Thursday, December 31, 2020

கஷ்ட காலத்திலும் ஆதரவா இருந்தீங்க... இனி என் வேலைய மட்டும் பாருங்க... தீயா இருக்கும் - கிம் ஜாங்

கஷ்ட காலத்திலும் ஆதரவா இருந்தீங்க... இனி என் வேலைய மட்டும் பாருங்க... தீயா இருக்கும் - கிம் ஜாங் சியோல்: இதுவரை தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதற்கு மன்னிப்பு கேட்டுள்ள வட கொரிய அதிபர், இனி வரும் காலங்களில் தான் கடுமையாக உழைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். வடகொரியாவில் தற்போது சர்வாதிகார ஆட்சி நடைபெறுகிறது, அந்நாட்டின் அதிபராக கிம் ஜாங் உள்ளார். திடீரென்று பல நாட்கள் மாயமாவது, அரசு உயர் அதிகாரிகள் சுட்டுக்கொல்ல உத்தரவிடுவது என அவரது பல https://ift.tt/eA8V8J

காலேஜ் டீச்சரை.. \"கூப்பிட்ட\" மாணவன்.. வழிமறித்து.. அதிர்ந்து போய் அலறி.. திருப்பத்தூரில் பரபரப்பு

காலேஜ் டீச்சரை.. \"கூப்பிட்ட\" மாணவன்.. வழிமறித்து.. அதிர்ந்து போய் அலறி.. திருப்பத்தூரில் பரபரப்பு திருப்பத்தூர்: இந்த கொடுமையை பார்த்தீங்களா.. ஒரு டீச்சரை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார் கல்லூரி மாணவர்.. அப்பறம் என்ன? போலீஸ் தூக்கி அந்த மாணவரை உள்ளே வைத்துவிட்டது. திருப்பத்தூர் மாவட்டம் அவ்வை நகரை சேர்ந்தவர் ராஜேஷ் குமார்... இந்த இளைஞர் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பிஎட் பட்டப்படிப்பு படித்து வருகிறார். இந்நிலையில், ராஜேஷ்குமார் கல்லூரி பேராசிரியர் ஒருவருடன் நட்பு https://ift.tt/eA8V8J

ஒரே நம்பிக்கை... ஃபைசர் தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி அளித்த உலக சுகாதார அமைப்பு

ஒரே நம்பிக்கை... ஃபைசர் தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு அனுமதி அளித்த உலக சுகாதார அமைப்பு ஜெனிவா: ஃபைசர் நிறுவனத்தின் கொரோனா தடுப்பு மருந்தின் அவசர பயன்பாட்டிற்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது. உலகெங்கும் கொரோனா வைரசின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள வேகமாகப் பரவும் உருமாறிய கொரோனாவின் பரவலும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் அமெரிக்காவில் சுமார் 2.28 லட்சம் பேருக்குப் புதிதாக https://ift.tt/eA8V8J

ஆந்திராவில்..சட்டம்-ஒழுங்கு ஐ.சி.யு.வில்...நடவடிக்கை எடுங்க..கவர்னருக்கு, சந்திரபாபு நாயுடு கடிதம்!

ஆந்திராவில்..சட்டம்-ஒழுங்கு ஐ.சி.யு.வில்...நடவடிக்கை எடுங்க..கவர்னருக்கு, சந்திரபாபு நாயுடு கடிதம்! அமராவதி: ஆந்திராவில் சட்டம் ஒழுங்கு நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் எம்.எல்.ஏவும், அவரது ஆயுதமேந்திய உதவியாளர்களும் தெலுங்கு தேசம் கட்சியின் ஜே.சி.பிரபாகர் ரெட்டியின் வீட்டை அத்துமீறி தாக்கினர் என்று சந்திரபாபு நாயுடு, மாநில கவர்னர் பிஸ்வபூசன் ஹரிச்சந்தனுக்கு கடிதம் எழுதியுள்ளார். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியின் கீழ் கொலைகள், கற்பழிப்புகள், உயிருக்கு அச்சுறுத்தல்கள் மற்றும் வன்முறைத் https://ift.tt/eA8V8J

கடுமையான முதுகுவலி -புத்தாண்டு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பங்கேற்கவில்லை..!

கடுமையான முதுகுவலி -புத்தாண்டு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பங்கேற்கவில்லை..! வாடிகன்: கடும் முதுகுவலி காரணமாக புத்தாண்டு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் பங்கேற்கவில்லை. ஆண்டுதோறும் வாடிகன் நகரில் உள்ள புனித பீட்டர் பேராலயத்தில் நடைபெறும் புத்தாண்டு சிறப்பு பிரார்த்தனையில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் கலந்துகொள்வார். அவரிடம் ஆசி பெறுவதற்காக லட்சக்கணக்கான மக்கள் அங்கு குவிவார்கள். இந்நிலையில் நேற்று மாலை நடைபெற்ற 2020-ம் ஆண்டு நிறைவு https://ift.tt/eA8V8J

இந்தியாவில் இருந்தபடியே.. அமெரிக்க லாட்டரி வாங்கி 800 மில்லியன் டாலர் வெல்ல முடியும்! ரொம்ப ஈஸி

இந்தியாவில் இருந்தபடியே.. அமெரிக்க லாட்டரி வாங்கி 800 மில்லியன் டாலர் வெல்ல முடியும்! ரொம்ப ஈஸி சென்னை: இந்த புத்தாண்டு உங்களுக்கு மறக்க முடியாததாக மாறப்போகிறது. காரணம்.. 800 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஜாக்பாட் பரிசை இந்தியாவில் இருந்தபடி உங்களால் வெல்ல முடியும். அமெரிக்கா மில்லியன்ஸ் மற்றும் பவர் பால் லாட்டரிகள் இணைந்து இந்த மாபெரும் பரிசு தொகையை உங்களுக்கு வழங்குகிறது. உலகத்திலேயே மிகப் பெரிய பரிசு தொகை கொண்ட லாட்டரி என்றால் https://ift.tt/eA8V8J

ஹிமாச்சலபிரதேச முன்னாள் முதல்வரின் மனைவி கொரோனாவுக்கு உயிரிழப்பு!

ஹிமாச்சலபிரதேச முன்னாள் முதல்வரின் மனைவி கொரோனாவுக்கு உயிரிழப்பு! சிம்லா: ஹிமாச்சலபிரதேச முன்னாள் முதல்வர் சாந்தகுமாரின் மனைவி சந்தோஷ் ஷைல்சா கொரோனா தொற்று காரணமாக இன்று அதிகாலையில் உயிரிழந்தார் என்று மாநில சுகாதார அமைச்சர் ராஜீவ் சைசல் தெரிவித்தார். காங்க்ரா மாவட்டத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த ஷைல்சாவின் உயிர் பிரிந்தது. முன்னாள் முதல்வர் சாந்த குமார் கொரோனா https://ift.tt/eA8V8J

மூளை நரம்பு பாதிப்பால் அபாயத்தில் ஆட்டோ டிரைவரின் 4வயது மகள் திவ்யா... முடிந்ததை உதவுகள்!

மூளை நரம்பு பாதிப்பால் அபாயத்தில் ஆட்டோ டிரைவரின் 4வயது மகள் திவ்யா... முடிந்ததை உதவுகள்! வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஆட்டோ டிரைவர் விகாஸ் குமாரின் 4 வயது மகள் திவ்யா மூளை நரம்பில் ஏற்பட்டுள்ள நோயால் அபயகரமான நிலையில் உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்க உதவுங்கள். இது தொடர்பாக கண்ணீருடன் குழந்தை திவ்யாவின் தந்தை விகாஸ் குமார் கூறுகையில், திவ்யாவால் இப்போது பேசவோ நடக்கவோ முடியாது. ஆனால் அவளுடைய புன்னகை எப்படி மோசமான https://ift.tt/eA8V8J

பிறந்து 50 நாட்கள்தான் ஆகிறது.. குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய அவசரம்.. உதவுங்கள் ப்ளீஸ்

பிறந்து 50 நாட்கள்தான் ஆகிறது.. குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய அவசரம்.. உதவுங்கள் ப்ளீஸ் சென்னை: பிறந்து 50 நாட்கள்தான் ஆகிறது அந்த சிறுவனுக்கு. ஆனால், கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உதவிக்கு பணம் கேட்டு தவிக்கிறான். புதுச்சேரியை சேர்ந்தவர் வெங்கடேசப்பெருமாள். இவரது மனைவி அபிராம சுந்தரி. தள்ளுவண்டியில் டீ விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார் வெங்கடேசபெருமாள். 2020ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி புதுச்சேரி https://ift.tt/eA8V8J

மனைவி அளித்த ஏமாற்றம்... ஆத்திரத்தில் பிறப்புறுப்பை அறுத்து எறிந்த ஜெயில் கைதி!

மனைவி அளித்த ஏமாற்றம்... ஆத்திரத்தில் பிறப்புறுப்பை அறுத்து எறிந்த ஜெயில் கைதி! மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் உள்ள சிறை ஒன்றில் கிறிஸ்துமஸ் தினத்தில் மனைவி பார்க்க வராததால், கைதி ஒருவர் ஆத்திரத்தில் தனது பிறப்புறுப்பை அறுத்து எறிந்தார். ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்த அவரை மீட்டு சிகிச்சைகாக மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது ஸ்பெயின் நாட்டில் உள்ள புவேர்டோ டி சாண்டா https://ift.tt/eA8V8J

சீனாவுக்கு பரவிய உருமாறிய கொரோனா... கட்டுப்பாடுகள் இல்லாததால், அதிகரிக்கும் கொரோனா பரவல்?

சீனாவுக்கு பரவிய உருமாறிய கொரோனா... கட்டுப்பாடுகள் இல்லாததால், அதிகரிக்கும் கொரோனா பரவல்? பெய்ஜிங்: பிரிட்டனில் கடந்த வாரம் புதிய வகை கொரோனா வைரசை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இந்த உருமாறிய கொரோனா வைரஸ், மற்ற வகைகளைவிட வேகமாகப் பரவும் என்பதால் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளும் பிரிட்டன் உடனான விமானப் போக்குவரத்திற்குத் தடை விதித்துள்ளன. முதன்முதலில் கொரோனா பரவல் சீனாவில் உறுதி செய்யப்பட்டு ஓர் ஆண்டு ஆகியுள்ள நிலையில், https://ift.tt/eA8V8J

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு... பிரம்மாண்ட கிரிக்கெட் போட்டி நடத்தும் அய்யாதுரை பாண்டியன்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு... பிரம்மாண்ட கிரிக்கெட் போட்டி நடத்தும் அய்யாதுரை பாண்டியன் தென்காசி: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரியில் 12 நாட்களுக்கு பிரம்மாண்ட கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுகின்றன. திமுக வர்த்தகர் அணி மாநில துணை செயலாளர் அய்யாதுரை பாண்டியன் நடத்தும் இந்தப் போட்டியில் 32 அணிகள் பங்கேற்கின்றன. இன்று தொடங்கி வரும் 13-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியை காண நெல்லை மற்றும் தென்காசி https://ift.tt/eA8V8J

\"பிறந்தது 2021\" புத்தாண்டை முதலில் வரவேற்ற கிரிப்பட்டி, சமோவா! எந்தெந்த நாடுகளில் எப்போது நியூ இயர்?

\"பிறந்தது 2021\" புத்தாண்டை முதலில் வரவேற்ற கிரிப்பட்டி, சமோவா! எந்தெந்த நாடுகளில் எப்போது நியூ இயர்? கான்பெரா: 2021 புத்தாண்டு முதலில் பசிபிக் தீவு நாடுகளான டோங்கா சமோவா கிரிப்பட்டியில் பிறந்துள்ளது. அடுத்ததாக, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, ரஷ்யா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் இன்று நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு பிறக்க உள்ளது. உலகம் முழுவதும் பெரிய கஷ்டங்களை கொடுத்தது 2020ஆம் ஆண்டு. அந்த ஆண்டு முடிந்து, 2021 எப்போது https://ift.tt/eA8V8J

மூளை நரம்பு பாதிப்பால் அபாயத்தில் ஆட்டோ டிரைவரின் 4வயது மகள் திவ்யா... முடிந்ததை உதவுகள்!

மூளை நரம்பு பாதிப்பால் அபாயத்தில் ஆட்டோ டிரைவரின் 4வயது மகள் திவ்யா... முடிந்ததை உதவுகள்! வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் ஆட்டோ டிரைவர் விகாஸ் குமாரின் 4 வயது மகள் திவ்யா மூளை நரம்பில் ஏற்பட்டுள்ள நோயால் அபயகரமான நிலையில் உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்க உதவுங்கள். இது தொடர்பாக கண்ணீருடன் குழந்தை திவ்யாவின் தந்தை விகாஸ் குமார் கூறுகையில், திவ்யாவால் இப்போது பேசவோ நடக்கவோ முடியாது. ஆனால் அவளுடைய புன்னகை எப்படி மோசமான https://ift.tt/eA8V8J

ராஜஸ்தானில்... கொத்து, கொத்தாக இறந்து விழுந்த காகங்கள்... பீதியில் உறைந்த மக்கள்!

ராஜஸ்தானில்... கொத்து, கொத்தாக இறந்து விழுந்த காகங்கள்... பீதியில் உறைந்த மக்கள்! ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜலாவர் மாவட்டத்தில் ராடி என்னும் பகுதியில் திடீரென கொத்து, கொத்தாக காகங்கள் இறந்து விழுந்தன. பறவை காய்ச்சல் காரணமாக அந்த காகங்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அரசு அதிகாரிகள் குழுவினர் இறந்து போன காகங்களின் மாதிரியை சேகரித்து, ஆய்வுக்காக அனுப்பி வைத்துள்ளனர். அந்த பகுதி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கபட்டு உள்ளது. {image-crow-1609408265.jpg https://ift.tt/eA8V8J

இந்து கோயிலை அடித்து நொறுங்கி, தீ வைத்த பாக். இஸ்லாமியர்கள்... கொந்தளிக்கும் இந்து அமைப்புகள்

இந்து கோயிலை அடித்து நொறுங்கி, தீ வைத்த பாக். இஸ்லாமியர்கள்... கொந்தளிக்கும் இந்து அமைப்புகள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டிலுள்ள இந்து கோயில் ஒன்று இடிக்கப்பட்டு, தீ வைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர் பக்துன்க்வா தலைநகர் பெஷாவரில் இருந்து தெற்கே சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மாவட்டம் கரக். என்னோட கனவு நனவாகவே ஆகாதா?.. ராமதாஸ் வருத்தம்.. பாமகவினர் ஆறுதல்   https://ift.tt/eA8V8J

திபெத் விவகாரம்..இந்தியா எங்களுக்கு ஆதரவு.. நீங்க ஏன் தலையிடுறீங்க..இந்திய ஊடகங்களுக்கு சீனா கண்டனம்

திபெத் விவகாரம்..இந்தியா எங்களுக்கு ஆதரவு.. நீங்க ஏன் தலையிடுறீங்க..இந்திய ஊடகங்களுக்கு சீனா கண்டனம் பீஜிங்: கடந்த 2003-ம் ஆண்டு திபெத்தை சீனாவின் ஒரு பகுதியாக இந்திய அரசு அங்கீகரித்து விட்டதாகவும், இந்திய ஊடகங்கள் திபெத் விவகாரம் தொடர்பாக தேவையற்ற கருத்துக்களை வெளியிட வேண்டாம் சீனா வலியுத்தி உள்ளது. அமெரிக்காவில் சீனாவுக்கு எதிராக ‘திபெத் கொள்கை மற்றும் ஆதரவு சட்டம் 2020' என்கிற சட்டம் அண்மையில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து சீனா இந்த அறிக்கையை https://ift.tt/eA8V8J

கொரோனா ஓர் ஆண்டு நிறைவு... முறையாக தடுப்பு மருந்தை விநியோகிக்க வேண்டும் - உலக சுகாதார அமைப்பு

கொரோனா ஓர் ஆண்டு நிறைவு... முறையாக தடுப்பு மருந்தை விநியோகிக்க வேண்டும் - உலக சுகாதார அமைப்பு ஜெனிவா: கொரோனா பரவ தொடங்கி இன்றுடன் ஓர் ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரே நம்பிக்கையாக இருக்கும் தடுப்பு மருந்தை உலக நாடுகளுக்கு முறையாக விநியோகிக்க வேண்டும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணத்திலுள்ள வூஹான நகரில் கடந்தாண்டு இறுதியில் பொதுமக்கள் அதிகளவில் நிமோனியாவால் பாதிக்கப்பட்டனர். இது குறித்துக் கடந்த https://ift.tt/eA8V8J

தமிழகம், கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை- தெலுங்கானா, புதுவையில் அனுமதி!!

தமிழகம், கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை- தெலுங்கானா, புதுவையில் அனுமதி!! சென்னை/பெங்களூரு: தமிழகம் மற்றும் கர்நாடகாவில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் தெலுங்கானா, புதுவையில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு அம்மாநில அரசு அனுமதி வழங்கி உள்ளது. கொரோனா கால கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் 2020-ம் ஆண்டு விடைபெற்று 2021 புதிய ஆண்டு பிறக்கிறது. புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பாக நாடு முழுவதும் மாநில அரசுகள் பல்வேறு நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றன.   https://ift.tt/eA8V8J

என்னை பத்திரமா பாத்துக்கிட்டது என் பிள்ளைகள் இல்ல... கோபத்தால் நாய்க்கு உயில் எழுதி வைத்த விவசாயி

என்னை பத்திரமா பாத்துக்கிட்டது என் பிள்ளைகள் இல்ல... கோபத்தால் நாய்க்கு உயில் எழுதி வைத்த விவசாயி போபால்: நாய்களை வளர்க்கும் அனைவருக்கும் தெரியும் அது எவ்வளவு நன்றியுள்ளது என்று! இதனாலேயே நாயை வீட்டில் வளர்ப்பவர்கள் அதற்கென தனிக்கவனம் அளித்து வளர்ப்பார்கள். அதிலும் மத்தியப் பிரதேசம் மாநிலம், சிந்த்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த ஓம் நாராயணன் என்ற விவசாயி தனது சொத்தில் ஒரு பாதியைத் தனது 11 மாத நாய்க்கு எழுதி வைத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் https://ift.tt/eA8V8J

Wednesday, December 30, 2020

தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட முதியவர் உயிரிழப்பு... ஃபைசர் தடுப்பு மருந்து காரணமா?

தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட முதியவர் உயிரிழப்பு... ஃபைசர் தடுப்பு மருந்து காரணமா? ஜெனிவா: கொரோனா தடுப்பு மருந்தை எடுத்துக்கொண்ட 91 வயது முதியவர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகெங்கும் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனாவும் பல்வேறு நாடுகளுக்கும் பரவியுள்ளது. இந்த உருமாறிய கொரோனா வைரஸ் மற்ற வகைகளைவிட 70% வேகமாகப் பரவும் என்பதால் தடுப்பு மருந்து விநியோகத்தை விரைவுபடுத்துவதே கொரோனா https://ift.tt/eA8V8J

இது என்னன்னு பார்த்தீங்களா.. ஒரு நிமிஷம் அப்படியே ஷாக்கில் ஆடிப்போன டேவிட்.. கடைசியில் செம..!

இது என்னன்னு பார்த்தீங்களா.. ஒரு நிமிஷம் அப்படியே ஷாக்கில் ஆடிப்போன டேவிட்.. கடைசியில் செம..! பிரஸ்ட்விக், ஸ்காட்லாந்து: ஒரு போட்டோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது.. அந்த போட்டோவை டக்கென பார்த்தால், அது என்னவென்றே கண்டுபிடிக்க முடியாது.. கடைசியில் விஷயம் இதுதான்! ஸ்காட்லாந்து நாட்டில் பிரஸ்ட்விக் என்ற பகுதியை சேர்ந்தவர் டேவிட் பாரட்... இவர் இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை தடபுடலாக கொண்டாட முடிவு செய்தார்.. அதற்காக, தன்னுடைய வீட்டில் நைட் விருந்து தயார் https://ift.tt/eA8V8J

இது என்னன்னு பார்த்தீங்களா.. ஒரு நிமிஷம் அப்படியே ஷாக்கில் ஆடிப்போன டேவிட்.. கடைசியில் செம..!

