படுத்தி முன்மாதிரியாக்க முயற்சிக்க வேண்டும் என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கூறினார். ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. நவீன் பட்நாயக் முதல்வராக உள்ளார். மாநில மக்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் கிராமப்பகுதிகளை மேம்படுத்துவதிலும், https://ift.tt/VgHdvsr

கச்சத்தீவை திரும்ப கேட்காதீங்க-'உலகத் தமிழர் தலைவர்’ முதல்வர் ஸ்டாலினுக்கு ஈழத் தமிழர்கள் வேண்டுகோள்

கச்சத்தீவை திரும்ப கேட்காதீங்க-'உலகத் தமிழர் தலைவர்’ முதல்வர் ஸ்டாலினுக்கு ஈழத் தமிழர்கள் வேண்டுகோள் யாழ்ப்பாணம்: இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்கவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கைவிட வேண்டும் என்று இலங்கையில் ஈழத் தமிழர்களின் தாயகப் பகுதியான வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் வலியுறுத்தி உள்ளார். இலங்கையின் தற்போதைய சூழ்நிலையைப் பயன்படுத்தி கச்சத்தீவை மீட்க வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்ற நிகழ்ச்சியில் https://ift.tt/VgHdvsr

ஹோட்டல் ரூமில் இளம்பெண்ணுடன்! திடீரென உள்ளே வந்த மனைவி.. வசமாக சிக்கிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்!

ஹோட்டல் ரூமில் இளம்பெண்ணுடன்! திடீரென உள்ளே வந்த மனைவி.. வசமாக சிக்கிய காங்கிரஸ் முன்னாள் அமைச்சர்! காந்தி நகர்: குஜராத்தில் இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போது அங்கு நடந்துள்ள சம்பவம் காங்கிரசுக்குத் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை அங்குள்ள அரசியல் கட்சிகள் தொடங்கி உள்ள நிலையில், இதுவரை அங்கு நடக்கும் காட்சிகள் காங்கிரஸ் https://ift.tt/VgHdvsr

Thursday, June 2, 2022

ஒடிசா இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆரம்பத்திலேயே அசத்திய பிஜேடி.. பின்தங்கிய பாஜக, காங்கிரஸ்

ஒடிசா இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை: ஆரம்பத்திலேயே அசத்திய பிஜேடி.. பின்தங்கிய பாஜக, காங்கிரஸ் புவனேஷ்வர்: பிரஜ்ராஜ்நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் விறுவிறுப்பாக எண்ணப்பட்டு வரும் நிலையில், பிஜு ஜனதா தளம் வேட்பாளர் அதிக வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். பிரஜ்ராஜ்நகர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஒடிசா சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் கிஷோர் மோஹண்டி, கடந்த 2021 டிசம்பர் மாதம் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இதனால் அவர் சட்டப்பேரவை உறுப்பினராக https://ift.tt/VgHdvsr

அரசு எங்களை காக்கவில்லை.. காஷ்மீரிலிருந்து.. சாரை சாரையாக வெளியேறும் பண்டிட்கள்.. அதிர்ச்சி

அரசு எங்களை காக்கவில்லை.. காஷ்மீரிலிருந்து.. சாரை சாரையாக வெளியேறும் பண்டிட்கள்.. அதிர்ச்சி ஸ்ரீநகர்: காஷ்மீரில் இருக்கும் பண்டிட்கள் மீண்டும் ஜம்முவை நோக்கி சாரைசாரையாக இடம்பெற தொடங்கி உள்ளனர். அங்கு பண்டிட்கள் மீதும், வெளிமாநில மக்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவதாக கூறி, பண்டிட் பிரிவினர் காஷ்மீரை விட்டு வெளியேற தொடங்கி உள்ளனர். ஜம்மு காஷ்மீரில் இருக்கும் பண்டிட்கள் உட்பட வெளிமாநில தொழிலாளர்கள் பலர் மீது கடந்த இரண்டு மாதமாக கொடூர தாக்குதல் https://ift.tt/VgHdvsr

அமித்ஷாவுக்கு நெருக்கடி.. காஷ்மீர் பண்டிட்களுக்கு தொடர் \"குறி\".. இன்று நடக்கிறது அவசர ஆலோசனை கூட்டம்

அமித்ஷாவுக்கு நெருக்கடி.. காஷ்மீர் பண்டிட்களுக்கு தொடர் \"குறி\".. இன்று நடக்கிறது அவசர ஆலோசனை கூட்டம் ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளால் அதிகரித்துள்ள பாதுகாப்பு அச்சுறுத்தல் குறித்து விவாதிக்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தலைமையில் இன்றைய தினம் உயர்மட்ட பாதுகாப்பு ஆய்வுக் கூட்டம் நடைபெறுகிறது. பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவ முயல்வதும் தொடர் கதையாகி வருகிறது.- ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், நாளுக்கு நாள் பயங்கரவாதிகளின் வெறிச்செயல் தொடருகிறது.. அதிலும் பண்டிட்டுகளை குறி https://ift.tt/VgHdvsr

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு இதுவரை 6,317,250 பேர் பலி.. 533,980,921 பேருக்கு பாதிப்பு

உலகம் முழுவதும் கொரோனா தொற்றுக்கு இதுவரை 6,317,250 பேர் பலி.. 533,980,921 பேருக்கு பாதிப்பு ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.17 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.17 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,317,250 பேரை https://ift.tt/VgHdvsr

காசோலை மோசடி விவகாரம் - தோனி உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு

காசோலை மோசடி விவகாரம் - தோனி உட்பட 8 பேர் மீது வழக்குப்பதிவு (இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று (ஜூன் 2) வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.) காசோலை மோசடி தொடா்பாக கிரிக்கெட் வீரா் மகேந்திர சிங் தோனி உட்பட 8 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக 'தினமணி' செய்தி வெளியிட்டுள்ளது. பிகாரின் பெகுசராய் பகுதியில் உள்ள தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நியூ குளோபல் பிரட்யூஸ் https://ift.tt/6Jwgche

‘புஷ்பா’ பாணியில் செம்மரக்கட்டைகள் கடத்தல்.. விறுவிறு சேஸிங் - சிக்கிய கடத்தல் மன்னனான திமுக புள்ளி!

