Wednesday, August 31, 2022

எல்லை பதற்றத்தை தணிக்க கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை

எல்லை பதற்றத்தை தணிக்க கிழக்கு லடாக்கில் இந்தியா-சீனா ராணுவ உயர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை ஶ்ரீநகர்: எல்லைகளில் பதற்றத்தை தணிப்பது தொடர்பாக கிழக்கு லடாக் பிராந்தியத்தில் இந்தியா, சீனா ராணுவ உயர் அதிகாரிகள் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். லடாக் எல்லை உள்ளிட்ட இந்திய எல்லைகளில் சீனா தொடர்ந்து வாலாட்டி வருகிறது. இந்திய எல்லைப் பகுதிகளில் சீனா கிராமங்களை நவீன வசதிகளுடன் கட்டமைத்து குடியேற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. சீனாவின் இத்தகைய நடவடிக்கைகளால் எல்லைகளில் தொடர்ந்து https://ift.tt/tzg7mE5

சாலை, பாலம், கோபுரம்.. இந்தியாவில் வேற லெவலில் ரெடியாகும் நகரம்! அங்கதான் “டுவிஸ்ட்” - அமைப்பது சீனா

சாலை, பாலம், கோபுரம்.. இந்தியாவில் வேற லெவலில் ரெடியாகும் நகரம்! அங்கதான் “டுவிஸ்ட்” - அமைப்பது சீனா லடாக்: இந்தியாவின் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சீனா ஆக்கிரமித்து சாலைகள், பாலங்கள், கோபுரங்களை அமைத்து புதிய நகரத்தை வேகமாக கட்டமைத்து வருகிறது செயற்கோள் படங்களின் வாயிலாக தெரியவந்து இருக்கிறது. அருணாச்சல பிரதேச மாநிலத்தில் இந்திய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சீனா ஆக்கிரமித்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக குடியிருப்புகள், சாலைகளை கட்டியது. இந்த புகைப்படங்கள் வெளியாகி கடும் https://ift.tt/tzg7mE5

அஸ்ஸாம்:அல்கொய்தாவுக்கு ஆட் சேர்ப்பு- மேலும் ஒரு மதராசா புல்டோசர் மூலம் இடிப்பு

அஸ்ஸாம்:அல்கொய்தாவுக்கு ஆட் சேர்ப்பு- மேலும் ஒரு மதராசா புல்டோசர் மூலம் இடிப்பு குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் அல்கொய்தா கிளை அமைப்புகளுடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டுக்குள்ளான மேலும் ஒரு மதராசா புல்டோசர் மூலம் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. பாரதிய ஜனதா கட்சி ஆளும் உ.பி, அஸ்ஸாம் மாநிலங்களில் அரசுக்கு எதிராக செயல்படுவோரின் வீடுகள், அலுவலகங்கள் உள்ளிட்டவைகள் புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக்கப்படுகிறது. பாஜக அரசுகளின் இந்த புல்டோசர் கலாசாரம் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. https://ift.tt/tzg7mE5

\"எங்களையே ஃபெயில் ஆக்குவியா\" - ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து வெளுத்த மாணவர்கள்.. கொடுமை

\"எங்களையே ஃபெயில் ஆக்குவியா\" - ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து வெளுத்த மாணவர்கள்.. கொடுமை டும்கா: தேர்வில் தோல்வி அடைந்ததால் ஆத்திரமடைந்த பள்ளி மாணவர்கள், தங்களை ஃபெயில் ஆக்கிய ஆசிரியர்களை மரத்தில் கட்டி வைத்து அடித்து உதைத்த சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களை ஒப்பிடும் போது இன்றைக்கு இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்களின் நடவடிக்கைகளும், செயல்பாடுகளும் மிகுந்த கவலை அளிப்பதாகவே உள்ளன. தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டித்த https://ift.tt/FLuO6oS

Tuesday, August 30, 2022

”கமிலோவிடம் நாங்கள் விடைபெறுகிறோம்” புரட்சியாளர் சே குவேராவின் மகன் மரணம்.. சோகத்தில் கியூபா!

”கமிலோவிடம் நாங்கள் விடைபெறுகிறோம்” புரட்சியாளர் சே குவேராவின் மகன் மரணம்.. சோகத்தில் கியூபா! கராகஸ்: சேகுவேராவின் இளைய மகன் கமிலோ சே குவேரா நுரையீரல் ரத்த உறைவு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மறைவுக்கு பல்வேறு தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 20ம் நூற்றாண்டிலும் புரட்சி சாத்தியம் என்று உலகுக்கே உதாரணமாக காட்டியவர் புரட்சியாளர் சே குவேரா. அரசியல்வாதி, இலக்கியவாதி, மருத்துவர் என பன்முகத்தன்மை கொண்ட புரட்சியாளரான சே https://ift.tt/FLuO6oS

”பேரரசை இழந்த தலைவர்” சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிக்கைல் கோர்பசோவ்!

”பேரரசை இழந்த தலைவர்” சோவியத் யூனியனின் கடைசி அதிபர் மிக்கைல் கோர்பசோவ்! மாஸ்கோ: சோவியத் யூனியன் கடைசி அதிபரான மிக்கைல் கோர்பசேவ் இன்று காலமானார். இவரது வாழ்க்கை மற்றும் அதிபராக இருந்தபோது எடுத்த முக்கிய முடிவுகளும், அதனால் ஏற்பட்ட பிரச்னைகள் குறித்தும் பார்க்கலாம். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லெனின் தலைமையிலான ரஷ்ய புரட்சியின் விளைவாக உருவானது சோவியத் யூனியன். லெனின், ஸ்டாலின் காலத்தில் கட்டமைக்கப்பட்டது சோவியத் ஒன்றிய கூட்டமைப்பில் சுமார் https://ift.tt/FLuO6oS

ஜார்க்கண்ட் எம்.எல்.ஏக்களின் 'கூவத்தூர்' கும்மாளத்துக்கு சத்தீஸ்கர் அரசு சரக்கு சப்ளை? பாஜக ஆவேசம்

ஜார்க்கண்ட் எம்.எல்.ஏக்களின் 'கூவத்தூர்' கும்மாளத்துக்கு சத்தீஸ்கர் அரசு சரக்கு சப்ளை? பாஜக ஆவேசம் ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநில தலைநகர் ராய்ப்பூரில் முகாமிட்டுள்ள ஜார்க்கண்ட் மாநில எம்.எல்.ஏக்களுக்கு மாநில அரசின் காரில் மதுபானங்கள் விற்பனை செய்வதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு பெற்றது- மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்துக்கு எதிரானது என தேர்தல் ஆணையத்திடம் பாஜக புகார் கூறியது. பாஜகவின் புகாரை விசாரித்த இந்திய தலைமை தேர்தல் https://ift.tt/FLuO6oS

ஆளில்லா டிரோன்களை பறக்கவிட்ட சீனா.. வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய தைவான்!

ஆளில்லா டிரோன்களை பறக்கவிட்ட சீனா.. வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்திய தைவான்! தைபே: தங்களது நாட்டு வான்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்த சீனாவின் ஆளில்லா டிரோன்களை எச்சரிக்கை செய்யும் வகையில் தைவான் துப்பாக்கிச் சூடு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தைவான் நாட்டை ஆக்கிரமிப்பதில் சீனா பெரும் முனைப்பாக இருக்கிறது. சீனாவைப் பொறுத்தவரை தைவான் தங்களது நாட்டின் ஒரு பகுதி என்கிறது. ஆனால் தைவானோ, நாங்களே உண்மையான சீனா; https://ift.tt/FLuO6oS

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம்.. வெற்றி அடையாமல் போனதற்கு வெட்கப்படுகிறேன்

பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம்.. வெற்றி அடையாமல் போனதற்கு வெட்கப்படுகிறேன் 'ஆட்டத்தை வெற்றியுடன் முடிக்காததற்கு வெட்கப்படுகிறேன்' என்று இந்தியாவுடனான ஆசிய கோப்பை டி20 போட்டி தோல்விக்குப் பிறகு பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆஸம் கூறினார். கடைசி ஓவர் வரை நீடித்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தி்ல் வெற்றி பெற்றது. கடைசி ஓவரில் இந்தியா வெற்றிபெற 7 ரன்கள் தேவைப்பட்டன. பாகிஸ்தான் வீரர் நவாஸ் https://ift.tt/FLuO6oS

ராஜஸ்தானில் கபடி போட்டி: முதியவர்களுடன் மல்லுக்கட்ட முடியாமல் திணறிய இளைஞர்கள்.. டிரெண்டாகும் வீடியோ

ராஜஸ்தானில் கபடி போட்டி: முதியவர்களுடன் மல்லுக்கட்ட முடியாமல் திணறிய இளைஞர்கள்.. டிரெண்டாகும் வீடியோ ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்து வரும் கபடி போட்டிகளில், இளைஞர்களுக்கும் முதியவர்களுக்கும் இடையே நடக்கும் ஒரு போட்டியின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. இதில் முதியவர்கள் அணி இளைஞர்கள் அணிக்கு சவால் விடும் வகையில் இருந்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜீவ் காந்தி ஊரக ஒலிம்பிக் போட்டிகள் என்ற பெயரில் மாநிலம் முழுவதும் உள்ள https://ift.tt/FLuO6oS

மனித வாடையே இல்லை! 26 வருடம் அமேசானில் தனியாக வாழ்ந்த \"மர்ம\" நபர்.. மொத்த இனமும் அழிந்த சோகம்!

மனித வாடையே இல்லை! 26 வருடம் அமேசானில் தனியாக வாழ்ந்த \"மர்ம\" நபர்.. மொத்த இனமும் அழிந்த சோகம்! அமேசான்: அமேசான் காட்டில் தனியாக கடந்த 26 வருடமாக வசித்து வந்த "குழி மனிதர்" மரணம் அடைந்துவிட்டதாக செய்தி வெளியாகி உள்ளது. உலகம் முழுக்க பலரை இந்த செய்தி அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. பிரேசிலில் இருக்கும் அமேசான் காடு உலகிலேயே மிகப்பெரிய, மிக நீண்ட காடு ஆகும். மனிதர்களுக்கு தெரியாத பல ஆயிரம் விலங்குகள், பறவைகள் இந்த https://ift.tt/FLuO6oS

26 ஆண்டுகள் தன்னந்தனியே வாழ்ந்த.. அமேசான் காட்டின் கடைசி மனிதர் மரணம்.. மானுடவியல் ஆர்வலர்கள் சோகம்!

26 ஆண்டுகள் தன்னந்தனியே வாழ்ந்த.. அமேசான் காட்டின் கடைசி மனிதர் மரணம்.. மானுடவியல் ஆர்வலர்கள் சோகம்! பிரேசிலியா: அமேசான் காட்டில் சுமார் 26 ஆண்டுகளுக்கும் மேலாக தனியாக வசித்து வந்த, ஒரு பழங்குடியின குழுவின் கடைசி மனிதரும் உயிரிழந்து விட்ட சோகமான தகவல் தெரிய வந்துள்ளது. தன் பேச்சுத்துணைக்குக்கூட யாருமே இல்லாமல், உங்கள் மொழியை, இனத்தைச் சேர்ந்தவர்களே இல்லாமல் ஒரு தீவில் அல்லது காட்டில் தனித்து விடப்பட்டால் என்ன செய்வீர்கள்? நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக https://ift.tt/FLuO6oS

Monday, August 29, 2022

விலகியது மர்மம்.. கள்ளக்குறிச்சி மாணவி உடலில் காயங்கள் ஏற்பட்டது எப்படி? இதுதான் காரணம்.. ரிப்போர்ட்

விலகியது மர்மம்.. கள்ளக்குறிச்சி மாணவி உடலில் காயங்கள் ஏற்பட்டது எப்படி? இதுதான் காரணம்.. ரிப்போர்ட் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி உடலில் காயங்கள் ஏற்பட்டது எப்படி? அவருக்கு உடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டது எப்படி? என்ற புதிருக்கு தற்போது விடை கிடைத்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக அவரது தந்தை தொடர்ந்த வழக்கில், நியாயமான முறையில் விசாரணை நடத்தவும், கலவரம் தொடர்பாக விசாரணை நடத்த சிறப்பு புலனாய்வு குழுவை நியமிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் https://ift.tt/7eOl8Bz

இலங்கை பாணியில் ஈராக் மதத் தலைவர் அரசியலில் இருந்து விலகல்- அரசு அரண்மனைக்குள் நுழைந்த ஆதரவாளர்கள்!

இலங்கை பாணியில் ஈராக் மதத் தலைவர் அரசியலில் இருந்து விலகல்- அரசு அரண்மனைக்குள் நுழைந்த ஆதரவாளர்கள்! பாக்தாத்: ஈராக் மதத் தலைவர் முக்தாதா அல்-சதர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்ததை ஏற்க மறுத்த ஆதரவாளர்கள் இலங்கை போராட்டக்காரர்கள் பாணியில் அரசு அரண்மனைக்குள் நுழைந்து நீச்சல் குளங்களில் நீராடி எதிர்ப்பை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஈராக்கில் கடந்த ஆண்டு அக்டோபரில் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மதத் தலைவர் முக்தாதா அல்-சதர் தலைமையிலான கூட்டணி https://ift.tt/7eOl8Bz

Sunday, August 28, 2022

இன்னொரு சரத் பவார்? 20 நாளில் தனிக் கட்சி தொடங்கும் குலாம் நபி ஆசாத்- காஷ்மீர் முதல்வர் வேட்பாளர்!

இன்னொரு சரத் பவார்? 20 நாளில் தனிக் கட்சி தொடங்கும் குலாம் நபி ஆசாத்- காஷ்மீர் முதல்வர் வேட்பாளர்! ஶ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து வெளியேறிய ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் அடுத்த 20 நாட்களில் தனிக் கட்சி தொடங்க உள்ளதாகவும் ஜம்மு காஷ்மீர் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் அவர்தான் என்றும் அம்மாநில முன்னாள் அமைச்சர் ஜி.எம். சரூரி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் குலாம் நபி ஆசாத். https://ift.tt/I2cVL1T

உச்சகட்ட யுத்த பதற்றம்- தைவான் ஜலசந்தியில் அமெரிக்கா, சீனா போர்க்கப்பல்கள் முற்றுகை!

உச்சகட்ட யுத்த பதற்றம்- தைவான் ஜலசந்தியில் அமெரிக்கா, சீனா போர்க்கப்பல்கள் முற்றுகை! தைபே: தைவான் ஜலசந்தியில் அமெரிக்கா மற்றும் சீனா போர்க்கப்பல்கள் நிலை கொண்டிருப்பதால் அப்பிராந்தியத்தில் உச்சகட்ட போர் பதற்றம் உருவாகியுள்ளது. தைவான் நாடு தம்மை உண்மையான சீனா என்கிறது. ஆனால் சீனா, தைவான் தங்கள் நாட்டின் ஒரு பகுதி என்கிறது. சர்வதேச விவகாரங்களில் 1970களில் கூட தைவான் தான் உண்மையான சீனா என அங்கீகரிக்கப்பட்டது. அதற்கு பிந்தைய சர்வதேச https://ift.tt/I2cVL1T

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா.. உடனே வாழ்த்திய பிரதமர் மோடி! என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?

பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா.. உடனே வாழ்த்திய பிரதமர் மோடி! என்ன சொல்லி இருக்காரு தெரியுமா? டெல்லி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் இந்தியா கடைசி ஓவரில் வெற்றியை சுவைத்து இருக்கும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்து உள்ளார். இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தாலும் இந்தியர்களின் ஆஸ்தான விளையாட்டாக இருப்பது கிரிக்கெட்தான். என்னதான் உலகக்கோப்பை, ஐபிஎல் என பல தொடர்களை ரசிகர்கள் கண்டுகளித்தாலும் அனைவரும் அதிகம் எதிர்பார்ப்பது https://ift.tt/I2cVL1T

பிளாஷ்பேக்:பாகிஸ்தான் போட்டி.. ஜடேஜாவால் கோபத்தில் கத்திய பாண்டியா! 5 ஆண்டு கழித்து அசத்திய அதே ஜோடி

பிளாஷ்பேக்:பாகிஸ்தான் போட்டி.. ஜடேஜாவால் கோபத்தில் கத்திய பாண்டியா! 5 ஆண்டு கழித்து அசத்திய அதே ஜோடி துபாய்: கடந்த 2017 சாம்பியன்ஸ் டிராபில் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானிடம் தோற்ற இந்திய அணியில் ஹர்திக் பாண்டியா - ஜடேஜா மீது மைதானத்திலேயே கோபப்பட்ட நிலையில், இன்று அதே இணை ஒன்றிணைந்து பாகிஸ்தானை வீழ்த்தி இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் உயிர் மூச்சாக திகழ்கிறது கிரிக்கெட் போட்டி. https://ift.tt/I2cVL1T

“தீ என்று தெரிகிறதா” பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! பாகிஸ்தானை பந்தாடிய பாண்டியா

“தீ என்று தெரிகிறதா” பேட்டிங்கில் மாஸ்.. பவுலிங்கில் கிளாஸ்! பாகிஸ்தானை பந்தாடிய பாண்டியா துபாய்: பலரும் எதிர்பார்த்த இந்தியா - பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை போட்டியில் ஹர்திக் பாண்டியாவின் அசத்தலான ஆல்ரவுண்ட் ஆட்டத்தால் இந்தியா கடைசி ஓவரில் வெற்றியை சுவைத்து இருக்கிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் உயிர் மூச்சாக திகழ்கிறது கிரிக்கெட் போட்டி. இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தாலும் https://ift.tt/I2cVL1T

ஆளுநர் மாளிகையில் “ராமர் கதை” நிகழ்வு.. ஆர்எஸ்எஸ் முன்னாள் நிர்வாகி தலைமையில் ஏற்பாடு! மக்கள் ஷாக்

ஆளுநர் மாளிகையில் “ராமர் கதை” நிகழ்வு.. ஆர்எஸ்எஸ் முன்னாள் நிர்வாகி தலைமையில் ஏற்பாடு! மக்கள் ஷாக் ஜெய்பூர்: ராஜஸ்தான் ஆளுநர் மாளிகையில் ஆர்எஸ்எஸ் முன்னாள் நிர்வாகி தலைமையில் ராமர் கதை என்ற ஆன்மீக நிகழ்வு நடத்தப்பட்டு வருவது பலரை புருவம் உயர்த்த செய்துள்ளது. ராஜஸ்தான் மாநில ஆளுநராக இருந்து வருபவர் கல்ராஜ் மிஸ்ரா. பாரதிய ஜனதா கட்சியில் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் மத்திய அமைச்சர் போன்ற பதவிகளில் இருந்தவர். இமாச்சல பிரதேச ஆளுநராக https://ift.tt/I2cVL1T

Saturday, August 27, 2022

சோனாலி போகட் மரண வழக்கு.. போதைப்பொருள் வியாபாரி கைது.. வெளியான திடுக்கிடும் தகவல்!

சோனாலி போகட் மரண வழக்கு.. போதைப்பொருள் வியாபாரி கைது.. வெளியான திடுக்கிடும் தகவல்! பனாஜி: நடிகையும் பாஜக மூத்த தலைவருமான சோனாலி போகட் மரண வழக்கு தொடர்பாக காவல்துறையினர் மேலும் ஒருவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலம் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 5க உயர்ந்துள்ளது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், பாஜக மூத்த தலைவருமானவர் சோனாலி போகட். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் உதவியாளர் மற்றும் https://ift.tt/I2cVL1T

இலங்கையின் அட்டூழியம் தொடருகிறது- கச்சத்தீவு அருகே மீண்டும் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!

இலங்கையின் அட்டூழியம் தொடருகிறது- கச்சத்தீவு அருகே மீண்டும் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது! மன்னார்: கச்சத்தீவு அருகே பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படை விசைப்படகுடன் கைது செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடிப்பு பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் இலங்கை கடற்படையோ எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குற்றம்சாட்டுகிறது. 1980-களில் https://ift.tt/rKhoYp0

13,000 பேரை பலி கொண்ட 2001 குஜராத் கட்ச் பூகம்ப நினைவிடம் - இன்று திறந்து வைக்கும் பிரதமர் மோடி!