இது என்னன்னு பார்த்தீங்களா.. ஒரு நிமிஷம் அப்படியே ஷாக்கில் ஆடிப்போன டேவிட்.. கடைசியில் செம..! பிரஸ்ட்விக், ஸ்காட்லாந்து: ஒரு போட்டோ இணையத்தில் படுவைரலாகி வருகிறது.. அந்த போட்டோவை டக்கென பார்த்தால், அது என்னவென்றே கண்டுபிடிக்க முடியாது.. கடைசியில் விஷயம் இதுதான்! ஸ்காட்லாந்து நாட்டில் பிரஸ்ட்விக் என்ற பகுதியை சேர்ந்தவர் டேவிட் பாரட்... இவர் இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை தடபுடலாக கொண்டாட முடிவு செய்தார்.. அதற்காக, தன்னுடைய வீட்டில் நைட் விருந்து தயார் https://ift.tt/eA8V8J

சபரிமலை கோயில் மகர விளக்கு பூஜைக்காக திறப்பு,. குவாரண்டைனில் மேல்சாந்தி.. பரவும் கொரோனா

சபரிமலை கோயில் மகர விளக்கு பூஜைக்காக திறப்பு,. குவாரண்டைனில் மேல்சாந்தி.. பரவும் கொரோனா சபரிமலை: மகரவிளக்கு பூஜைக்காக இன்று மாலை நடைதிறக்கப்பட்ட நிலையில், சபரிமலை கோயில் மேல்சாந்தி தலைமை அர்ச்சகர் வி.கே.ஜெயராஜன் பொட்டி தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு உள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதால் சபரிமலையிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். உலக பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பபன் கோயில் மண்டல பூஜையையொட்டி கடந்த நவம்பர் மாதம் https://ift.tt/eA8V8J

ஹாஸ்பிட்டலில் நடந்த அசிங்கத்தை பாருங்க... கொரோனா பாதித்த வாலிபருடன்... உல்லாசமாக இருந்த நர்ஸ் கைது!

ஹாஸ்பிட்டலில் நடந்த அசிங்கத்தை பாருங்க... கொரோனா பாதித்த வாலிபருடன்... உல்லாசமாக இருந்த நர்ஸ் கைது! ஜகர்த்தா: இந்தோனேசியாவில் உள்ள மருத்துவமனையில் கொரோனா பாதித்த வாலிபரும், நர்ஸும் உடலுறவில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர் நடத்திய மருத்துவ பரிசோதனையில், அந்த வாலிபருக்கு அப்போதும் கொரோனா இருப்பதும், நர்ஸுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்பதும் தெரியவந்தது. இந்தோனேசியா தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா https://ift.tt/eA8V8J

மக்கள் பிரச்சினை இல்ல, முதுகு வலியாலே ராஜினாமா... இலவச சிகிச்சைக்காக முடிவை மாற்றிய பாஜக எம்பி

மக்கள் பிரச்சினை இல்ல, முதுகு வலியாலே ராஜினாமா... இலவச சிகிச்சைக்காக முடிவை மாற்றிய பாஜக எம்பி காந்தி நகர்: குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.பி.யும் முன்னாள் மத்திய அமைச்சருமான மன்சுக் வசவா, தனது ராஜினாமா முடிவை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளார். குஜராத் மாநிலம் பருச் நாடாளுமன்றத் தொகுதியில் எம்பியாக இருப்பவர் மன்சுக் வசவா. குஜராத்தில் முக்கிய பாஜக தலைவர்களில் ஒருவரான இவர், கடந்த 1998ஆம் ஆண்டு முதல் பருச் தொகுதியில் எம்பியாக உள்ளார். https://ift.tt/eA8V8J

கலிபோர்னியாவில் ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி

கலிபோர்னியாவில் ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் ஃபைசர் தடுப்பூசி போட்டுக் கொண்ட செவிலியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே அமெரிக்காவில்தான் கொரோனா மிக மோசமான பேரழிவை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. இதனிடையே கலிபோர்னியாவில் கடந்த வாரம் 45 வயது செவிலியர் மேத்யூ என்பவர் கொரோனா தடுப்பூசி போட்டுக் https://ift.tt/eA8V8J

சீனாவின் கனவு திட்டத்தில்...ஜம்மு-காஷ்மீரையும் சேர்க்கணுமாம்... உளறி கொட்டிய மெஹபூபா முப்தி!

சீனாவின் கனவு திட்டத்தில்...ஜம்மு-காஷ்மீரையும் சேர்க்கணுமாம்... உளறி கொட்டிய மெஹபூபா முப்தி! ஜம்மு: சீனா பாகிஸ்தான் பொருளாதார மண்டல (சிபிஇசி) திட்டம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று அந்த மாநில முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்தி கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) நிகழ்ச்சி நிரல் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சமாதான பாலமாக மாற வேண்டும் என்பதே எங்கள் இலக்கு https://ift.tt/eA8V8J

பிறந்து 50 நாட்கள்தான் ஆகிறது.. குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய அவசரம்.. உதவுங்கள் ப்ளீஸ்

பிறந்து 50 நாட்கள்தான் ஆகிறது.. குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய அவசரம்.. உதவுங்கள் ப்ளீஸ் சென்னை: பிறந்து 50 நாட்கள்தான் ஆகிறது அந்த சிறுவனுக்கு. ஆனால், கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உதவிக்கு பணம் கேட்டு தவிக்கிறான். புதுச்சேரியை சேர்ந்தவர் வெங்கடேசப்பெருமாள். இவரது மனைவி அபிராம சுந்தரி. தள்ளுவண்டியில் டீ விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார் வெங்கடேசபெருமாள். 2020ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி புதுச்சேரி https://ift.tt/eA8V8J

மயிலாடுதுறை மாவட்டத்துக்காக போராடிய 'மாயூர யுத்தம்' இயக்கம்... கால் நூற்றாண்டு கால கனவு நிஜமானது..!

மயிலாடுதுறை மாவட்டத்துக்காக போராடிய 'மாயூர யுத்தம்' இயக்கம்... கால் நூற்றாண்டு கால கனவு நிஜமானது..! மயிலாடுதுறை: தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை இன்று உதயமாகியுள்ள நிலையில் அதன் பின்னணியில் நடைபெற்ற போராட்டங்கள் ஏராளம். மயிலாடுதுறை மண்ணின் மைந்தரான ஊடகவியலாளர் கோமல் அன்பரசன் 'மாயூர யுத்தம்' என்ற பெயரில் அமைப்பு தொடங்கி கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாக தனி மாவட்ட கோரிக்கையை முன்னெடுத்து வந்தார். இன்று தனி மாவட்டமாக மயிலாடுதுறை செயல்படுவதற்கான அடித்தளத்தை கடந்த https://ift.tt/eA8V8J

சபரிமலை மகரவிளக்கு பூஜை : பக்தர்கள் இன்று முதல் முன்பதிவு - ஆபரண ஊர்வலத்தில் 100 பேர் மட்டும் அனுமதி

சபரிமலை மகரவிளக்கு பூஜை : பக்தர்கள் இன்று முதல் முன்பதிவு - ஆபரண ஊர்வலத்தில் 100 பேர் மட்டும் அனுமதி பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் ஜனவரி 14ஆம் தேதி நடைபெற உள்ள மகரவிளக்கு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய நினைக்கும் பக்தர்கள் இன்று மாலை முதல் கோவில் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது. டிசம்பர் 31 முதல் ஜனவரி 19 முதல் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். சபரிமலை மகரவிளக்கு https://ift.tt/eA8V8J

கொரோனா வைரஸ் நிச்சயம் இறுதி பெருந்தொற்றாக இருக்காது... எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் நிச்சயம் இறுதி பெருந்தொற்றாக இருக்காது... எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு ஜெனீவா: நாம் காணும் இறுதி பெருந்தொற்றாக கொரோனா வைரஸ் நிச்சயம் இருக்காது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்புகள் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பிரிட்டனில் தற்போது கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் மற்ற வகைகளைவிட வேகமாகப் பரவும் என்று தகவலும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலகெங்கும் https://ift.tt/eA8V8J

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் காஜியாபாத்: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று வரும் பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிக்கிட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இச்சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவுள்ளதாகக் கூறி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். {image-farmersprotest2-1609043871.jpg https://ift.tt/eA8V8J

காற்றுக்கென்ன வேலி.. கல்விகற்க ஏது வயது.. 64 வயதில் டாக்டருக்கு படிக்க சீட்.. சுவாரஸ்யப் பின்னணி..!

காற்றுக்கென்ன வேலி.. கல்விகற்க ஏது வயது.. 64 வயதில் டாக்டருக்கு படிக்க சீட்.. சுவாரஸ்யப் பின்னணி..! ஒடிஸா: ஒடிஸா மாநிலத்தில் 64 வயதாகும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ். சீட் பெற்றிருக்கிறார். காற்றுக்கென்ன வேலி என்பதை போல் கல்வி கற்க வயது ஒரு தடையில்லை என்பதை அவர் உணர்த்தியுள்ளார். யார் இந்த நம்பிக்கை மனிதர் அவருடைய பின்னணி என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.   https://ift.tt/eA8V8J

நேபாளத்தில் நிலவும் அரசியல் குழப்பம்... சமாதான முயற்சியில் இறங்கிய சீனா!

நேபாளத்தில் நிலவும் அரசியல் குழப்பம்... சமாதான முயற்சியில் இறங்கிய சீனா! காத்மாண்டு :நேபாளத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காண்பதற்காக சீனா 4 பேர் கொண்ட குழுவை நேபாளத்துக்கு அனுப்பி உள்ளதாக நேபாள பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) சர்வதேச துறையின் துணை மந்திரி குவோ யெஜோ தலைமையில் குழுவினர் சமாதான முயற்சியில் ஈடுபட உள்ளதாக அந்த பத்திரிகை கூறியுள்ளது. கடந்த வாரம் நேபாள https://ift.tt/eA8V8J

எங்களுக்கு விவசாயிகள்தான் முக்கியம்...பாஜக கூட்டணியிலிருந்து...ராஜஸ்தானின் ஆர்எல்பி கட்சி விலகல்!

எங்களுக்கு விவசாயிகள்தான் முக்கியம்...பாஜக கூட்டணியிலிருந்து...ராஜஸ்தானின் ஆர்எல்பி கட்சி விலகல்! ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி (ஆர்எல்பி) வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து(என்.டி.ஏ) அதிரடியாக வெளியேறி உள்ளது. ஆனால் காங்கிரசுடன் எந்த நிலையிலும் கூட்டணியை வைக்க மாட்டோம் எனவும் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் எம்பி பதவியை ராஜினாமா செய்வேன் எனவும் அந்த கட்சியின் தலைவர் https://ift.tt/eA8V8J

தீயாகப் பரவும் உருமாறிய கொரோனா... பெரும் அச்சத்தில் உலக நாடுகள்

தீயாகப் பரவும் உருமாறிய கொரோனா... பெரும் அச்சத்தில் உலக நாடுகள் மாட்ரிட்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் நால்வருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டது. இந்தப் புதிய வகை கொரோனா மற்ற வகைகளைவிட 70% வேகமாகப் பரவும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஒரு https://ift.tt/eA8V8J

ஆயுதங்களை ஏந்திய அசாம் இளைஞர்களை... அமைதி பாதைக்கு திருப்பியது நாங்கதான்... அமித்ஷா பெருமிதம்!

ஆயுதங்களை ஏந்திய அசாம் இளைஞர்களை... அமைதி பாதைக்கு திருப்பியது நாங்கதான்... அமித்ஷா பெருமிதம்! கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் ஆயுதங்களை கையில் வைத்திருந்த இளைஞர்களை பிரதான அமைதியான நீரோட்டத்தில் சேர்த்தது பாஜகதான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். அங்கு இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பெரிய மருத்துவக் கல்லூரி, ஒன்பது புதிய சட்டக் கல்லூரிகள் ஆகியவற்றிற்கும் அமித் ஷா அடிக்கல் நாட்டினார். https://ift.tt/eA8V8J

ரூமுக்குள் தூக்கிட்டு போய் எஸ்.ஐ. செய்த காரியம்.. புகார் கொடுக்க ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணிடம்.. கொடுமை

ரூமுக்குள் தூக்கிட்டு போய் எஸ்.ஐ. செய்த காரியம்.. புகார் கொடுக்க ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணிடம்.. கொடுமை கான்பூர்: 5 பேர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக, பாதிக்கப்பட்ட பெண் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வந்தால், அதற்கு மேல் ஒரு அராஜகத்தை செய்து வைத்துள்ளார் சப்-இன்ஸ்பெக்டர்.. இந்த அநியாயம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம், பரெய்லி மாவட்டத்தில் ஜலாலாபாத் என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தை சேர்ந்தவர்தான் அந்த பெண்.. 35 வயதாகிறது. https://ift.tt/eA8V8J

பாகிஸ்தான் ராணுவத்தில் சீனாவின் புதிய ஆயுதமேந்திய ட்ரோன்கள்... எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்

பாகிஸ்தான் ராணுவத்தில் சீனாவின் புதிய ஆயுதமேந்திய ட்ரோன்கள்... எல்லையில் அதிகரிக்கும் பதற்றம் இஸ்லாமாபாத்: சீன அரசு 50 அதிநவீன ஆயுதமேந்திய ட்ரோன்களை பாகிஸ்தானுக்கு விற்றுள்ளதாகச் சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விங் லூங் II எனப்படும் இந்த அதிநவீன டிரோன்களை பாகிஸ்தானுக்கு விற்கும் முடிவு இம்மாத தொடக்கத்தில் எடுக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. சீனாவின் இந்த நவீன டிரோன்களுக்கு பதிலடி கொடுக்கும் திறன் இந்திய ராணுவத்திற்கு தற்போது இல்லை என்றும் சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.   https://ift.tt/eA8V8J

ஆபரேஷன் லோட்டஸ்: அஸ்ஸாம் பக்கம் செல்லும் அரசியல் \"சாணக்கியன்\".. கட்சி தாவும் இரு காங் தலைவர்கள்?

ஆபரேஷன் லோட்டஸ்: அஸ்ஸாம் பக்கம் செல்லும் அரசியல் \"சாணக்கியன்\".. கட்சி தாவும் இரு காங் தலைவர்கள்? குவாஹாட்டி: மேற்கு வங்கத்தை முடித்துக் கொண்டு அஸ்ஸாமில் செல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா முன்பு இரு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமித்ஷா நவீன சாணக்கியன் என அழைக்கப்படுகிறார். பாஜக தலைவராக இருந்த போதும் சரி எந்த மாநிலத்தில் எப்படி வெற்றியை குவிப்பது, யாரை வளைப்பது, யாரை ஓரங்கட்டுவது என அனைத்து விஷயங்களிலும் https://ift.tt/eA8V8J

பெண்களின் முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றம்.. நவீன் பட்நாயக் உறுதி

பெண்களின் முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றம்.. நவீன் பட்நாயக் உறுதி புவனேஸ்வர்: பெண்களை பலப்படுத்துவதுதான், தேசத்தின் பலம், என்று ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியின் 24வது துவக்க நாள் விழாவின்போது கட்சியினரிடையே, பெண்களின் முன்னேற்றம் தொடர்பான அம்மாநில முதல்வரும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான https://ift.tt/eA8V8J

உ.பி.-ஐ தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் லவ் ஜிகாத் சட்டம்... 10 ஆண்டுகள் சிறை, ரூ. 1 லட்சம் அபராதம்

உ.பி.-ஐ தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் லவ் ஜிகாத் சட்டம்... 10 ஆண்டுகள் சிறை, ரூ. 1 லட்சம் அபராதம் இந்தூர்: கட்டாய மத மாற்றங்களைத் தடுக்கும் வகையிலான புதிய மசோதாவுக்கு மத்தியப் பிரதேச அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய பிரதேசத்தில் இந்த மாத இறுதியில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தர்ம ஸ்வதந்த்ரியா (மத சுதந்திரம்) மசோதா 2020 எனப்படும் கட்டாய https://ift.tt/eA8V8J

இங்கிருந்து ஓடிடுங்க.. இல்ல 10 அடி ஆழத்துல புதைச்சிடுவேன்.. மாபியாகளுக்கு ம.பி. முதல்வர் வார்னிங்!

இங்கிருந்து ஓடிடுங்க.. இல்ல 10 அடி ஆழத்துல புதைச்சிடுவேன்.. மாபியாகளுக்கு ம.பி. முதல்வர் வார்னிங்! போபால்: மத்திய பிரதேசத்தை விட்டு சென்றுவிடுங்கள். இல்லாவிட்டால் 10 அடி குழி தோண்டி புதைத்துவிடுவேன் என மாபியாக்களுக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இது நல்லாட்சி தினமாக மத்திய பிரதேசத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டார். {image-shivraj-singh-chouhan44-1608971457.jpg https://ift.tt/eA8V8J

கடுங்குளிரில் உறையும் மாடுகளுக்கு பிரா.. எக்ஸ்ட்ரா 2 லிட்டர் பால்.. குஷியில் விவசாயிகள்

கடுங்குளிரில் உறையும் மாடுகளுக்கு பிரா.. எக்ஸ்ட்ரா 2 லிட்டர் பால்.. குஷியில் விவசாயிகள் மாஸ்கோ: ரஷ்யாவில் கடுங்குளிரால் நடுங்கும் மாடுகளுக்கு உல்லனால் செய்யப்பட்ட ஆடைகளை அதன் உரிமையாளர் அணிவித்திருக்கிறார். உலகில் பெரும்பாலான பகுதிகள் ஐஸ்களால் உறைந்துள்ளன. கடும் வெயிலால் கால்நடைகள் அவதிப்படுவதை போல் கடுங்குளிராலும் கால்நடைகள் அவதியுறுகின்றன. ஆண்டு முழுவதும் குளிராக இருக்கும் இடங்கள் மற்ற இடங்களை விட அதிகம் பாதிக்கப்படுகின்றன. இந்த குளிர் பிரதேசங்களில் மக்கள் தங்கள் உடலை வெதுவெதுப்பாக https://ift.tt/eA8V8J

24 வயது கல்லூரி காதலியைக் கொன்ற 64 வயது பேராசிரியர்... கொடூர குற்றத்திற்கு 12 ஆண்டுகள் சிறை

24 வயது கல்லூரி காதலியைக் கொன்ற 64 வயது பேராசிரியர்... கொடூர குற்றத்திற்கு 12 ஆண்டுகள் சிறை மாஸ்கோ: கல்லூரியில் படிக்கும் தனது காதலியைக் கொன்ற 74 வயது பேராசிரியருக்கு 12.5 ஆண்டுகள் சிறை தண்டை விதித்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல வரலாற்று ஆசிரியர் ஓலெக் சோகோலோவ். 64 வயதாகும் இவர், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியராக உள்ளார். மாவீரன் நெப்போலியன் குறித்து பல்வேறு ஆய்வுகளை https://ift.tt/eA8V8J

என்னங்க இது அநியாயமா இருக்கு!.. மான், காட்டெருமை போயி.. நாயை துரத்தும் அளவுக்கு இறங்கி வந்த \"ராணி\"

என்னங்க இது அநியாயமா இருக்கு!.. மான், காட்டெருமை போயி.. நாயை துரத்தும் அளவுக்கு இறங்கி வந்த \"ராணி\" காந்திநகர்: ஒரு நாயை துரத்திக் கொண்டு வந்த போது பெண் சிங்கம் ஒன்று குஜராத்தின் அம்ரேலி மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ளது கோவயா கிராமம். அங்கு ஒரு பெட்டிக் கடையை நடத்தி வருகிறார் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண். கடையை அடைப்பதற்காக பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். https://ift.tt/eA8V8J

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை நிறைவடைந்தது - கோவில் நடை அடைப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை நிறைவடைந்தது - கோவில் நடை அடைப்பு பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை சிறப்பு வழிபாடுகள் காலை 11.40 மணி முதல் மதியம் 12.20 மணி வரை நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் இரவு 9 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. மகர விளக்கு பூஜைக்காக வரும் 30ஆம் தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் https://ift.tt/eA8V8J

சீனா கூறியதைவிட அந்நாட்டில் 10 மடங்கு அதிகமாக கொரோனா பாதிப்பு... இரண்டாம் அலை ஏற்படும் அபாயம்

சீனா கூறியதைவிட அந்நாட்டில் 10 மடங்கு அதிகமாக கொரோனா பாதிப்பு... இரண்டாம் அலை ஏற்படும் அபாயம் பெய்ஜிங்: சீனாவின் வூஹான் நகரில் சீனா முன் கூறியதைவிட கொரோனா பாதிப்பு 10 மடங்கு அதிகமாக இருப்பதாகச் சமீபத்தில் நடத்தப்பட்ட செரோலாஜிகல் ஆய்வில் தெரியவந்துள்ளது. சீனாவின் ஹூபே மாகாணம் வூஹான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னர் உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் மிகக் https://ift.tt/eA8V8J

Tuesday, December 29, 2020

முதல்ல தடுப்பூசி வேணுமா...ரூ.500 கொடுங்க...ம.பி.யில் செல்போனில் பேசும் மோசடி கும்பல்.. மக்களே உஷார்!