‘புஷ்பா’ பாணியில் செம்மரக்கட்டைகள் கடத்தல்.. விறுவிறு சேஸிங் - சிக்கிய கடத்தல் மன்னனான திமுக புள்ளி! சித்தூர் : ஆந்திர மாநிலம் சித்தூரில் இருந்து தமிழகத்துக்கு கடத்தி வரப்பட்ட 4 கோடி ரூபாய் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலைத் தொடர்ந்து திருப்பதி - வேலூர் நெடுஞ்சாலையில் ஆந்திர போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நிற்காமல் சென்ற வாகனங்களை விரட்டிச் சென்று பிடித்தனர். முதல்வர் ஸ்டாலின் https://ift.tt/6Jwgche

Wednesday, June 1, 2022

ராஜ்யசபா தேர்தல்! எம்எல்ஏக்களை இழுக்கும் பாஜக! ரெசார்ட் அரசியலில் இறங்கிய காங்கிரஸ்! பரபர ராஜஸ்தான்

ராஜ்யசபா தேர்தல்! எம்எல்ஏக்களை இழுக்கும் பாஜக! ரெசார்ட் அரசியலில் இறங்கிய காங்கிரஸ்! பரபர ராஜஸ்தான் ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜூன் 10ம் தேதி 4 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தனது எம்எல்ஏக்கள், ஆதரவு அளிக்கும் சுயேச்சை மற்றும் பிற கட்சி எம்எல்ஏக்களை ரெசார்ட்டுக்கு அழைத்து செல்ல உள்ளது. தங்கள் ஆதரவு எம்எல்ஏக்களை பாஜக இழுத்து ராஜ்யசபா தேர்தலில் வெற்றி பெறலாம் என்ற அச்சத்தில் இதனை காங்கிரஸ் https://ift.tt/6Jwgche

காங்கிரஸுக்கு குடைச்சல்.. ‘கூவத்தூர் ஃபார்முலா’வை கையில் எடுத்த காங். பாஜக பிளானை உடைக்க திட்டம்!

காங்கிரஸுக்கு குடைச்சல்.. ‘கூவத்தூர் ஃபார்முலா’வை கையில் எடுத்த காங். பாஜக பிளானை உடைக்க திட்டம்! உதய்பூர் : வரும் ஜூன் 10ஆம் தேதி ராஜ்யசபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், எம்.எல்.ஏக்கள் பாஜகவால் விலைக்கு வாங்கப்படக் கூடும் என்ற அச்சத்தில் ராஜஸ்தான் எம்எல்ஏக்களை உதய்பூரில் உள்ள ரிசார்ட்டில் தங்க வைக்க அம்மாநில காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது. காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்கள் இந்த வார இறுதிக்குள் உதய்பூருக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ.க்களில் https://ift.tt/6Jwgche

நொறுங்கிய கணக்கு.. இன்று பாஜகவில் இணைகிறார் ஹர்திக் படேல்.. \"அந்த\" ஒரு ட்வீட்.. குஜராத் தலைகள் சபாஷ்

நொறுங்கிய கணக்கு.. இன்று பாஜகவில் இணைகிறார் ஹர்திக் படேல்.. \"அந்த\" ஒரு ட்வீட்.. குஜராத் தலைகள் சபாஷ் காந்திநகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹர்திக் படேல், இன்றைய தினம் பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.. இது தொடர்பாக ஹர்திக் படேல் பதிவிட்டுள்ள ட்வீட்டும், காங்கிரஸ் கட்சியை கலங்கடித்து வருகின்றது. கடந்த 2015ம் ஆண்டு, பட்டேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு போராட்டம் நடைபெற்றது.. இந்த போராட்டத்தில், தேசம் முழுவதும் அதிக கவனத்தை ஈர்த்தவர் https://ift.tt/6Jwgche

அடங்கவே இல்லை கொரோனாவுக்கு உலகம் முழுதும் இதுவரை 6,315,472 பேர் பலி.. 533,362,755 பேருக்கு பாதிப்பு

அடங்கவே இல்லை கொரோனாவுக்கு உலகம் முழுதும் இதுவரை 6,315,472 பேர் பலி.. 533,362,755 பேருக்கு பாதிப்பு ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.15 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.15 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,315,472 பேரை https://ift.tt/6Jwgche

புர்ஜ் கலிபாவா? நாங்க கட்றோம் பாருங்க! 500 மீட்டர் உயரத்தில் ‘நியோம்’! சவுதி அரேபியாவின் மெகா ப்ளான்

புர்ஜ் கலிபாவா? நாங்க கட்றோம் பாருங்க! 500 மீட்டர் உயரத்தில் ‘நியோம்’! சவுதி அரேபியாவின் மெகா ப்ளான் சவுதி அரேபியா : சுமார் 500 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் ‘நியோம்' எனப்படும் முற்றிலும் புதிய ஒரு பிரம்மாண்டமான கட்டிடம் கட்டப்பட இருப்பதாகவும், சவூதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் சிந்தனையில் உருவான இந்த நியோம் சுமார் 500 மீட்டர் உயரமுள்ள கட்டிடமாக இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. உயரமான கட்டிடங்களின் மீது சவுதி அரேபிய https://ift.tt/Dr8VHBK

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...