13,000 பேரை பலி கொண்ட 2001 குஜராத் கட்ச் பூகம்ப நினைவிடம் - இன்று திறந்து வைக்கும் பிரதமர் மோடி! பூஜ்: குஜராத் மாநிலம் கட்ச் பிராந்தியத்தில் 13,000 பேரை பலி கொண்ட 2001-ம் ஆண்டு ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்குப் பின் பொதுமக்கள் காட்டிய மன உறுதியை பெருமைப்படுத்தும் வகையிலான ஸ்மிருதி வன நினைவிடத்தை பிரதமர் மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். அகமதாபாதில் உள்ள சபர்மதி ஆற்றின் முகப்பில் https://ift.tt/rKhoYp0

கல் வீசிய காவி வேட்டி.. கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்! படத்தை வைத்து தூக்கிய போலீஸ் -மேலும் மூவர் கைது

கல் வீசிய காவி வேட்டி.. கள்ளக்குறிச்சி பள்ளி கலவரம்! படத்தை வைத்து தூக்கிய போலீஸ் -மேலும் மூவர் கைது கள்ளக்குறிச்சி: கனியாமூர் பள்ளியில் கலவரத்தில் ஈடுபட்ட மேலும் 3 பேரை புகைப்படங்களை வைத்து போலீசார் கைது செய்து சிறையில் அடைத்து இருக்கின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூரில் உள்ள சக்தி இண்டெர்நேஷனல் என்ற தனியார் பள்ளியில் கடந்த மாதம் 13ம் தேதி பிளஸ் டூ மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தார். மாணவி மரணத்துக்கு நியாயம் கேட்டு https://ift.tt/rKhoYp0

வாஜ்பாய்க்கு மோடி தந்த “வண்ணமய” மரியாதை.. குஜராத்தில் “காத்தாடி” போன்ற அடல் பாலம் திறப்பு! செம அழகு

வாஜ்பாய்க்கு மோடி தந்த “வண்ணமய” மரியாதை.. குஜராத்தில் “காத்தாடி” போன்ற அடல் பாலம் திறப்பு! செம அழகு அகமதாபாத்: குஜராத்தின் புகழ்பெற்ற சபர்மதி ஆற்றங்கரை அருகே கட்டப்பட்டு இருக்கும் அடல் மேம்பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்து இருக்கிறார். உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள சபர்மதி ஆறு இருக்கிறது. இதனை காண வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளாமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இந்த நிலையில் https://ift.tt/rKhoYp0

பாகிஸ்தானில் 7 லட்சம் வீடுகளை அடித்துச் சென்ற கனமழை; மேலும் மழை தொடரும் என எச்சரிக்கை

பாகிஸ்தானில் 7 லட்சம் வீடுகளை அடித்துச் சென்ற கனமழை; மேலும் மழை தொடரும் என எச்சரிக்கை இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழை பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தொடர் மழை காரணமாக இதுவரை நாடு முழுவதும் 3 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளம் பாதித்த பகுதியிலிருந்து மக்களை மீட்க அந்நாட்டு அரசு ராணுவ உதவியை கோரியுள்ளது. இந்த பாதிப்புகளால் 1,456 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 982 பேர் உயிரிழந்துள்ளனர். https://ift.tt/rKhoYp0

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வசம் 590 பக்க அறிக்கை சமர்ப்பித்தது

ஜெயலலிதா மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வசம் 590 பக்க அறிக்கை சமர்ப்பித்தது ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை முடித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 590 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது. நீதியரசர் ஆறுமுகசாமி நேரில் வந்து அறிக்கையை சமர்ப்பித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் சாட்சிகளை விசாரிப்பதில் தாம் காலதாமதம் செய்யவில்லை என்று தெரிவித்தார். சாட்சிகளிடம் விரிவாக விசாரணை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். https://ift.tt/rKhoYp0

யு.யு.லலித்: 74 நாட்களுக்கு இவர்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி - யார் இவர்?

யு.யு.லலித்: 74 நாட்களுக்கு இவர்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி - யார் இவர்? இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள நீதிபதி யு.யு.லலித், சனிக்கிழமை காலையில் முறைப்படி தமது பதவிப்பிரமாணத்தை எடுத்துக் கொள்ளவிருக்கிறார். அவருக்கு குடியரசு தலைவர் திரெளபதி முர்மூ தமது மாளிகையில் நடைபெறும் நிகழ்ச்சியில் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இவர் 74 நாட்கள் மட்டுமே இருப்பார். உச்ச நீதிமன்ற https://ift.tt/rKhoYp0

Friday, August 26, 2022

”என் உடம்பில் கடைசி சொட்டு ரத்தம் உள்ள வரை பாஜகவை எதிர்த்து போராடுவேன்” ஹேமந்த் சோரன் ஆவேசம்!

”என் உடம்பில் கடைசி சொட்டு ரத்தம் உள்ள வரை பாஜகவை எதிர்த்து போராடுவேன்” ஹேமந்த் சோரன் ஆவேசம்! ராஞ்சி: என் உடம்பில் கடைசி சொட்டு ரத்தம் இருக்கும் வரை பாஜகவுக்கு எதிராக போராடுவேன் என்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் ஹேமந்த் சோரன் தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையில் இரு கட்சியை சேர்ந்தவர்களும் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் https://ift.tt/rKhoYp0

கூல்டிரிங்க்ஸில் மயக்க மருந்து.. தள்ளாடிய சோனாலி போகத்.. தாங்கி பிடித்தது யார்?.. பகீர் வீடியோ!

கூல்டிரிங்க்ஸில் மயக்க மருந்து.. தள்ளாடிய சோனாலி போகத்.. தாங்கி பிடித்தது யார்?.. பகீர் வீடியோ! கோவா: பாஜக பிரமுகரும் டிக்டாக் புகழ் நடிகையுமான சோனாலி போகத்திற்கு குளிர்பானத்தில் ஏதோ கெமிக்கலை கலந்து கொடுத்ததும் அதை குடித்த சோனாலி தள்ளாடிபடியே செல்வதும் வீடியோவில் பதிவாகியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்த நடிகையும் பாஜக நிர்வாகியுமான சோனாலி போகத் கடந்த 22 ஆம் தேதி இரவு கோவாவில் பார்ட்டிக்கு சென்ற நிலையில் 23ஆம் தேதி அதிகாலை மாரடைப்பு https://ift.tt/rKhoYp0

கேரளாவில் வானளாவிய கட்டிடங்களை தகர்த்த ‘தமிழ்நாட்டு நிறுவனம்’.. ‘9 நொடிகள்’ - இந்த விஷயம் தெரியுமா?

கேரளாவில் வானளாவிய கட்டிடங்களை தகர்த்த ‘தமிழ்நாட்டு நிறுவனம்’.. ‘9 நொடிகள்’ - இந்த விஷயம் தெரியுமா? நொய்டா : நொய்டா சூப்பர்டெக் இரட்டைக் கோபுரங்கள் ஆகஸ்ட் 28ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு இடிக்கப்பட உள்ளன. இதேபோலே, 2020ஆம் ஆண்டு கேரளா மாநிலம் கொச்சி அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இடிக்கப்பட்டது. கொச்சியில் இடிக்கப்பட்ட கட்டிடங்கள் இதைவிட உயரம் குறைவானவையே. சூப்பர்டெக் இரட்டை கோபுரங்கள்தான் நாட்டில் தகர்க்கப்படப் போகும் மிகப்பெரிய கட்டடங்களாக இருக்கும். இத்தகைய https://ift.tt/3K9NDw8

\"பெட் ரூம்\" வரை நீளும் உளவு பார்வை! சொந்த மகளையே உளவு பார்க்கும் புதின்.. என்ன காரணம் தெரியுமா

\"பெட் ரூம்\" வரை நீளும் உளவு பார்வை! சொந்த மகளையே உளவு பார்க்கும் புதின்.. என்ன காரணம் தெரியுமா மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மகள் கேடரினா டிகோனோவா குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ரஷ்யாவின் அதிபராக விளாடிமிர் புதின் உள்ளார். உலகின் சக்திவாய்ந்த தலைவர்களில் ஒருவரான புதின் தனது குடும்பத்தினர் குறித்த தகவல்களைப் பல ஆண்டுகள் ரகசியமாகவே வைத்து வந்தார். மேற்குலக நாடுகளுக்கும் புதினுக்கும் எப்போதுமே https://ift.tt/3K9NDw8

\"சவப்பெட்டியை\" திடீர்னு எட்டி உதைத்த \"சடலம்\".. கல்லறையில் கண்ணசைத்து.. ஒரே பரபரப்பு.. தெறித்த கூட்டம்

\"சவப்பெட்டியை\" திடீர்னு எட்டி உதைத்த \"சடலம்\".. கல்லறையில் கண்ணசைத்து.. ஒரே பரபரப்பு.. தெறித்த கூட்டம் மெக்சிகோ சிட்டி: கல்லறையில் திடீரென சடலம் கண் அசைந்ததால், திக்குமுக்காடி போய்விட்டனர் குடும்பத்தினர்.. அதற்கு பிறகு என்ன நடந்தது தெரியுமா? இந்தியாவில் சடலங்களை புதைக்கும்போது, கடைசி நேரத்தில் எத்தனையோ அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடந்துள்ளன.. இவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு பின்னணியை கொண்டதாக இருந்தாலும், பரபரப்பை நிச்சயம் ஏற்படுத்திவிடும். நட்ட நடு காட்டில் கணவர் சடலம்.. கிழிந்த ஆடைகளுடன் கூச்சல் போட்ட மனைவி.. மிரண்ட தென்காசி போலீஸார் https://ift.tt/3K9NDw8

Thursday, August 25, 2022

கொடூரம்! எங்க பார்த்தாலும் நீங்கதான் இருக்கீங்க.. அமெரிக்காவில் இந்திய பெண்கள் மீது இனவெறி தாக்குதல்

கொடூரம்! எங்க பார்த்தாலும் நீங்கதான் இருக்கீங்க.. அமெரிக்காவில் இந்திய பெண்கள் மீது இனவெறி தாக்குதல் டெக்சாஸ்: அமெரிக்காவில் இந்தியப் பெண்கள் மீது நேற்று நடத்தப்பட்ட பயங்கர இனவெறி தாக்குதல் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக மேலைநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் அவ்வப்போது இனவெறி தாக்குதல்களும், மோதல்களும் நடைபெறுவது வழக்கம். கறுப்பினத்தவர்கள், இந்தியர்கள், ஜெர்மானியர்கள், சீனர்கள், ஜப்பானியர்கள் உள்ளிட்டோர் மீது இந்த இனவெறி தாக்குதல்கள் அதிக அளவில் நடைபெறுகின்றன. இதில் பல நேரங்களில் பெரும் https://ift.tt/3K9NDw8

ஆம்பூர் ஃபரிதா குழும தோல் தொழிற்சாலைகள் உள்ளிட்ட 62 இடங்களில் 4-வது நாளாக ஐடி ரெய்டு நீடிப்பு

ஆம்பூர் ஃபரிதா குழும தோல் தொழிற்சாலைகள் உள்ளிட்ட 62 இடங்களில் 4-வது நாளாக ஐடி ரெய்டு நீடிப்பு ஆம்பூர்: சென்னையை தலைமையிடமாக கொண்டு பல்வேறு மாவட்டங்களில் செயல்படும் ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான தோல் தொழிற்சாலைகள் உள்ளிட்ட 62 இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று 4-வது நாளாக சோதனை நடத்தி வருகின்றனர். தோல் தொழிலில் ஃபரிதா குழுமம் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. தோல் பதனிடுதல், தோல் பொருட்கள் தயாரிப்பு என 11 தொழிற்சாலைகளை நடத்தி https://ift.tt/3K9NDw8

ஹரியானா பாஜக பிரமுகர் சோனாலி போகத் கொலை- உதவியாளர்கள் 2 பேரை கைது செய்த கோவா போலீஸ்

ஹரியானா பாஜக பிரமுகர் சோனாலி போகத் கொலை- உதவியாளர்கள் 2 பேரை கைது செய்த கோவா போலீஸ் பனாஜி: ஹரியானா பாஜக பிரமுகர் சோனாலி போகத் கொலை தொடர்பாக அவரது உதவியாளர்கள் 2 பேரை கோவா போலீசார் கைது செய்துள்ளனர். நடிகை சோனாலி போகத் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர். பின்னர் நடிகையானார். 2020-ம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் சோனாலி போகத் கலந்து கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்னர் பாஜகவில் இணைந்த சோனாலி, https://ift.tt/3K9NDw8

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மேலும் 3 பேர் அரெஸ்ட் - கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு!

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் மேலும் 3 பேர் அரெஸ்ட் - கைது செய்யப்பட்டோர் எண்ணிக்கை 355 ஆக அதிகரிப்பு! கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளகனியாமூர் தனியார் பள்ளி வன்முறை சம்பவத்தில், வாட்ஸ் அப் குழு மூலம் வன்முறையைத் தூண்டியதாக 17 வயது சிறுவன் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன்மூலம், இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 355-ஆக அதிகரித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூரிலுள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +2 மாணவி உயிரிழப்பில் https://ift.tt/hVqoLSM

ரூ.4 லட்சம் வரதட்சணைக்காக இளம்பெண்ணை உயிருடன் எரித்த குடும்பம்.. மயிலாடுதுறையில் பயங்கரம்

ரூ.4 லட்சம் வரதட்சணைக்காக இளம்பெண்ணை உயிருடன் எரித்த குடும்பம்.. மயிலாடுதுறையில் பயங்கரம் மயிலாடுதுறை: ரூ. 4 லட்சம் வரதட்சணைக்காக இளம்பெண்ணை மாப்பிள்ளை வீட்டார் உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் மயிலாடுதுறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகரீகமும், பண்பாடும் எவ்வளவு மேம்பட்ட போதிலும், சில மனிதர்களிடம் இன்னமும் பல கீழ்த்தரமான பழக்கவழக்கங்கள் இருக்கவே செய்கின்றன. அதில் முக்கியமானது வரதட்சணை. திருமண பந்தத்தை ஏதோ சந்தைக் கடை வியாபாரம் போல பேரம் பேசும் வரதட்சணை https://ift.tt/hVqoLSM

பாகிஸ்தான் ரூ.30,000 கொடுத்தாங்க.. இந்திய ராணுவத்தினரை தாக்க வந்தோம்.. பிடிபட்ட தீவிரவாதி வாக்குமூலம்

பாகிஸ்தான் ரூ.30,000 கொடுத்தாங்க.. இந்திய ராணுவத்தினரை தாக்க வந்தோம்.. பிடிபட்ட தீவிரவாதி வாக்குமூலம் ஸ்ரீநகர்: இந்தியாவில் பயங்கர தாக்குதல் நடத்த பாகிஸ்தான் உளவு அமைப்பு அனுப்பி வைத்த தீவிரவாதியை நமது ராணுவத்தினர் சுட்டுப் பிடித்துள்ளனர். இதில் அவர் பல்வேறு திடுக்கிடும் தகவல்களை கூறியுள்ளார். மத்தியில் பாஜக ஆட்சி அமைந்தது முதலாக தீவிரவாதிகள் மூலம் இந்தியாவுக்கு அதிக குடைச்சலை பாகிஸ்தான் தந்துக் கொண்டிருந்தது. இதன் உச்சக்கட்டமாக, கடந்த 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் https://ift.tt/hVqoLSM

Wednesday, August 24, 2022

பரிதா குழுமத்தில் 3-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை.. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா?

பரிதா குழுமத்தில் 3-வது நாளாக தொடரும் வருமான வரித்துறை சோதனை.. முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? திருப்பத்தூர்: ஆம்பூரில் ஃபரிதா குழுமத்துக்கு சொந்தமான தோல், காலணி ஆலைகள் உள்ளிட்ட இடங்களில் தொடர்ந்து 3-வது நாளாக வருமான வரித்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சென்னையை தலைமையிடமாக கொண்ட பிரபல நிறுவனமான பரிதா குழுமம், ஷூ, பெல்ட் , தோல் பை உள்ளிட்ட தோல் பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறது. https://ift.tt/hVqoLSM

உ.பி. அரசால் சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர் சித்திக் கப்பானின் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை

உ.பி. அரசால் சிறையில் அடைக்கப்பட்ட பத்திரிகையாளர் சித்திக் கப்பானின் ஜாமீன் மனு மீது நாளை விசாரணை டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பலாத்கார சம்பவம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்றதற்காக தேசவிரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மலையாள பத்திரிகையாளர் சித்திக் கப்பானின் ஜாமீன் மனு மீது உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது. ஹத்ராஸில் பழங்குடி இனப் பெண், 4 பேர் கொண்ட கும்பலால் கடந்த ஆண்டு கூட்டு பாலியல் https://ift.tt/hVqoLSM

ஜார்க்கண்ட் சுரங்க முறைகேடு வழக்கு: முதல்வர் ஹேமந்த் சோரன் உதவியாளர் பிரேம் பிரகாஷ் கைது

ஜார்க்கண்ட் சுரங்க முறைகேடு வழக்கு: முதல்வர் ஹேமந்த் சோரன் உதவியாளர் பிரேம் பிரகாஷ் கைது ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சுரங்க முறைகேடு வழக்கில் முதல்வர் ஹேமந்த் சோரனின் உதவியாளர் பிரேம் பிரகாஷ் இன்று அதிரடியாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். முன்னதாக நேற்று பிரேம் பிரகாஷ் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் உள்ளிட்டவைகள் சிக்கின. 2021-ம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் முதல்வர் ஹேமந்த் சோரன், சுரங்க ஒதுக்கீடு பெற்றார். https://ift.tt/TlPv4IO

உக்கிரமாகும் உக்ரைன் போர்! மீண்டும் கொடுக்கும் அமெரிக்கா! ட்ரோன்கள் உள்ளிட்ட 3 பில்லியன் டாலர் உதவி!

உக்கிரமாகும் உக்ரைன் போர்! மீண்டும் கொடுக்கும் அமெரிக்கா! ட்ரோன்கள் உள்ளிட்ட 3 பில்லியன் டாலர் உதவி! கீவ் : உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து பல மாதங்கள் ஆகியுள்ள நிலையில், ரஷ்ய படையினருக்கு உக்ரைன் ராணுவம் இணையா பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில் உக்ரைனுக்கு கூடுதலாக 3 பில்லியன் டாலர் மதிப்பிலான உதவிகளை வழங்க உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கிகிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் உக்ரைன் நாட்டின் https://ift.tt/TlPv4IO

ஒடிஷாவில் கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளி வகுப்பறையில் அடைத்து வைத்த ஆசிரியர்கள்

ஒடிஷாவில் கட்டணம் செலுத்தாத மாணவர்களை பள்ளி வகுப்பறையில் அடைத்து வைத்த ஆசிரியர்கள் (இந்திய, இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (24/07/2022) வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.) ஒடிஷாவில் கட்டணம் செலுத்தாத பள்ளி மாணவர்களை ஆசிரியர்கள் வகுப்பறையில் அடைத்து வைத்ததாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஒடிஷா மாநிலம் புவனேஸ்வர் நகரின் காதிகியா பகுதியில் ஒரு தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு பயிலும் 34 மாணவர்கள் பள்ளிக் https://ift.tt/TlPv4IO

முதலை கடித்து கொல்லும் வரையா செல்ஃபி எடுப்பீங்க.. இளைஞருக்கு நேர்ந்த கதி

முதலை கடித்து கொல்லும் வரையா செல்ஃபி எடுப்பீங்க.. இளைஞருக்கு நேர்ந்த கதி போபால்: ஆற்றின் தடுப்புச் சுவர் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற போது கீழே விழுந்த இளைஞரை முதலை கடித்துக் கொன்ற சம்பவம் சுற்றுலா பயணிகளை அச்சத்தில் ஆழ்த்தியது. நாட்டில் உள்ள இளைஞர்களை செல்ஃபி மோகம் ஆட்டிப் படைத்து வருகிறது. வீட்டை விட்டு வெளியே சென்றாலே செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது இன்றைய தலைமுறையினரின் வாடிக்கையாகி https://ift.tt/TlPv4IO

அருப்புக்கோட்டை பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.. சிறுவன் உள்பட 5 பேர் கைது.. மேலும் இருவருக்கு வலை

அருப்புக்கோட்டை பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்.. சிறுவன் உள்பட 5 பேர் கைது.. மேலும் இருவருக்கு வலை அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டையில் பெண்ணை காரில் கடத்திச் சென்று நகையை பறித்ததுடன் 7 பேர் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் 5 பேரை போலீஸார் கைது செய்தனர். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் 40 வயது பெண். இவர் தனது உறவினரின் வீட்டு நிகழ்ச்சிக்காக கடந்த 22 ஆம் தேதி விருதுநகர் சென்றார். இதையடுத்து மீண்டும் https://ift.tt/TlPv4IO

ஒத்த ரோசா.. ஆள்நடமாட்டம் இல்லை.. சரியாக மிஸ்டு கால் கொடுத்து காதலனை வரவைத்த மனைவி.. கணவன் படுகொலை

ஒத்த ரோசா.. ஆள்நடமாட்டம் இல்லை.. சரியாக மிஸ்டு கால் கொடுத்து காதலனை வரவைத்த மனைவி.. கணவன் படுகொலை தென்காசி: கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்தவரை அவரது மனைவி கொடுத்த மிஸ்டு காலின்பேரில் நடுகாட்டில் காத்திருந்து கொலை செய்ததாக கள்ளக்காதலன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே வென்றிலிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள் வைரவசாமி மற்றும் முத்துமாரி தம்பதியர். கணவன் மனைவி இருவரும் வீரசிகாமணியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இருவரும் ஒரே இடத்தில் https://ift.tt/TlPv4IO

ஜேஎம்எம்.- காங்.ஆளும் ஜார்க்கண்ட்டில் சுரங்க முறைகேடு தொடர்பாக 20 இடங்களில் அமலாக்கப் பிரிவு ரெய்டு