முதல்ல தடுப்பூசி வேணுமா...ரூ.500 கொடுங்க...ம.பி.யில் செல்போனில் பேசும் மோசடி கும்பல்.. மக்களே உஷார்! போபால்: மத்திய பிரதேசத்தில் மக்களிடம் செல்போனில் பேசும் மோசடி கும்பல் ஓன்று முதல்ல கொரோனா தடுப்பூசி போட வேண்டுமானால், ரூ.500 கொடுங்க எனக்கூறி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது போன்ற கும்பல்களிடம் வங்கி விவரங்கள், ஆதார் விவரங்களை அளிக்க வேண்டாம் என மத்திய பிரதேச சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களிடம் எச்சரித்து உள்ளனர். https://ift.tt/eA8V8J

குரேஷியாவை உருக்குலைத்த சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 140 ஆண்டுகளுக்குப் பின் பேரழிவு

குரேஷியாவை உருக்குலைத்த சக்திவாய்ந்த நிலநடுக்கம்- 140 ஆண்டுகளுக்குப் பின் பேரழிவு பெட்ரீனியா: குரேஷியாவில் 140 ஆண்டுகளுக்குப் பின்னர் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் பெட்ரீனியா எனும் நகரையே உருக்குலைத்துப் போட்டுள்ளது. இனி மனிதர்கள் வாழ தகுதியற்ற நகரம் பெட்ரீனா என அந்நாட்டு பிரதமர் பிரகடனப்படுத்தியுள்ளார். குரேஷியாவின் தலைநகர் ஜாக்ரெப் அருகே 1880-ம் ஆண்டு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது ரிக்டரில் 6.3 அலகுகளாகப் பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தில் பல https://ift.tt/eA8V8J

நேபாளத்தில் நிலவும் அரசியல் குழப்பம்... சமாதான முயற்சியில் இறங்கிய சீனா!

நேபாளத்தில் நிலவும் அரசியல் குழப்பம்... சமாதான முயற்சியில் இறங்கிய சீனா! காத்மாண்டு :நேபாளத்தில் நிலவும் அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு காண்பதற்காக சீனா 4 பேர் கொண்ட குழுவை நேபாளத்துக்கு அனுப்பி உள்ளதாக நேபாள பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிசி) சர்வதேச துறையின் துணை மந்திரி குவோ யெஜோ தலைமையில் குழுவினர் சமாதான முயற்சியில் ஈடுபட உள்ளதாக அந்த பத்திரிகை கூறியுள்ளது. கடந்த வாரம் நேபாள https://ift.tt/eA8V8J

எங்களுக்கு விவசாயிகள்தான் முக்கியம்...பாஜக கூட்டணியிலிருந்து...ராஜஸ்தானின் ஆர்எல்பி கட்சி விலகல்!

எங்களுக்கு விவசாயிகள்தான் முக்கியம்...பாஜக கூட்டணியிலிருந்து...ராஜஸ்தானின் ஆர்எல்பி கட்சி விலகல்! ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சி (ஆர்எல்பி) வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாகவும் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து(என்.டி.ஏ) அதிரடியாக வெளியேறி உள்ளது. ஆனால் காங்கிரசுடன் எந்த நிலையிலும் கூட்டணியை வைக்க மாட்டோம் எனவும் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் எம்பி பதவியை ராஜினாமா செய்வேன் எனவும் அந்த கட்சியின் தலைவர் https://ift.tt/eA8V8J

தீயாகப் பரவும் உருமாறிய கொரோனா... பெரும் அச்சத்தில் உலக நாடுகள்

தீயாகப் பரவும் உருமாறிய கொரோனா... பெரும் அச்சத்தில் உலக நாடுகள் மாட்ரிட்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயினில் நால்வருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. பிரிட்டன் நாட்டில் கடந்த சில வாரங்களுக்கு புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டது. இந்தப் புதிய வகை கொரோனா மற்ற வகைகளைவிட 70% வேகமாகப் பரவும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், ஒரு https://ift.tt/eA8V8J

ஆயுதங்களை ஏந்திய அசாம் இளைஞர்களை... அமைதி பாதைக்கு திருப்பியது நாங்கதான்... அமித்ஷா பெருமிதம்!

ஆயுதங்களை ஏந்திய அசாம் இளைஞர்களை... அமைதி பாதைக்கு திருப்பியது நாங்கதான்... அமித்ஷா பெருமிதம்! கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் ஆயுதங்களை கையில் வைத்திருந்த இளைஞர்களை பிரதான அமைதியான நீரோட்டத்தில் சேர்த்தது பாஜகதான் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். அங்கு இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு பெரிய மருத்துவக் கல்லூரி, ஒன்பது புதிய சட்டக் கல்லூரிகள் ஆகியவற்றிற்கும் அமித் ஷா அடிக்கல் நாட்டினார். https://ift.tt/eA8V8J

ரூமுக்குள் தூக்கிட்டு போய் எஸ்.ஐ. செய்த காரியம்.. புகார் கொடுக்க ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணிடம்.. கொடுமை

ரூமுக்குள் தூக்கிட்டு போய் எஸ்.ஐ. செய்த காரியம்.. புகார் கொடுக்க ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணிடம்.. கொடுமை கான்பூர்: 5 பேர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக, பாதிக்கப்பட்ட பெண் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வந்தால், அதற்கு மேல் ஒரு அராஜகத்தை செய்து வைத்துள்ளார் சப்-இன்ஸ்பெக்டர்.. இந்த அநியாயம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம், பரெய்லி மாவட்டத்தில் ஜலாலாபாத் என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தை சேர்ந்தவர்தான் அந்த பெண்.. 35 வயதாகிறது. https://ift.tt/eA8V8J

பாகிஸ்தான் ராணுவத்தில் சீனாவின் புதிய ஆயுதமேந்திய ட்ரோன்கள்... எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்

பாகிஸ்தான் ராணுவத்தில் சீனாவின் புதிய ஆயுதமேந்திய ட்ரோன்கள்... எல்லையில் அதிகரிக்கும் பதற்றம் இஸ்லாமாபாத்: சீன அரசு 50 அதிநவீன ஆயுதமேந்திய ட்ரோன்களை பாகிஸ்தானுக்கு விற்றுள்ளதாகச் சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விங் லூங் II எனப்படும் இந்த அதிநவீன டிரோன்களை பாகிஸ்தானுக்கு விற்கும் முடிவு இம்மாத தொடக்கத்தில் எடுக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. சீனாவின் இந்த நவீன டிரோன்களுக்கு பதிலடி கொடுக்கும் திறன் இந்திய ராணுவத்திற்கு தற்போது இல்லை என்றும் சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.   https://ift.tt/eA8V8J

ஆபரேஷன் லோட்டஸ்: அஸ்ஸாம் பக்கம் செல்லும் அரசியல் \"சாணக்கியன்\".. கட்சி தாவும் இரு காங் தலைவர்கள்?

ஆபரேஷன் லோட்டஸ்: அஸ்ஸாம் பக்கம் செல்லும் அரசியல் \"சாணக்கியன்\".. கட்சி தாவும் இரு காங் தலைவர்கள்? குவாஹாட்டி: மேற்கு வங்கத்தை முடித்துக் கொண்டு அஸ்ஸாமில் செல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா முன்பு இரு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமித்ஷா நவீன சாணக்கியன் என அழைக்கப்படுகிறார். பாஜக தலைவராக இருந்த போதும் சரி எந்த மாநிலத்தில் எப்படி வெற்றியை குவிப்பது, யாரை வளைப்பது, யாரை ஓரங்கட்டுவது என அனைத்து விஷயங்களிலும் https://ift.tt/eA8V8J

பெண்களின் முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றம்.. நவீன் பட்நாயக் உறுதி

பெண்களின் முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றம்.. நவீன் பட்நாயக் உறுதி புவனேஸ்வர்: பெண்களை பலப்படுத்துவதுதான், தேசத்தின் பலம், என்று ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியின் 24வது துவக்க நாள் விழாவின்போது கட்சியினரிடையே, பெண்களின் முன்னேற்றம் தொடர்பான அம்மாநில முதல்வரும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான https://ift.tt/eA8V8J

உ.பி.-ஐ தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் லவ் ஜிகாத் சட்டம்... 10 ஆண்டுகள் சிறை, ரூ. 1 லட்சம் அபராதம்

உ.பி.-ஐ தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் லவ் ஜிகாத் சட்டம்... 10 ஆண்டுகள் சிறை, ரூ. 1 லட்சம் அபராதம் இந்தூர்: கட்டாய மத மாற்றங்களைத் தடுக்கும் வகையிலான புதிய மசோதாவுக்கு மத்தியப் பிரதேச அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய பிரதேசத்தில் இந்த மாத இறுதியில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தர்ம ஸ்வதந்த்ரியா (மத சுதந்திரம்) மசோதா 2020 எனப்படும் கட்டாய https://ift.tt/eA8V8J

இங்கிருந்து ஓடிடுங்க.. இல்ல 10 அடி ஆழத்துல புதைச்சிடுவேன்.. மாபியாகளுக்கு ம.பி. முதல்வர் வார்னிங்!

இங்கிருந்து ஓடிடுங்க.. இல்ல 10 அடி ஆழத்துல புதைச்சிடுவேன்.. மாபியாகளுக்கு ம.பி. முதல்வர் வார்னிங்! போபால்: மத்திய பிரதேசத்தை விட்டு சென்றுவிடுங்கள். இல்லாவிட்டால் 10 அடி குழி தோண்டி புதைத்துவிடுவேன் என மாபியாக்களுக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இது நல்லாட்சி தினமாக மத்திய பிரதேசத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டார். {image-shivraj-singh-chouhan44-1608971457.jpg https://ift.tt/eA8V8J

கடுங்குளிரில் உறையும் மாடுகளுக்கு பிரா.. எக்ஸ்ட்ரா 2 லிட்டர் பால்.. குஷியில் விவசாயிகள்

கடுங்குளிரில் உறையும் மாடுகளுக்கு பிரா.. எக்ஸ்ட்ரா 2 லிட்டர் பால்.. குஷியில் விவசாயிகள் மாஸ்கோ: ரஷ்யாவில் கடுங்குளிரால் நடுங்கும் மாடுகளுக்கு உல்லனால் செய்யப்பட்ட ஆடைகளை அதன் உரிமையாளர் அணிவித்திருக்கிறார். உலகில் பெரும்பாலான பகுதிகள் ஐஸ்களால் உறைந்துள்ளன. கடும் வெயிலால் கால்நடைகள் அவதிப்படுவதை போல் கடுங்குளிராலும் கால்நடைகள் அவதியுறுகின்றன. ஆண்டு முழுவதும் குளிராக இருக்கும் இடங்கள் மற்ற இடங்களை விட அதிகம் பாதிக்கப்படுகின்றன. இந்த குளிர் பிரதேசங்களில் மக்கள் தங்கள் உடலை வெதுவெதுப்பாக https://ift.tt/eA8V8J

24 வயது கல்லூரி காதலியைக் கொன்ற 64 வயது பேராசிரியர்... கொடூர குற்றத்திற்கு 12 ஆண்டுகள் சிறை

24 வயது கல்லூரி காதலியைக் கொன்ற 64 வயது பேராசிரியர்... கொடூர குற்றத்திற்கு 12 ஆண்டுகள் சிறை மாஸ்கோ: கல்லூரியில் படிக்கும் தனது காதலியைக் கொன்ற 74 வயது பேராசிரியருக்கு 12.5 ஆண்டுகள் சிறை தண்டை விதித்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல வரலாற்று ஆசிரியர் ஓலெக் சோகோலோவ். 64 வயதாகும் இவர், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியராக உள்ளார். மாவீரன் நெப்போலியன் குறித்து பல்வேறு ஆய்வுகளை https://ift.tt/eA8V8J

என்னங்க இது அநியாயமா இருக்கு!.. மான், காட்டெருமை போயி.. நாயை துரத்தும் அளவுக்கு இறங்கி வந்த \"ராணி\"

என்னங்க இது அநியாயமா இருக்கு!.. மான், காட்டெருமை போயி.. நாயை துரத்தும் அளவுக்கு இறங்கி வந்த \"ராணி\" காந்திநகர்: ஒரு நாயை துரத்திக் கொண்டு வந்த போது பெண் சிங்கம் ஒன்று குஜராத்தின் அம்ரேலி மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ளது கோவயா கிராமம். அங்கு ஒரு பெட்டிக் கடையை நடத்தி வருகிறார் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண். கடையை அடைப்பதற்காக பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். https://ift.tt/eA8V8J

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை நிறைவடைந்தது - கோவில் நடை அடைப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை நிறைவடைந்தது - கோவில் நடை அடைப்பு பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை சிறப்பு வழிபாடுகள் காலை 11.40 மணி முதல் மதியம் 12.20 மணி வரை நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் இரவு 9 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. மகர விளக்கு பூஜைக்காக வரும் 30ஆம் தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் https://ift.tt/eA8V8J

முதல்ல ஜிஎஸ்டி நிலுவை பணத்தை கொடுங்க..அப்புறம் எங்களை குறை சொல்லுங்க..மோடியை விளாசும் மம்தா பானர்ஜி!

முதல்ல ஜிஎஸ்டி நிலுவை பணத்தை கொடுங்க..அப்புறம் எங்களை குறை சொல்லுங்க..மோடியை விளாசும் மம்தா பானர்ஜி! கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசின் செயல்பாடுகளால் மத்திய அரசின் விவசாய நிதி திட்ட பலன்கள் அங்குள்ள விவசாயிகளை சென்றடைவதில்லை என பிரதமர் குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்துள்ள மம்தா பானர்ஜி, அரசியல் ஆதாயத்திற்கான தீங்கிழைக்கும் பிரசாரத்தை பிரதமர் மோடி செய்து வருவதாக தெரிவித்து உள்ளார். மோடி உண்மையிலேயே தங்களது மாநிலத்திற்கு உதவ விரும்பினால், https://ift.tt/eA8V8J

வாசலில் நின்று.. அண்ணனுடன் பேசி கொண்டிருந்த பெண் சமூக ஆர்வலர்.. கொடூர கொலை.. ஆப்கன் ஷாக்!

வாசலில் நின்று.. அண்ணனுடன் பேசி கொண்டிருந்த பெண் சமூக ஆர்வலர்.. கொடூர கொலை.. ஆப்கன் ஷாக்! காபூல்: பெண் சமூக ஆர்வலர் ஒருவர் மிக கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே தீரா பகை வளர்ந்து கொண்டே வருகிறது.. கிட்டத்தட்ட 20 வருஷங்களாவே இந்த பகை நீண்ட வருகிறது.. இந்த உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா எவ்வளவோ முயற்சி மேற்கொண்டது. அதன் பயனாக https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பூசியே... உலகின் 'நம்பிக்கை ஒளி'...போப் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் செய்தி!

கொரோனா தடுப்பூசியே... உலகின் 'நம்பிக்கை ஒளி'...போப் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் செய்தி! வாடிகன்: கொரோனாவை ஒழிக்க உதவும் தடுப்பூசிகளின் வளர்ச்சியே உலகத்துக்கான 'நம்பிக்கையின் ஒளி' என போப் பிரான்சிஸ் தனது கிறிஸ்துமஸ் செய்தியில் கூறியுள்ளார். பல்வேறு நாடுகள், வணிக நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியில் போட்டியை விரும்பாமல், அனைவரும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு கொரோனா நோய்க்கு தீர்வைத் தேட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். ரோமன் கத்தோலிக்க தலைநகரமான https://ift.tt/eA8V8J

அரசியல் வேறு... உதவி செய்வது வேறு... இரண்டையும் பிரித்து செய்யும் திமுக பிரமுகர்..!

அரசியல் வேறு... உதவி செய்வது வேறு... இரண்டையும் பிரித்து செய்யும் திமுக பிரமுகர்..! தென்காசி: அரசியலையும், உதவி செய்வதையும் ஒன்றோடொன்று பொருத்தி பார்க்கத்தேவையில்லை என்ற ரீதியில் ஏழை மாணவர்களின் கல்விக்கட்டணம் விவகாரத்தில் மறுப்பு சொல்லாமல் இயன்றதை செய்து வருகிறார் திமுக பிரமுகர் அய்யாதுரை பாண்டியன். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த அய்யாதுரை பாண்டியன் தொழிலதிபராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். கடந்த 2018-ம் ஆண்டு திமுகவில் இணைந்த அவர் மிகத் தீவிரமாக செயல்பட்டு https://ift.tt/eA8V8J

விவசாயிகளை தவறாக வழிநடத்துவது நீங்கதான்... மோடிக்கு, திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி!

விவசாயிகளை தவறாக வழிநடத்துவது நீங்கதான்... மோடிக்கு, திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி! கொல்கத்தா: மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் உதவிகளை மேற்கு வங்க அரசு தடுத்து வருவதாக பிரதமர் மோடி இன்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசு, பிரதமர் மோடி அரசு மேற்கு வங்க விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சித்து வருகிறது என குற்றம் சாட்டியது. மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு உதவுவதோடு https://ift.tt/eA8V8J

உறைந்த பனியில் இப்படி ஒரு நீச்சலா.. இவங்களுக்கு தில்லு ஜாஸ்திதான்.. நமக்கு இந்த பனியே தாங்கலையே!

உறைந்த பனியில் இப்படி ஒரு நீச்சலா.. இவங்களுக்கு தில்லு ஜாஸ்திதான்.. நமக்கு இந்த பனியே தாங்கலையே! மாஸ்கோ: ரஷ்யாவில் பனியில் உறைந்த ஆற்றுப்படுகையில் மக்கள் நீச்சலடித்து மகிழ்ச்சியாக விளையாடும் காட்சிகள் வைரலாகியுள்ளது. உலகின் மிக குளிர்ந்த பிரதேசங்கள் உள்ள நாடுகளில் முதன்மையானது ரஷ்யா. அங்கு டிசம்பர், ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு மிக அதிகமாக இருக்கும். நீர் நிலைகள் எல்லாம் உறைந்து போய் இருக்கும். இப்படிப்பட்ட சூழலில் உறைந்து போன ஆற்றில் அப்பகுதி மக்கள் நீச்சலடித்து https://ift.tt/eA8V8J

விதவிதமாய்.. ரகரகமாய்.. பாம்புகளை முதுகில் ஊர விட்டு.. கேட்கும் போதே பீதியைக் கிளப்பும் புதிய மசாஜ்!

விதவிதமாய்.. ரகரகமாய்.. பாம்புகளை முதுகில் ஊர விட்டு.. கேட்கும் போதே பீதியைக் கிளப்பும் புதிய மசாஜ்! கெய்ரோ: பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால் எகிப்து நாட்டில் பாம்புகளை உடலின் மீது ஊர்ந்து போகவிட்டு உடல் வலியை போக்க மசாஜ் செய்யும் முறை எகிப்து நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அது ஒரு காலம்... குற்றால அருவிக்கரைகளில் எண்ணெய் பாட்டில்களுடன் 'பாடி மசாஜ் செய்ய 100 ரூபாய்' என ஆண்கள் பலர் கூவிக்கொண்டிருப்பார்கள். https://ift.tt/eA8V8J

இந்தியாவில் இருந்தபடியே.. அமெரிக்க லாட்டரி வாங்கி 700 மில்லியன் டாலர் வெல்ல முடியும்! ரொம்ப ஈஸி

இந்தியாவில் இருந்தபடியே.. அமெரிக்க லாட்டரி வாங்கி 700 மில்லியன் டாலர் வெல்ல முடியும்! ரொம்ப ஈஸி சென்னை: இந்த புத்தாண்டு உங்களுக்கு மறக்க முடியாததாக மாறப்போகிறது. காரணம்.. 70 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஜாக்பாட் பரிசை இந்தியாவில் இருந்தபடி உங்களால் வெல்ல முடியும். அமெரிக்கா மில்லியன்ஸ் மற்றும் பவர் பால் லாட்டரிகள் இணைந்து இந்த மாபெரும் பரிசு தொகையை உங்களுக்கு வழங்குகிறது. உலகத்திலேயே மிகப் பெரிய பரிசு தொகை கொண்ட லாட்டரி என்றால் https://ift.tt/eA8V8J

Monday, December 28, 2020

ஹிமாச்சலபிரதேச முன்னாள் முதல்வரின் மனைவி கொரோனாவுக்கு உயிரிழப்பு!

ஹிமாச்சலபிரதேச முன்னாள் முதல்வரின் மனைவி கொரோனாவுக்கு உயிரிழப்பு! சிம்லா: ஹிமாச்சலபிரதேச முன்னாள் முதல்வர் சாந்தகுமாரின் மனைவி சந்தோஷ் ஷைல்சா கொரோனா தொற்று காரணமாக இன்று அதிகாலையில் உயிரிழந்தார் என்று மாநில சுகாதார அமைச்சர் ராஜீவ் சைசல் தெரிவித்தார். காங்க்ரா மாவட்டத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த ஷைல்சாவின் உயிர் பிரிந்தது. முன்னாள் முதல்வர் சாந்த குமார் கொரோனா https://ift.tt/eA8V8J

ரூமுக்குள் தூக்கிட்டு போய் எஸ்.ஐ. செய்த காரியம்.. புகார் கொடுக்க ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணிடம்.. கொடுமை

ரூமுக்குள் தூக்கிட்டு போய் எஸ்.ஐ. செய்த காரியம்.. புகார் கொடுக்க ஸ்டேஷனுக்கு வந்த பெண்ணிடம்.. கொடுமை கான்பூர்: 5 பேர் தன்னை பலாத்காரம் செய்துவிட்டதாக, பாதிக்கப்பட்ட பெண் ஸ்டேஷனுக்கு புகார் கொடுக்க வந்தால், அதற்கு மேல் ஒரு அராஜகத்தை செய்து வைத்துள்ளார் சப்-இன்ஸ்பெக்டர்.. இந்த அநியாயம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. உத்தர பிரதேச மாநிலம், பரெய்லி மாவட்டத்தில் ஜலாலாபாத் என்ற கிராமம் உள்ளது.. இந்த கிராமத்தை சேர்ந்தவர்தான் அந்த பெண்.. 35 வயதாகிறது. https://ift.tt/eA8V8J

பாகிஸ்தான் ராணுவத்தில் சீனாவின் புதிய ஆயுதமேந்திய ட்ரோன்கள்... எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்

பாகிஸ்தான் ராணுவத்தில் சீனாவின் புதிய ஆயுதமேந்திய ட்ரோன்கள்... எல்லையில் அதிகரிக்கும் பதற்றம் இஸ்லாமாபாத்: சீன அரசு 50 அதிநவீன ஆயுதமேந்திய ட்ரோன்களை பாகிஸ்தானுக்கு விற்றுள்ளதாகச் சீனாவின் அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. விங் லூங் II எனப்படும் இந்த அதிநவீன டிரோன்களை பாகிஸ்தானுக்கு விற்கும் முடிவு இம்மாத தொடக்கத்தில் எடுக்கப்பட்டதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. சீனாவின் இந்த நவீன டிரோன்களுக்கு பதிலடி கொடுக்கும் திறன் இந்திய ராணுவத்திற்கு தற்போது இல்லை என்றும் சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.   https://ift.tt/eA8V8J

ஆபரேஷன் லோட்டஸ்: அஸ்ஸாம் பக்கம் செல்லும் அரசியல் \"சாணக்கியன்\".. கட்சி தாவும் இரு காங் தலைவர்கள்?

ஆபரேஷன் லோட்டஸ்: அஸ்ஸாம் பக்கம் செல்லும் அரசியல் \"சாணக்கியன்\".. கட்சி தாவும் இரு காங் தலைவர்கள்? குவாஹாட்டி: மேற்கு வங்கத்தை முடித்துக் கொண்டு அஸ்ஸாமில் செல்லும் மத்திய அமைச்சர் அமித்ஷா முன்பு இரு மூத்த காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அமித்ஷா நவீன சாணக்கியன் என அழைக்கப்படுகிறார். பாஜக தலைவராக இருந்த போதும் சரி எந்த மாநிலத்தில் எப்படி வெற்றியை குவிப்பது, யாரை வளைப்பது, யாரை ஓரங்கட்டுவது என அனைத்து விஷயங்களிலும் https://ift.tt/eA8V8J

பெண்களின் முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றம்.. நவீன் பட்நாயக் உறுதி

பெண்களின் முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றம்.. நவீன் பட்நாயக் உறுதி புவனேஸ்வர்: பெண்களை பலப்படுத்துவதுதான், தேசத்தின் பலம், என்று ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியின் 24வது துவக்க நாள் விழாவின்போது கட்சியினரிடையே, பெண்களின் முன்னேற்றம் தொடர்பான அம்மாநில முதல்வரும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான https://ift.tt/eA8V8J

உ.பி.-ஐ தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் லவ் ஜிகாத் சட்டம்... 10 ஆண்டுகள் சிறை, ரூ. 1 லட்சம் அபராதம்

உ.பி.-ஐ தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் லவ் ஜிகாத் சட்டம்... 10 ஆண்டுகள் சிறை, ரூ. 1 லட்சம் அபராதம் இந்தூர்: கட்டாய மத மாற்றங்களைத் தடுக்கும் வகையிலான புதிய மசோதாவுக்கு மத்தியப் பிரதேச அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய பிரதேசத்தில் இந்த மாத இறுதியில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தர்ம ஸ்வதந்த்ரியா (மத சுதந்திரம்) மசோதா 2020 எனப்படும் கட்டாய https://ift.tt/eA8V8J

இங்கிருந்து ஓடிடுங்க.. இல்ல 10 அடி ஆழத்துல புதைச்சிடுவேன்.. மாபியாகளுக்கு ம.பி. முதல்வர் வார்னிங்!

இங்கிருந்து ஓடிடுங்க.. இல்ல 10 அடி ஆழத்துல புதைச்சிடுவேன்.. மாபியாகளுக்கு ம.பி. முதல்வர் வார்னிங்! போபால்: மத்திய பிரதேசத்தை விட்டு சென்றுவிடுங்கள். இல்லாவிட்டால் 10 அடி குழி தோண்டி புதைத்துவிடுவேன் என மாபியாக்களுக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இது நல்லாட்சி தினமாக மத்திய பிரதேசத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டார். {image-shivraj-singh-chouhan44-1608971457.jpg https://ift.tt/eA8V8J

கடுங்குளிரில் உறையும் மாடுகளுக்கு பிரா.. எக்ஸ்ட்ரா 2 லிட்டர் பால்.. குஷியில் விவசாயிகள்

கடுங்குளிரில் உறையும் மாடுகளுக்கு பிரா.. எக்ஸ்ட்ரா 2 லிட்டர் பால்.. குஷியில் விவசாயிகள் மாஸ்கோ: ரஷ்யாவில் கடுங்குளிரால் நடுங்கும் மாடுகளுக்கு உல்லனால் செய்யப்பட்ட ஆடைகளை அதன் உரிமையாளர் அணிவித்திருக்கிறார். உலகில் பெரும்பாலான பகுதிகள் ஐஸ்களால் உறைந்துள்ளன. கடும் வெயிலால் கால்நடைகள் அவதிப்படுவதை போல் கடுங்குளிராலும் கால்நடைகள் அவதியுறுகின்றன. ஆண்டு முழுவதும் குளிராக இருக்கும் இடங்கள் மற்ற இடங்களை விட அதிகம் பாதிக்கப்படுகின்றன. இந்த குளிர் பிரதேசங்களில் மக்கள் தங்கள் உடலை வெதுவெதுப்பாக https://ift.tt/eA8V8J

24 வயது கல்லூரி காதலியைக் கொன்ற 64 வயது பேராசிரியர்... கொடூர குற்றத்திற்கு 12 ஆண்டுகள் சிறை

24 வயது கல்லூரி காதலியைக் கொன்ற 64 வயது பேராசிரியர்... கொடூர குற்றத்திற்கு 12 ஆண்டுகள் சிறை மாஸ்கோ: கல்லூரியில் படிக்கும் தனது காதலியைக் கொன்ற 74 வயது பேராசிரியருக்கு 12.5 ஆண்டுகள் சிறை தண்டை விதித்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல வரலாற்று ஆசிரியர் ஓலெக் சோகோலோவ். 64 வயதாகும் இவர், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியராக உள்ளார். மாவீரன் நெப்போலியன் குறித்து பல்வேறு ஆய்வுகளை https://ift.tt/eA8V8J

என்னங்க இது அநியாயமா இருக்கு!.. மான், காட்டெருமை போயி.. நாயை துரத்தும் அளவுக்கு இறங்கி வந்த \"ராணி\"

என்னங்க இது அநியாயமா இருக்கு!.. மான், காட்டெருமை போயி.. நாயை துரத்தும் அளவுக்கு இறங்கி வந்த \"ராணி\" காந்திநகர்: ஒரு நாயை துரத்திக் கொண்டு வந்த போது பெண் சிங்கம் ஒன்று குஜராத்தின் அம்ரேலி மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ளது கோவயா கிராமம். அங்கு ஒரு பெட்டிக் கடையை நடத்தி வருகிறார் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண். கடையை அடைப்பதற்காக பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். https://ift.tt/eA8V8J

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை நிறைவடைந்தது - கோவில் நடை அடைப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை நிறைவடைந்தது - கோவில் நடை அடைப்பு பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை சிறப்பு வழிபாடுகள் காலை 11.40 மணி முதல் மதியம் 12.20 மணி வரை நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் இரவு 9 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. மகர விளக்கு பூஜைக்காக வரும் 30ஆம் தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் https://ift.tt/eA8V8J

முதல்ல ஜிஎஸ்டி நிலுவை பணத்தை கொடுங்க..அப்புறம் எங்களை குறை சொல்லுங்க..மோடியை விளாசும் மம்தா பானர்ஜி!

முதல்ல ஜிஎஸ்டி நிலுவை பணத்தை கொடுங்க..அப்புறம் எங்களை குறை சொல்லுங்க..மோடியை விளாசும் மம்தா பானர்ஜி! கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசின் செயல்பாடுகளால் மத்திய அரசின் விவசாய நிதி திட்ட பலன்கள் அங்குள்ள விவசாயிகளை சென்றடைவதில்லை என பிரதமர் குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்துள்ள மம்தா பானர்ஜி, அரசியல் ஆதாயத்திற்கான தீங்கிழைக்கும் பிரசாரத்தை பிரதமர் மோடி செய்து வருவதாக தெரிவித்து உள்ளார். மோடி உண்மையிலேயே தங்களது மாநிலத்திற்கு உதவ விரும்பினால், https://ift.tt/eA8V8J

வாசலில் நின்று.. அண்ணனுடன் பேசி கொண்டிருந்த பெண் சமூக ஆர்வலர்.. கொடூர கொலை.. ஆப்கன் ஷாக்!

வாசலில் நின்று.. அண்ணனுடன் பேசி கொண்டிருந்த பெண் சமூக ஆர்வலர்.. கொடூர கொலை.. ஆப்கன் ஷாக்! காபூல்: பெண் சமூக ஆர்வலர் ஒருவர் மிக கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே தீரா பகை வளர்ந்து கொண்டே வருகிறது.. கிட்டத்தட்ட 20 வருஷங்களாவே இந்த பகை நீண்ட வருகிறது.. இந்த உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா எவ்வளவோ முயற்சி மேற்கொண்டது. அதன் பயனாக https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பூசியே... உலகின் 'நம்பிக்கை ஒளி'...போப் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் செய்தி!

கொரோனா தடுப்பூசியே... உலகின் 'நம்பிக்கை ஒளி'...போப் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் செய்தி! வாடிகன்: கொரோனாவை ஒழிக்க உதவும் தடுப்பூசிகளின் வளர்ச்சியே உலகத்துக்கான 'நம்பிக்கையின் ஒளி' என போப் பிரான்சிஸ் தனது கிறிஸ்துமஸ் செய்தியில் கூறியுள்ளார். பல்வேறு நாடுகள், வணிக நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியில் போட்டியை விரும்பாமல், அனைவரும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு கொரோனா நோய்க்கு தீர்வைத் தேட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். ரோமன் கத்தோலிக்க தலைநகரமான https://ift.tt/eA8V8J

அரசியல் வேறு... உதவி செய்வது வேறு... இரண்டையும் பிரித்து செய்யும் திமுக பிரமுகர்..!

அரசியல் வேறு... உதவி செய்வது வேறு... இரண்டையும் பிரித்து செய்யும் திமுக பிரமுகர்..! தென்காசி: அரசியலையும், உதவி செய்வதையும் ஒன்றோடொன்று பொருத்தி பார்க்கத்தேவையில்லை என்ற ரீதியில் ஏழை மாணவர்களின் கல்விக்கட்டணம் விவகாரத்தில் மறுப்பு சொல்லாமல் இயன்றதை செய்து வருகிறார் திமுக பிரமுகர் அய்யாதுரை பாண்டியன். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த அய்யாதுரை பாண்டியன் தொழிலதிபராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். கடந்த 2018-ம் ஆண்டு திமுகவில் இணைந்த அவர் மிகத் தீவிரமாக செயல்பட்டு https://ift.tt/eA8V8J

விவசாயிகளை தவறாக வழிநடத்துவது நீங்கதான்... மோடிக்கு, திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி!

விவசாயிகளை தவறாக வழிநடத்துவது நீங்கதான்... மோடிக்கு, திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி! கொல்கத்தா: மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் உதவிகளை மேற்கு வங்க அரசு தடுத்து வருவதாக பிரதமர் மோடி இன்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசு, பிரதமர் மோடி அரசு மேற்கு வங்க விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சித்து வருகிறது என குற்றம் சாட்டியது. மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு உதவுவதோடு https://ift.tt/eA8V8J

அடேங்கப்பா.. 39 மனைவி, 94 குழந்தைகள்... 180 பேருடன் மிசோரமிலுள்ள உலகின் மிகப் பெரிய குடும்பம்

அடேங்கப்பா.. 39 மனைவி, 94 குழந்தைகள்... 180 பேருடன் மிசோரமிலுள்ள உலகின் மிகப் பெரிய குடும்பம் ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் ஜியோனா சனா என்பவர் 39 மனைவி, 94 குழந்தைகள் என மொத்தம் 180 உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்த 21ஆம் நூற்றாண்டில் கூட்டுக்குடும்பம் என்பதே அரிதாகிவிட்டது. இந்தக் காலத்தில் ஒருவர் 180 உறுப்பினர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா! இந்தியாவின் மிசோரம் https://ift.tt/eA8V8J

காஷ்மீரை பிடிப்போம்.. பின்னர் இந்தியாவையும் கைப்பற்றுவோம்.. ஷோயப் அக்தர் விளக்கம்.. ரசிகர்கள் ஷாக்!

காஷ்மீரை பிடிப்போம்.. பின்னர் இந்தியாவையும் கைப்பற்றுவோம்.. ஷோயப் அக்தர் விளக்கம்.. ரசிகர்கள் ஷாக்! இஸ்லாமாபாத்: காஜ்வா இ ஹிந்த் என்றால் முதலில் காஷ்மீரை பிடித்து விடுவோம், அதன் பிறகு இந்தியா மீது படையெடுப்போம் என்பது என சர்ச்சைக்கு பெயர் பெற்ற ஷோயப் அக்தர் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார். கிரிக்கெட் வீரரான ஷோயப் அக்தரை அவரது நண்பர்கள், மற்ற நாட்டினர் ஓட்டை வாய் என்றே அழைப்பார்கள். எப்போதும் தான் செய்திகளில் இடம்பெற வேண்டும் https://ift.tt/eA8V8J

அருணாச்சலில் 6 ஜேடியூ எம்.எல்.ஏக்களை வளைத்த பாஜக-அதிமுக உஷார்!

அருணாச்சலில் 6 ஜேடியூ எம்.எல்.ஏக்களை வளைத்த பாஜக-அதிமுக உஷார்! இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் 6 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவி உள்ளனர். பீகாரில் ஜேடியூ-பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் கூட்டணி கட்சியின் எம்.எல்.ஏக்களையே பாஜக கபளீகரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலில் பாஜக கடைபிடித்து வரும் பார்முலாக்களில் ஒன்று உறவாடி அழிப்பது. ஒரு மாநிலத்தில் ஆழ வேர்பிடிக்க வேண்டுமானால் கட்சிகளையே கபளீகரம் செய்வது, https://ift.tt/eA8V8J

20 நாள் மாயம்.. வதந்திகளுக்கு மத்தியில் பழைய பன்னீர்செல்வமாக ஜம்முனு வந்த கிம்! மறக்க முடியாத 2020!

20 நாள் மாயம்.. வதந்திகளுக்கு மத்தியில் பழைய பன்னீர்செல்வமாக ஜம்முனு வந்த கிம்! மறக்க முடியாத 2020! பியாங்கியாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் 20 நாட்களாக பொது வெளியில் தோன்றாமல் இருந்ததால் அவருக்கு கோமா என்றும் அவர் உயிரிழந்துவிட்டார் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் திடீரென ஒரு நிகழ்ச்சியில் அவர் தோன்றி பழைய பன்னீர்செல்வமாக வந்ததை யாரேனும் மறக்க முடியுமா? வடகொரிய அதிபர் ஜிம் ஜாங் உன், கிட்டதட்ட சர்வாதிகார ஆட்சியை https://ift.tt/eA8V8J

தீவிரவாதிகள் என்று நினைத்து அப்பாவி தொழிலாளர்களைச் சுட்டுக்கொன்ற ராணுவம்... மேஜர் மீது நடவடிக்கை

தீவிரவாதிகள் என்று நினைத்து அப்பாவி தொழிலாளர்களைச் சுட்டுக்கொன்ற ராணுவம்... மேஜர் மீது நடவடிக்கை ஸ்ரீநகர்: இந்த ஆண்டு ஜூலை மாதம் காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் என்று கருதி மூன்று ராஜோரி தொழிலாளர்களை ராணுவத்தின் தவறுதலாகச் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் மேஜர் பதவியில் உள்ள ஒரு ராணுவ அதிகாரி குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 18ஆம் தேதி அதிகாலை நேரத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஷோபியன் மாவட்டம் அருகேயுள்ள அம்ஷிபோரா என்ற கிராமத்தில் https://ift.tt/eA8V8J

பிறந்து 50 நாட்கள்தான் ஆகிறது.. குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய அவசரம்.. உதவுங்கள் ப்ளீஸ்

பிறந்து 50 நாட்கள்தான் ஆகிறது.. குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை செய்ய அவசரம்.. உதவுங்கள் ப்ளீஸ் சென்னை: பிறந்து 50 நாட்கள்தான் ஆகிறது அந்த சிறுவனுக்கு. ஆனால், கடுமையான இதய நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உதவிக்கு பணம் கேட்டு தவிக்கிறான். புதுச்சேரியை சேர்ந்தவர் வெங்கடேசப்பெருமாள். இவரது மனைவி அபிராம சுந்தரி. தள்ளுவண்டியில் டீ விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார் வெங்கடேசபெருமாள். 2020ஆம் ஆண்டு நவம்பர் 8ஆம் தேதி புதுச்சேரி https://ift.tt/eA8V8J

மயிலாடுதுறை மாவட்டத்துக்காக போராடிய 'மாயூர யுத்தம்' இயக்கம்... கால் நூற்றாண்டு கால கனவு நிஜமானது..!