ஜேஎம்எம்.- காங்.ஆளும் ஜார்க்கண்ட்டில் சுரங்க முறைகேடு தொடர்பாக 20 இடங்களில் அமலாக்கப் பிரிவு ரெய்டு ராஞ்சி: சுரங்க முறைகேடுகள் தொடர்பான வழக்குகளில் சட்டவிரோதப் பணப் பரிமாற்றம் தொடர்பாக இன்று ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல இடங்களில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜே.எம்.எம்.- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜனாதிபதி தேர்தல் நிலைப்பாடுகளில் ஜே.எம்.எம்- காங்கிரஸ் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த முரண்பாட்டை பாஜக தமக்கு https://ift.tt/TlPv4IO

முதுகலை படிப்பை முடித்த உடனே அரசு வேலை வேண்டுமா? சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் புதிய அறிமுகம்

முதுகலை படிப்பை முடித்த உடனே அரசு வேலை வேண்டுமா? சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் புதிய அறிமுகம் சென்னை: முதுகலை படிப்பை முடித்த உடனே அரசு வேலை கிடைக்கும் வகையில் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் புதிய பாடங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. கற்றவர்களுக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு என்பார்கள், நல்லது எது? என்பதை கண்டு அதை படித்தால் பண்டிதன் ஆகலாம் என்று கல்வியின் சிறப்பை போற்றுவார்கள். கற்றபின் கற்ற கல்விக்கேற்ப பணியில் அமர்வதே கல்வியின் சிறப்பானதாகும். தற்போது https://ift.tt/TlPv4IO

Tuesday, August 23, 2022

பெண் குழந்தையை பெற்றது என் தவறா? காதலுக்கு கிடைத்த தண்டனை.. தற்கொலை கடிதத்தில் பெண் உருக்கம்

பெண் குழந்தையை பெற்றது என் தவறா? காதலுக்கு கிடைத்த தண்டனை.. தற்கொலை கடிதத்தில் பெண் உருக்கம் கள்ளக்குறிச்சி: பெண் குழந்தையை கொன்றுவிட கணவர் வீட்டார் நிர்பந்தம் செய்ததை அடுத்து அந்த குழந்தையை காப்பாற்ற தாய் ஒருவர் தனது உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் சந்தை பேட்டை பகுதியை சேர்ந்தவர் அப்சா (25). இவர் அதே பகுதியை சேர்ந்த தஸ்தகீர் என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் https://ift.tt/TlPv4IO

இதையும் விட்டு வைக்கலயா.. கொரோனாவால் திருமணம், பிறப்பு விகிதத்தில் சரிவு.. சீனாவில் தான் இந்த நிலைமை

இதையும் விட்டு வைக்கலயா.. கொரோனாவால் திருமணம், பிறப்பு விகிதத்தில் சரிவு.. சீனாவில் தான் இந்த நிலைமை பீஜிங்: சீனாவில் ஏற்கனவே மக்கள் தொகை குறைந்து வரும் பட்சத்தில், கொரோனாவின் காரணமாகவும் தற்போது குழந்தை பிறப்பு விகிதம் குறைத்துள்ளதாக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு என்றால் அது சீனா தான். உலக மக்கள் தொகை பட்டியலில் முதல் இடம் வகிக்கும் அந்த நாட்டில் மக்கள் தொகை சுமார் https://ift.tt/P0siaAX

Monday, August 22, 2022

\"முதலிரவு\".. காப்பாத்துங்க.. பொண்டாட்டி டார்ச்சர்.. உடம்பெல்லாம் கடித்து.. போலீசுக்கு ஓடிய கணவன்

\"முதலிரவு\".. காப்பாத்துங்க.. பொண்டாட்டி டார்ச்சர்.. உடம்பெல்லாம் கடித்து.. போலீசுக்கு ஓடிய கணவன் கான்பூர்: தொல்லை தாங்க முடியவில்லை.. நைட் நேரத்தில், தூங்க விடாமல் தன்னுடைய மனைவி டார்ச்சர் செய்வதாக, போலீசுக்கு ஓடியுள்ளார் ஒரு கணவர்..! பொதுவாக கணவர்கள் தன்னை கொடுமைப்படுத்துவதாக மனைவிமார்கள் போலீசில் புகார் தருவது வழக்கம்.. பல சமயங்களில் கோர்ட்டுக்கு சென்று விவாகரத்தும் கேட்டு வாங்கி கொள்வார்கள். ஆனால், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் ஒரு சம்பவம் https://ift.tt/P0siaAX

நடுரோட்டில் சேர் டேபிள் போட்டு மது குடித்த வீடியோ.. கைதாகிறார் பிரபல யூடியூபர்! பின்னணி என்ன?

நடுரோட்டில் சேர் டேபிள் போட்டு மது குடித்த வீடியோ.. கைதாகிறார் பிரபல யூடியூபர்! பின்னணி என்ன? டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில் நடு ரோட்டில் நாற்காலியை போட்டு மது குடித்ததாக யூடியூபர் பாபி கட்டாரியாவை கைது செய்ய உத்தரகண்ட் போலீஸார் குருகிராம் சென்றுள்ளனர். ஹரியானா மாநிலம் குருகிராமை சேர்ந்தவர் பாபி கட்டாரியா. இவர் யூடியூபர். இவரை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 6.30 லட்சம் பேர் பின்தொடர்கிறார்கள். இவர் பாடி பில்டராகவும் இருக்கிறார். சமூகவலைதளங்களில் ஃபிட்னஸ் டிப்ஸ் https://ift.tt/P0siaAX

வேறவழியே இல்லை..ராகுல்தான் காங். தலைவர் பொறுப்பை ஏற்கவேண்டும்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

வேறவழியே இல்லை..ராகுல்தான் காங். தலைவர் பொறுப்பை ஏற்கவேண்டும்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் பதவியை ராகுல் காந்திதான் ஏற்க வேண்டும்; இதனை ராகுல் நிராகரித்தால் அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் விரக்தி அடைந்துவிடுவார்கள் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு தேவை; அகில இந்திய தலைமையிலும் மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது கலகக் குரல் எழுப்பிய ஜி 23 https://ift.tt/P0siaAX

இரவெல்லாம் அழுத பெண்.. காரணமே மாமியாரும் அவரும்தான்.. தூக்கமே வரலம்மா.. சுருண்டு விழுந்து.. என்னாச்சு

இரவெல்லாம் அழுத பெண்.. காரணமே மாமியாரும் அவரும்தான்.. தூக்கமே வரலம்மா.. சுருண்டு விழுந்து.. என்னாச்சு கள்ளக்குறிச்சி: "அம்மா தூக்கமே வரல.. கொஞ்சம் தண்ணி வேணும்" என்று கேட்டபடியே சரிந்து விழுந்துள்ளார் இளம்பெண்.. இதையடுத்து, நடந்த சம்பவங்களை கேள்விப்பட்டு கள்ளக்குறிச்சி மாவட்டமே அதிர்ந்து போயுள்ளது.திருக்கோவிலூர் நகராட்சி எல்லைக்கு உட்பட்டது சந்தைப்பேட்டை.. இந்த பகுதியை சார்ந்தவர் அப்சா.. 25 வயதாகிறது.. கடந்த வருடம் இவருக்கு திருமணம் ஆனது.. அதே பகுதியை சேர்ந்த தஸ்தகீர் என்பவரை காதலித்து https://ift.tt/hyX4gjL

\"நான் சிஎம் பொண்ணு தெரியுமா.. என்கிட்டயே இப்படி பேசற..\" டாக்டருக்கு பொளேர் விட்ட மகள்..பரபர வீடியோ

\"நான் சிஎம் பொண்ணு தெரியுமா.. என்கிட்டயே இப்படி பேசற..\" டாக்டருக்கு பொளேர் விட்ட மகள்..பரபர வீடியோ கவுஹாத்தி: மருத்துவமனை ஒன்றில் மிசோரம் மாநில முதல்வர் மகளின் அத்துமீறல் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அரசு அதிகாரிகளுக்கு அரசியல்வாதிகளின் பிள்ளைகள் உரிய மரியாதை கொடுப்பதில்லை என்ற புகார் நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. இது போன்ற சம்பவங்களும் கூட கடந்த காலங்களில் அரங்கேறி உள்ளன. இந்நிலையில், மிசோரம் மாநிலத்தில் முதல்வர் மகளின் அத்துமீறல் சம்பவத்தில் https://ift.tt/hyX4gjL

இம்ரான் கானை கைது செய்தால் வீதியில் இறங்கி போராடனும்.. கட்சியினருக்கு உஷார் நிலை..பாகிஸ்தானில் பரபர

இம்ரான் கானை கைது செய்தால் வீதியில் இறங்கி போராடனும்.. கட்சியினருக்கு உஷார் நிலை..பாகிஸ்தானில் பரபர இஸ்லாமபாத்: நீதிபதி மற்றும் போலீஸ் அதிகாரிகளை மிரட்டும் வகையில் பேசிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படாலாம் என்ற சூழல் உள்ளது. இந்நிலையில், இம்ரான் கான் கைது செய்யப்பட்டால் கட்சி தொண்டர்கள் போராட்டத்திற்கு தயாராக இருக்க வேண்டும் என்று அக்கட்சி தலைவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது அண்டை நாடுகளில் ஒன்றான https://ift.tt/hyX4gjL

\"ஆஹா.. இதுவல்லவா போலீஸ்\" காவல்துறை வேனில் அமர்ந்து.. கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி

\"ஆஹா.. இதுவல்லவா போலீஸ்\" காவல்துறை வேனில் அமர்ந்து.. கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய ரவுடி தானே: மகாராஷ்டிராவில் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ரவுடி, போலீஸ் வேனில் அமர்ந்தபடி கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது. மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டம் உல்ஹாஸ் நகரைச் சேர்ந்தவர் ரோஷன் ஜா (33). பிரபல ரவுடியான இவர் மீது தானே மாவட்டத்தில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, வழிப்பறி, https://ift.tt/hyX4gjL

Sunday, August 21, 2022

\"ஆணுறை\".. ஓ மை காட்.. இப்படி எங்காச்சும் நடக்குமா.. பேஷண்ட்டை பார்த்து உறைந்த டாக்டர்கள்.. என்னாச்சு

\"ஆணுறை\".. ஓ மை காட்.. இப்படி எங்காச்சும் நடக்குமா.. பேஷண்ட்டை பார்த்து உறைந்த டாக்டர்கள்.. என்னாச்சு போபால்: ஆணுறைகள் அடங்கிய ஆணுறை பெட்டியின் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியைக்கூட்டி வருகிறது.. இதற்கு என்ன காரணம்? இந்தியாவில் சுகாதார சேவைகள் பல சமயங்களில், பிறரால் புகழப்பட்டதுண்டு.. வியந்து பாராட்டப்பட்டதும் உண்டு.. ஆனால் சில சமயங்களில் இதே சுகாதார சேவைகள் கெட்டபெயரையும் ஏற்படுத்திவிடுவதை மறுக்க முடியாது.. மருத்துவமனைகளிலும், கிளினீக்குகளிலும் இது தொடர்பான எத்தனையோ அலட்சிய சம்பவங்கள் https://ift.tt/hyX4gjL

77 ஆண்டு “மர்மம்”.. சுபாஷ் சந்திர போஸுக்கு என்னாச்சு? இதுவே உண்மை! விளக்கும் பேரன்.. யார் இந்த ஹசன்?

77 ஆண்டு “மர்மம்”.. சுபாஷ் சந்திர போஸுக்கு என்னாச்சு? இதுவே உண்மை! விளக்கும் பேரன்.. யார் இந்த ஹசன்? கொல்கத்தா: சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணத்துக்கு பலர் பல்வேறு காரணங்களை தெரிவித்து வரும் நிலையில், அவரது பேரன் சுகதா போஸ் உண்மை காரணத்தை விளக்கி இருக்கிறார். இந்தியர்களை அடிமைப்படுத்தி ஆட்சி செய்துவந்த வெள்ளையர்களுக்கு எதிராக இந்திய தேசிய ராணுவம் (INA) என்ற தனி ராணுவத்தை அமைத்து ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர் மாவீரர் https://ift.tt/hyX4gjL

குஜராத்தில் அடுத்தடுத்து கூட்டம்.. அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியாவின் அரசியல் வியூகம் என்ன?

குஜராத்தில் அடுத்தடுத்து கூட்டம்.. அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியாவின் அரசியல் வியூகம் என்ன? காந்திநகர்: குஜராத்தில் இந்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான பிரசாரத்தில் ஈடுபடுவதற்காக இன்று குஜராத்தில் நடைபெறும் கூட்டத்தில் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா பேச உள்ளனர். 182 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் குஜராத்தில், தேர்தலுக்கு இன்னும் சில https://ift.tt/hyX4gjL

அதிமுகவை திட்டமிட்டு சீரழித்து.. கட்சியை பலவீனப்படுத்த முயல்கிறது பாஜக.. தமீமுன் அன்சாரி பேட்டி

அதிமுகவை திட்டமிட்டு சீரழித்து.. கட்சியை பலவீனப்படுத்த முயல்கிறது பாஜக.. தமீமுன் அன்சாரி பேட்டி மயிலாடுதுறை: பாரதிய ஜனதா கட்சி அ.தி.மு.க.வை திட்டமிட்டு சீரழித்து கட்சியை பலவீனப்படுத்துவதற்கான வேலைகளை செய்து வருவதாக மயிலாடுதுறையில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமீமுன் அன்சாரி பேட்டியளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள வானதிராஜபுரத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் https://ift.tt/0uhVWeg

Saturday, August 20, 2022

மக்களை முட்டாள்களாக்கும் பிராமணர்கள்..சர்ச்சை பேச்சால் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட உமாபாரதி உறவினர்!

மக்களை முட்டாள்களாக்கும் பிராமணர்கள்..சர்ச்சை பேச்சால் பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட உமாபாரதி உறவினர்! போபால்: கடவுள், மதத்தின் பெயரால் பிராமணர்கள் பொதுமக்களை முட்டாளாக்குகின்றனர் என பேசிய மத்திய பிரதேச மாநில முன்னாள் முதல்வர் உமாபதியின் உறவினரும் பாஜகவின் ஓபிசி தலைவருமான பிரீத்தம் லோகி அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாஜக பிராமணர்களின் கட்சி என கடுமையாக விமர்சிக்கப்பட்ட காலத்தில் அக்கட்சியின் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தின் அடையாளமாக இருந்தவர் உமாபாரதி. பாபர் மசூதி இடிப்பு https://ift.tt/0uhVWeg

இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பால் கனமழை: நிலச்சரிவு, பெருவெள்ளத்தில் சிக்கி ஒரே நாளில் 22 பேர் பலி

இமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பால் கனமழை: நிலச்சரிவு, பெருவெள்ளத்தில் சிக்கி ஒரே நாளில் 22 பேர் பலி சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் மேகவெடிப்பால் நேற்று பெய்த கனமழையின் காரணமாக, மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு, வெள்ளப் பெருக்கில் சிக்கி ஒரே நாளில் 22 பேர் பலியாகினர். இமாச்சல பிரதேச மாநிலத்தில் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிரமாக https://ift.tt/0uhVWeg

எத்தனை தடவ சொல்லியும் கேட்கலையே! அருள்மொழியால் வந்த அரவிந்துக்கு வந்த வினை! திடுக்கிட வைத்த சிசிடிவி

எத்தனை தடவ சொல்லியும் கேட்கலையே! அருள்மொழியால் வந்த அரவிந்துக்கு வந்த வினை! திடுக்கிட வைத்த சிசிடிவி திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் மனைவியுடன் தொடர்பில் இருந்த நபரை அறிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற இளைஞர் குறித்து சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த அழகாபுரி பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி அருள்மொழி. அருள்மொழிக்கும் ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் எலக்ட்ரானிக் https://ift.tt/fHBl0US

டோலோ 650 மாத்திரையை எழுத மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி பரிசு பொருள்கள் வழங்கப்பட்டனவா?

டோலோ 650 மாத்திரையை எழுத மருத்துவர்களுக்கு ரூ.1000 கோடி பரிசு பொருள்கள் வழங்கப்பட்டனவா? "எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டபோது டோலோ-650 மாத்திரையை எடுத்துக்கொள்ள எனக்கும் பரிந்துரைக்கப்பட்டது. இது விசித்திரமாக இருக்கிறது. இதுவொரு தீவிரமான பிரச்னை". ஒரு வழக்கு விசாரணையின்போது டோலோ-650 மாத்திரையை குறிப்பிட்டு உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் இப்படி கூறினார். இந்த வழக்கின் மூலம் டோலோ - 650 மீண்டும் ஊடகங்களில் தலைப்புச் செய்தியாகியுள்ளது. டோலோ-650 https://ift.tt/fHBl0US

\"சிகப்பு ரோஜாக்கள்..\" 6 பெண்கள்.. கொடூரத்தின் உச்சம்! அதிர வைத்த ஆந்திர சைக்கோ! இப்படியும் நடக்குமா?

\"சிகப்பு ரோஜாக்கள்..\" 6 பெண்கள்.. கொடூரத்தின் உச்சம்! அதிர வைத்த ஆந்திர சைக்கோ! இப்படியும் நடக்குமா? விசாகப்பட்டினம்: சிகப்பு ரோஜாக்கள் படம் பாணியில் பெண்களை குறி வைத்து குரூரமாக தனது சைக்கோத் தனத்தை தீர்த்துக் கொண்டுள்ளார் ஆந்திராவைச் சேர்ந்த ஒரு ஆண். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அனகாபள்ளி மாவட்டத்தைச் சேர்ந்தவர் ராம்பாபு (45). ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணிபுரிந்த ராம் பாபுவுக்கு கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் பல https://ift.tt/fHBl0US

பலாத்கார குற்றவாளிகள் விடுதலை பின்னணியில் குஜராத் தேர்தல்.. உருது ஊடகங்கள் சந்தேகம்

பலாத்கார குற்றவாளிகள் விடுதலை பின்னணியில் குஜராத் தேர்தல்.. உருது ஊடகங்கள் சந்தேகம் காந்திநகர்: பில்கிஸ் பானு வழக்கில் 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து குஜராத்தின் உருது பத்திரிகைகள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளன. அம்மாநில செய்தி ஊடகங்கள் பெரும்பாலும் இந்த விடுதலை குறித்து அரசின் நிலைப்பாட்டிற்கு ஆதரவாக செய்திகளை வெளியிட்டிருந்த நிலையில், உருது செய்தி ஊடகங்கள் தங்களது மாற்றுக் கருத்தை தைரியமாக பதிவு செய்துள்ளன. 'இன்குலாப்' உள்ளிட்ட https://ift.tt/fHBl0US

17 வயது சிறுமி கொலை.. குற்றவாளி யார்? சாமியாரிடம் “ஐடியா” கேட்ட போலீஸ் சர்மா! மபியில் பரபரப்பு

17 வயது சிறுமி கொலை.. குற்றவாளி யார்? சாமியாரிடம் “ஐடியா” கேட்ட போலீஸ் சர்மா! மபியில் பரபரப்பு போபால்: மத்திய பிரதேசத்தில் 17 வயது சிறுமி கொலை வழக்கை விசாரித்து வந்த காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் சாமியார் ஒருவரிடம் குற்றவாளியை கண்டுபிடிக்க யோசனை கேட்கும் வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேச மாநிலம் ஓடபுர்வா கிராமத்தில் கடந்த ஜூலை 28 ஆம் தேதி 17 வயது சிறுமியின் உடல் கிணறு ஒன்றில் https://ift.tt/fHBl0US

சாய்பாபாவின் அற்புதங்கள்..காரைக்குடியில் குருவின் பெருமையை எடுத்துக்கூறி துளாவூர் ஆதீனம் அருளாசி

சாய்பாபாவின் அற்புதங்கள்..காரைக்குடியில் குருவின் பெருமையை எடுத்துக்கூறி துளாவூர் ஆதீனம் அருளாசி காரைக்குடி: மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வகுக்கப்பட்டிருக்கிறது. மாதா அதாவது அன்னை தந்தையை காட்டுகிறார். தந்தை குருவை அடையாளப்படுத்துகிறார். குரு தெய்வத்தை நமக்கு மனதில் நிறுத்துகிறார். அந்த வகையில் இந்த சாய்பாபா ஆலயத்தை ஒரு குருஷேத்திரமாகவே பார்க்கிறேன் என்று துளாவூர் ஆதீனம் ஞானப்பிரகாசக தேசிகர் பரமாச்சாரியார் சுவாமிகள் கூறியுள்ளார். காரைக்குடி பி எல் பி கல்யாண https://ift.tt/fHBl0US

போர் விமானம், ராணுவ கப்பல்கள்! தைவானை சுற்றி வளைக்கும் சீனா.. கொம்பு சீவும் அமெரிக்கா! நடப்பது என்ன

போர் விமானம், ராணுவ கப்பல்கள்! தைவானை சுற்றி வளைக்கும் சீனா.. கொம்பு சீவும் அமெரிக்கா! நடப்பது என்ன பெய்ஜிங்: தைவானைச் சுற்றி வளைக்கும் வகையிலான நடவடிக்கையில் சீனா மிகத் தீவிரமாக ஈடுபட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கடந்த மாதம் கிளம்பிய தைவான் விவகாரம் இன்னும் கூட முடிந்ததாகத் தெரியவில்லை. சீனாவின் நடவடிக்கை தைவான் மட்டுமின்றி தென்கிழக்கு பிராந்தியம் முழுக்க பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. தைவானைப் பொறுத்தவரைச் சீனா அது தனது நாட்டின் ஒரு பகுதி https://ift.tt/fHBl0US

Friday, August 19, 2022

திருமா மடியில் மடிந்தால் மகிழ்ச்சி.. நெல்லை கண்ணனின் கடைசி ஆசை.. இறுதி அஞ்சலிக்கு சென்ற திருமாவளவன்!