மயிலாடுதுறை மாவட்டத்துக்காக போராடிய 'மாயூர யுத்தம்' இயக்கம்... கால் நூற்றாண்டு கால கனவு நிஜமானது..! மயிலாடுதுறை: தமிழகத்தின் 38-வது மாவட்டமாக மயிலாடுதுறை இன்று உதயமாகியுள்ள நிலையில் அதன் பின்னணியில் நடைபெற்ற போராட்டங்கள் ஏராளம். மயிலாடுதுறை மண்ணின் மைந்தரான ஊடகவியலாளர் கோமல் அன்பரசன் 'மாயூர யுத்தம்' என்ற பெயரில் அமைப்பு தொடங்கி கடந்த கால் நூற்றாண்டிற்கும் மேலாக தனி மாவட்ட கோரிக்கையை முன்னெடுத்து வந்தார். இன்று தனி மாவட்டமாக மயிலாடுதுறை செயல்படுவதற்கான அடித்தளத்தை கடந்த https://ift.tt/eA8V8J

Sunday, December 27, 2020

சபரிமலை மகரவிளக்கு பூஜை : பக்தர்கள் இன்று முதல் முன்பதிவு - ஆபரண ஊர்வலத்தில் 100 பேர் மட்டும் அனுமதி

சபரிமலை மகரவிளக்கு பூஜை : பக்தர்கள் இன்று முதல் முன்பதிவு - ஆபரண ஊர்வலத்தில் 100 பேர் மட்டும் அனுமதி பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் வரும் ஜனவரி 14ஆம் தேதி நடைபெற உள்ள மகரவிளக்கு பூஜையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய நினைக்கும் பக்தர்கள் இன்று மாலை முதல் கோவில் இணையதளத்தில் முன்பதிவு செய்யலாம் என்று தேவசம்போர்டு அறிவித்துள்ளது. டிசம்பர் 31 முதல் ஜனவரி 19 முதல் தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். சபரிமலை மகரவிளக்கு https://ift.tt/eA8V8J

பெண்களின் முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றம்.. நவீன் பட்நாயக் உறுதி

பெண்களின் முன்னேற்றம்தான் நாட்டின் முன்னேற்றம்.. நவீன் பட்நாயக் உறுதி புவனேஸ்வர்: பெண்களை பலப்படுத்துவதுதான், தேசத்தின் பலம், என்று ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் பிஜு ஜனதா தளம் கட்சியின் 24வது துவக்க நாள் விழாவின்போது கட்சியினரிடையே, பெண்களின் முன்னேற்றம் தொடர்பான அம்மாநில முதல்வரும் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான https://ift.tt/eA8V8J

உ.பி.-ஐ தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் லவ் ஜிகாத் சட்டம்... 10 ஆண்டுகள் சிறை, ரூ. 1 லட்சம் அபராதம்

உ.பி.-ஐ தொடர்ந்து மத்திய பிரதேசத்திலும் லவ் ஜிகாத் சட்டம்... 10 ஆண்டுகள் சிறை, ரூ. 1 லட்சம் அபராதம் இந்தூர்: கட்டாய மத மாற்றங்களைத் தடுக்கும் வகையிலான புதிய மசோதாவுக்கு மத்தியப் பிரதேச அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது. மத்திய பிரதேசத்தில் இந்த மாத இறுதியில் சட்டமன்றக் கூட்டத் தொடர் நடைபெறவுள்ளது. இந்நிலையில், அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தர்ம ஸ்வதந்த்ரியா (மத சுதந்திரம்) மசோதா 2020 எனப்படும் கட்டாய https://ift.tt/eA8V8J

இங்கிருந்து ஓடிடுங்க.. இல்ல 10 அடி ஆழத்துல புதைச்சிடுவேன்.. மாபியாகளுக்கு ம.பி. முதல்வர் வார்னிங்!

இங்கிருந்து ஓடிடுங்க.. இல்ல 10 அடி ஆழத்துல புதைச்சிடுவேன்.. மாபியாகளுக்கு ம.பி. முதல்வர் வார்னிங்! போபால்: மத்திய பிரதேசத்தை விட்டு சென்றுவிடுங்கள். இல்லாவிட்டால் 10 அடி குழி தோண்டி புதைத்துவிடுவேன் என மாபியாக்களுக்கு முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இது நல்லாட்சி தினமாக மத்திய பிரதேசத்தில் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்துகொண்டார். {image-shivraj-singh-chouhan44-1608971457.jpg https://ift.tt/eA8V8J

கடுங்குளிரில் உறையும் மாடுகளுக்கு பிரா.. எக்ஸ்ட்ரா 2 லிட்டர் பால்.. குஷியில் விவசாயிகள்

கடுங்குளிரில் உறையும் மாடுகளுக்கு பிரா.. எக்ஸ்ட்ரா 2 லிட்டர் பால்.. குஷியில் விவசாயிகள் மாஸ்கோ: ரஷ்யாவில் கடுங்குளிரால் நடுங்கும் மாடுகளுக்கு உல்லனால் செய்யப்பட்ட ஆடைகளை அதன் உரிமையாளர் அணிவித்திருக்கிறார். உலகில் பெரும்பாலான பகுதிகள் ஐஸ்களால் உறைந்துள்ளன. கடும் வெயிலால் கால்நடைகள் அவதிப்படுவதை போல் கடுங்குளிராலும் கால்நடைகள் அவதியுறுகின்றன. ஆண்டு முழுவதும் குளிராக இருக்கும் இடங்கள் மற்ற இடங்களை விட அதிகம் பாதிக்கப்படுகின்றன. இந்த குளிர் பிரதேசங்களில் மக்கள் தங்கள் உடலை வெதுவெதுப்பாக https://ift.tt/eA8V8J

24 வயது கல்லூரி காதலியைக் கொன்ற 64 வயது பேராசிரியர்... கொடூர குற்றத்திற்கு 12 ஆண்டுகள் சிறை

24 வயது கல்லூரி காதலியைக் கொன்ற 64 வயது பேராசிரியர்... கொடூர குற்றத்திற்கு 12 ஆண்டுகள் சிறை மாஸ்கோ: கல்லூரியில் படிக்கும் தனது காதலியைக் கொன்ற 74 வயது பேராசிரியருக்கு 12.5 ஆண்டுகள் சிறை தண்டை விதித்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ரஷ்யாவைச் சேர்ந்த பிரபல வரலாற்று ஆசிரியர் ஓலெக் சோகோலோவ். 64 வயதாகும் இவர், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் மாநில பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத் துறை பேராசிரியராக உள்ளார். மாவீரன் நெப்போலியன் குறித்து பல்வேறு ஆய்வுகளை https://ift.tt/eA8V8J

என்னங்க இது அநியாயமா இருக்கு!.. மான், காட்டெருமை போயி.. நாயை துரத்தும் அளவுக்கு இறங்கி வந்த \"ராணி\"

என்னங்க இது அநியாயமா இருக்கு!.. மான், காட்டெருமை போயி.. நாயை துரத்தும் அளவுக்கு இறங்கி வந்த \"ராணி\" காந்திநகர்: ஒரு நாயை துரத்திக் கொண்டு வந்த போது பெண் சிங்கம் ஒன்று குஜராத்தின் அம்ரேலி மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ளது கோவயா கிராமம். அங்கு ஒரு பெட்டிக் கடையை நடத்தி வருகிறார் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண். கடையை அடைப்பதற்காக பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். https://ift.tt/eA8V8J

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை நிறைவடைந்தது - கோவில் நடை அடைப்பு

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை நிறைவடைந்தது - கோவில் நடை அடைப்பு பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை சிறப்பு வழிபாடுகள் காலை 11.40 மணி முதல் மதியம் 12.20 மணி வரை நடைபெற்றது. சிறப்பு பூஜைகளுக்குப் பின்னர் இரவு 9 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது. மகர விளக்கு பூஜைக்காக வரும் 30ஆம் தேதி கோவில் நடை மீண்டும் திறக்கப்படும். பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் https://ift.tt/eA8V8J

முதல்ல ஜிஎஸ்டி நிலுவை பணத்தை கொடுங்க..அப்புறம் எங்களை குறை சொல்லுங்க..மோடியை விளாசும் மம்தா பானர்ஜி!

முதல்ல ஜிஎஸ்டி நிலுவை பணத்தை கொடுங்க..அப்புறம் எங்களை குறை சொல்லுங்க..மோடியை விளாசும் மம்தா பானர்ஜி! கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசின் செயல்பாடுகளால் மத்திய அரசின் விவசாய நிதி திட்ட பலன்கள் அங்குள்ள விவசாயிகளை சென்றடைவதில்லை என பிரதமர் குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்துள்ள மம்தா பானர்ஜி, அரசியல் ஆதாயத்திற்கான தீங்கிழைக்கும் பிரசாரத்தை பிரதமர் மோடி செய்து வருவதாக தெரிவித்து உள்ளார். மோடி உண்மையிலேயே தங்களது மாநிலத்திற்கு உதவ விரும்பினால், https://ift.tt/eA8V8J

வாசலில் நின்று.. அண்ணனுடன் பேசி கொண்டிருந்த பெண் சமூக ஆர்வலர்.. கொடூர கொலை.. ஆப்கன் ஷாக்!

வாசலில் நின்று.. அண்ணனுடன் பேசி கொண்டிருந்த பெண் சமூக ஆர்வலர்.. கொடூர கொலை.. ஆப்கன் ஷாக்! காபூல்: பெண் சமூக ஆர்வலர் ஒருவர் மிக கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே தீரா பகை வளர்ந்து கொண்டே வருகிறது.. கிட்டத்தட்ட 20 வருஷங்களாவே இந்த பகை நீண்ட வருகிறது.. இந்த உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா எவ்வளவோ முயற்சி மேற்கொண்டது. அதன் பயனாக https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பூசியே... உலகின் 'நம்பிக்கை ஒளி'...போப் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் செய்தி!

கொரோனா தடுப்பூசியே... உலகின் 'நம்பிக்கை ஒளி'...போப் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் செய்தி! வாடிகன்: கொரோனாவை ஒழிக்க உதவும் தடுப்பூசிகளின் வளர்ச்சியே உலகத்துக்கான 'நம்பிக்கையின் ஒளி' என போப் பிரான்சிஸ் தனது கிறிஸ்துமஸ் செய்தியில் கூறியுள்ளார். பல்வேறு நாடுகள், வணிக நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியில் போட்டியை விரும்பாமல், அனைவரும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு கொரோனா நோய்க்கு தீர்வைத் தேட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். ரோமன் கத்தோலிக்க தலைநகரமான https://ift.tt/eA8V8J

அரசியல் வேறு... உதவி செய்வது வேறு... இரண்டையும் பிரித்து செய்யும் திமுக பிரமுகர்..!

அரசியல் வேறு... உதவி செய்வது வேறு... இரண்டையும் பிரித்து செய்யும் திமுக பிரமுகர்..! தென்காசி: அரசியலையும், உதவி செய்வதையும் ஒன்றோடொன்று பொருத்தி பார்க்கத்தேவையில்லை என்ற ரீதியில் ஏழை மாணவர்களின் கல்விக்கட்டணம் விவகாரத்தில் மறுப்பு சொல்லாமல் இயன்றதை செய்து வருகிறார் திமுக பிரமுகர் அய்யாதுரை பாண்டியன். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த அய்யாதுரை பாண்டியன் தொழிலதிபராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். கடந்த 2018-ம் ஆண்டு திமுகவில் இணைந்த அவர் மிகத் தீவிரமாக செயல்பட்டு https://ift.tt/eA8V8J

விவசாயிகளை தவறாக வழிநடத்துவது நீங்கதான்... மோடிக்கு, திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி!

விவசாயிகளை தவறாக வழிநடத்துவது நீங்கதான்... மோடிக்கு, திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி! கொல்கத்தா: மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் உதவிகளை மேற்கு வங்க அரசு தடுத்து வருவதாக பிரதமர் மோடி இன்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசு, பிரதமர் மோடி அரசு மேற்கு வங்க விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சித்து வருகிறது என குற்றம் சாட்டியது. மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு உதவுவதோடு https://ift.tt/eA8V8J

அடேங்கப்பா.. 39 மனைவி, 94 குழந்தைகள்... 180 பேருடன் மிசோரமிலுள்ள உலகின் மிகப் பெரிய குடும்பம்

அடேங்கப்பா.. 39 மனைவி, 94 குழந்தைகள்... 180 பேருடன் மிசோரமிலுள்ள உலகின் மிகப் பெரிய குடும்பம் ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் ஜியோனா சனா என்பவர் 39 மனைவி, 94 குழந்தைகள் என மொத்தம் 180 உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்த 21ஆம் நூற்றாண்டில் கூட்டுக்குடும்பம் என்பதே அரிதாகிவிட்டது. இந்தக் காலத்தில் ஒருவர் 180 உறுப்பினர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா! இந்தியாவின் மிசோரம் https://ift.tt/eA8V8J

காஷ்மீரை பிடிப்போம்.. பின்னர் இந்தியாவையும் கைப்பற்றுவோம்.. ஷோயப் அக்தர் விளக்கம்.. ரசிகர்கள் ஷாக்!

காஷ்மீரை பிடிப்போம்.. பின்னர் இந்தியாவையும் கைப்பற்றுவோம்.. ஷோயப் அக்தர் விளக்கம்.. ரசிகர்கள் ஷாக்! இஸ்லாமாபாத்: காஜ்வா இ ஹிந்த் என்றால் முதலில் காஷ்மீரை பிடித்து விடுவோம், அதன் பிறகு இந்தியா மீது படையெடுப்போம் என்பது என சர்ச்சைக்கு பெயர் பெற்ற ஷோயப் அக்தர் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார். கிரிக்கெட் வீரரான ஷோயப் அக்தரை அவரது நண்பர்கள், மற்ற நாட்டினர் ஓட்டை வாய் என்றே அழைப்பார்கள். எப்போதும் தான் செய்திகளில் இடம்பெற வேண்டும் https://ift.tt/eA8V8J

அருணாச்சலில் 6 ஜேடியூ எம்.எல்.ஏக்களை வளைத்த பாஜக-அதிமுக உஷார்!

அருணாச்சலில் 6 ஜேடியூ எம்.எல்.ஏக்களை வளைத்த பாஜக-அதிமுக உஷார்! இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் 6 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவி உள்ளனர். பீகாரில் ஜேடியூ-பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் கூட்டணி கட்சியின் எம்.எல்.ஏக்களையே பாஜக கபளீகரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலில் பாஜக கடைபிடித்து வரும் பார்முலாக்களில் ஒன்று உறவாடி அழிப்பது. ஒரு மாநிலத்தில் ஆழ வேர்பிடிக்க வேண்டுமானால் கட்சிகளையே கபளீகரம் செய்வது, https://ift.tt/eA8V8J

20 நாள் மாயம்.. வதந்திகளுக்கு மத்தியில் பழைய பன்னீர்செல்வமாக ஜம்முனு வந்த கிம்! மறக்க முடியாத 2020!

20 நாள் மாயம்.. வதந்திகளுக்கு மத்தியில் பழைய பன்னீர்செல்வமாக ஜம்முனு வந்த கிம்! மறக்க முடியாத 2020! பியாங்கியாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் 20 நாட்களாக பொது வெளியில் தோன்றாமல் இருந்ததால் அவருக்கு கோமா என்றும் அவர் உயிரிழந்துவிட்டார் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் திடீரென ஒரு நிகழ்ச்சியில் அவர் தோன்றி பழைய பன்னீர்செல்வமாக வந்ததை யாரேனும் மறக்க முடியுமா? வடகொரிய அதிபர் ஜிம் ஜாங் உன், கிட்டதட்ட சர்வாதிகார ஆட்சியை https://ift.tt/eA8V8J

தீவிரவாதிகள் என்று நினைத்து அப்பாவி தொழிலாளர்களைச் சுட்டுக்கொன்ற ராணுவம்... மேஜர் மீது நடவடிக்கை

தீவிரவாதிகள் என்று நினைத்து அப்பாவி தொழிலாளர்களைச் சுட்டுக்கொன்ற ராணுவம்... மேஜர் மீது நடவடிக்கை ஸ்ரீநகர்: இந்த ஆண்டு ஜூலை மாதம் காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் என்று கருதி மூன்று ராஜோரி தொழிலாளர்களை ராணுவத்தின் தவறுதலாகச் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் மேஜர் பதவியில் உள்ள ஒரு ராணுவ அதிகாரி குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 18ஆம் தேதி அதிகாலை நேரத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஷோபியன் மாவட்டம் அருகேயுள்ள அம்ஷிபோரா என்ற கிராமத்தில் https://ift.tt/eA8V8J

சூப்பர் ரிசல்ட்.. சீனாவின் தடுப்பூசிக்கு செம்ம வரவேற்பு.. ஹேப்பியில் துருக்கி!

சூப்பர் ரிசல்ட்.. சீனாவின் தடுப்பூசிக்கு செம்ம வரவேற்பு.. ஹேப்பியில் துருக்கி! இஸ்தான்புல்: சீனாவின் சினோவாக் கொரோனா வைரஸ் தடுப்பூசியை முதற்கட்டமாக வாங்கி பரிசோதித்து பார்த்ததில் 91% பயனுள்ளதாக இருந்ததாக துருக்கி சுகாதார அமைச்சர் பஹ்ரெடின் கோகா தெரிவித்தார். இன்னும் சில நாட்களில் கூடுதல் மருந்துகளை வாங்குதற்கான பூர்வாங்க பணிகளை துருக்கி தொடங்கி உள்ளது. கொரோனா வைரஸ்க்கு இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தற்போதைய நிலையில் மருந்துகளை https://ift.tt/eA8V8J

தாய்லாந்து மன்னரின் காதலியின் 1400 நிர்வாண படங்கள் ரிலீஸ்.. சக்களத்தி சண்டையால் ராணியே வெளியிட்டாரா?

தாய்லாந்து மன்னரின் காதலியின் 1400 நிர்வாண படங்கள் ரிலீஸ்.. சக்களத்தி சண்டையால் ராணியே வெளியிட்டாரா? பாங்காங்: தாய்லாந்து அரசர் மகா வஜ்ரலாங்கானின் காதலியின் 1400 நிர்வாண புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இது முழுக்க முழுக்க எதிரிகளின் பழி வாங்கும் படலம் என அரசர் தெரிவித்துள்ளார். தாய்லாந்து நாட்டின் மன்னர் மகா வஜ்ரலாங்கான் (66). கடந்த 70 ஆண்டுகளாக மன்னராக இருந்த இவரது தந்தை கடந்த 2016-ஆம் ஆண்டு மரணமடைந்துவிட்டார். இதையடுத்து https://ift.tt/eA8V8J

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 6.2 ரிக்டர் பதிவு

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 6.2 ரிக்டர் பதிவு மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகரம் மணிலாவில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக தேசிய பூகம்ப ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் அதிகாலையில் கட்டிடங்கள் குலுங்கின. உறக்கத்தில் எழுந்த மக்கள் அச்சத்துடன் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதவிவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை https://ift.tt/eA8V8J

Saturday, December 26, 2020

கொரோனா வைரஸ் நிச்சயம் இறுதி பெருந்தொற்றாக இருக்காது... எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு

கொரோனா வைரஸ் நிச்சயம் இறுதி பெருந்தொற்றாக இருக்காது... எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு ஜெனீவா: நாம் காணும் இறுதி பெருந்தொற்றாக கொரோனா வைரஸ் நிச்சயம் இருக்காது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகெங்கும் கொரோனா வைரஸ் தொற்றின் பாதிப்புகள் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. பிரிட்டனில் தற்போது கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வைரஸ் மற்ற வகைகளைவிட வேகமாகப் பரவும் என்று தகவலும் பொதுமக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை உலகெங்கும் https://ift.tt/eA8V8J

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்க தலைவருக்கு கொலை மிரட்டல்

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்க தலைவருக்கு கொலை மிரட்டல் காஜியாபாத்: வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்று வரும் பாரதிய கிசான் சங்கத்தின் தலைவர் ராகேஷ் டிக்கிட்டிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு மூன்று புதிய வேளாண் சட்டங்களை அறிமுகப்படுத்தியது. இச்சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிராகவுள்ளதாகக் கூறி விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். {image-farmersprotest2-1609043871.jpg https://ift.tt/eA8V8J

காற்றுக்கென்ன வேலி.. கல்விகற்க ஏது வயது.. 64 வயதில் டாக்டருக்கு படிக்க சீட்.. சுவாரஸ்யப் பின்னணி..!

காற்றுக்கென்ன வேலி.. கல்விகற்க ஏது வயது.. 64 வயதில் டாக்டருக்கு படிக்க சீட்.. சுவாரஸ்யப் பின்னணி..! ஒடிஸா: ஒடிஸா மாநிலத்தில் 64 வயதாகும் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று எம்.பி.பி.எஸ். சீட் பெற்றிருக்கிறார். காற்றுக்கென்ன வேலி என்பதை போல் கல்வி கற்க வயது ஒரு தடையில்லை என்பதை அவர் உணர்த்தியுள்ளார். யார் இந்த நம்பிக்கை மனிதர் அவருடைய பின்னணி என்ன என்பதை பற்றி இப்போது பார்க்கலாம்.   https://ift.tt/eA8V8J

அடேங்கப்பா.. 39 மனைவி, 94 குழந்தைகள்... 180 பேருடன் மிசோரமிலுள்ள உலகின் மிகப் பெரிய குடும்பம்

அடேங்கப்பா.. 39 மனைவி, 94 குழந்தைகள்... 180 பேருடன் மிசோரமிலுள்ள உலகின் மிகப் பெரிய குடும்பம் ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் ஜியோனா சனா என்பவர் 39 மனைவி, 94 குழந்தைகள் என மொத்தம் 180 உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்த 21ஆம் நூற்றாண்டில் கூட்டுக்குடும்பம் என்பதே அரிதாகிவிட்டது. இந்தக் காலத்தில் ஒருவர் 180 உறுப்பினர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா! இந்தியாவின் மிசோரம் https://ift.tt/eA8V8J

காஷ்மீரை பிடிப்போம்.. பின்னர் இந்தியாவையும் கைப்பற்றுவோம்.. ஷோயப் அக்தர் விளக்கம்.. ரசிகர்கள் ஷாக்!

காஷ்மீரை பிடிப்போம்.. பின்னர் இந்தியாவையும் கைப்பற்றுவோம்.. ஷோயப் அக்தர் விளக்கம்.. ரசிகர்கள் ஷாக்! இஸ்லாமாபாத்: காஜ்வா இ ஹிந்த் என்றால் முதலில் காஷ்மீரை பிடித்து விடுவோம், அதன் பிறகு இந்தியா மீது படையெடுப்போம் என்பது என சர்ச்சைக்கு பெயர் பெற்ற ஷோயப் அக்தர் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார். கிரிக்கெட் வீரரான ஷோயப் அக்தரை அவரது நண்பர்கள், மற்ற நாட்டினர் ஓட்டை வாய் என்றே அழைப்பார்கள். எப்போதும் தான் செய்திகளில் இடம்பெற வேண்டும் https://ift.tt/eA8V8J

அருணாச்சலில் 6 ஜேடியூ எம்.எல்.ஏக்களை வளைத்த பாஜக-அதிமுக உஷார்!

அருணாச்சலில் 6 ஜேடியூ எம்.எல்.ஏக்களை வளைத்த பாஜக-அதிமுக உஷார்! இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் 6 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவி உள்ளனர். பீகாரில் ஜேடியூ-பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் கூட்டணி கட்சியின் எம்.எல்.ஏக்களையே பாஜக கபளீகரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலில் பாஜக கடைபிடித்து வரும் பார்முலாக்களில் ஒன்று உறவாடி அழிப்பது. ஒரு மாநிலத்தில் ஆழ வேர்பிடிக்க வேண்டுமானால் கட்சிகளையே கபளீகரம் செய்வது, https://ift.tt/eA8V8J

20 நாள் மாயம்.. வதந்திகளுக்கு மத்தியில் பழைய பன்னீர்செல்வமாக ஜம்முனு வந்த கிம்! மறக்க முடியாத 2020!

20 நாள் மாயம்.. வதந்திகளுக்கு மத்தியில் பழைய பன்னீர்செல்வமாக ஜம்முனு வந்த கிம்! மறக்க முடியாத 2020! பியாங்கியாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் 20 நாட்களாக பொது வெளியில் தோன்றாமல் இருந்ததால் அவருக்கு கோமா என்றும் அவர் உயிரிழந்துவிட்டார் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் திடீரென ஒரு நிகழ்ச்சியில் அவர் தோன்றி பழைய பன்னீர்செல்வமாக வந்ததை யாரேனும் மறக்க முடியுமா? வடகொரிய அதிபர் ஜிம் ஜாங் உன், கிட்டதட்ட சர்வாதிகார ஆட்சியை https://ift.tt/eA8V8J

தீவிரவாதிகள் என்று நினைத்து அப்பாவி தொழிலாளர்களைச் சுட்டுக்கொன்ற ராணுவம்... மேஜர் மீது நடவடிக்கை

தீவிரவாதிகள் என்று நினைத்து அப்பாவி தொழிலாளர்களைச் சுட்டுக்கொன்ற ராணுவம்... மேஜர் மீது நடவடிக்கை ஸ்ரீநகர்: இந்த ஆண்டு ஜூலை மாதம் காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் என்று கருதி மூன்று ராஜோரி தொழிலாளர்களை ராணுவத்தின் தவறுதலாகச் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் மேஜர் பதவியில் உள்ள ஒரு ராணுவ அதிகாரி குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 18ஆம் தேதி அதிகாலை நேரத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஷோபியன் மாவட்டம் அருகேயுள்ள அம்ஷிபோரா என்ற கிராமத்தில் https://ift.tt/eA8V8J

சூப்பர் ரிசல்ட்.. சீனாவின் தடுப்பூசிக்கு செம்ம வரவேற்பு.. ஹேப்பியில் துருக்கி!

சூப்பர் ரிசல்ட்.. சீனாவின் தடுப்பூசிக்கு செம்ம வரவேற்பு.. ஹேப்பியில் துருக்கி! இஸ்தான்புல்: சீனாவின் சினோவாக் கொரோனா வைரஸ் தடுப்பூசியை முதற்கட்டமாக வாங்கி பரிசோதித்து பார்த்ததில் 91% பயனுள்ளதாக இருந்ததாக துருக்கி சுகாதார அமைச்சர் பஹ்ரெடின் கோகா தெரிவித்தார். இன்னும் சில நாட்களில் கூடுதல் மருந்துகளை வாங்குதற்கான பூர்வாங்க பணிகளை துருக்கி தொடங்கி உள்ளது. கொரோனா வைரஸ்க்கு இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தற்போதைய நிலையில் மருந்துகளை https://ift.tt/eA8V8J

தாய்லாந்து மன்னரின் காதலியின் 1400 நிர்வாண படங்கள் ரிலீஸ்.. சக்களத்தி சண்டையால் ராணியே வெளியிட்டாரா?

தாய்லாந்து மன்னரின் காதலியின் 1400 நிர்வாண படங்கள் ரிலீஸ்.. சக்களத்தி சண்டையால் ராணியே வெளியிட்டாரா? பாங்காங்: தாய்லாந்து அரசர் மகா வஜ்ரலாங்கானின் காதலியின் 1400 நிர்வாண புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இது முழுக்க முழுக்க எதிரிகளின் பழி வாங்கும் படலம் என அரசர் தெரிவித்துள்ளார். தாய்லாந்து நாட்டின் மன்னர் மகா வஜ்ரலாங்கான் (66). கடந்த 70 ஆண்டுகளாக மன்னராக இருந்த இவரது தந்தை கடந்த 2016-ஆம் ஆண்டு மரணமடைந்துவிட்டார். இதையடுத்து https://ift.tt/eA8V8J

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 6.2 ரிக்டர் பதிவு

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 6.2 ரிக்டர் பதிவு மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகரம் மணிலாவில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக தேசிய பூகம்ப ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் அதிகாலையில் கட்டிடங்கள் குலுங்கின. உறக்கத்தில் எழுந்த மக்கள் அச்சத்துடன் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதவிவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை https://ift.tt/eA8V8J

இன்னொரு வைரஸ் வந்தாச்சு.. 3வது புதிய கொரானா பரவ தொடங்கியது.. நைஜீரியாவில்..!

இன்னொரு வைரஸ் வந்தாச்சு.. 3வது புதிய கொரானா பரவ தொடங்கியது.. நைஜீரியாவில்..! கென்யா: 3வது புதிய கொரோனா வைரஸ் நைஜீரியாவில் பரவத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து, தென்னாப்பிரிக்காவை தொடர்ந்து நைஜீரியாவிலும் புதிய கொரோனா பரவத் தொடங்கியுள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்போதுள்ள கொரோனாவுக்கே இன்னும் விடை கிடைக்கவில்லை.. அதற்கு மருந்தும் கண்டுபிடிக்கவில்லை.. தடுப்பூசியும் விரைவில் வர போவதாக நம்பிக்கை தந்து வருகிறார்கள். இந்நிலையில், பிரிட்டனில் ஒரு https://ift.tt/eA8V8J

மேடையில் கலகலப்பாக நடனம் ஆடிய மம்தா பானர்ஜி.. அதே ஸ்டேஜில் பாஜகவுக்கு கடும் வார்னிங்!

மேடையில் கலகலப்பாக நடனம் ஆடிய மம்தா பானர்ஜி.. அதே ஸ்டேஜில் பாஜகவுக்கு கடும் வார்னிங்! கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி , இசை நிழச்சி ஒன்றில் பங்கேற்றதுடன் இசைக்கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் நடனக் கலைஞர்களுடன் இணைந்து நடனமாடினார். சிறிது நேரமாக நடனமாடினாலும் உற்சாகத்துடன் காணப்பட்டார். இன்னும் நான்கு மாதங்களில் தேர்தல் நடக்க உள்ள நிலையில் மம்தா அதே மேடையில் பாஜகவை வெளுத்து வாங்கினார். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் பாஜகவுடன் https://ift.tt/eA8V8J

பிரிட்டனிலிருந்து திரும்பிய பெண்ணுக்கு கொரோனா... அதிகாரிகளிடம் இருந்து தப்பி ரயிலில் ஆந்திர பயணம்

பிரிட்டனிலிருந்து திரும்பிய பெண்ணுக்கு கொரோனா... அதிகாரிகளிடம் இருந்து தப்பி ரயிலில் ஆந்திர பயணம் அமராவதி: பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பிய பெண் கொரோனா நோயாளி, அதிகாரிகளிடம் இருந்து தப்பி ரயில் மூலம் ஆந்திரா சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24,236 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தற்போது வரை நாடு முழுவதும் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1.01 கோடியாக அதிகரித்துள்ளது. அவர்களில் 1.46 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.   https://ift.tt/eA8V8J

இந்தியாவுக்கு எதிராக பிரதமர் 'ஒலி' செய்த வேலை.. நேபாளத்தில் கலைந்த ஆட்சி.. 2ஆக உடைந்த கட்சி!

இந்தியாவுக்கு எதிராக பிரதமர் 'ஒலி' செய்த வேலை.. நேபாளத்தில் கலைந்த ஆட்சி.. 2ஆக உடைந்த கட்சி! காத்மாண்டு: நேபாளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்துள்ளது. பிரதமர் கே.பி.சர்மா ஒலி தலைமயில் ஒரு அணியும், கட்சியின் நிர்வாகக்குழு தலைவரான பிரசண்டா தலைமையில் ஒரு அணியாகவும் பிரிந்துள்ளன. இரு அணிகளும் தனித்தனியா மத்திய குழு கூட்டங்களை நடத்தி உள்ளன. இரு அணிகளும் கட்சியையும், சின்னத்தையும் கைப்பற்ற தீவிரமான வேலைகளில் இறங்கி உள்ளன. நேபாளத்தை ஆளும் கம்யூனிஸ்ட் https://ift.tt/eA8V8J

பம்பையை நாளை வந்தடைகிறது தங்க அங்கி.. டிச.26-ல் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை

பம்பையை நாளை வந்தடைகிறது தங்க அங்கி.. டிச.26-ல் சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை பம்பை: சபரிமலையில் ஐயப்பனுக்கு அணிவிக்க கொண்டுவரப்படும் தங்க அங்கி நாளை பம்பையை வந்தடைகிறது. அங்கிருந்து சன்னிதானத்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர் டிச.26-ல் மண்டல பூஜைகள் நடைபெறும். கொரோனா கால கடும் கட்டுப்பாடுகளுடன் சபரிமலைக்கு ஐயப்ப பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது அதிகபட்சமாக 5,000 பக்தர்கள் வரை அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பரிசோதனை முடிவுகள், ஆன்லைன் முன்பதிவு ஆகியவை இருந்தால்தான் பக்தர்கள் https://ift.tt/eA8V8J

தீயாய் பரவும் புதிய கொரோனா.. இங்கிலாந்தைத் தொடர்ந்து.. வடக்கு அயர்லாந்திலும் பரவியது!

தீயாய் பரவும் புதிய கொரோனா.. இங்கிலாந்தைத் தொடர்ந்து.. வடக்கு அயர்லாந்திலும் பரவியது! பெல்ஃபாஸ்ட்: பிரிட்டன் நாட்டில் கடந்த சில நாள்களுக்கு முன் புதிய வகை கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளும் பிரிட்டன் நாட்டிலிருந்து வரும் விமானங்களை ரத்து செய்துள்ளன. இருப்பினும், இடைப்பட்ட காலத்தில் இந்த புதிய வகை கொரோனா மற்ற நாடுகளுக்குப் பரவியிருக்குமோ என்ற அச்சமும் எழுந்துள்ளது. ஏற்கனவே, ஆஸ்திரேலியாவில் இந்த புதிய வகை கொரோனா https://ift.tt/eA8V8J

அமித்ஷாவுக்கு மதிய உணவு கொடுத்து.. கடைசியில் அல்வாவும் தந்த பாடகர்.. திரிணாமுல் காங். பரபரப்பு

அமித்ஷாவுக்கு மதிய உணவு கொடுத்து.. கடைசியில் அல்வாவும் தந்த பாடகர்.. திரிணாமுல் காங். பரபரப்பு கொல்கத்தா: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வீடு தேடி வந்து மதிய உணவருந்தி சென்ற மேற்குவங்க நாட்டுப்புற பாடகரை தன் வலையில் வீழ்த்தி உள்ளது திரிணாமுல் காங்கிரஸ். பாடகர் பசுதேப் தாஸ் பவுல், தனக்கு பாஜக எந்த உதவியும் செய்யவில்லை என்று கூறி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர்களுடன் மீண்டும் நெருக்கமாகி உள்ளார். தமிழகத்தைப் போல் மேற்கு https://ift.tt/eA8V8J

இதென்ன புதுசாக இருக்கு.. கடன் கொடுக்க சீனா கேட்ட உத்தரவாதம்! பாக். அதிர்ச்சி!

இதென்ன புதுசாக இருக்கு.. கடன் கொடுக்க சீனா கேட்ட உத்தரவாதம்! பாக். அதிர்ச்சி! இஸ்லாமாபாத்: கொரோனாவால் நிதிநிலைமை படுபாதாளத்தில் உள்ளதால் பாகிஸ்தானுக்கு கடன் கொடுகக அதன் நெருங்கிய நட்பு நடான சீனா உத்தரவாதம் கேட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் புதிதாக கேட்ட 45000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்த சீனா உத்தரவாதம் கேட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. சீனா, தனது பட்டுப்பாதை திட்டத்தை பாகிஸ்தானில் செயல்படுத்தி வருகிறது. https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பூசி இஸ்லாம் மதத்துக்கு ஏற்புடையதா? முஸ்லிம் நாடுகளில் தீவிர விவாதம் #FACTCHECK

கொரோனா தடுப்பூசி இஸ்லாம் மதத்துக்கு ஏற்புடையதா? முஸ்லிம் நாடுகளில் தீவிர விவாதம் #FACTCHECK உலகமே கொரோனா வைரஸால் கதி கலங்கிப்போயுள்ளது. அதன் தடுப்பூசி எவ்வளவு விரைவில் மக்களை சென்றடையும் என்று எல்லோருமே கவலையுடன் உள்ளார்கள். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. ஆனால், மத காரணங்களுக்காக இந்த தடுப்பூசி முஸ்லிம்களுக்கு ஹலால் (ஏற்புடையது) என்றும் ஹராம் (விலக்கப்பட்டது) என்றும் சில நாடுகளில் விவாதம் https://ift.tt/eA8V8J

விவசாயிகள், பெண்கள், சிறு தொழில்களுக்கு அதிக கடன் கொடுங்க.. வங்கிகளுக்கு ஒடிசா முதல்வர் அறிவுறுத்தல்

விவசாயிகள், பெண்கள், சிறு தொழில்களுக்கு அதிக கடன் கொடுங்க.. வங்கிகளுக்கு ஒடிசா முதல்வர் அறிவுறுத்தல் புவனேஸ்வர்: விவசாயிகள், பெண்கள் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்க வங்கிகள் முழுமனதோடு முன்வர வேண்டும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டுள்ளார். பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் உடனான வீடியோ கான்பரன்சில் கடனுதவி பற்றி நவீன் பட்நாயக் பேசினார். மேலும் அவர் கூறியதாவது: கொரோனா https://ift.tt/eA8V8J

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சென்ற விமானம் கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சென்ற விமானம் கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கம் கொல்கத்தா: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே கொல்கத்தாவிலிருந்து ஹைதராபாத் சென்ற விமானத்தில் கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், விமானம் நேற்று அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து, நேற்று மாலை ஹைதராபாத் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் https://ift.tt/eA8V8J

கோவிட் 19 துருவப் பிரதேசமான அண்டார்டிகாவிலும் ஊடுருவியது - ராணுவ வீரர்கள் பாதிப்பு

கோவிட் 19 துருவப் பிரதேசமான அண்டார்டிகாவிலும் ஊடுருவியது - ராணுவ வீரர்கள் பாதிப்பு அண்டார்டிகா: துருவப் பிரதேசமான அண்டார்டிகாவிலும் கொரோனா வைரஸ் பரவி விட்டது. அண்டார்டிகாவில் உள்ள இரண்டு ராணுவ முகாம்களில் உள்ள 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிலி நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் எட்டு கோடி பேரை பாதித்துள்ளது. அமெரிக்கா,இந்தியா தொடங்கி உலகம் முழுவதும் https://ift.tt/eA8V8J

பிரிட்டன் - ஏர்டெல் இணைந்து செலுத்திய 36 செயற்கை கோள்கள்: அதிவேக இணைய சேவைக்கு உதவும்

பிரிட்டன் - ஏர்டெல் இணைந்து செலுத்திய 36 செயற்கை கோள்கள்: அதிவேக இணைய சேவைக்கு உதவும் ஒன்வெப் நிறுவனம் தன் 36 செயற்கைக் கோள்களை, சோயுஸ் விண்கலம் மூலம், கடந்த டிசம்பர் 18 வெள்ளிக்கிழமையன்று விண்ணில் ஏவியது. இந்த 36 செயற்கைக் கோள்களும், ரஷ்யாவில் இருக்கும் வோஸ்டாச்னி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டன. ஒன்வெப் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 648 செயற்கைக் கோள்களை ஏவ திட்டம் வைத்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஏவப்பட்ட 36 https://ift.tt/eA8V8J

Friday, December 25, 2020

என்னங்க இது அநியாயமா இருக்கு!.. மான், காட்டெருமை போயி.. நாயை துரத்தும் அளவுக்கு இறங்கி வந்த \"ராணி\"

என்னங்க இது அநியாயமா இருக்கு!.. மான், காட்டெருமை போயி.. நாயை துரத்தும் அளவுக்கு இறங்கி வந்த \"ராணி\" காந்திநகர்: ஒரு நாயை துரத்திக் கொண்டு வந்த போது பெண் சிங்கம் ஒன்று குஜராத்தின் அம்ரேலி மார்க்கெட் பகுதிக்குள் நுழைந்தது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது. குஜராத்தின் அம்ரேலி மாவட்டத்தில் உள்ளது கோவயா கிராமம். அங்கு ஒரு பெட்டிக் கடையை நடத்தி வருகிறார் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண். கடையை அடைப்பதற்காக பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். https://ift.tt/eA8V8J

சபரிமலை ஐயப்பனுக்கு இன்று மண்டல பூஜை - ஜனவரி 14ல் மகரவிளக்கு பூஜை

சபரிமலை ஐயப்பனுக்கு இன்று மண்டல பூஜை - ஜனவரி 14ல் மகரவிளக்கு பூஜை பத்தனம்திட்டா: சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை நடைபெறுகிறது. மண்டல பூஜை சிறப்பு வழிபாடுகள் இன்று காலை 11.40 மணி முதல் மதியம் 12.20 மணி வரை நடைபெற உள்ளன. மகரவிளக்கு பூஜை வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ளது. பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில் இந்த ஆண்டு மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் https://ift.tt/eA8V8J

இதென்ன புதுசாக இருக்கு.. கடன் கொடுக்க சீனா கேட்ட உத்தரவாதம்! பாக். அதிர்ச்சி!