திருமா மடியில் மடிந்தால் மகிழ்ச்சி.. நெல்லை கண்ணனின் கடைசி ஆசை.. இறுதி அஞ்சலிக்கு சென்ற திருமாவளவன்! நெல்லை : ‘திருமா மடியில் மறைந்தால் அதுவே எனக்குப் பெருமை' என கடந்தாண்டு ஒரு மேடையில் 'தமிழ்க்கடல்' நெல்லை கண்ணன் பேசியிருந்த நிலையில், நெல்லை கண்ணனின் இறுதிச் சடங்கு நிகழ்வில் பங்கேற்று வழியனுப்பி வைத்தார் விசிக தலைவர் திருமாவளவன். நெல்லை கண்ணன் கனிந்த காலகட்டத்தில் பேசிய பேச்சுக்கு மிகுந்த மதிப்பளித்து விசிக தலைவர் திருமாவளவன், நெல்லை கண்ணனின் https://ift.tt/fHBl0US

முதல்வரே உத்தரவிட்டும் நரிக்குறவர் பெண்ணுக்கு உதவி கிடைக்கவில்லையா? உண்மை என்ன? கலெக்டர் விளக்கம்

முதல்வரே உத்தரவிட்டும் நரிக்குறவர் பெண்ணுக்கு உதவி கிடைக்கவில்லையா? உண்மை என்ன? கலெக்டர் விளக்கம் செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தில், அஸ்வினி சேகர் என்ற நரிகுறவர் பெண்ணுக்கு முதலமைச்சர் வழங்கிய கடனுதவி இன்னும் கிடைக்கவில்லை என புகார் எழுந்துள்ளது. அஸ்வினி சேகர் என்ற அந்த நரிகுறவர் பெண்ணே இது தொடர்பாக பேசிய வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் நடந்தது என்ன https://ift.tt/pYlhRmt

அடடா.. சீனாவிலும் இந்த நிலைமையா.. ''வறட்சி, காட்டுத்தீ, வறண்ட ஆறுகள்''.. வெப்ப அலையுடன் போராட்டம்

அடடா.. சீனாவிலும் இந்த நிலைமையா.. ''வறட்சி, காட்டுத்தீ, வறண்ட ஆறுகள்''.. வெப்ப அலையுடன் போராட்டம் பீஜிங்: இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான சீனாவில் சில மாகாணங்களில் வறட்சி ஏற்பட்டுள்ளது. வெப்ப அலையால் காட்டுத்தீயும் ஏற்பட்டுள்ளதால், அங்கு பயிர்களும் கருகும் சூழல் ஏற்பட்டதால் சிறப்பு குழுவை சீன அரசு அமைத்துள்ளது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள ஷாங்காய் மாகாணத்தின் யாங்சே டெல்டா பகுதிகளில் ஒருவாரத்திற்கும் மேலாக கடுமையான வறட்சி நிலவுகிறது. பருவ நிலை மாறுபாடே https://ift.tt/pYlhRmt

மினி பார், 5 வீடுகள், குவியலாக பணம்! மிரள வைத்த போபால் அரசு ஊழியர்! திகைத்த போலீசார்.. பரபர வீடியோ

மினி பார், 5 வீடுகள், குவியலாக பணம்! மிரள வைத்த போபால் அரசு ஊழியர்! திகைத்த போலீசார்.. பரபர வீடியோ போபால்: மத்தியப் பிரதேசத்தில் அரசு ஊழியர் வீட்டில் நடத்தப்பட்ட ரெய்டில் கைப்பற்றப்பட்ட பொருட்களைக் கண்டு அதிகாரிகளே மிரண்டுவிட்டனர். நமது நாட்டில் மிகப் பெரிய பிரச்சினைகளில் ஒன்றாக லஞ்சமும் ஊழலும் உள்ளது. இதை ஒழிக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுக்கும் போதிலும் அது பெரியளவில் பலன் தருவதாக இல்லை. இருப்பினும், அனைத்து வகையிலான ஊழல் மற்றும் https://ift.tt/pYlhRmt

Thursday, August 18, 2022

பாஜகவுக்கு குடைச்சல் தருகிறாராம்... மமதா பானர்ஜியுடன் மீண்டும் சு.சுவாமி சந்திப்பு!

பாஜகவுக்கு குடைச்சல் தருகிறாராம்... மமதா பானர்ஜியுடன் மீண்டும் சு.சுவாமி சந்திப்பு! கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியை பாஜகவின் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் சந்தித்து பேசியிருப்பது விவாதமாகி உள்ளது. ஜனதா கட்சி என்ற கட்சியை நடத்தி வந்த சுப்பிரமணியன் சுவாமி, 2014 லோக்சபா தேர்தலின் போது பாஜகவில் ஐக்கியமானார். 2014 லோக்சபா தேர்தலில் பாஜக வென்று மத்தியில் ஆட்சியை கைப்பற்றிய நாள் முதல் https://ift.tt/pYlhRmt

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திடீர் ரஷியா பயணம்.. வெளியான முக்கிய தகவல்!

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் திடீர் ரஷியா பயணம்.. வெளியான முக்கிய தகவல்! மாஸ்கோ: ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், திடீர் பயணமாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ரஷியா சென்றுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கிய உக்ரைன் ரஷியா இடையேயான போர் இன்னமும் முடிந்தபாடில்லை. உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீது அமெரிக்க நாடும் பல்வேறு பொருளாதார https://ift.tt/pYlhRmt

தென்காசியில் இன்று முதல் செப்.2 வரை 144 தடை..ஆட்சியர் உத்தரவிட்ட காரணம் என்ன தெரியுமா?

தென்காசியில் இன்று முதல் செப்.2 வரை 144 தடை..ஆட்சியர் உத்தரவிட்ட காரணம் என்ன தெரியுமா? தென்காசி: தென்காசி மாவட்டத்தில் இன்று முதல் செப்டம்பர் 2ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தென்காசி மாவட்டத்தில் ஆகஸ்ட் 20ஆம் தேதி ஒண்டிவீரன் வீர வணக்க நாள் நிகழ்ச்சி மற்றும் செப்டெம்பர் 1ஆம் தேதி மாவீரன் பூலித்தேவன் பிறந்தநாள் நிகழ்ச்சி ஆகியவை கொண்டாடப்பட உள்ளன. https://ift.tt/pYlhRmt

‛பிராமணர்கள்‛ மிகவும் நல்லவர்கள்! பில்கிஸ் பானு வழக்கில் விடுதலையான 11 பேர் பற்றி பாஜக எம்எல்ஏ பரபர

‛பிராமணர்கள்‛ மிகவும் நல்லவர்கள்! பில்கிஸ் பானு வழக்கில் விடுதலையான 11 பேர் பற்றி பாஜக எம்எல்ஏ பரபர காந்திநகர்: குஜராத்தை உலுக்கிய பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 11 பேரும் நன்னடத்தை அடிப்படையில் சுதந்திர தினத்தன்று விடுதலை செய்யப்பட்ட நிலையில், ‛‛அவர்கள் பிராமணர்கள். மிகவும் நல்ல குணம் கொண்டவர்கள்'' என விடுதலைக்கு பரிந்துரைந்த பாஜக எம்எல்ஏ சிகே ராவ்ல்ஜி கருத்து தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் கடந்த 2002ல் கோத்ரா கலவரம் நடந்தது. https://ift.tt/pYlhRmt

முதல்வர் கொடுத்த லோன் இன்னும் கிடைக்கல.. செக் திரும்ப வாங்கிட்டாங்க- நரிக்குறவப் பெண் அஸ்வினி வேதனை!

முதல்வர் கொடுத்த லோன் இன்னும் கிடைக்கல.. செக் திரும்ப வாங்கிட்டாங்க- நரிக்குறவப் பெண் அஸ்வினி வேதனை! செங்கல்பட்டு : பூஞ்சேரியைச் சேர்ந்த நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த பெண் அஸ்வினி, முதல்வர் ஸ்டாலின் தனக்கு வழங்கிய கடன் உதவி இன்னும் தனக்குக் கிடைக்கவில்லை என வேதனையுடன் தெரிவித்துள்ளார். கடனுதவி கொடுக்கப்பட்டிருந்தும், கடை இல்லை உள்ளிட்ட காரணங்களை கூறி தொடர்ந்து தங்களுக்கு வங்கியில் கடன் வழங்க மறுப்பதாக குற்றம்சாட்டியுள்ளார் அஸ்வினி. முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு லட்சம் செக் https://ift.tt/OMSxzH4

\"பாம்புனா மட்டும் பயந்துருவோமா\".. தன்னை தீண்டிய பாம்பை கழுத்தை கடித்துக் கொன்ற 2 வயது குழந்தை.. பரபரப்பு

\"பாம்புனா மட்டும் பயந்துருவோமா\".. தன்னை தீண்டிய பாம்பை கழுத்தை கடித்துக் கொன்ற 2 வயது குழந்தை.. பரபரப்பு அன்காரா: தன்னை தீண்டிய பாம்பினை 2 வயது குழந்தை ஒன்று கடித்துக் கொன்ற சம்பவம் துருக்கில் நடந்துள்ளது. பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் இது நிச்சயம் குழந்தைகளுக்கு மட்டும் பொருந்தாது. எதையும் விளையாட்டுப் பொருட்களாகவே பார்க்கும் குழந்தைகளுக்கு பாம்பும் ஒன்றுதான், கயிறும் ஒன்றுதான். அதுபோன்ற ஒரு சம்பவம்தான் தற்போது துருக்கி நாட்டில் நடந்துள்ளது. துருக்கியில் https://ift.tt/OMSxzH4

பில்கிஸ் பானு “பெண்ணா அல்லது முஸ்லிமா”? உள்ளத்தை உலுக்கும் திரிணாமூல் எம்பி மொய்த்ராவின் கேள்வி

பில்கிஸ் பானு “பெண்ணா அல்லது முஸ்லிமா”? உள்ளத்தை உலுக்கும் திரிணாமூல் எம்பி மொய்த்ராவின் கேள்வி கொல்கத்தா: பில்கிஸ் பானு ஒரு பெண்ணா அல்லது முஸ்லிமா என்பதை இந்த நாடு சிறப்பாக முடிவு செய்துள்ளது என திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். குஜராத் முதலமைச்சராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற ஐந்தே மாதங்களில், அதாவது 2002 ஆம் பிப்ரவரி 27 ஆம் தேதி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்து குஜராத்துக்கு வந்த சபர்மதி https://ift.tt/OMSxzH4

Wednesday, August 17, 2022

வெளி மாநிலத்தவரும் ஜம்மு காஷ்மீர் வாக்காளராக பதிவு - பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்

வெளி மாநிலத்தவரும் ஜம்மு காஷ்மீர் வாக்காளராக பதிவு - பாஜகவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பணிபுரியும் வெளி மாநிலத்தவரும் ஜம்மு காஷ்மீர் வாக்காளராக பதிவு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதற்கு அம்மாநில அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்தது அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு. 2 ஆண்டுகளுக்கு முன்னர், இந்த சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனப் பிரிவை மத்திய பாஜக https://ift.tt/OMSxzH4

சிஏஏவுக்கு எதிர்ப்பு.. 2 ஆண்டுகளுக்கு மீண்டும் வெடிக்கும் போராட்டம்.. அஸாமில் துவங்கியது

சிஏஏவுக்கு எதிர்ப்பு.. 2 ஆண்டுகளுக்கு மீண்டும் வெடிக்கும் போராட்டம்.. அஸாமில் துவங்கியது கவுகாத்தி: 2 ஆண்டு இடைவெளிக்கு பிறகு அஸாமில் மீண்டும் சிஏஏ எனும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மீண்டும் போராட்டம் வெடித்துள்ளது. வரும் நாட்களில் இந்த போராட்டம் வடகிழக்கு மாநிலங்களில் மிகப்பெரிய அளவில் நடக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மத்திய பாஜக அரசு சார்பில் குடியுரிமை திருத்த சட்டம் (சிஏஏ) கொண்டு வரப்படுவதாக அறிவிப்பு செய்யப்பட்டது. https://ift.tt/OMSxzH4

என்னை அசிங்கப்படுத்தியபோது பாஜகவினர் உதவ முன்வரவில்லை.. வருத்தத்தை வெளிப்படுத்திய காயத்ரி ரகுராம்

என்னை அசிங்கப்படுத்தியபோது பாஜகவினர் உதவ முன்வரவில்லை.. வருத்தத்தை வெளிப்படுத்திய காயத்ரி ரகுராம் திருப்பத்தூர்: ‛‛என்னை அசிங்கப்படுத்திய பேசியபோது கட்சியினர் யாரும் உதவ முன்வரவில்லை'' என பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் மாநில தலைவர் காயத்ரி ரகுராம் வருத்தம் தெரிவித்தார். தமிழக பாஜகவில் செயல்பட்டு வருபவர் காயத்ரி ரகுராம். பாஜகவின் கலை, கலாச்சார பிரிவின் மாநில தலைவராக இருந்த இவர் சமீபத்தில் அதில் இருந்து விடுவிக்கப்பட்டார். https://ift.tt/OMSxzH4

2 ஆண்டுகளுக்குப் பிறகு.. வடகிழக்கு மாநிலங்களில் மீண்டும் உக்கிரமடையும் சி.ஏ.ஏ.எதிர்ப்பு போராட்டம்

2 ஆண்டுகளுக்குப் பிறகு.. வடகிழக்கு மாநிலங்களில் மீண்டும் உக்கிரமடையும் சி.ஏ.ஏ.எதிர்ப்பு போராட்டம் குவஹாத்தி: 2 ஆண்டுகளுக்குப் பிறகு நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு (சி.ஏ.ஏ) எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர் அமைப்புகள் முடிவு செய்துள்ளன 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டது. இதன்படி பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து மத ரீதியிலான ஒடுக்குமுறைக்குள்ளாக்கி தப்பி வந்த இந்துக்கள், கிறிஸ்துவர்கள், சீக்கியர்கள், https://ift.tt/RDyWgrQ

Tuesday, August 16, 2022

ராஜஸ்தான் அரசியலில் திருப்பம்.. பட்டியலின மாணவர் பலியால் எகிறும் பிரஷர்.. காங். \"தலைகள்\" ராஜினாமா!

ராஜஸ்தான் அரசியலில் திருப்பம்.. பட்டியலின மாணவர் பலியால் எகிறும் பிரஷர்.. காங். \"தலைகள்\" ராஜினாமா! ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தண்ணீர் குடிக்க தண்ணீர் பானையை தொட்டதற்காக ஆசிரியர் தாக்கப்பட்டதில் 9 வயது பட்டியலின மாணவன் ஒருவன் உயிரிழந்த நிலையில் இப்பிரச்னை ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. தண்ணீர் பானையை தொட்டதற்காக ஆசிரியர் மாணவனை கடுமையாக தாக்கியதில் சில நாட்கள் மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்திருந்தார். இதனையடுத்து சில நாட்களுக்கு https://ift.tt/RDyWgrQ

இலங்கையில் உளவு கப்பல்- எந்த நாட்டுக்கும் பாதிப்பும் இல்லை- பிற நாடுகள் தலையிட கூடாது: சீனா வார்னிங்

இலங்கையில் உளவு கப்பல்- எந்த நாட்டுக்கும் பாதிப்பும் இல்லை- பிற நாடுகள் தலையிட கூடாது: சீனா வார்னிங் பெய்ஜிங்: இலங்கையில் நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டுள்ள தங்களது நாட்டின் யுவான் வாங்-5 கப்பலால் எந்த ஒரு நாட்டுக்கும் பாதிப்பும் இல்லை; இந்த விவகாரத்தில் பிற நாடுகள் தலையிடவும் கூடாது என சீனா வெளியுறவுத் துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. சீனாவின் யுவான் வாங்- 5 என்பது செயற்கைக் கோள் கண்காணிப்பு கப்பல். ஆகையால் ரேடார் உள்ளிட்ட பல்வேறு அதிநவீன கருவிகளுடன் https://ift.tt/RDyWgrQ

காடை கறியில் பெரிய புழு.. வாடிக்கையாளர் அதிர்ச்சி.. தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ஆரணி ஹோட்டல்கள்

காடை கறியில் பெரிய புழு.. வாடிக்கையாளர் அதிர்ச்சி.. தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் ஆரணி ஹோட்டல்கள் ஆரணி: ஆரணி பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள மதுரை பாண்டியன் தனியார் உணவகத்தில் சாப்பிடும் போது ஒருவருக்கு வைக்கப்பட்டிருந்த காடை ரோஸ்டில் புழு இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி பழைய பேருந்து நிலையம் பகுதியில் மதுரை பாண்டியன் ஓட்டல் இயக்கி வருகிறது. இந்த ஓட்டலில் சைவம் மற்றும் அசைவம் சமைத்து பொதுமக்களுக்கு https://ift.tt/RDyWgrQ

பேராசிரியர் தகுதி தேர்வில் 5 மார்க்கில் தோல்வி - தீக்குளித்து தற்கொலை செய்த பட்டதாரி இளைஞர்!

பேராசிரியர் தகுதி தேர்வில் 5 மார்க்கில் தோல்வி - தீக்குளித்து தற்கொலை செய்த பட்டதாரி இளைஞர்! கும்பகோணம்: கும்பகோணம் அருகே, கல்லூரி பேராசிரியருக்கான தகுதி தேர்வில், 5 மதிப்பெண் குறைவாக பெற்று தோல்வி அடைந்ததால், பட்டதாரி இளைஞர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கும்பகோணம் அருகே தேப்பெருமாநல்லூர் முதலியார் தெருவை சேர்ந்த ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் பாலு என்பவரின் மகன் மணிகண்டன். எம்.எஸ்ஸி., எம்.பில் முதுநிலை பட்டதாரியான https://ift.tt/RDyWgrQ

ஜம்மு காஷ்மீர் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ராஜினாமா செய்த குலாம் நபி ஆசாத்

ஜம்மு காஷ்மீர் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே ராஜினாமா செய்த குலாம் நபி ஆசாத் ஸ்ரீநகர்: காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத், ஜம்மு காஷ்மீரின் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணிநேரத்திலேயே தனது பொறுப்பை ராஜினாமா செய்துள்ளார். ஜம்மு காஷ்மீரின் காங்கிரஸ் கமிட்டி செவ்வாய்க் கிழமையான நேற்று மாற்றியமைக்கப்பட்டது. இதில் மாநிலத்தின் தலைவராக குலாம் நபி ஆசாத் நியமிக்கப்பட்டார். ஆனால் உடல் நலக்கோளாறு காரணமாக இந்த பொறுப்பில் செயல்பட விரும்பவில்லையென ஆசாத் https://ift.tt/RDyWgrQ

மம்தாவின் டிபி.. காங்கிரஸுக்கு ஏறிய பிபி! “அப்டியே பாஜகபோல்.. மோடியை மகிழ்விக்கவா?” கடுப்பான கதர்கள்

மம்தாவின் டிபி.. காங்கிரஸுக்கு ஏறிய பிபி! “அப்டியே பாஜகபோல்.. மோடியை மகிழ்விக்கவா?” கடுப்பான கதர்கள் கொல்கத்தா: சுதந்திர தினத்தை முன்னிட்டு மம்தா பானர்ஜி ட்விட்டரில் பதிவிட்ட டிபியில் சுதந்திர போராட்ட தியாகிகளின் புகைப்படங்களில் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு புகைப்படம் இடம்பெறாதது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. இந்தியாவின் 75 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி சமூக வலைதளங்களில் https://ift.tt/lxGUZai

அய்யோ.. அலறியடித்து ஓடிய ஷாங்காய் மக்கள்.. திடீர்னு வந்த ஷாக் தகவல்.. பரபரப்பு வீடியோ.. என்னாச்சு?