இதென்ன புதுசாக இருக்கு.. கடன் கொடுக்க சீனா கேட்ட உத்தரவாதம்! பாக். அதிர்ச்சி! இஸ்லாமாபாத்: கொரோனாவால் நிதிநிலைமை படுபாதாளத்தில் உள்ளதால் பாகிஸ்தானுக்கு கடன் கொடுகக அதன் நெருங்கிய நட்பு நடான சீனா உத்தரவாதம் கேட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தான் புதிதாக கேட்ட 45000 கோடி ரூபாய் கடனை திருப்பி செலுத்த சீனா உத்தரவாதம் கேட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் அதிர்ச்சி அடைந்துள்ளது. சீனா, தனது பட்டுப்பாதை திட்டத்தை பாகிஸ்தானில் செயல்படுத்தி வருகிறது. https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பூசி இஸ்லாம் மதத்துக்கு ஏற்புடையதா? முஸ்லிம் நாடுகளில் தீவிர விவாதம் #FACTCHECK

கொரோனா தடுப்பூசி இஸ்லாம் மதத்துக்கு ஏற்புடையதா? முஸ்லிம் நாடுகளில் தீவிர விவாதம் #FACTCHECK உலகமே கொரோனா வைரஸால் கதி கலங்கிப்போயுள்ளது. அதன் தடுப்பூசி எவ்வளவு விரைவில் மக்களை சென்றடையும் என்று எல்லோருமே கவலையுடன் உள்ளார்கள். பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் தடுப்பூசி போடும் பணி ஏற்கனவே தொடங்கி விட்டது. ஆனால், மத காரணங்களுக்காக இந்த தடுப்பூசி முஸ்லிம்களுக்கு ஹலால் (ஏற்புடையது) என்றும் ஹராம் (விலக்கப்பட்டது) என்றும் சில நாடுகளில் விவாதம் https://ift.tt/eA8V8J

விவசாயிகள், பெண்கள், சிறு தொழில்களுக்கு அதிக கடன் கொடுங்க.. வங்கிகளுக்கு ஒடிசா முதல்வர் அறிவுறுத்தல்

விவசாயிகள், பெண்கள், சிறு தொழில்களுக்கு அதிக கடன் கொடுங்க.. வங்கிகளுக்கு ஒடிசா முதல்வர் அறிவுறுத்தல் புவனேஸ்வர்: விவசாயிகள், பெண்கள் மற்றும் சிறு, குறு தொழில் முனைவோருக்கு கடன் உதவி வழங்க வங்கிகள் முழுமனதோடு முன்வர வேண்டும் என்று ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கேட்டுக்கொண்டுள்ளார். பல்வேறு வங்கிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட கலெக்டர்கள் உடனான வீடியோ கான்பரன்சில் கடனுதவி பற்றி நவீன் பட்நாயக் பேசினார். மேலும் அவர் கூறியதாவது: கொரோனா https://ift.tt/eA8V8J

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சென்ற விமானம் கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கம்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சென்ற விமானம் கொல்கத்தாவில் அவசரமாக தரையிறக்கம் கொல்கத்தா: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே கொல்கத்தாவிலிருந்து ஹைதராபாத் சென்ற விமானத்தில் கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால், விமானம் நேற்று அவசரமாக கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்டது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஷரத் அரவிந்த் பாப்டே மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவிலிருந்து, நேற்று மாலை ஹைதராபாத் செல்லும் ஏர் இந்தியா விமானத்தில் https://ift.tt/eA8V8J

கோவிட் 19 துருவப் பிரதேசமான அண்டார்டிகாவிலும் ஊடுருவியது - ராணுவ வீரர்கள் பாதிப்பு

கோவிட் 19 துருவப் பிரதேசமான அண்டார்டிகாவிலும் ஊடுருவியது - ராணுவ வீரர்கள் பாதிப்பு அண்டார்டிகா: துருவப் பிரதேசமான அண்டார்டிகாவிலும் கொரோனா வைரஸ் பரவி விட்டது. அண்டார்டிகாவில் உள்ள இரண்டு ராணுவ முகாம்களில் உள்ள 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிலி நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு இறுதியில் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் எட்டு கோடி பேரை பாதித்துள்ளது. அமெரிக்கா,இந்தியா தொடங்கி உலகம் முழுவதும் https://ift.tt/eA8V8J

பிரிட்டன் - ஏர்டெல் இணைந்து செலுத்திய 36 செயற்கை கோள்கள்: அதிவேக இணைய சேவைக்கு உதவும்

பிரிட்டன் - ஏர்டெல் இணைந்து செலுத்திய 36 செயற்கை கோள்கள்: அதிவேக இணைய சேவைக்கு உதவும் ஒன்வெப் நிறுவனம் தன் 36 செயற்கைக் கோள்களை, சோயுஸ் விண்கலம் மூலம், கடந்த டிசம்பர் 18 வெள்ளிக்கிழமையன்று விண்ணில் ஏவியது. இந்த 36 செயற்கைக் கோள்களும், ரஷ்யாவில் இருக்கும் வோஸ்டாச்னி ஏவுதளத்தில் இருந்து விண்ணில் ஏவப்பட்டன. ஒன்வெப் நிறுவனம் ஒட்டுமொத்தமாக 648 செயற்கைக் கோள்களை ஏவ திட்டம் வைத்திருக்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஏவப்பட்ட 36 https://ift.tt/eA8V8J

மேற்கு வங்கத்தில்... பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்... பலர் காயம்!

மேற்கு வங்கத்தில்... பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்... பலர் காயம்! கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ்-பாஜக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். போலீசார் அங்கு சென்று நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்க முயன்று https://ift.tt/eA8V8J

மொத்தம் 3 பேர்.. 2வது புருஷன்.. லட்சுமியும் உடந்தை.. சுடுகாட்டில் வைத்து.. செங்கல்பட்டில் பயங்கரம்

மொத்தம் 3 பேர்.. 2வது புருஷன்.. லட்சுமியும் உடந்தை.. சுடுகாட்டில் வைத்து.. செங்கல்பட்டில் பயங்கரம் செங்கல்பட்டு: ரவுடியின் கை, கால், உடம்பு என எல்லா பகுதிகளிலும் கத்தியால் குத்தப்பட்டு, அந்த சடலத்தை சுடுகாட்டில் வைத்து எரித்துள்ளது ஒரு கும்பல்.. தந்தையின் கல்லறையின் மேல், பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை வைத்து போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கொண்டங்கி அருகே மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன்... இவர் https://ift.tt/eA8V8J

காஷ்மீர் மக்களுக்கு..சிறப்பு அந்தஸ்து கிடைக்கும்வரை..தேர்தலில் போட்டியில்லை..மெஹபூபா முப்தி அதிரடி!

காஷ்மீர் மக்களுக்கு..சிறப்பு அந்தஸ்து கிடைக்கும்வரை..தேர்தலில் போட்டியில்லை..மெஹபூபா முப்தி அதிரடி! ஜம்மு: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மீட்கப்படும் வரை எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று அந்த மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி கூறினார். ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பரூக் அப்துல்லா தலைமையிலான மக்கள் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவும் நல்ல இடத்தை https://ift.tt/eA8V8J

மாஸ்க் போடுங்கள் என்று மக்களை அறிவுறுத்திவிட்டு, மாஸ்க் அணிய மறந்த அமைச்சர்

மாஸ்க் போடுங்கள் என்று மக்களை அறிவுறுத்திவிட்டு, மாஸ்க் அணிய மறந்த அமைச்சர் எடின்பர்க்: கடந்த வாரம் இறுதிச் சடங்கு ஒன்றில் மாஸ்க் அணியாமல் பங்கேற்றது குறித்த புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார். கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகளில் குறைந்திருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், பிரிட்டனில் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா மற்ற https://ift.tt/eA8V8J

முதல்ல ஜிஎஸ்டி நிலுவை பணத்தை கொடுங்க..அப்புறம் எங்களை குறை சொல்லுங்க..மோடியை விளாசும் மம்தா பானர்ஜி!

முதல்ல ஜிஎஸ்டி நிலுவை பணத்தை கொடுங்க..அப்புறம் எங்களை குறை சொல்லுங்க..மோடியை விளாசும் மம்தா பானர்ஜி! கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசின் செயல்பாடுகளால் மத்திய அரசின் விவசாய நிதி திட்ட பலன்கள் அங்குள்ள விவசாயிகளை சென்றடைவதில்லை என பிரதமர் குற்றம்சாட்டினார். இதற்கு பதில் அளித்துள்ள மம்தா பானர்ஜி, அரசியல் ஆதாயத்திற்கான தீங்கிழைக்கும் பிரசாரத்தை பிரதமர் மோடி செய்து வருவதாக தெரிவித்து உள்ளார். மோடி உண்மையிலேயே தங்களது மாநிலத்திற்கு உதவ விரும்பினால், https://ift.tt/eA8V8J

வாசலில் நின்று.. அண்ணனுடன் பேசி கொண்டிருந்த பெண் சமூக ஆர்வலர்.. கொடூர கொலை.. ஆப்கன் ஷாக்!

வாசலில் நின்று.. அண்ணனுடன் பேசி கொண்டிருந்த பெண் சமூக ஆர்வலர்.. கொடூர கொலை.. ஆப்கன் ஷாக்! காபூல்: பெண் சமூக ஆர்வலர் ஒருவர் மிக கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் ஆப்கானிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாதிகளுக்கும் அரசுப்படைகளுக்கும் இடையே தீரா பகை வளர்ந்து கொண்டே வருகிறது.. கிட்டத்தட்ட 20 வருஷங்களாவே இந்த பகை நீண்ட வருகிறது.. இந்த உள்நாட்டுப்போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா எவ்வளவோ முயற்சி மேற்கொண்டது. அதன் பயனாக https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பூசியே... உலகின் 'நம்பிக்கை ஒளி'...போப் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் செய்தி!

கொரோனா தடுப்பூசியே... உலகின் 'நம்பிக்கை ஒளி'...போப் பிரான்சிஸ் கிறிஸ்துமஸ் செய்தி! வாடிகன்: கொரோனாவை ஒழிக்க உதவும் தடுப்பூசிகளின் வளர்ச்சியே உலகத்துக்கான 'நம்பிக்கையின் ஒளி' என போப் பிரான்சிஸ் தனது கிறிஸ்துமஸ் செய்தியில் கூறியுள்ளார். பல்வேறு நாடுகள், வணிக நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியில் போட்டியை விரும்பாமல், அனைவரும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு கொரோனா நோய்க்கு தீர்வைத் தேட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தி உள்ளார். ரோமன் கத்தோலிக்க தலைநகரமான https://ift.tt/eA8V8J

அரசியல் வேறு... உதவி செய்வது வேறு... இரண்டையும் பிரித்து செய்யும் திமுக பிரமுகர்..!

அரசியல் வேறு... உதவி செய்வது வேறு... இரண்டையும் பிரித்து செய்யும் திமுக பிரமுகர்..! தென்காசி: அரசியலையும், உதவி செய்வதையும் ஒன்றோடொன்று பொருத்தி பார்க்கத்தேவையில்லை என்ற ரீதியில் ஏழை மாணவர்களின் கல்விக்கட்டணம் விவகாரத்தில் மறுப்பு சொல்லாமல் இயன்றதை செய்து வருகிறார் திமுக பிரமுகர் அய்யாதுரை பாண்டியன். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த அய்யாதுரை பாண்டியன் தொழிலதிபராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். கடந்த 2018-ம் ஆண்டு திமுகவில் இணைந்த அவர் மிகத் தீவிரமாக செயல்பட்டு https://ift.tt/eA8V8J

விவசாயிகளை தவறாக வழிநடத்துவது நீங்கதான்... மோடிக்கு, திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி!

விவசாயிகளை தவறாக வழிநடத்துவது நீங்கதான்... மோடிக்கு, திரிணாமுல் காங்கிரஸ் பதிலடி! கொல்கத்தா: மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கும் உதவிகளை மேற்கு வங்க அரசு தடுத்து வருவதாக பிரதமர் மோடி இன்று குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் அரசு, பிரதமர் மோடி அரசு மேற்கு வங்க விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சித்து வருகிறது என குற்றம் சாட்டியது. மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் கார்ப்பரேட்டுகளுக்கு உதவுவதோடு https://ift.tt/eA8V8J

அடேங்கப்பா.. 39 மனைவி, 94 குழந்தைகள்... 180 பேருடன் மிசோரமிலுள்ள உலகின் மிகப் பெரிய குடும்பம்

அடேங்கப்பா.. 39 மனைவி, 94 குழந்தைகள்... 180 பேருடன் மிசோரமிலுள்ள உலகின் மிகப் பெரிய குடும்பம் ஐஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் ஜியோனா சனா என்பவர் 39 மனைவி, 94 குழந்தைகள் என மொத்தம் 180 உறுப்பினர்களுடன் உலகின் மிகப் பெரிய குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வருகிறார். இந்த 21ஆம் நூற்றாண்டில் கூட்டுக்குடும்பம் என்பதே அரிதாகிவிட்டது. இந்தக் காலத்தில் ஒருவர் 180 உறுப்பினர்களுடன் கூட்டுக்குடும்பமாக வசித்து வருகிறார் என்றால் நம்ப முடிகிறதா! இந்தியாவின் மிசோரம் https://ift.tt/eA8V8J

காஷ்மீரை பிடிப்போம்.. பின்னர் இந்தியாவையும் கைப்பற்றுவோம்.. ஷோயப் அக்தர் விளக்கம்.. ரசிகர்கள் ஷாக்!

காஷ்மீரை பிடிப்போம்.. பின்னர் இந்தியாவையும் கைப்பற்றுவோம்.. ஷோயப் அக்தர் விளக்கம்.. ரசிகர்கள் ஷாக்! இஸ்லாமாபாத்: காஜ்வா இ ஹிந்த் என்றால் முதலில் காஷ்மீரை பிடித்து விடுவோம், அதன் பிறகு இந்தியா மீது படையெடுப்போம் என்பது என சர்ச்சைக்கு பெயர் பெற்ற ஷோயப் அக்தர் பரபரப்பு விளக்கம் அளித்துள்ளார். கிரிக்கெட் வீரரான ஷோயப் அக்தரை அவரது நண்பர்கள், மற்ற நாட்டினர் ஓட்டை வாய் என்றே அழைப்பார்கள். எப்போதும் தான் செய்திகளில் இடம்பெற வேண்டும் https://ift.tt/eA8V8J

அருணாச்சலில் 6 ஜேடியூ எம்.எல்.ஏக்களை வளைத்த பாஜக-அதிமுக உஷார்!

அருணாச்சலில் 6 ஜேடியூ எம்.எல்.ஏக்களை வளைத்த பாஜக-அதிமுக உஷார்! இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தளத்தின் 6 எம்.எல்.ஏக்கள் பாஜகவுக்கு தாவி உள்ளனர். பீகாரில் ஜேடியூ-பாஜக ஆட்சியில் உள்ள நிலையில் கூட்டணி கட்சியின் எம்.எல்.ஏக்களையே பாஜக கபளீகரம் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய அரசியலில் பாஜக கடைபிடித்து வரும் பார்முலாக்களில் ஒன்று உறவாடி அழிப்பது. ஒரு மாநிலத்தில் ஆழ வேர்பிடிக்க வேண்டுமானால் கட்சிகளையே கபளீகரம் செய்வது, https://ift.tt/eA8V8J

Thursday, December 24, 2020

20 நாள் மாயம்.. வதந்திகளுக்கு மத்தியில் பழைய பன்னீர்செல்வமாக ஜம்முனு வந்த கிம்! மறக்க முடியாத 2020!

20 நாள் மாயம்.. வதந்திகளுக்கு மத்தியில் பழைய பன்னீர்செல்வமாக ஜம்முனு வந்த கிம்! மறக்க முடியாத 2020! பியாங்கியாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் 20 நாட்களாக பொது வெளியில் தோன்றாமல் இருந்ததால் அவருக்கு கோமா என்றும் அவர் உயிரிழந்துவிட்டார் என்றும் பல்வேறு தகவல்கள் வெளியான நிலையில் திடீரென ஒரு நிகழ்ச்சியில் அவர் தோன்றி பழைய பன்னீர்செல்வமாக வந்ததை யாரேனும் மறக்க முடியுமா? வடகொரிய அதிபர் ஜிம் ஜாங் உன், கிட்டதட்ட சர்வாதிகார ஆட்சியை https://ift.tt/eA8V8J

தீவிரவாதிகள் என்று நினைத்து அப்பாவி தொழிலாளர்களைச் சுட்டுக்கொன்ற ராணுவம்... மேஜர் மீது நடவடிக்கை

தீவிரவாதிகள் என்று நினைத்து அப்பாவி தொழிலாளர்களைச் சுட்டுக்கொன்ற ராணுவம்... மேஜர் மீது நடவடிக்கை ஸ்ரீநகர்: இந்த ஆண்டு ஜூலை மாதம் காஷ்மீரின் ஷோபியன் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் என்று கருதி மூன்று ராஜோரி தொழிலாளர்களை ராணுவத்தின் தவறுதலாகச் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் மேஜர் பதவியில் உள்ள ஒரு ராணுவ அதிகாரி குற்றவாளி என கண்டறியப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 18ஆம் தேதி அதிகாலை நேரத்தில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலுள்ள ஷோபியன் மாவட்டம் அருகேயுள்ள அம்ஷிபோரா என்ற கிராமத்தில் https://ift.tt/eA8V8J

சூப்பர் ரிசல்ட்.. சீனாவின் தடுப்பூசிக்கு செம்ம வரவேற்பு.. ஹேப்பியில் துருக்கி!

சூப்பர் ரிசல்ட்.. சீனாவின் தடுப்பூசிக்கு செம்ம வரவேற்பு.. ஹேப்பியில் துருக்கி! இஸ்தான்புல்: சீனாவின் சினோவாக் கொரோனா வைரஸ் தடுப்பூசியை முதற்கட்டமாக வாங்கி பரிசோதித்து பார்த்ததில் 91% பயனுள்ளதாக இருந்ததாக துருக்கி சுகாதார அமைச்சர் பஹ்ரெடின் கோகா தெரிவித்தார். இன்னும் சில நாட்களில் கூடுதல் மருந்துகளை வாங்குதற்கான பூர்வாங்க பணிகளை துருக்கி தொடங்கி உள்ளது. கொரோனா வைரஸ்க்கு இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் தற்போதைய நிலையில் மருந்துகளை https://ift.tt/eA8V8J

தாய்லாந்து மன்னரின் காதலியின் 1400 நிர்வாண படங்கள் ரிலீஸ்.. சக்களத்தி சண்டையால் ராணியே வெளியிட்டாரா?

தாய்லாந்து மன்னரின் காதலியின் 1400 நிர்வாண படங்கள் ரிலீஸ்.. சக்களத்தி சண்டையால் ராணியே வெளியிட்டாரா? பாங்காங்: தாய்லாந்து அரசர் மகா வஜ்ரலாங்கானின் காதலியின் 1400 நிர்வாண புகைப்படங்கள் பத்திரிகைகளில் வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. இது முழுக்க முழுக்க எதிரிகளின் பழி வாங்கும் படலம் என அரசர் தெரிவித்துள்ளார். தாய்லாந்து நாட்டின் மன்னர் மகா வஜ்ரலாங்கான் (66). கடந்த 70 ஆண்டுகளாக மன்னராக இருந்த இவரது தந்தை கடந்த 2016-ஆம் ஆண்டு மரணமடைந்துவிட்டார். இதையடுத்து https://ift.tt/eA8V8J

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 6.2 ரிக்டர் பதிவு

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - 6.2 ரிக்டர் பதிவு மணிலா: பிலிப்பைன்ஸ் தலைநகரம் மணிலாவில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானதாக தேசிய பூகம்ப ஆய்வியல் மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் அதிகாலையில் கட்டிடங்கள் குலுங்கின. உறக்கத்தில் எழுந்த மக்கள் அச்சத்துடன் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள சேதவிவரங்கள் குறித்த அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை https://ift.tt/eA8V8J

Wednesday, December 23, 2020

பாஜகவுக்கு பிரசாந்த் கிஷோர் ஓபன் சேலஞ்ச்.. அப்படி நடக்காவிட்டால் பதவி விலகுகிறேன் என அறிவிக்க தயாரா?

பாஜகவுக்கு பிரசாந்த் கிஷோர் ஓபன் சேலஞ்ச்.. அப்படி நடக்காவிட்டால் பதவி விலகுகிறேன் என அறிவிக்க தயாரா? கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 200 இடங்களை பெற தவறினால், பாஜக தலைவர்கள் பதவியை விட்டு விலகுகிறேன் என இப்போதே பதிவு செய்ய தயாரா என்று தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் பகிரங்க சவால் விடுத்துள்ளார். அண்மையில் பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கததில் பாஜக மேற்கு வங்க தேர்தலில் 100 இடங்களை பெற்றால், தான் https://ift.tt/eA8V8J

மே. வங்க அரசியலில் புதிய பரபரப்பு... மம்தா அமைச்சரவை கூட்டத்தில் நான்கு அமைச்சர்கள் ஆப்சன்ட்

மே. வங்க அரசியலில் புதிய பரபரப்பு... மம்தா அமைச்சரவை கூட்டத்தில் நான்கு அமைச்சர்கள் ஆப்சன்ட் கொல்கத்தா: மே. வங்கத்தில் பெரும் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், மம்தா பானர்ஜி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நான்கு அமைச்சர்கள் கலந்துகொள்ளாதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போதே அங்கு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. மம்தா பானர்ஜியை வீழ்த்தியே தீர வேண்டும் என்று குறிவைத்துப் பல அதிரடி நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது.   https://ift.tt/eA8V8J

14 வயது சிறுமியை விரட்டி.. துரத்திய சிங்கம்.. குஜராத்தில் படுபயங்கரம்!