அய்யோ.. அலறியடித்து ஓடிய ஷாங்காய் மக்கள்.. திடீர்னு வந்த ஷாக் தகவல்.. பரபரப்பு வீடியோ.. என்னாச்சு? பெய்ஜிங்: அலறி அடித்து ஓடும் சீன மக்களின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது.. இந்த வீடியோ இணையவாசிகளுக்கு பெரும் கலக்கத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. உலகின் முதல் கொரோனா வைரஸ் தொற்று சீனாவின் உகான் நகரில் ஏற்பட்டதாக கூறப்படுகிறது... அங்குள்ள மீன் மார்க்கெட் ஒன்றில் இந்த தொற்று உருவாகி, உலகமெங்கும் அது பரவியதாகவும் கூறப்பட்டது. கடந்த https://ift.tt/lxGUZai

கூழ்வார்க்கும் திருவிழாவில் கரணம் அடித்த ஆரணி கபடி வீரர்.. மயங்கி விழுந்து உயிரிழப்பு.. வீடியோ

கூழ்வார்க்கும் திருவிழாவில் கரணம் அடித்த ஆரணி கபடி வீரர்.. மயங்கி விழுந்து உயிரிழப்பு.. வீடியோ ஆரணி: ஆரணியில் கோயில் திருவிழாவில் கபடி பயிற்சியில் கரணம் அடிக்கும் போது கபடி வீரர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி டவுன் களத்துமேட்டுத் தெருவில் கடந்த 8ஆம் தேதி மாரியம்மன் கோயிலுக்கு கூழ்வார்க்கும் திருவிழா நடைபெற்றது. இதில் களத்துமேட்டு கே.எம்.எஸ் கபடி குழுவினர் கபடி போட்டிக்கான பயிற்சிகளை மேற்கொண்டனர். அப்போது https://ift.tt/lxGUZai

ரஜினியை வைத்து சவாரி செய்யநினைத்த அண்ணாமலை.. ஹெவியா லைக் பண்ணவச்சது எது?- கார்த்தி சிதம்பரம் சுளீர்!

ரஜினியை வைத்து சவாரி செய்யநினைத்த அண்ணாமலை.. ஹெவியா லைக் பண்ணவச்சது எது?- கார்த்தி சிதம்பரம் சுளீர்! காரைக்குடி : தேர்தல் நேரத்தில் சீட் கிடைக்காமல் சந்தர்ப்பத்திற்காக கட்சி மாறுபவர்கள் குறித்து கருத்து கூற விரும்பவில்லை என காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சமீபத்தில், மதுரை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணி வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தையடுத்து, பாஜக மாநகர் https://ift.tt/lxGUZai

Monday, August 15, 2022

குஜராத் கலவரம்.. நாட்டை உலுக்கிய பில்கிஸ் பானோ கூட்டு பலாத்கார சம்பவம்! 11 குற்றவாளிகளும் விடுதலை

குஜராத் கலவரம்.. நாட்டை உலுக்கிய பில்கிஸ் பானோ கூட்டு பலாத்கார சம்பவம்! 11 குற்றவாளிகளும் விடுதலை காந்திநகர்: கோத்ரா கலவரம் சமயத்தில் பின் நடந்த கூட்டுப் பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற அனைவரும் விடுவிக்கப்பட்டு உள்ளனர். கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் நடந்தது. இந்தச் சம்பவத்திற்குப் பின்னர் அங்கு மிகப் பெரிய அளவில் கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தில் 700க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களும் 250க்கும் மேற்பட்ட https://ift.tt/lxGUZai

அறிவியல் அதிசயம்: 320 கோடி ஆண்டுகளாக அழிவின்றி வாழும் ஓர் 'ஆன்மா'வின் ஆச்சர்ய கதை

அறிவியல் அதிசயம்: 320 கோடி ஆண்டுகளாக அழிவின்றி வாழும் ஓர் 'ஆன்மா'வின் ஆச்சர்ய கதை (மனிதகுல வளர்ச்சியின் பரிணாமங்களுக்கு முக்கிய காரணமான அறிவியல் - தொழில்நுட்பம் சார்ந்த புதிய தகவல்கள் மற்றும் கோணங்களை உலகெங்கும் உள்ள தமிழ் வல்லுநர்களின் பார்வையில், மாதந்தோறும் 1, 15 ஆகிய தேதிகளில் கட்டுரைகளாக வெளியிடுகிறது பிபிசி தமிழ். அத்தொடரின் பதினெட்டாவது கட்டுரை இது. இந்தக் கட்டுரையில் உள்ள கருத்துகள் அனைத்தும் கட்டுரையாளரின் சொந்தக் கருத்துகளே. https://ift.tt/lxGUZai

இந்திய சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோதி

இந்திய சுதந்திர தினம்: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோதி இந்தியாவின் 76வது சுதந்திர தினம் இன்று, ஆக. 15 நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்திய பிரதமர் நரேந்திர மோதி டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியேற்றினார். பின்னர் 4 ஹெலிகாப்டர்களில் இருந்து தேசியக் கொடிக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. முன்னதாக அவர் முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். தற்போது மக்களுக்கு அவர் சுதந்திர தின https://ift.tt/lxGUZai

ஸ்டாலின் சுதந்திர தின உரை: \"பல்துறை வளர்ச்சி கண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது\"

ஸ்டாலின் சுதந்திர தின உரை: \"பல்துறை வளர்ச்சி கண்ட மாநிலமாக தமிழகம் உள்ளது\" இந்தியாவின் 76ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தலைமைச் செயலகத்தில் தேசிய கொடியேற்றி உரையாற்றினார் தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின். அவரின் உரையிலிருந்து சில முக்கிய தகவல்கள். உலக விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது முதல், ஒரே ஒரு இளைஞர் கூட போதைப் பொருளால் பாதிக்கப்பட கூடாது என்பது வரையிலான முயற்சிகளில் அரசு ஈடுபட்டு https://ift.tt/lxGUZai

இதுதான் இந்திய ராணுவம்.. உலகின் மிக உயர்ந்த போர்முனையில.. கம்பீரமாக கொடி ஏற்றிய வீரர்கள்.. மாஸ்!

இதுதான் இந்திய ராணுவம்.. உலகின் மிக உயர்ந்த போர்முனையில.. கம்பீரமாக கொடி ஏற்றிய வீரர்கள்.. மாஸ்! சியாச்சின்: உலகின் மிக உயர்ந்த போர்முனையான சியாச்சினில் இந்திய தேசியக் கொடியை நமது ராணுவ வீரர்கள் பறக்கவிட்டுள்ளனர். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் முடிவடைந்து 76-வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது. இந்த ஆண்டு சுதந்திர தினத்தை மக்கள் மிகுந்த உற்சாக மனநிலையில் கொண்டாடி வருகின்றனர். வீடுகள் தோறும் தேசியக் கொடிகளை ஏற்றியும், அக்கம்பக்கத்தினருக்கு இனிப்புகளை https://ift.tt/YzlHSRk

கொடி பறக்குதா.... ஒடிஷாவில் மாவோயிஸ்டுகள் கோட்டையில் முதல் முறையாக பட்டொளி வீசிப் பறந்த தேசிய கொடி

கொடி பறக்குதா.... ஒடிஷாவில் மாவோயிஸ்டுகள் கோட்டையில் முதல் முறையாக பட்டொளி வீசிப் பறந்த தேசிய கொடி கோரபுட்: ஒடிஷாவில் மாவோயிஸ்டுகளின் கோட்டையாக இருக்கும் மல்காங்கிரி மாவட்டத்தில் 30 ஆண்டுகளுக்குப் பின்னர் நாட்டின் சுதந்திர தினம் உணர்வுப்பூர்வமாக கொண்டாடப்பட்டது. மாவோயிஸ்டுகளின் கோட்டையில் இப்போது தேசத்தின் மூவர்ண கொடி பட்டொளி வீசிப் பறக்கிறது. ஆயுதப் புரட்சியின் மூலம், அதிகாரத்தைக் கைப்பற்றுதல் என்ற கோட்பாட்டைக் கொண்ட மாவோயிஸ்டுகள் 30 ஆண்டுகளுக்கு மேலாக அரசுக்கு எதிரான யுத்தத்தை நடத்தி வருகின்றனர். https://ift.tt/YzlHSRk

Sunday, August 14, 2022

அனைத்து மொழியும் தேசிய மொழி; அனைத்து சாதியினரும் சகோதரர்கள்.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்!

அனைத்து மொழியும் தேசிய மொழி; அனைத்து சாதியினரும் சகோதரர்கள்.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்! நாக்பூர்: இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளும் தேசிய மொழிகள் தான் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். இந்த ஆண்டு சுதந்திர தினம் ஆசாதி கா அம்ரித் மகா உத்சவ் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மத்திய அரசு வீடுதோறும் மூவர்ணக் கொடி என்ற இயக்கத்தை அறிவித்துள்ளது. அதாவது பொதுமக்கள் தங்கள் வீட்டின் முன்போ அல்லது https://ift.tt/YzlHSRk

சுதந்திரப் போராளி ஒண்டி வீரன் தபால் தலை - ஆக.20 நினைவு நாளில் வெளியிடப்படும் !

சுதந்திரப் போராளி ஒண்டி வீரன் தபால் தலை - ஆக.20 நினைவு நாளில் வெளியிடப்படும் ! நெல்லை: : சுதந்திரப் போராட்ட வீரர்களில் ஒருவரான ஒண்டி வீரரின் தியாகத்தை போற்றும் வகையில், அவரது நினைவு தினமான வரும் 20-ம் தேதி, பாளையங்கோட்டையில் தபால் தலை வெளியிடப்படும் என மத்திய அமைச்சர் டாக்டர் எல் முருகன் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்ப்பாக்கத்தில், 75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு பெட்ரோலியம் விற்பனையாளர்கள் சங்கம் சார்பாக நடைபெற்ற https://ift.tt/YzlHSRk

தேவாலயத்தில் மிக மோசமான தீ விபத்து! 41 பேர் உடல் கருகி பலி! பதற வைக்கும் வீடியோ

தேவாலயத்தில் மிக மோசமான தீ விபத்து! 41 பேர் உடல் கருகி பலி! பதற வைக்கும் வீடியோ கெய்ரோ: எகிப்து நாட்டில் தேவாலயம் ஒன்றில் ஏற்பட்ட மிக மோசமான தீ விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். எகிப்து நாட்டில் மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்று இம்பாபா. இங்கு மக்கள் அதிகம் செல்லும் வழிபாட்டுத் தலங்களில் ஒன்று புகழ்பெற்ற அபு செஃபைன் தேவாலயம். இந்த அபு செஃபைன் தேவாலயம் இன்று எதிர்பாராத விதமாக ஏற்பட்ட https://ift.tt/YzlHSRk

'இந்தியாவின் துணிச்சல் பாகிஸ்தானிடம் இல்லை'.. ஜெய்சங்கர் வீடியோவை காண்பித்து இம்ரான் கான் சாடல்!

'இந்தியாவின் துணிச்சல் பாகிஸ்தானிடம் இல்லை'.. ஜெய்சங்கர் வீடியோவை காண்பித்து இம்ரான் கான் சாடல்! இஸ்லாமாபாத்: இந்தியாவின் வெளியுறவு கொள்கையை பாராட்டிய இம்ரான் கான் இதுதொடர்பாக இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் வீடியோவை காண்பித்து இந்தியாவின் தைரியம் தற்போதைய பாகிஸ்தானிடம் இல்லை என சாடியுள்ளார். இந்தியாவின் அண்டை நாடான பாகிஸ்தான் கடும் பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. குறிப்பாக தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதால், ஏராளமானோருக்கு வேலையிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சர்வதேச நிதியமான ஐ.எம்.ப்பிடம் பாகிஸ்தான் https://ift.tt/YzlHSRk

ஆசிரியர் தாக்கியதில் பட்டியலின மாணவர் உயிரிழந்த சோகம்; பதற்றத்தை தனிக்க இன்டர்நெட் துண்டிப்பு

ஆசிரியர் தாக்கியதில் பட்டியலின மாணவர் உயிரிழந்த சோகம்; பதற்றத்தை தனிக்க இன்டர்நெட் துண்டிப்பு ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில், குடிநீர் பானையை தொட்ட பட்டியலின மாணவனை ஆசிரியர் கடுமையாக தாக்கியதில், மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் இந்நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக ஆசிரியர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிப்பதற்காக குடிநீர் பானையை https://ift.tt/YzlHSRk

Saturday, August 13, 2022

காஷ்மீரில் தொடரும் தீவிரவாதிகளின் அட்டூழியம் - போலீஸ் எஸ்.ஐ. குண்டுவீசி படுகொலை

காஷ்மீரில் தொடரும் தீவிரவாதிகளின் அட்டூழியம் - போலீஸ் எஸ்.ஐ. குண்டுவீசி படுகொலை ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரில் நேற்று இரவு தீவிரவாதி நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் காவல் உதவி ஆய்வாளர் பரிதாபமாக உயிரிழந்தார். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியல் சாசனப் பிரிவு 370, கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. இதர்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்தது. அதன் பின்னர், ராணுவம் மற்றும் துணை https://ift.tt/ICxhJYX

வகுப்பில் குடிநீர் பானையை தொட்டதற்காக பட்டியலின மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்: மாணவன் உயிரிழப்பு

வகுப்பில் குடிநீர் பானையை தொட்டதற்காக பட்டியலின மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்: மாணவன் உயிரிழப்பு ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில், குடிநீர் பானையை தொட்ட பட்டியலின மாணவனை ஆசிரியர் கடுமையாக தாக்கியதில், மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் இந்நிலையில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக ஆசியர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். குடிப்பதற்காக குடிநீர் பானையை https://ift.tt/ICxhJYX

குற்றாலம் அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: போலீசார் விசாரணை!

குற்றாலம் அருகே சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை: போலீசார் விசாரணை! தென்காசி : தென்காசி மாவட்டம், குற்றாலத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியின் பாதுகாப்பிற்கு வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர், துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாநகர ஆயிதப்படையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்த பார்த்திபன் என்பவர், ஜல்லிக்கட்டு போராட்ட ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ராஜேஸ்வரன் https://ift.tt/ICxhJYX

அடுத்த தமிழக காங்கிரஸ் தலைவர் யார்? சீக்ரெட்டை உடைத்த ப.சிதம்பரம்.. அப்போ கே.எஸ்.அழகிரி?

அடுத்த தமிழக காங்கிரஸ் தலைவர் யார்? சீக்ரெட்டை உடைத்த ப.சிதம்பரம்.. அப்போ கே.எஸ்.அழகிரி? காரைக்குடி: தமிழக காங்கிரஸ் தலைவராக தான் தேர்வு செய்யப்படுவதற்கு 101 சதவிகிதம் வாய்ப்புள்ளதாக முன்னாள் மத்திய அமைச்ச்ர ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி இந்தியா முழுவதும் பாத யாத்திரை மேற்கொள்ள இருக்கிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து தொடங்கும் பாதயாத்திரை அடுத்த மாதம் 7ம் தேதி தொடங்க உள்ளது. சுசீந்திரத்தில் இருந்து களியக்காவிளைக்கு சுமார் 65 கிலோ மீட்டர் https://ift.tt/ICxhJYX

’குரூப்பில் டூப்’ போடுகிறாரா புடின்? அதென்ன பாடி டபுள்?‘டூப்’ பயன்படுத்திய ஒசாமா முதல் ஸ்டாலின் வரை!

’குரூப்பில் டூப்’ போடுகிறாரா புடின்? அதென்ன பாடி டபுள்?‘டூப்’ பயன்படுத்திய ஒசாமா முதல் ஸ்டாலின் வரை! மாஸ்கோ : ரஷ்யா அதிபர் விளாடிமிர் புடின் 'பாடி டபுள்' எனும் தன்னைப் போலவே இருக்கும் வேறு நபரை பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வைத்திருப்பதாக புகார்கள் கிளம்பி வரும் நிலையில் உண்மையில் பாடி டபுள் என்றால் என்ன அதனை இதுவரை எந்தெந்த உலக தலைவர்கள் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பது குறித்து பார்க்கலாம்.. உக்ரைன் மீது ரஷ்யா https://ift.tt/ICxhJYX

அடிபணிந்த இலங்கை? இந்திய சுதந்திர தினத்திற்கு மறுநாள்.. இலங்கை செல்லும் சீன உளவு கப்பல்! பரபர தகவல்

அடிபணிந்த இலங்கை? இந்திய சுதந்திர தினத்திற்கு மறுநாள்.. இலங்கை செல்லும் சீன உளவு கப்பல்! பரபர தகவல் கொழும்பு: ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குச் செல்லவிருந்த சீன உளவு கப்பல் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவின் அத்துமீறல் நடவடிக்கையை உலக நாடுகள் கடுமையாகக் கண்டித்து வருகிறது. தென்கிழக்கு ஆசியா மட்டுமின்றி உலகெங்கும் சீனாவின் நடவடிக்கை பதற்றத்தை ஏற்படுத்துவதாகவே உள்ளது. இதன் காரணமாகவே ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகள் சீனா உடனான https://ift.tt/ICxhJYX

Friday, August 12, 2022

பதுங்கி வாழ்ந்தார்; பயந்து வாழவில்லை - கலகங்களை காதலித்த சல்மான் ருஷ்டியின் கதை

பதுங்கி வாழ்ந்தார்; பயந்து வாழவில்லை - கலகங்களை காதலித்த சல்மான் ருஷ்டியின் கதை கொலை மிரட்டல்களுக்கும், தொடர் அச்சுறுத்தல்களுக்கும் இடையே வாழ்க்கையை நடத்திய போதிலும் உயிருக்கு பயந்து ஒருபோதும் தனது கொள்கையில் சமரசம் செய்து கொள்ளாதவர் சல்மான் ருஷ்டி. அவரது கருத்துகள், எழுத்துகளில் பலருக்கு உடன்பாடு இல்லை என்ற போதிலும் உலக அளவில் கருத்து சுதந்திரத்துக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர் அவர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இந்தியா சுதந்திரம் https://ift.tt/ICxhJYX

தேசியக்கொடி ஏற்றாதவர்கள் மீது நாடு நம்பிக்கை வைக்காது- போட்டோ அனுப்பச்சொன்ன பாஜ தலைவர் புது விளக்கம்

தேசியக்கொடி ஏற்றாதவர்கள் மீது நாடு நம்பிக்கை வைக்காது- போட்டோ அனுப்பச்சொன்ன பாஜ தலைவர் புது விளக்கம் டேராடூன் : வீடுகளில் தேசியக்கொடி ஏற்றாதவர்களின் புகைப்படங்களை எடுத்து எனக்கு அனுப்புங்கள் என உத்தரகாண்ட் மாநில பாஜக தலைவர் மகேந்திர பட் தெரிவித்திருந்தது எதிர்க்கட்சிகளின் கண்டனத்தைச் சந்தித்தது. இந்நிலையில், அதுகுறித்து விளக்கம் அளித்துள்ள மகேந்திர பட், நான் பாஜக தொண்டர்களின் வீடுகளில் தான் கட்டாயமாக தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்று கூறினேன் எனத் தெரிவித்துள்ளார். மேலும், https://ift.tt/WgFpJec

மெக்சிகோவில் இன்னொரு எஸ்கோபார்; இரு கும்பல்களுக்கு இடையேயான மோதலில் பொதுமக்கள் உட்பட 11 பேர் பலி

மெக்சிகோவில் இன்னொரு எஸ்கோபார்; இரு கும்பல்களுக்கு இடையேயான மோதலில் பொதுமக்கள் உட்பட 11 பேர் பலி மெக்சிகோ சிட்டி: வட அமெரிக்காவின் மெக்சிகோவில் உள்ள சில்டட் ஜூவரிஸ் நகரில் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் பொதுமக்கள் உட்பட 11 பேர் பலியாகியுள்ளனர். இந்நாட்டில் பல்வேறு போதைப்பொருள் கும்பல்கள் செயல்பட்டு வரும் நிலையில், அவ்வப்போது இவர்களுக்கிடையே மோதல்கள் வெடித்த வண்ணமுள்ளன. நேற்று சில்டட் ஜூவரிஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் இரு https://ift.tt/WgFpJec

உத்தரப் பிரதேசம்: 'நாய்கூட சாப்பிடாத ரொட்டிகள்' - தட்டை கையில் ஏந்தியபடி கதறி அழுத உ.பி காவலர்

உத்தரப் பிரதேசம்: 'நாய்கூட சாப்பிடாத ரொட்டிகள்' - தட்டை கையில் ஏந்தியபடி கதறி அழுத உ.பி காவலர் இன்று (12.08.2022) தமிழ்நாடு, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள், இணையதளங்களில் இடம்பெற்ற செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். உத்தர பிரதேச மாநிலம் ஃபிரோஸாபாத் பகுதியில் உள்ள காவலர் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகக் கூறி தலைமைக் காவலர் ஒருவர் கதறி அழுத காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளதாக 'தினமணி' செய்தி வெளியிட்டுள்ளது. அச்செய்தியில், கண்களில் கண்ணீருடன், கையில் https://ift.tt/WgFpJec

ஹிமாச்சலில் கனமழை.. சரிந்து விழுந்த மேம்பாலம்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி!

ஹிமாச்சலில் கனமழை.. சரிந்து விழுந்த மேம்பாலம்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி! சிம்லா: ஹிமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட கனமழை காரணமாக முக்கிய மேம்பாலத்தின் ஒரு பகுதி முழுவதும் சரிந்து விழுந்துள்ளது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹிமாச்சல பிரதேசத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டதன் காரணமாக பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம் ஏற்பட்டு, பொதுமக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றனர். இதுமட்டுமல்லாமல் கனமழைக் காரணமாக நிலச்சரிவும் https://ift.tt/WgFpJec

Thursday, August 11, 2022

முதலில் சீனா, இப்போது பாகிஸ்தான்.. வரிசையாக இலங்கை செல்லும் போர்க்கப்பல்கள்! இந்தியாவுக்கு சிக்கல்?

முதலில் சீனா, இப்போது பாகிஸ்தான்.. வரிசையாக இலங்கை செல்லும் போர்க்கப்பல்கள்! இந்தியாவுக்கு சிக்கல்? கராச்சி: இலங்கை நாட்டின் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், சீனாவைத் தொடர்ந்து பாகிஸ்தான் ராணுவம் தனது கப்பலை அங்கு நிறுத்துகிறது. சீனாவின் செயல்பாடுகள் தெற்கு ஆசியாவில் தொடர்ச்சியாகப் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. முதலில் தைவான் விவகாரத்தில் அமெரிக்க சாபாநயகர் அங்கே இருக்கும் போதே போர்ப் பயிற்சியை மேற்கொண்டது. அடுத்ததாக இலங்கை பக்கம் திரும்பியது. இலங்கை வர https://ift.tt/WgFpJec

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் வெறியாட்டம்- பயங்கரவாதிகளால் பீகார் தொழிலாளர் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரில் மீண்டும் வெறியாட்டம்- பயங்கரவாதிகளால் பீகார் தொழிலாளர் சுட்டுக் கொலை ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பீகார் மாநில தொழிலாளர் ஒருவரை பயங்கரவாதிகள் சுட்டுப் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பயங்கரவாதிகளின் இத்தாக்குதலால் காஷ்மீரில் பணியாற்றும் வெளிமாநில தொழிலாளர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக அரசு நீக்கியது. இதனையடுத்து நாட்டின் https://ift.tt/WgFpJec

வடகொரியா கிம் ஜாங் உன்னுக்கு என்ன ஆச்சு? திடீரென குண்டை தூக்கி போடும் \"சகோதரி\".. அட மறுபடியுமா?

வடகொரியா கிம் ஜாங் உன்னுக்கு என்ன ஆச்சு? திடீரென குண்டை தூக்கி போடும் \"சகோதரி\".. அட மறுபடியுமா? பியோங்யாங்: வட கொரியா அதிபர் கிம் ஜாங் உன் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டதாக அவரது சகோதரி கிம் யோ ஜாங் தெரிவித்துள்ளார். வடகொரியாவில் கடந்த மே மாதம் கொரோனா வைரஸ் வேகமாக பரவியது. ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு அங்கு உறுதி செய்யப்பட்டநிலையில், அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரமாக https://ift.tt/EZJ58UP

போரை தொடங்கவும் தயங்க மாட்டோம்! தைவானை நிச்சயம் இணைப்போம்! உறுமும் சீனா.. மிரளும் உலக நாடுகள்

போரை தொடங்கவும் தயங்க மாட்டோம்! தைவானை நிச்சயம் இணைப்போம்! உறுமும் சீனா.. மிரளும் உலக நாடுகள் பெய்ஜிங்: தைவான் விவகாரம் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இது தொடர்பாகச் சீனா முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. சீனாவின் சமீபத்திய செயல்பாடுகள் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பதற்றத்தைத் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. சீனாவின் செயல்பாடுகளுக்கு உலக நாடுகள் கடும் கண்டத்தைத் தெரிவித்து வருகின்றன. ஒருபுறம் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, சீனா https://ift.tt/EZJ58UP

Wednesday, August 10, 2022

\"பிகினி\".. தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய பேராசிரியை.. டிஸ்மிஸ் செய்த கல்லூரி! போராடும் மாணவர்கள்

\"பிகினி\".. தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய பேராசிரியை.. டிஸ்மிஸ் செய்த கல்லூரி! போராடும் மாணவர்கள் கொல்கத்தா: கொல்கத்தாவில் பேராசிரியை ஒருவர் நீச்சல் உடையுடன் சமூக வலைத்தளத்தில் போட்டோ பதிவிட்டதற்காக அவரை பணிநீக்கம் செய்து பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. எனினும் முன்னாள் மாணவர்கள் பேராசிரியைக்கு ஆதரவு தெரிவித்து பல்கலைக்கழக நிர்வகாகத்துக்கு எதிராக போராடி வருகின்றனர். மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் செயிண்ட் சேவியர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. 2017 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த https://ift.tt/EZJ58UP

வெற்றி.. வெற்றி.. வெற்றி.. சந்தோஷத்தில் துள்ளும் அதிபர் கிம் ஜோங் உன்.. வடகொரியாவில் என்ன நடந்தது?

வெற்றி.. வெற்றி.. வெற்றி.. சந்தோஷத்தில் துள்ளும் அதிபர் கிம் ஜோங் உன்.. வடகொரியாவில் என்ன நடந்தது? பியோங்யாங்: உலக நாடுகள் முழுவதும் கொரோனா தொற்று அச்சுறுத்தலை எதிர்கொண்டு வரும் நிலையில், வட கொரியா இதை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு அதிபர் அறிவித்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 58.6 கோடி மக்கள் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 64.2 லட்சம் மக்கள் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் வடகொரியாவில் கடந்த இரண்டு வாரங்களாக புதிய பாதிப்பு எதுவும் https://ift.tt/EZJ58UP

மோடியின் சேவை உலக நாடுகளுக்கு தேவை! ஐநா சபைக்கே லெட்டர் போடும் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல்

மோடியின் சேவை உலக நாடுகளுக்கு தேவை! ஐநா சபைக்கே லெட்டர் போடும் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் மெக்சிகோ: பிரதமர் மோடி உள்ளிட்டோரை உள்ளடக்கிய குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் வலியுறுத்தி உள்ளார். உக்ரைன் நாட்டில் கடந்த பிப். மாதம் தொடங்கிய போர் இன்னும் கூட முடிவுக்கு வரவில்லை. இதன் காரணமாக இந்த இரு நாடுகள் மட்டுமின்றி கிட்டதட்ட அனைத்து நாடுகளும் பொருளாதார பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன. https://ift.tt/dwfnu4K

குஜராத் சட்டமன்றத் தேர்தல்.. மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை.. ஆம் ஆத்மி அறிவிப்பு!

குஜராத் சட்டமன்றத் தேர்தல்.. மகளிருக்கு ரூ.1000 உரிமைத் தொகை.. ஆம் ஆத்மி அறிவிப்பு! அகமதாபாத்: குஜராத்தில் ஆம்ஆத்மி ஆட்சிக்கு வந்தால் 18 வயதுக்கு மேற்பட்ட மகளிருக்கு ரூ. 1000 உரிமைத்தொகை வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக https://ift.tt/dwfnu4K

ஜம்மு - காஷ்மீர் ராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல்.. இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம்!

ஜம்மு - காஷ்மீர் ராணுவ முகாமில் தற்கொலைப்படை தாக்குதல்.. இந்திய ராணுவ வீரர்கள் 3 பேர் வீரமரணம்! ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் ரஜோரி ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில், இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்காக மத்திய அரசு தரப்பில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக ஒவ்வொரு வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும், சமூக வலைதள கணக்குகளில் தேசியக் கொடியை https://ift.tt/dwfnu4K

இலவசங்கள் மோசமானவை.. நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் சுமை.. பிரதமர் மோடி பேச்சு!

இலவசங்கள் மோசமானவை.. நாட்டின் முன்னேற்றத்தை தடுக்கும் சுமை.. பிரதமர் மோடி பேச்சு! பானிபட் : சுயநல அரசியல் செய்பவர்கள் தான் இலவச பெட்ரோல், டீசல் போன்ற திட்டங்களை அறிவிப்பார்கள். இதனால், நாடு தன்னிறைவு பெறாது என பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார். சுயநலம் கொண்ட இலவச அறிவிப்புகள் நேர்மையான வரி செலுத்துவோருக்கு சுமையை அதிகரிப்பதுடன், புதிய தொழில்நுட்பங்களில் முதலீடுகளையும் தடுக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், பிளாக் மேஜிக் https://ift.tt/dwfnu4K

பிரதமர் நரேந்திர மோதியின் சமீபத்திய சொத்து மதிப்பு வெளியீடு - 'அசையா சொத்துகள் ஏதும் இல்லை'

பிரதமர் நரேந்திர மோதியின் சமீபத்திய சொத்து மதிப்பு வெளியீடு - 'அசையா சொத்துகள் ஏதும் இல்லை' இன்று (10.08.2022) தமிழ்நாடு, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள், இணையதளங்களில் இடம்பெற்ற செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். பிரதமர் நரேந்திர மோதியின் சொத்து மதிப்பு கடந்த ஓராண்டில் ரூ. 26.13 லட்சம் அதிகரித்து, 2022, மார்ச் 31-ம் தேதி நிலவரப்படி ரூ. 2 கோடி 23 லட்சத்து 82 ஆயிரத்து 504 ஆக உள்ளது https://ift.tt/dwfnu4K

\"சாமி\" யார்னு தெரியுதா.. அதே மிர்ச்சி பாபாதான்.. \"தீர்த்தம்\" தந்தே பெண்ணை சீரழித்து.. இப்ப ஜெயிலில்

\"சாமி\" யார்னு தெரியுதா.. அதே மிர்ச்சி பாபாதான்.. \"தீர்த்தம்\" தந்தே பெண்ணை சீரழித்து.. இப்ப ஜெயிலில் போபால்: குழந்தை பாக்கியம் வேண்டி, சாமியாரை நாடி சென்றுள்ளார் ஒரு இளம்பெண்.. ஆனால், அந்த சாமியார் அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார். வைராக்கிய ஆனந்த் கிரி என்று அந்த சாமியாருக்கு பெயர்.. மிர்ச்சி பாபா என்றும் அழைப்பார்கள்.. மத்திய பிரதேச மாநிலத்தில் இவர் மிகவும் பிரபலம்.. தேர்தலில் திக் விஜய் சிங்கிற்கு ஆதரவாக பிரச்சாரமும் செய்தார்.. அப்போதுதான் https://ift.tt/dwfnu4K

அமைச்சர்கள் ஆர்டர் போட்டா அதிகாரிகள் எஸ் சார்னு வேலையை பார்க்கனும்..மத்திய அமைச்சர் நிதின் கட்காரி

அமைச்சர்கள் ஆர்டர் போட்டா அதிகாரிகள் எஸ் சார்னு வேலையை பார்க்கனும்..மத்திய அமைச்சர் நிதின் கட்காரி நாக்பூர்: அமைச்சர்கள் ஆர்டர் போட்டால் எஸ் சார் என சொல்லிவிட்டு அதிகாரிகள் உடனே வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் மகாராஷ்டிரா பல்கலைக் கழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசியதாவது: அதிகாரிகளுக்கு எப்போதும் நான் ஒன்றைத்தான் திரும்ப https://ift.tt/dwfnu4K

\"வாய்க்கு எட்டலையே\".. ஒரே நொடியில் பில்லியனர்களான இரண்டு பேர்.. ஆனால் அடுத்த நிமிடமே நடந்த சோகம்!

\"வாய்க்கு எட்டலையே\".. ஒரே நொடியில் பில்லியனர்களான இரண்டு பேர்.. ஆனால் அடுத்த நிமிடமே நடந்த சோகம்! ஹாங்காங்: சமீபத்தில், ஹாங்காங்கை சேர்ந்த இரு நிறுவனங்களின் பங்கு மதிப்பு திடீரென உயர்ந்த நிலையில் அந்நிறுவனங்களின் முதலீட்டாளர்கள் பில்லியனர்களாக பரிணமித்தனர். ஆனால் பங்கு சந்தை வர்த்தகத்தில் ஏற்பட்ட இறக்கம் அவர்களை திடீரென கீழுக்கு தள்ளியுள்ளது. இதனால் அவர்கள் சாதாரண நிறுவனங்களின் பட்டியலில் மீண்டும் சேர்ந்துள்ளனர். பங்கு சந்தைகளில் வர்த்தகம் என்பது ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். இதில் முதலீடு https://ift.tt/dwfnu4K

Tuesday, August 9, 2022

அவ்ளோதான், குளோஸ்.. டிசம்பருடன் திரிணமூல் ஆட்சி கவிழும்.. மம்தாவுக்கு ஷாக் கொடுத்த சுவேந்து அதிகாரி

அவ்ளோதான், குளோஸ்.. டிசம்பருடன் திரிணமூல் ஆட்சி கவிழும்.. மம்தாவுக்கு ஷாக் கொடுத்த சுவேந்து அதிகாரி கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியின் ஆட்சி வரும் டிசம்பர் மாதத்திற்கு பிறகு கவிழ்ந்துவிடும். 2024 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலுடன் மேற்கு வங்கத்திற்கு சட்டசபை தேர்தலும் நடைபெறும் என பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்திற்கு 2021 இல் சட்டசபைத் தேர்தல் முடிந்த நிலையில் அடுத்த தேர்தல் 2026 ஆம் ஆண்டு https://ift.tt/dwfnu4K

ராமராஜ்யத்திற்கான போராட்டம்..முற்றும் துறந்த நிலை.. ஆன்மீக பாதையில் பயணிக்கும் அண்ணாமலை

ராமராஜ்யத்திற்கான போராட்டம்..முற்றும் துறந்த நிலை.. ஆன்மீக பாதையில் பயணிக்கும் அண்ணாமலை திருக்கழுகுன்றம்: தனக்கு எவ்வளவு தேவையோ அதைத்தாண்டி இருப்பவற்றை இல்லாதவருக்கு பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதுதான் ஆன்மிக ஆட்சி. அப்படிப்பட்ட ஆன்மிக ஆட்சிக்குதான் பாஜக போராடுகிறது என்று பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். முற்றும் துறந்த மனிதனாகும் முயற்சி எடுத்ததுடன், அந்த நிலையை நோக்கி செல்வதற்காக ஆன்மிக பாதையில் வாழ்க்கை நடத்திக் கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். திருக்கழுகுன்றம் https://ift.tt/dwfnu4K

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பள்ளிகளில் பகவத் கீதை கற்பிக்கப்படும் - சுவேந்து அதிகாரி

மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பள்ளிகளில் பகவத் கீதை கற்பிக்கப்படும் - சுவேந்து அதிகாரி இன்று (09.08.2022) தமிழ்நாடு, இலங்கையில் வெளியாகும் நாளிதழ்கள், இணையதளங்களில் இடம்பெற்ற செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் பள்ளிகளில் பகவத் கீதை கற்பிக்கப்படும் என, அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளதாக, 'இந்து தமிழ் திசை நாளிதழ்' செய்தி வெளியிட்டுள்ளது. மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற கூட்டம் https://ift.tt/G4HFOa9

பீகார்: பாஜக கூட்டணி முறிவு- நிதிஷ்குமார் அறிவிப்பு! ஆர்ஜேடி, காங். உடன் ஜேடியூ இணைந்து புதிய அரசு?

பீகார்: பாஜக கூட்டணி முறிவு- நிதிஷ்குமார் அறிவிப்பு! ஆர்ஜேடி, காங். உடன் ஜேடியூ இணைந்து புதிய அரசு? பாட்னா: பீகாரில் பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டதாக முதல்வரும் ஜேடியூ தலைவருமான நிதிஷ்குமார் தமது கட்சி எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து ஆர்ஜேடி, காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து ஜேடியூ புதிய ஆட்சி அமைக்க உள்ளது. புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக ஆளுநர் பாகு சவுகானை நிதிஷ்குமார் இன்று மாலை 4 மணிக்கு நிதிஷ்குமார் சந்திக்க உள்ளார். https://ift.tt/G4HFOa9

பீகார்: பாஜக-ஜேடியூ ஆட்சி கவிழ்கிறது? 16 பாஜக அமைச்சர்கள் ராஜினாமா?ஆளுநரை சந்திக்கும் நிதிஷ்குமார்?

பீகார்: பாஜக-ஜேடியூ ஆட்சி கவிழ்கிறது? 16 பாஜக அமைச்சர்கள் ராஜினாமா?ஆளுநரை சந்திக்கும் நிதிஷ்குமார்? பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான பாஜக - ஜேடியூ ஆட்சி எந்த நிமிடத்திலும் கவிழக் கூடிய சாத்தியங்கள் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவையில் இருந்து 16 பாஜக அமைச்சர்கள் கூண்டோடு ராஜினாமா செய்ய உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் பாஜக தலைவர்கள் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்த https://ift.tt/G4HFOa9

Monday, August 8, 2022

''அரசு மருத்துவமனையில் பிறந்தநாள் பார்டி''.. உ.பி.யில் இளைஞர்கள் அட்டூழியம்.. தீயாய் பரவும் வீடியோ!

''அரசு மருத்துவமனையில் பிறந்தநாள் பார்டி''.. உ.பி.யில் இளைஞர்கள் அட்டூழியம்.. தீயாய் பரவும் வீடியோ! போபால்: உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள அரசு மருத்துவமனையில் நள்ளிரவில் இளைஞர்கள் சிலர் பிறந்த நாள் பார்ட்டி என்ற பெயரில் ஆட்டம் போட்ட வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. பிறந்த நாள் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியையும் அழகான நினைவுகளையும் தருவதால், ஒவ்வொருவரும் பிறந்த நாளை பல்வேறு ஆனந்தத்துடன் தங்களுக்கு பிடித்த இடங்களில் கொண்டாடி வருகின்றனர். இதில் https://ift.tt/G4HFOa9

கொள்ளிடத்தில் வெள்ளம்..சிதம்பரத்தில் தண்ணீரில் தத்தளிக்கும் கிராமங்கள் - மூழ்கிய பயிர்கள்

கொள்ளிடத்தில் வெள்ளம்..சிதம்பரத்தில் தண்ணீரில் தத்தளிக்கும் கிராமங்கள் - மூழ்கிய பயிர்கள் சிதம்பரம்: சிதம்பரம் கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 150 கிராமங்கள் தண்ணீரில் தத்தளிக்கிறது. விளைநிலங்களுக்குள் புகுந்த வெள்ளத்தால் பயிர்கள் அடித்து செல்லப்பட்டன. பல இடங்களில் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். 1,500 வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். தென்மேற்குப் பருவமழை நாடு முழுவதும் தீவிரமடைந்துள்ளது. அணைகள் நிரம்பி வழிகின்றன. ஆறுகளில் https://ift.tt/G4HFOa9

திருநம்பிக்கும் திருநங்கைக்கும் இயற்கையான முறையில் பிறந்த குழந்தை.. இது எப்படி சாத்தியம்?

திருநம்பிக்கும் திருநங்கைக்கும் இயற்கையான முறையில் பிறந்த குழந்தை.. இது எப்படி சாத்தியம்? கொலம்பியா: கொலம்பியாவில் திருநங்கைக்கும் திருநம்பிக்கும் குழந்தை பிறந்துள்ள நிலையில் இது எப்படி சாத்தியம் என்பது குறித்து மருத்துவர்கள் விளக்கமளித்துள்ளார்கள். டான்னா சுல்தானா ஒரு கொலம்பியா மாடல் ஆவார். தென் அமெரிக்க கண்டத்தை சேர்ந்த அவர் ஆணாக பிறந்தார். ஆனால் இப்போது அவர் ஒரு பெண்ணாக மாறியுள்ளார். அவர் ஒரு திருநங்கை. அவரது கணவர் எஸ்டெபன் லாண்ட்ராவும் பெண்ணாக https://ift.tt/G4HFOa9

ஓராண்டைக் கடந்த தாலிபான்கள் ஆட்சி.. இப்படியெல்லாம் கட்டுப்பட முடியாது.. கொந்தளிக்கும் பெண்கள்!

ஓராண்டைக் கடந்த தாலிபான்கள் ஆட்சி.. இப்படியெல்லாம் கட்டுப்பட முடியாது.. கொந்தளிக்கும் பெண்கள்! காபூல்: ஆப்கானிஸ்தானில் ஓராண்டை கடந்து தாலிபான்கள் ஆட்சி நடந்துவரும் நிலையில், தொடர்ந்து நாங்கள் கட்டுப்பட முடியாது, எங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரை பெண்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்போம் என்று அந்நாட்டு பெண்கள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற அரசு ஆட்சி நடத்தியது. ஆனால், தொடர்ந்து இதற்கு எதிர்ப்பு https://ift.tt/G4HFOa9

எந்நேரமும் கேட்கும் குண்டு சத்தம்.. தொடர் பயிற்சியில் சீனா! படையெடுக்க திட்டம் - தைவான் பரபர தகவல்

எந்நேரமும் கேட்கும் குண்டு சத்தம்.. தொடர் பயிற்சியில் சீனா! படையெடுக்க திட்டம் - தைவான் பரபர தகவல் தைபே: அமெரிக்க சபாநாயகர் பெலோசி வருகையை அடுத்து சீனா தொடர்ந்து தைவானை சுற்றி ராணுவ மற்றும் ஆயுத பயிற்சிகளில் ஈடுபட்டு வருவது தங்கள் நாட்டை படையெடுப்பதற்கான திட்டம் என தைவான் தெரிவித்து உள்ளது. கடந்த 1949 ஆம் ஆண்டு வெடித்த உள்நோட்டு போரை தொடர்ந்து சீனாவில் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. தைவான் சுயாதீனமாக செயல்பட்டு https://ift.tt/G4HFOa9

தீவுகளை கைப்பற்றும் போர் ஒத்திகையில் சீன ராணுவம்; அடுத்து என்ன நடக்கும்?

தீவுகளை கைப்பற்றும் போர் ஒத்திகையில் சீன ராணுவம்; அடுத்து என்ன நடக்கும்? பெய்ஜிங்: அமெரிக்காவின் நான்சி பெலோசி வருகைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சீனா தைவான் கடற்பரப்பில் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது தீவுகளை தாக்கும் பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறது. முன்னதாக "தைவானை தனிமைப்படுத்த அமெரிக்கா அனுமதிக்காது" என நான்சி தெரிவித்திருந்த நிலையில், பதற்றம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஏற்கெனவே உக்ரைனை நேட்டோவில் இணைய https://ift.tt/bXESwdN

பெட்ரோல், டீசல் விலையை இரட்டிப்பாக்க போறோம்.. அறிவித்த வங்கதேச அரசு.. பங்குகளில் குவிந்த மக்கள்!

பெட்ரோல், டீசல் விலையை இரட்டிப்பாக்க போறோம்.. அறிவித்த வங்கதேச அரசு.. பங்குகளில் குவிந்த மக்கள்! டாக்கா: வங்காள தேசத்தில் பெட்ரோல் விலை கிட்டத்தட்ட 52 சதவீதம் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் விலை அமலுக்கு வரும் முன்பே வாங்கிவிட வேண்டும் என பெட்ரோல் பல்குகளுக்கு படையெடுத்துள்ளனர். உக்ரைன் - ரஷ்யா போர் சர்வதேச அளவில் தாக்கத்தை ஏற்படுத்திஉள்ளது. உக்ரைன் நாடு மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதன் காரணமாக இயற்கை எரிவாயு https://ift.tt/bXESwdN

சொந்த கட்சியா இருந்தா என்ன? பெண்ணை தாங்கிய பாஜக \"புள்ளி\" வீட்டுக்கு புல்டோசர் அனுப்பிய யோகி..ஆக்சன்

சொந்த கட்சியா இருந்தா என்ன? பெண்ணை தாங்கிய பாஜக \"புள்ளி\" வீட்டுக்கு புல்டோசர் அனுப்பிய யோகி..ஆக்சன் நொய்டா: நொய்டாவில் பெண் ஒருவரை சீண்டிய பாஜக நிர்வாகிக்கு சொந்தமான கட்டிடத்தை உள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் புல்டோசர் உதவியுடன் இடித்தனர். பாஜகவின் விவசாயிகள் நலப்பிரிவு உறுப்பினராக உத்தர பிரதேசத்தில் இருப்பவர் ஸ்ரீகாந்த் தியாகி. இவருக்கு சொந்தமான கட்டிடம் நொய்டாவில் இருக்கும் கிராண்ட் ஓமாக்ஸ் சொசைட்டியில் உள்ளது. கிராண்ட் ஓமாக்ஸ் சொசைட்டி என்பது பல வீடுகள் இருக்க கூடிய https://ift.tt/bXESwdN

Sunday, August 7, 2022

ம.பி. உள்ளாட்சி தேர்தலில் வென்ற பெண்களின் கணவன்மார்களுக்கு பதவிப்பிரமாணம்.. சர்ச்சை

ம.பி. உள்ளாட்சி தேர்தலில் வென்ற பெண்களின் கணவன்மார்களுக்கு பதவிப்பிரமாணம்.. சர்ச்சை போபால்: மத்திய பிரதேச உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற பெண் வேட்பாளர்களுக்கு பதிலாக அவர்களின் கணவர்கள், உறவினர்கள் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. இங்கு மொத்தம் 40 மாநகராட்சிகள் உள்ளன. 169 நகராட்சிகள் உள்ளன. இதற்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டு கடந்த மாதம் நடந்து முடிந்தது. https://ift.tt/bXESwdN

\"நெல்லு வேற மழையில் நனையுது.. மோடி சொன்ன போட்டோ எங்கே.. ஸ்டாலினை பாத்தீங்களா\".. எகிறிய அர்ஜுன் சம்பத்

\"நெல்லு வேற மழையில் நனையுது.. மோடி சொன்ன போட்டோ எங்கே.. ஸ்டாலினை பாத்தீங்களா\".. எகிறிய அர்ஜுன் சம்பத் மயிலாடுதுறை: தங்களது முகப்பு படமாக தேசியக் கொடியை வைக்குமாறு பிரதமர் கேட்டுக் கொண்டுள்ள நிலையில், கருணாநிதி தேசியக் கொடியேற்றிய முகப்பு படத்தை தமிழக முதல்வர் வைத்துள்ளாரே.. இதில்கூட அரசியலா? என்று இந்து மக்கள் கட்சி அர்ஜுன் சம்பத் கேள்வி எழுப்பி உள்ளார். தொடர்ந்து திமுகவை சீண்டியும் விமர்சித்தும் வருகிறார் அர்ஜுன் சம்பத்.. சில நாட்களுக்கு முன்பு அவர் https://ift.tt/bXESwdN

வானில் திடீர் பரபரப்பு.. இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் கப்பல்.. உளவா? என்ன நடந்தது?

வானில் திடீர் பரபரப்பு.. இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் கப்பல்.. உளவா? என்ன நடந்தது? காந்திநகர்: இந்திய கடல் எல்லைக்குள், பாகிஸ்தான் போர் கப்பல் ஒன்று திடீரென நுழைந்துவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.. இதையடுத்து, அந்த கப்பல் உடனடியாக விரட்டியடிக்கப்பட்டது. இந்தியா பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய குஜராத்தின் கட்ச் பகுதியில் ஹரமி நல்லா கடற்கழி பகுதி அமைந்துள்ளது.. இங்கு எல்லை தாண்டிய அத்துமீறல்கள் அடிக்கடி நடப்பது வாடிக்கையாகும்.. அந்தவகையில், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் https://ift.tt/bXESwdN

நெஞ்சில் மிதித்தார் ஓபிஎஸ்.. இன்னும் 46 அமாவாசை கூட நீடிக்காது.. பன்னீர், ஸ்டாலினை விளாசிய எடப்பாடி!

நெஞ்சில் மிதித்தார் ஓபிஎஸ்.. இன்னும் 46 அமாவாசை கூட நீடிக்காது.. பன்னீர், ஸ்டாலினை விளாசிய எடப்பாடி! திண்டுக்கல் : முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே, அதிமுகவை வீழ்த்தி விடலாம் என கனவு காணாதீர்கள். அதிமுகவை வீழ்த்த எத்தனை அவதாரம் எடுத்தாலும் அத்தனையையும் மக்கள் துணை கொண்டு வீழ்த்துவோம் என சூளுரைத்துள்ளார் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதிமுக இடைக்கால பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி, தனது பலத்தை நிரூபிக்கும் வகையில், ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்களை https://ift.tt/bXESwdN

காசா மீது சரமாரி வான்வெளி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. குழந்தைகள் உட்பட 24 பேர் பரிதாப பலி

காசா மீது சரமாரி வான்வெளி தாக்குதல் நடத்திய இஸ்ரேல்.. குழந்தைகள் உட்பட 24 பேர் பரிதாப பலி ஜெருசேலம்: காசா மீது இஸ்ரேல் நாட்டின் விமானப்படை நடத்திய தாக்குதலில் ஜிஹாத் ஆயுதக் குழுவின் மூத்த தளபதியும் குழந்தைகள் பலரும் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காசா பகுதியின் தெற்கில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பின் தளபதியான மன்சூர் உயிரிழந்ததாக அந்நாட்டு அறிக்கை உறுதி செய்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு சர்வதேச தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் https://ift.tt/zXhFLEM

இந்திய விண்வெளி வரலாற்றில் சாதனை.. ஆஸாதி சாட்டிலைட்டை 750 அரசு பள்ளி மாணவிகள் உருவாக்கியது எப்படி?

இந்திய விண்வெளி வரலாற்றில் சாதனை.. ஆஸாதி சாட்டிலைட்டை 750 அரசு பள்ளி மாணவிகள் உருவாக்கியது எப்படி? ஸ்ரீஹரிகோட்டா: இந்திய விண்வெளி துறையில் முதல் முறையாக எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் 2 செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்துக்கு 75 அரசு பள்ளி மாணவிகள் உதவி செய்துள்ளனர். இது எப்படி சாத்தியமானது என்பது பற்றிய விபரம் வெளியாகி உள்ளது. விண்வெளி துறையில் வளர்ந்த நாடுகளுக்கு போட்டியாக இந்தியா சார்பில் பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டு வருகின்றன. இதனால் https://ift.tt/zXhFLEM

Saturday, August 6, 2022

கியூபாவில் பயங்கரம்.. ஒரே ஒரு \"பவர் புல்\" மின்னல்தான்.. பற்றி எரிந்த எண்ணெய் கிடங்கு.. பரபர சம்பவம்

கியூபாவில் பயங்கரம்.. ஒரே ஒரு \"பவர் புல்\" மின்னல்தான்.. பற்றி எரிந்த எண்ணெய் கிடங்கு.. பரபர சம்பவம் ஹவானா: கியூபாவில் மின்னல் தாக்கியதால் எண்ணெய் கிடங்கு தீப்பற்றி எரிந்தது. இதில் அங்கிருந்த 121 பேர் படுகாயம் அடைந்தனர். 17 பேரின் கதி என்னவென்று தெரியவில்லை. கரீபியன் தீவுகளில் அமைந்துள்ள கம்யூனிச நாடு கியூபா. இந்த நாட்டின் கிழக்கு பகுதியில் உள்ள மடான்ஸ் மாகாணத்தில் எண்ணெய் கிடங்குகள் அமைந்துள்ளன. அங்கு அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில், https://ift.tt/zXhFLEM

மணிப்பூரில் விஸ்வரூபம் எடுத்த சாதி மோதல்! போக்குவரத்து துண்டிப்பு.. 2 மாதங்களுக்கு 144 தடை.. பின்னணி

மணிப்பூரில் விஸ்வரூபம் எடுத்த சாதி மோதல்! போக்குவரத்து துண்டிப்பு.. 2 மாதங்களுக்கு 144 தடை.. பின்னணி இம்பால்: வகுப்புவாத பதற்றத்தையடுத்து மணிப்பூர் மாநிலம் முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு மொபைல் இன்டர்நெட் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல 2 மாவட்டங்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் நடந்த வன்முறையில் வாகனம் ஒன்று தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில் மேற்குறிப்பிட்ட அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பள்ளத்தாக்கு மாவட்டம் https://ift.tt/zXhFLEM

விவசாய நிலத்தில் குழந்தையின் அழுகுரல்.. மண்ணில் நீண்டு கொண்டிருந்த பிஞ்சு கை.. அதிர்ந்த விவசாயி!

விவசாய நிலத்தில் குழந்தையின் அழுகுரல்.. மண்ணில் நீண்டு கொண்டிருந்த பிஞ்சு கை.. அதிர்ந்த விவசாயி! ஆமதாபாத்: குஜராத் மாநிலத்தில் ஒரு கிராமத்தில் உயிரோடு புதைக்கப்பட்ட பச்சிளம் குழந்தையை அவ்வழியாக சென்ற விவசாயி ஒருவர் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளார். குஜராத் மாநிலம், சாபர்கந்தா மாவட்டம், காம்போய் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி. இவர் கிராமத்தில் உள்ள தனது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தார். பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிவிட்டு அந்த இடத்தை சுற்றிப் பார்த்துக் https://ift.tt/OYwMflq

உச்சக்கட்ட பதற்றம்.. மர்மமான முறையில் உயிரிழந்த தைவான் டாப் பாதுகாப்பு அதிகாரி.. பின்னணியில் யார்!

உச்சக்கட்ட பதற்றம்.. மர்மமான முறையில் உயிரிழந்த தைவான் டாப் பாதுகாப்பு அதிகாரி.. பின்னணியில் யார்! தைவான்: சீனா தைவான் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், தைவான் நாட்டில் முக்கிய தலைவர் உயிரிழந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தைவான் விவகாரம் நாளுக்கு நாள் பதற்றத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. தைவானைச் சீனா தனது நாட்டின் ஒரு பகுதி என்றே சீனா தொடர்ந்து கூறி வருகிறது. அதேநேரம் தைவான் தனி நாடு என்று அங்குள்ளவர்கள் கூறுகின்றனர். https://ift.tt/OYwMflq

வாவ்.. 15 கோடி வருஷம் முன்பு வாழ்ந்த டைனோசர்கள் கால் தடம் சீனாவில்.. வியந்து போன ஆய்வாளர்கள்!

வாவ்.. 15 கோடி வருஷம் முன்பு வாழ்ந்த டைனோசர்கள் கால் தடம் சீனாவில்.. வியந்து போன ஆய்வாளர்கள்! பீஜிங்: 15 கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கருதப்படும் டைனோசர்களின் ஆயிரக்கணக்கான கால் தடங்கள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பூமியில் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து அழிந்து போன உயிர்களில் ஒன்று டைனோசர். மிகப்பெரிய உயிரினமான இது முற்றிலும் அழிந்துவிட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். விண்வெளியில் இருந்து பூமியில் விழுந்த பெரிய விண்கல் காரணமாக இந்த https://ift.tt/OYwMflq

சுற்றி வளைக்கும் சீனா.. திணறி ஸ்தம்பிக்கும் தைவான்! போர் தொடங்குகிறதா? உற்று நோக்கும் உலக நாடுகள்

சுற்றி வளைக்கும் சீனா.. திணறி ஸ்தம்பிக்கும் தைவான்! போர் தொடங்குகிறதா? உற்று நோக்கும் உலக நாடுகள் தைவான்: சீனா- தைவான் விவகாரத்தில் ஒவ்வொரு நாளும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், சீனா அடுத்து என்ன செய்யும் என்பதை உலக நாடுகள் உற்றுநோக்கி வருகின்றன. கடந்த சில நாட்களாகவே சர்வதேச அரங்கில் பேசுபொருளாக உள்ளது சீனா- தைவான் விவகாரம் தான். சமீபத்தில் தான் அமெரிக்கச் சபாநாயகர் நான்சி பெலோசி தைவான் சென்று இருந்தார். இந்த பயணத்திற்கு https://ift.tt/OYwMflq

Friday, August 5, 2022

ஹிஜாப் இன்றி ஐஸ்கிரீம் சுவைத்த பெண்! விளம்பரத்தில் நடிக்க ஈரானில் பெண்களுக்கு விழுந்த தடை!

ஹிஜாப் இன்றி ஐஸ்கிரீம் சுவைத்த பெண்! விளம்பரத்தில் நடிக்க ஈரானில் பெண்களுக்கு விழுந்த தடை! டெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் ஐஸ்கிரீம் சுவைத்த பெண்ணால் அந்நாட்டில் விளம்பரங்களில் பெண்கள் நடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. ஈரானில் பொதுவெளியல் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாய நடைமுறையாக உள்ளது. இதற்கு அங்கு ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏராளமான பெண்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். அதாவது பொது இடத்தில் ஹிஜாபை https://ift.tt/OYwMflq

ஆப்கன் மசூதி அருகே அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்.. 8 பேர் உடல் சிதறி பலி.. ஐஎஸ் அமைப்பு ‛அட்டாக்’

ஆப்கன் மசூதி அருகே அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்.. 8 பேர் உடல் சிதறி பலி.. ஐஎஸ் அமைப்பு ‛அட்டாக்’ காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குடியிருப்பு பகுதியில் மசூதி அருகே திரண்டிருந்த ஹசாரஸ் இன பெண்கள், குழந்தைகளை குறிவைத்து நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு ஐஎஸ் தீவிரவாதிகள் பொறுப்பேற்றுள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கிறது. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக தாயகம் திரும்பிய நிலையில் உள்நாட்டு போர் நடந்தது. இதில் https://ift.tt/OYwMflq

குறுக்க வராதீங்க.. எங்கயாவது பார்த்தா அவ்ளோதான்.. கள்ளக்குறிச்சி மாணவி தொடர்பாக சிபிசிஐடி வார்னிங்!

குறுக்க வராதீங்க.. எங்கயாவது பார்த்தா அவ்ளோதான்.. கள்ளக்குறிச்சி மாணவி தொடர்பாக சிபிசிஐடி வார்னிங்! கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக தனி நபரோ அல்லது நிறுவனமோ புலன் விசாரணை செய்யக்கூடாது என சிபிசிஐடி எச்சரிக்கை விடுத்துள்ளது. கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்மமான முறையில் மரணம் அடைந்தது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, புலன் விசாரணை என்ற பெயரில் பலரும் அப்பகுதியில் விசாரித்து வருவதாக சிபிசிஐடி https://ift.tt/OYwMflq

மெய் சிலிர்க்கும் சாதனை! 750 அரசு பள்ளி மாணவிகள் உருவாக்கிய \"சாட்டிலைட்\"! விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோ

மெய் சிலிர்க்கும் சாதனை! 750 அரசு பள்ளி மாணவிகள் உருவாக்கிய \"சாட்டிலைட்\"! விண்ணுக்கு அனுப்பும் இஸ்ரோ ஸ்ரீஹரிகோட்டா; நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரசுப் பள்ளி மாணவிகள் சார்ப்பில் தயாரிக்கப்பட்ட சிறிய வகை செயற்கைக்கோள் வரும் 7ம் தேதி காலை விண்ணில் ஏவப்படுகிறது. ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ்தவான் விண்வெளி ஏவுதளத்திலிருந்து SSLV ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் காலை 9.30 மணியளவில் விண்ணில் ஏவப்படுகிறது. 'ஆசாதி சாட்' எனப்படும் இந்த செயற்கைக்கோள் வடிவமைப்பு திட்டத்தில் https://ift.tt/KCb0EG1

மீட்பு பணிக்கு வந்த கிரேனையே மீட்க வேண்டியதா போச்சே. .ஒடிசாவில் லாரியோடு தலைகுப்புற கவிழ்ந்த கிரேன்

மீட்பு பணிக்கு வந்த கிரேனையே மீட்க வேண்டியதா போச்சே. .ஒடிசாவில் லாரியோடு தலைகுப்புற கவிழ்ந்த கிரேன் புவனேஸ்வர்: ஒடிசாவில் ஆற்று பாலத்துக்குள் விழுந்த லாரியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட கிரேனானது லாரியோடு ஆற்றுக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளாகும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. எங்கு எந்தவொரு அவசரம் என்றாலும் மீட்பு பணியில் முக்கிய இடம்பெறுவது கிரேன் வாகனம் தான். ஏனென்றால் கிரேன் மூலம் மிகப்பெரிய வாகனத்தை கூட தூக்கி விட முடியும். குறிப்பாக https://ift.tt/KCb0EG1

Thursday, August 4, 2022

\"இங்கேயுமா\".. பாத்ரூமில் துடைப்பத்துடன் நுழையும் புள்ளிகள்.. ஷூ பாலிஷ், கிச்சனில் சமையல்.. என்னவாம்

\"இங்கேயுமா\".. பாத்ரூமில் துடைப்பத்துடன் நுழையும் புள்ளிகள்.. ஷூ பாலிஷ், கிச்சனில் சமையல்.. என்னவாம் நைரோபி: பாத்ரூம்களை கழுவி சுத்தம் செய்து தந்தும், சாப்பாடு செய்து தந்தும், ஷூக்களுக்கு பாலிஷ் செய்தும் பொதுமக்களின் வாக்குகளை கேட்டு வருகிறார்கள் கென்யா நாட்டு அரசியல்வாதிகள். ஆப்பிரிக்க நாடான கென்யாவில் எல்லா தேர்தல்களும் ஒரே நேரத்தில் வரப்போகிறது.. வரும் 9-ந் தேதி அதிபர் தேர்தலும், பாராளுமன்ற பொதுத்தேர்தலும், கவர்னர் தேர்தலும் என ஒரே நேரத்தில் நடக்க உள்ளதால் https://ift.tt/KCb0EG1

தைவான் விஷயத்தில் தலையிடாதீங்க.. வெளிப்படையாக எச்சரித்த பெலுசி.. நேரடியாக மோதும் சீனா - அமெரிக்கா?

தைவான் விஷயத்தில் தலையிடாதீங்க.. வெளிப்படையாக எச்சரித்த பெலுசி.. நேரடியாக மோதும் சீனா - அமெரிக்கா? டோக்கியோ: அமெரிக்க நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலோசி சமீபத்தில் தைவானுக்கு சென்றிருந்த நிலையில், சீன இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தைவானை ஒட்டியுள்ள கடற்பரப்பில் போர் பயிற்சியை மேற்கொண்டது. இந்நிலையில், "தைவானை தனிமைப்படுத்த அமெரிக்கா அனுமதிக்காது" என நான்சி தெரிவித்துள்ளார். முன்னெப்போதும் இல்லாத அளவில் ஏவுகணைகளை வீசி போர் ஒத்திகையில் ஈடுபட்டு வரும் சீனாவின் மக்கள் விடுதலை ராணுவத்தின் https://ift.tt/KCb0EG1

கை விரிக்கும் ரஷ்யா.. திணறும் ஐரோப்பா! ஏசியை 27 டிகிரி கீழ் வைத்தால் கூட கைதுதான்.! ஏன் தெரியுமா

கை விரிக்கும் ரஷ்யா.. திணறும் ஐரோப்பா! ஏசியை 27 டிகிரி கீழ் வைத்தால் கூட கைதுதான்.! ஏன் தெரியுமா மாட்ரிட்: ஐரோப்பிய நாடுகளில் வெப்பத்தின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அந்நாட்டு அரசு செய்வது அறியாமல் திணறி வருகிறது. உக்ரைன் போர் இரு நாடுகளை மட்டுமின்றி உலகின் அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டுவிட்டது. கொரோனாவில் இருந்து மீண்டு வந்த உலக நாடுகளுக்கு மற்றொரு ஷாக்காகவே இருந்தது. இந்தப் போர் முதலில் சில நாட்களில் இல்லையென்றால் அதிகபட்சம் https://ift.tt/KCb0EG1

உக்ரைனை தொடர்ந்து தைவானை உசுப்பேத்தும் அமெரிக்கா; சீனா தொடங்கிய ஏவுகணை தாக்குதல் பயிற்சி

உக்ரைனை தொடர்ந்து தைவானை உசுப்பேத்தும் அமெரிக்கா; சீனா தொடங்கிய ஏவுகணை தாக்குதல் பயிற்சி பெங்ஜிங்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க காரணமாக அமைந்த அமெரிக்காவின் நடவடிக்கைகள் தற்போது தைவான் மீது சீனா ஆக்கிரமிப்பை மேற்கொள்ளவும் காரணமாக அமையும் என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் தைவான் நோக்கி சீன ராணுவம் ஏவுகணையை வீசி பயிற்சியை மேற்கொண்டு வருகிறது. அமெரிக்காவின் நான்சி பெலோசி வருகையை தொடர்ந்து தைவான் நாட்டை https://ift.tt/KCb0EG1

மயிலாடுதுறையில் 'அழகுப்போட்டி'. . \"தெறி பாடலுக்கு ராம்ப் வாக்\" 5 போலீசார் இடமாற்றம். .காரணம் என்ன?

மயிலாடுதுறையில் 'அழகுப்போட்டி'. . \"தெறி பாடலுக்கு ராம்ப் வாக்\" 5 போலீசார் இடமாற்றம். .காரணம் என்ன? மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த அழகுப்போட்டியில் விஜயின் தெறி படத்தின் பின்னணி இசைக்கு ராம்ப் வாக் சென்ற போலீசார் 5 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 1-ந் தேதி தனியார் அமைப்பு சார்பில் முதன் முதலாக அழகுப்போட்டி நடந்தது. மயிலாடுதுறையின் செம்பனார் கோவிலில் நடந்த இந்த போட்டியை நடிகை யாஷிகா ஆனந்த் தொடங்கி https://ift.tt/cUTkSKs

\"அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டதற்கான அடையாளம் எதுவும் இல்லை\" பகீர் கிளப்பும் தாலிபான்

\"அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டதற்கான அடையாளம் எதுவும் இல்லை\" பகீர் கிளப்பும் தாலிபான் காபூல்: டிரோன் தாக்குதல் மூலம் அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரியை கொன்றதாக அமெரிக்கா கூறியநிலையில், 'அல்கொய்தா தலைவர் கொல்லப்பட்டதற்கான அடையாளம் எதுவும் இல்லை' என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. மிகப்பெரிய தீவிரவாதியாக கருதப்பட்ட அல் கொய்தாவின் தலைவரான ஒசாமா பின் லேடன் கடந்த 2001-ம் ஆண்டு அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதலை நடத்தினார். https://ift.tt/cUTkSKs

காங்கிரஸ் வெற்றியை பறித்த ஐஏஎஸ் அதிகாரி! பாஜக ஏஜென்டாக செயல்பட வேண்டாம் என கடுகடுத்த உயர்நீதிமன்றம்

காங்கிரஸ் வெற்றியை பறித்த ஐஏஎஸ் அதிகாரி! பாஜக ஏஜென்டாக செயல்பட வேண்டாம் என கடுகடுத்த உயர்நீதிமன்றம் போபால்: மத்திய பிரதேசத்தில் பஞ்சாயத்து துணை தலைவர் தேர்தலில் தோல்வியடைந்த பாஜக வேட்பாளருக்காக மறுதேர்தல் நடத்தி வெற்றி பெற செய்த ஐஏஎஸ் அதிகாரியை மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் கடுமையாக கண்டித்தது. பாஜகவின் ஏஜென்டாக செயல்பட வேண்டாம் எனக்கூறிய நீதிமன்றம் அவரை தேர்தல் அதிகாரி பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என கூறியுள்ளது. பாஜக ஆளும் மாநிலமாக மத்திய https://ift.tt/cUTkSKs

Wednesday, August 3, 2022

அமெரிக்கா பற்ற வைத்த நெருப்பு... தைவான் கடற்பரப்பை சுற்றி வளைத்து சீனா பிரம்மாண்ட போர் ஒத்திகை!

அமெரிக்கா பற்ற வைத்த நெருப்பு... தைவான் கடற்பரப்பை சுற்றி வளைத்து சீனா பிரம்மாண்ட போர் ஒத்திகை! பெய்ஜிங்: அமெரிக்காவின் நான்சி பெலோசி வருகையை தொடர்ந்து தைவான் நாட்டை சுற்றிய கடற்பரப்பில் சீனா பிரம்மாண்ட போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருவதால் பெரும் பதற்றம் தொடருகிறது. தைவான் தனி ஒரு நாடாக இயங்கினாலும் சீனாவைப் பொறுத்தவரையில் ஒருங்கிணைந்த நாட்டின் மாகாணமாகவே கருதுகிறது. ஒற்றை சீனா என்ற கொள்கையை ஏற்றுக் கொள்ளும் உலக நாடுகள், சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியே https://ift.tt/cUTkSKs

1200 ஆண்டுகள் பழமையான கோயில்! இடையே புகுந்து ஆக்கிரமித்த கிறிஸ்துவ குடும்பம்.. பாக். கோர்ட் அதிரடி

1200 ஆண்டுகள் பழமையான கோயில்! இடையே புகுந்து ஆக்கிரமித்த கிறிஸ்துவ குடும்பம்.. பாக். கோர்ட் அதிரடி லாகூர்: பாகிஸ்தானில் இருக்கும் இந்து கோயில் தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றம் அளித்த தீர்ப்பால், அந்த 1200 ஆண்டு பழமையான கோயில் புத்துயிர் பெற்று உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மையினராக இருக்கும் இந்துக்களின் உரிமை அங்கு நசுக்கப்படுவதாகக் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகிறது. அங்கு வாழும் இந்து மக்கள் பல்வேறு அடக்குமுறைகளை எதிர்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது இந்தச் சூழலில் https://ift.tt/cUTkSKs

கள்ளக்குறிச்சி மாணவி உடலை தூக்கிச் செல்வதுபோல வெளியான பரபர சிசிடிவி காட்சிகள் போலி! தாய் திட்டவட்டம்

கள்ளக்குறிச்சி மாணவி உடலை தூக்கிச் செல்வதுபோல வெளியான பரபர சிசிடிவி காட்சிகள் போலி! தாய் திட்டவட்டம் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவி மரணம் தொடர்பாக புதிய திருப்பாக, மாணவியின் உடலை நான்கு பெண்கள் தூக்கிக்கொண்டு செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த காட்சிகள் அனைத்தும் பொய்யானவை என மாணவியின் தாய் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளியில் படித்த மாணவி ஒருவர், கடந்த 13-ம் தேதி மர்மமான முறையில் மரணமடைந்தார். https://ift.tt/cUTkSKs

ஜப்பான் புகுஷிமாவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை!

ஜப்பான் புகுஷிமாவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.6 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை! டோக்கியோ: ஜப்பான் புகுஷிமாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 5.6 ஆக நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை. சில இடங்களில் நிலநடுக்கம் 4 ரிக்டர் என்ற அளவில் குறைவாகவும்.. ஒரு சில பகுதிகளில் 7 என்ற அளவில் அதிகமாகவும் நிலநடுக்கம் பதிவானதாக கூறப்படுகிறது. டோக்கியோவில் இருந்து 270 கிலோ https://ift.tt/cUTkSKs

Tuesday, August 2, 2022

சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் நாடாளுமன்றத்தில் அமெரிக்காவின் நான்சி பெலோசி- போர் பதற்றம் அதிகரிப்பு

சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் நாடாளுமன்றத்தில் அமெரிக்காவின் நான்சி பெலோசி- போர் பதற்றம் அதிகரிப்பு தைபே: சீனாவின் எதிர்ப்பை மீறி தைவான் நாடாளுமன்றத்தில் அமெரிக்காவின் பிரதிநிதி நான்சி பெலோசி உரையாற்றினார். தைவானுக்கான நான்சி பெலோசியின் வருகையை சீனா எதிர்ப்பதால் அப்பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. தைவான் தனிநாடாக இருந்த போதும் சீனா தன்னுடைய ஒரு மாகாணம் என கூறி வருகிறது. தைவானை எப்போது வேண்டுமானாலும் சீனாவுடன் இணைப்போம் என்கிறது. தைவானை அச்சுறுத்தும் வகையில் https://ift.tt/q4hzw2A

தைவானுக்குள் புகுந்த \"நான்சி\".. இரவோடு இரவாக சீனா அனுப்பிய \"இரட்டை வால் டிராகன்\".. பதறிய அமெரிக்கா

தைவானுக்குள் புகுந்த \"நான்சி\".. இரவோடு இரவாக சீனா அனுப்பிய \"இரட்டை வால் டிராகன்\".. பதறிய அமெரிக்கா பெய்ஜிங்: தைவானுக்கு அமெரிக்காவின் நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுச்சி சென்றுள்ள நிலையில்.. சீனா தைவானை சுற்றி போர் பயிற்சி செய்து வருகிறது. தைவானுக்கு உள்ளே சீனா 21 போர் விமானங்களை அனுப்பி உள்ளது. நான்சி பெலுச்சி தைவான் சென்றது தவறு என்று சீனா வெளிப்படையாக விமர்சனம் வைத்துள்ளது. இதனால் தைவானை சுற்றி தற்போது சீனா கடுமையான போர் https://ift.tt/q4hzw2A

ரெடியாகும் “ராக்கெட்டுகள்” - நாளை தைவான் அதிபரை சந்திக்கும் நான்சி.. இன்று இரவே நாள் குறித்த சீனா!

ரெடியாகும் “ராக்கெட்டுகள்” - நாளை தைவான் அதிபரை சந்திக்கும் நான்சி.. இன்று இரவே நாள் குறித்த சீனா! தைவான்: சீனாவின் கடும் எதிர்ப்புகளை மீறி தைவான் சென்றடைந்த நிலையில் அமெரிக்க சபாநாயகர் நான்சி பெலோசி நாளை (புதன்கிழமை) அந்நாட்டு அதிபரை சந்தித்து பேச உள்ளார். கடந்த 1949 ஆம் ஆண்டு வெடித்த உள்நோட்டு போரை தொடர்ந்து சீனாவில் இருந்து தைவான் தனி நாடாக பிரிந்தது. தைவான் சுயாதீனமாக செயல்பட்டு வந்தாலும் சீனா அதற்கு உரிமைகோரி வருகிறது. https://ift.tt/q4hzw2A

ஆம்பூர் டூ ஐஎஸ்ஐஎஸ்.. கல்லூரி மாணவர் சிக்கியது எப்படி! மோப்பம் பிடித்த 'RAW'! கண்காணிப்பில் கல்லூரி!

ஆம்பூர் டூ ஐஎஸ்ஐஎஸ்.. கல்லூரி மாணவர் சிக்கியது எப்படி! மோப்பம் பிடித்த 'RAW'! கண்காணிப்பில் கல்லூரி! திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்துடன் தொடர்பில் இருந்ததாக கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியின் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ள நிலையில் எப்படி அவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் சேர்ந்தார் என்பது குறித்தான தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் இருக்கும் சில இளைஞர்கள் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக https://ift.tt/QPtnxBF

இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருந்தவர்.. காஷ்மீர் விஷயங்களில் தலையிட்டவர்.. அல்கொய்தா ஜவாஹிரி பின்னணி

இந்தியாவிற்கு அச்சுறுத்தலாக இருந்தவர்.. காஷ்மீர் விஷயங்களில் தலையிட்டவர்.. அல்கொய்தா ஜவாஹிரி பின்னணி காபூல்: அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி ஆப்கானிஸ்தான் காபூல் நகரில் அமெரிக்க டிரோன் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். இவர் இந்தியாவுக்கும் பெரும் அச்சுறுத்திய நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் தலையீீட்டதோடு, ஹிஜாப் விவகாரத்தில் ‛‛அல்லாஹு அக்பர்' என கோஷமிட்ட கர்நாடக மாணவியை பாராட்டி கவிதையில் வாழ்த்தி இருந்த நிலையில் தற்போது கொலை செய்யப்பட்டுள்ளார். ஒசாமா பின்லேடன் https://ift.tt/QPtnxBF

Monday, August 1, 2022

அமெரிக்காவின் நான்சி பெலோசி பயணம்.. தைவான் தீவு அருகே பிரம்மாண்ட போர் ஒத்திகை நடத்தி மிரட்டிய சீனா!

அமெரிக்காவின் நான்சி பெலோசி பயணம்.. தைவான் தீவு அருகே பிரம்மாண்ட போர் ஒத்திகை நடத்தி மிரட்டிய சீனா! தைபே: சீனாவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தை எதிர்கொள்ளும் வகையில் தைவான் தமது ராணுவத்தை முழு வீச்சில் தயாராக வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே அமெரிக்காவின் ஆசிய நாடுகளுக்கான பிரதிநிதி நான்சி பெலோசி தைவான் பயணம் மேற்கொள்வதால் அப்பிராந்தியத்தில் பெரும் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. 1940களின் சீனாவின் கம்யூனிஸ்டுகளுக்கும் குமிண்டாங் அரசுக்கும் யுத்தம் வெடித்தது. இந்த யுத்தத்தின் இறுதியில்- https://ift.tt/QPtnxBF

கட்டிடக்கலைஞர்.. மருத்துவர்..பின்லேடனின் தோழர் - யார் இந்த அய்மன் அல்-ஜவாஹிரி

கட்டிடக்கலைஞர்.. மருத்துவர்..பின்லேடனின் தோழர் - யார் இந்த அய்மன் அல்-ஜவாஹிரி காபூல்: அமெரிக்கர்களுக்கு எதிராக தொடர் தாக்குதல்களை நடத்தி வந்தவர் அய்மான் அல் ஜவாஹிரி. இவரை கொன்றதன் மூலம் நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது என்று அதிபர் பிடன் தெரிவித்துள்ளார். காபூலில் பதுங்கியிருந்த அய்மன் அல் ஜவாஹிரி சிஐஏ நடத்திய ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டுள்ளார். வசதியான குடும்பத்தில் பிறந்து கட்டிட கலைஞராக, மருத்துவராக இருந்த ஜவாஹிரி எப்படி அல்கொய்தாவில் இணைந்து https://ift.tt/QPtnxBF

ஒசாமாவின் \"மாஸ்டர் மைண்ட்\".. அல் கொய்தா \"தலையை\" அமெரிக்கா தூக்கியது எப்படி? டாப் சீக்ரெட் ஆபரேஷன்!

ஒசாமாவின் \"மாஸ்டர் மைண்ட்\".. அல் கொய்தா \"தலையை\" அமெரிக்கா தூக்கியது எப்படி? டாப் சீக்ரெட் ஆபரேஷன்! காபூல்: அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அமெரிக்க டிரோன் தாக்குதலில் கொலை செய்யப்பட்டது எப்படி, இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டது எப்படி என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. அல் கொய்தா தலைவர் அய்மான் அல் ஜவாஹிரி அமெரிக்க டிரோன் தாக்குதலில் கொலை செய்யப்பட்டார். காபூலில் நேற்று நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் அல் கொய்தா தலைவர் கொலை https://ift.tt/QPtnxBF

தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்.. மொத்தம் 117 உடம்புகள்.. கிராமமே ஒன்று திரண்டு விநோதம்.. என்ன காரணம்?

தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள்.. மொத்தம் 117 உடம்புகள்.. கிராமமே ஒன்று திரண்டு விநோதம்.. என்ன காரணம்? ஜகர்த்தா: தோண்ட தோண்ட எலும்புக்கூடுகள் வெளியேவந்தன.. இவைகளை திரட்டி கிராம மக்கள் செய்த சம்பவம் இணையத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்தோனேஷியாவின் பாலி தீவில் உள்ள ஹிந்துக்கள் பாரம்பரிய வழக்கப்படி, இறந்த 100க்கும் மேற்பட்டவர்களின் எலும்புக் கூடுகளை ஒரே சமயத்தில் தகனம் செய்தனர். தென் கிழக்கு ஆசியாவை சேர்ந்த இந்தோனேஷியாவில் உள்ளது பாலி என்ற தீவு... இங்கு உள்ள https://ift.tt/QPtnxBF

கைதிகளுடன் பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தல்.. பெண் \"ஜெயிலர்\" கொடுமை.. இஸ்ரேலில் கொடூரம்!

கைதிகளுடன் பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தல்.. பெண் \"ஜெயிலர்\" கொடுமை.. இஸ்ரேலில் கொடூரம்! ஜெருசலேம்: இஸ்ரேலில் உள்ள கில்போ சிறைச்சாலையில் சிறைக்கைதிகளுடன் பாலியல் உறவு கொள்ள வற்புறுத்தப்பட்டதாகவும், பலமுறை தான் பாலியல் கொடுமையை அனுபவித்ததாகவும் பெண் பாதுகாவலர் ஒருவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான இஸ்ரேலின் வடக்கு பகுதியில் கில்போ என்ற சிறைச்சாலை உள்ளது. இந்த சிறையில் கொடூர குற்றங்கள் புரிந்த குற்றவாளிகள் பலரும் இஸ்ரேலியர்களுக்கு எதிராக https://ift.tt/6LSCUZt

\"ரூ.15,000 கோடி!\" தங்கத்தை கொள்ளையடிக்கும் ரஷ்யா.. தட்டிக் கேட்டாலே கிளோஸ்.. புலம்பும் சூடான் மக்கள்

\"ரூ.15,000 கோடி!\" தங்கத்தை கொள்ளையடிக்கும் ரஷ்யா.. தட்டிக் கேட்டாலே கிளோஸ்.. புலம்பும் சூடான் மக்கள் மாஸ்கோ: பல ஆயிரம் கோடி மதிப்பிலான தங்கம் தங்கள் மண்ணில் இருந்தும் ஏழ்மை நிலையில் நாட்களைக் கழிக்கின்றனர் சூடான் மக்கள்! இதற்கெல்லாம் காரணம் யார் என பார்க்கலாம். கடந்த பிப் மாதம் உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா போரைத் தொடங்கியது. பிப். 24ஆம் தேதி தேதி கிட்டத்தட்ட அனைத்து திசைகளில் இருந்தும் உக்ரைனை ரஷ்யா முழு வீச்சில் தாக்கத் https://ift.tt/6LSCUZt

\"குயில் 80 அற்புதம் 75\".. சஷ்டியாப்தபூர்த்தியில் சத்யராஜுடன் பேரறிவாளன் குத்தாட்டம்.. வீடியோ

\"குயில் 80 அற்புதம் 75\".. சஷ்டியாப்தபூர்த்தியில் சத்யராஜுடன் பேரறிவாளன் குத்தாட்டம்.. வீடியோ திருப்பத்தூர்: குயில்தாசன்- அற்புதம்மாள் தம்பதிக்கு 80ஆவது திருமண நாளையொட்டி நடந்த விழாவில் பேரறிவாளன் குத்தாட்டம் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பார்த்தசாரதி ரோட்டில் அமைந்துள்ள தனியார் திருமண வளாகத்தில் குயில் 80 அற்புதம் 75 என்ற தலைப்பில் பேரறிவாளன் தன்னுடைய தாய்க்கும் தந்தைக்கும் ஒரே மேடையில் பிறந்தநாள் விழா கொண்டாடினார். இதனைத் https://ift.tt/6LSCUZt

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...