14 வயது சிறுமியை விரட்டி.. துரத்திய சிங்கம்.. குஜராத்தில் படுபயங்கரம்! அஹமதாபாத்: குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தின் வனப்பகுதியில் நடந்து சென்ற 14 வயது சிறுமியை சிங்கம் கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்தியாவில குஜராத் மாநிலம் கிர் காடுகளில் மட்டுமே சிங்கங்கள் பெரிய அளவில் உள்ளன. அந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து, சிங்கங்களை அரசு பாதுகாத்து வருகிறது. கிர் https://ift.tt/eA8V8J

இஸ்ரேல் அரசு கவிழந்தது.. 2 ஆண்டுகளில் 4வதுமுறையாக தேர்தல்.. பெரும் சிக்கலில் நெதன்யாகு

இஸ்ரேல் அரசு கவிழந்தது.. 2 ஆண்டுகளில் 4வதுமுறையாக தேர்தல்.. பெரும் சிக்கலில் நெதன்யாகு பாலஸ்தீனம்: நிதி நிலை அறிக்கையை திட்டங்களை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை நிறைவேற்ற நாட்டின் நாடாளுமன்றம் தவறியதை அடுத்து நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய அரசு கவிழ்ந்தது. இஸ்ரேல் இரண்டு ஆண்டுகளில் நான்காவது முறையாக தேர்தலை சந்திக்க போகிறது. அநேகமாக அடுத்த ஆண்டு மார்ச் 23 அன்று தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. ஏழு மாதத்தில் ஆட்சி கவிழ்ந்தது குறித்து பிரதமர் https://ift.tt/eA8V8J

பிரிட்டனில் பரவும் கொரோனா வைரஸ் புதிய வகை பற்றி நமக்கு எந்த அளவு தெரியும், யாரை எல்லாம் பாதிக்கும்?

பிரிட்டனில் பரவும் கொரோனா வைரஸ் புதிய வகை பற்றி நமக்கு எந்த அளவு தெரியும், யாரை எல்லாம் பாதிக்கும்? பிரிட்டனில் வாழும் மில்லியன் கணக்கிலான மக்கள் மீது கடுமையான நான்காம் கட்ட கட்டுப்பாடுகள் விதித்ததற்கும், கிறிஸ்துமஸ் விழாவில் மக்கள் ஒன்று கூடாமல் இருக்க கடுமையான விதிமுறைகளை விதித்ததற்கும், மற்ற நாடுகள் பிரிட்டன் மீது பயணத் தடை விதித்திருப்பதற்கும், இந்த புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த புதிய ரக கொரோனா வைரஸ், https://ift.tt/eA8V8J

கைவிடப்பட்ட கரு திசுக்களில் இருந்து தடுப்பு மருந்து.... போப் ஆண்டவர் புதிய யோசனை

கைவிடப்பட்ட கரு திசுக்களில் இருந்து தடுப்பு மருந்து.... போப் ஆண்டவர் புதிய யோசனை வாடிகன்: கொரோனா தடுப்பு மருந்து கைவிடப்பட்ட கருக்களின் திசுக்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டாலும்கூட ரோமன் கத்தோலிக்கர்கள் அதைப் பயன்படுத்துவது தார்மீக ரீதியாக ஏற்றுக் கொள்ளத்தக்கது தான் என்று வாடிகன் தெரிவித்துள்ளது. உலகெங்கும் கொரோனா தொற்றின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில் போன்ற நாடுகளில் கடந்த சில வாரங்களாக வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்துள்ளது.   https://ift.tt/eA8V8J

காஷ்மீர் டிடிசி தேர்தலில் மக்கள் கூட்டணி மகத்தான வெற்றி - பாஜக 70, காங்கிரஸ் 21

காஷ்மீர் டிடிசி தேர்தலில் மக்கள் கூட்டணி மகத்தான வெற்றி - பாஜக 70, காங்கிரஸ் 21 ஸ்ரீநகர்: காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பரூக் அப்துல்லா தலைமையிலான மக்கள் கூட்டணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளது. பாஜக இரண்டாவது இடத்தை பிடித்தபோதிலும், அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குப்கர் பிரகடனம் என்பது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி, தேசிய மாநாட்டு https://ift.tt/eA8V8J

ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவு... சிறப்பு அந்தஸ்து நீக்கம் மீதான எதிர்ப்பு ... உமர் அப்துல்லா அதிரடி!

ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவு... சிறப்பு அந்தஸ்து நீக்கம் மீதான எதிர்ப்பு ... உமர் அப்துல்லா அதிரடி! ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் குப்கர் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தல் முடிவு ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை மக்கள் ஏற்று கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது என அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார். இந்த தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட https://ift.tt/eA8V8J

உலகின் மிக வயதான பாண்டா கரடி மரணம்.. வயசு 38 தான்.. ஆனால் மனிதர்களோடு ஒப்பிட்டால் 110

உலகின் மிக வயதான பாண்டா கரடி மரணம்.. வயசு 38 தான்.. ஆனால் மனிதர்களோடு ஒப்பிட்டால் 110 பீஜிங்: சீனாவில் வாழ்ந்து வந்த உலகின் மிக வயதான பாண்டா கரடி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் உள்ள பாக்ஸிங் கவுண்டி.எனும் வனப் பகுதியில் கடந்த 1982ம் ஆண்டு பிறந்தது ஜின்க்சிங் எனும் பாண்டா கரடி. இந்த கரடிக்கு ஒரு வயது இருக்கும் போது சாங்குவிங் உயிரியல் பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. கடந்த https://ift.tt/eA8V8J

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 5000 பக்தர்களுக்கு அனுமதி.. இணையதளத்தில் முன்பதிவு ஆரம்பம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 5000 பக்தர்களுக்கு அனுமதி.. இணையதளத்தில் முன்பதிவு ஆரம்பம் சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தினசரி சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கை 5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 6 மணி முதல் தொடங்கியுள்ளது என்று அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார். பக்தர்கள் https://ift.tt/3lJ9oWU என்ற இணையதளத்தில் தரிசனத்திற்காக https://ift.tt/eA8V8J

Year Ender 2020: பெய்ரூட் வெடிப்பு! போரில் கூட ஏற்படாத சேதம்..30 நொடியில் வீட்டை இழந்த 3 லட்சம் பேர்

Year Ender 2020: பெய்ரூட் வெடிப்பு! போரில் கூட ஏற்படாத சேதம்..30 நொடியில் வீட்டை இழந்த 3 லட்சம் பேர் பெய்ரூட்; ஆகஸ்ட் 4 மதிய வேளையில் பெய்ரூட் மத்திய துறைமுகத்தின் எரிபொருள் தொழிற்சாலையில் சிறிய அளவில் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். ஆனால் சிறிது நேரத்தில் மொத்த துறைமுகமும் வெடித்துச் சிதைந்தது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் https://ift.tt/eA8V8J

பரவும் புதிய கொரோனா... 6 வாரங்களில் தடுப்பு மருந்தை உருவாக்குவோம் - பயோஎன்டெக் நம்பிக்கை

பரவும் புதிய கொரோனா... 6 வாரங்களில் தடுப்பு மருந்தை உருவாக்குவோம் - பயோஎன்டெக் நம்பிக்கை பெர்லின்: தற்போது புதிதாகப் பரவி வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை ஆறு வாரங்களில் உருவாக்க முடியும் என்று பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே பிரிட்டன் நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக தற்போது கொரோனா பரவலின் வேகம் பிரிட்டன் நாட்டில்தான் அதிகமாக உள்ளது. இந்நிலையில், பிரிட்டன் நாட்டில் https://ift.tt/eA8V8J

ராஜஸ்தான் நகரசபை தேர்தல்.. காங்கிரஸ் அபார வெற்றி.. பாஜகவுக்கு பின்னடைவு

ராஜஸ்தான் நகரசபை தேர்தல்.. காங்கிரஸ் அபார வெற்றி.. பாஜகவுக்கு பின்னடைவு ஜெய்ப்பூர்: சமீபத்தில் முடிவடைந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் தோற்ற போதிலும், நகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் அதிக இடங்களில் வென்றுள்ளது. காங்கிரசுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக முடிவுகள் அமைந்துள்ளது. மொத்தம் உள்ள 50 நகரங்களில் 36 நகராட்சிகளை காங்கிரஸ் வென்றுள்ளது. பாஜக 12 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. நகராட்சி தலைவர் பதவிகளுக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. https://ift.tt/eA8V8J

ஜோ பைடன்: டி.வி நேரலையில் வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டது ஏன்?

ஜோ பைடன்: டி.வி நேரலையில் வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டது ஏன்? அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியிருக்கும் ஜோ பைடன், ஃபைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார். இந்த காட்சி, தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பானது. இவருடன் சேர்த்து அமெரிக்க அரசியல் பிரபலங்களான சபாநாயகர் நான்சி பெலோசி, துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோரும் தடுப்பூசி மருந்தின் முதல் டோஸை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் https://ift.tt/eA8V8J

தனிக்குடித்தனம் போக சொல்லி தகராறு.. 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு

தனிக்குடித்தனம் போக சொல்லி தகராறு.. 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு தென்காசி: தனிக்குடித்தனம் போக வேண்டும் எதென்காசி: தனிக்குடித்தனம் போக வேண்டும் என வீட்டில் தகராறு ஏற்பட்டதால் திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்வம் தென்காசி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பாப்பான்குளத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். வெல்டிங் தொழிலாளியான இவருக்கு இரண்டு மாதங்களுக்கு https://ift.tt/eA8V8J

காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்.. பாஜகவுக்கு பின்னடைவு.. குப்கர் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு

காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல்.. பாஜகவுக்கு பின்னடைவு.. குப்கர் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்த பிறகு அந்த மாநிலத்தில் முதல் முறையாக, ஒரு தேர்தல் நடைபெற்று, அதற்கான ரிசல்ட் இன்று வெளியாகிக் கொண்டு இருக்கிறது. மற்ற கட்சிகளையும் விட பாஜகவுக்கு இந்த தேர்தல் அக்னி பரிட்சை என்று சொல்லலாம். ஜம்மு காஷ்மீரை மாநில அந்தஸ்திலிருந்து யூனியன் பிரதேசமாக மத்திய அரசு https://ift.tt/eA8V8J

எல்லை தாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவிய சீன ராணுவத்தினரை விரட்டியடித்த லடாக் கிராமத்தினர்

எல்லை தாண்டி இந்தியாவுக்குள் ஊடுருவிய சீன ராணுவத்தினரை விரட்டியடித்த லடாக் கிராமத்தினர் லடாக்: இந்திய எல்லைக்குள் சாதாரண உடையில் ஊடுருவிய சீன ராணுவத்தினரை லடாக் அருகே பாதுகாப்பு படையினருடன் சேர்ந்த கிராமத்தினர் விரட்டியடித்தனர். இந்தியா சீனா இடையே கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி கடந்த 8மாதங்களாக மோதல் போக்கு நிலவுகிறது. குறிப்பாக கடந்த ஜூன் மாதம் இந்திய எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவிய சீன வீரர்களுக்கும் அதை தட்டிக்கேட்ட இந்திய வீரர்களுக்கும் https://ift.tt/eA8V8J

ஆன்லைன் ஆப் கடன்.. குறுஞ்செய்தி அவமானம்.. இளைஞர் தற்கொலை.. கொதிக்கும் உறவினர்கள்

ஆன்லைன் ஆப் கடன்.. குறுஞ்செய்தி அவமானம்.. இளைஞர் தற்கொலை.. கொதிக்கும் உறவினர்கள் செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஆன்லைன் ஆப்பில் கடன் வாங்கிய வாலிபர், கடனை திருப்பி செலுத்தவில்லை. இதனால் ஆன்லைன் ஆப் நிறுவனம், நண்பர்கள் அனைவருக்கும் கடனை செலுத்தாதவர் என குறுஞ்செய்தி அனுப்பியதால், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் ஆன்லைன் நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்குமாறு உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் https://ift.tt/eA8V8J

அமித்ஷா சொல்வதெல்லாம் பொய்... விளாசும் மம்தா பானர்ஜி!

அமித்ஷா சொல்வதெல்லாம் பொய்... விளாசும் மம்தா பானர்ஜி! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தா அரசு அனைத்து துறைகளிலும் தோல்வி அடைந்து விட்டது என உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ள நிலையில், மேற்கு வங்க அரசு தொழில் துறை என அனைத்திலும் நம்பர் ஒன் ஆக உள்ளதாகவும், அமித்ஷா பொய் செல்வதாகவும் மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவை https://ift.tt/eA8V8J

ஜம்மு காஷ்மீர் டிடிசி தேர்தல்: குப்கர் கூட்டணி 122-ல் முன்னிலை... 70-ல் வெற்றி பெற்று அசத்திய பாஜக!

ஜம்மு காஷ்மீர் டிடிசி தேர்தல்: குப்கர் கூட்டணி 122-ல் முன்னிலை... 70-ல் வெற்றி பெற்று அசத்திய பாஜக! லடாக்: ஜம்மு காஷ்மீரில் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணிக்கு அமோக ஆதரவு கிடைத்துள்ளது. பாஜக 70 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. குப்கர் பிரகடனத்திற்கான மக்கள் கூட்டணி 122 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 27 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த ஆண்டு https://ift.tt/eA8V8J

\"பச்சை பொய்\".. அமித்ஷா சொல்வது எல்லாம் அபாண்டம்... பாஜக ஒரு ஏமாற்று கட்சி.. போட்டு தாக்கும் மம்தா..!

\"பச்சை பொய்\".. அமித்ஷா சொல்வது எல்லாம் அபாண்டம்... பாஜக ஒரு ஏமாற்று கட்சி.. போட்டு தாக்கும் மம்தா..! கொல்கத்தா: "பொய், பொய் மேலே பொய்களாக அடுக்கி கொண்டே போகிறார் அமித்ஷா.. பாஜக ஒரு ஏமாற்று கட்சி.. அரசியலுக்காக அவங்க எதையும் செய்யக்கூடியவர்கள்.. அமித்ஷா உள்துறை அமைச்சர் என்பதை மறந்துவிடகூடாது" என்று தன் தலைமையிலான ஆட்சியை விமர்சித்திருந்த அமித்ஷாவுக்கு மம்தா பானர்ஜி பதிலடி தந்துள்ளார். மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி https://ift.tt/eA8V8J

மம்தா கட்சி கரைய பிரசாந்த் கிஷோர் காரணமா..? மனம் குமுறி நிர்வாகிகள் விலகிச் செல்வது ஏன்..?

மம்தா கட்சி கரைய பிரசாந்த் கிஷோர் காரணமா..? மனம் குமுறி நிர்வாகிகள் விலகிச் செல்வது ஏன்..? கொல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.மற்றும் மூத்த நிர்வாகிகள் வரிசையாக அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து வருகின்றனர். திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகிகளை காட்டிலும் பிரசாந்த் கிஷோர் மீது மம்தா அதிக நம்பிக்கை வைத்ததன் விளைவாகவே இன்று அவர் கட்சியில் சலசலப்பு ஏற்படக் காரணமாக கூறப்படுகிறது. மூத்த நிர்வாகிகளை ஓரங்கட்டும் வகையில் https://ift.tt/eA8V8J

'10 வருட திருமண உறவு ஓவர்' - திரிணாமுல் காங்.கில் சேர்ந்த மனைவியை டைவர்ஸ் செய்யும் பாஜக எம்பி!

'10 வருட திருமண உறவு ஓவர்' - திரிணாமுல் காங்.கில் சேர்ந்த மனைவியை டைவர்ஸ் செய்யும் பாஜக எம்பி! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்த தனது மனைவிக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ளார் அம்மாநில பாஜக எம்பி செளமித்ரா கான். மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தற்போதே அங்கு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. கடந்த 10 ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் முதலமைச்சராக இருக்கும் மம்தா பானர்ஜியை இம்முறை வீழ்த்த https://ift.tt/eA8V8J

மேற்கு வங்கத்தில்... பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்... பலர் காயம்!

மேற்கு வங்கத்தில்... பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்... பலர் காயம்! கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமூல் காங்கிரஸ்-பாஜக தொண்டர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் பலர் காயமடைந்தனர். போலீசார் அங்கு சென்று நிலையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேற்கு வங்கத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆட்சியை பிடிக்க பாஜக தீவிரமாக உள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியை தக்க வைக்க முயன்று https://ift.tt/eA8V8J

மொத்தம் 3 பேர்.. 2வது புருஷன்.. லட்சுமியும் உடந்தை.. சுடுகாட்டில் வைத்து.. செங்கல்பட்டில் பயங்கரம்

மொத்தம் 3 பேர்.. 2வது புருஷன்.. லட்சுமியும் உடந்தை.. சுடுகாட்டில் வைத்து.. செங்கல்பட்டில் பயங்கரம் செங்கல்பட்டு: ரவுடியின் கை, கால், உடம்பு என எல்லா பகுதிகளிலும் கத்தியால் குத்தப்பட்டு, அந்த சடலத்தை சுடுகாட்டில் வைத்து எரித்துள்ளது ஒரு கும்பல்.. தந்தையின் கல்லறையின் மேல், பாதி எரிந்த நிலையில் கிடந்த சடலத்தை வைத்து போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர்.. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த கொண்டங்கி அருகே மேலையூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன்... இவர் https://ift.tt/eA8V8J

காஷ்மீர் மக்களுக்கு..சிறப்பு அந்தஸ்து கிடைக்கும்வரை..தேர்தலில் போட்டியில்லை..மெஹபூபா முப்தி அதிரடி!

காஷ்மீர் மக்களுக்கு..சிறப்பு அந்தஸ்து கிடைக்கும்வரை..தேர்தலில் போட்டியில்லை..மெஹபூபா முப்தி அதிரடி! ஜம்மு: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மீட்கப்படும் வரை எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட மாட்டேன் என்று அந்த மாநில முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் தலைவருமான மெஹபூபா முப்தி கூறினார். ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பரூக் அப்துல்லா தலைமையிலான மக்கள் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. பாஜகவும் நல்ல இடத்தை https://ift.tt/eA8V8J

மாஸ்க் போடுங்கள் என்று மக்களை அறிவுறுத்திவிட்டு, மாஸ்க் அணிய மறந்த அமைச்சர்

மாஸ்க் போடுங்கள் என்று மக்களை அறிவுறுத்திவிட்டு, மாஸ்க் அணிய மறந்த அமைச்சர் எடின்பர்க்: கடந்த வாரம் இறுதிச் சடங்கு ஒன்றில் மாஸ்க் அணியாமல் பங்கேற்றது குறித்த புகைப்படம் வெளியானதைத் தொடர்ந்து ஸ்காட்லாந்து முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் பொதுமக்களிடம் மன்னிப்பு கோரினார். கடந்த சில மாதங்களாக ஐரோப்பிய நாடுகளில் குறைந்திருந்த கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மேலும், பிரிட்டனில் தற்போது கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கொரோனா மற்ற https://ift.tt/eA8V8J

பிரிட்டனில் பரவும் கொரோனா வைரஸ் புதிய வகை பற்றி நமக்கு எந்த அளவு தெரியும், யாரை எல்லாம் பாதிக்கும்?

பிரிட்டனில் பரவும் கொரோனா வைரஸ் புதிய வகை பற்றி நமக்கு எந்த அளவு தெரியும், யாரை எல்லாம் பாதிக்கும்? பிரிட்டனில் வாழும் மில்லியன் கணக்கிலான மக்கள் மீது கடுமையான நான்காம் கட்ட கட்டுப்பாடுகள் விதித்ததற்கும், கிறிஸ்துமஸ் விழாவில் மக்கள் ஒன்று கூடாமல் இருக்க கடுமையான விதிமுறைகளை விதித்ததற்கும், மற்ற நாடுகள் பிரிட்டன் மீது பயணத் தடை விதித்திருப்பதற்கும், இந்த புதிய வகை கொரோனா வைரஸ் காரணமாகக் கூறப்படுகிறது. இந்த புதிய ரக கொரோனா வைரஸ், https://ift.tt/eA8V8J

அடங்கப்பா... நிலவில் ஒரு லட்சம் பள்ளமா... சீனாவின் ஆய்வில் கண்டுபிடிப்பு

அடங்கப்பா... நிலவில் ஒரு லட்சம் பள்ளமா... சீனாவின் ஆய்வில் கண்டுபிடிப்பு பெய்ஜிங்: நிலவில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பள்ளங்கள் உள்ளதாக தெரிவித்துள்ள சீனா, இது சூரிய குடும்பம் குறித்த தெளிவான வரலாற்றை அறிந்து கொள்ள உதவும் என்றும் தெரிவித்துள்ளது. நமது பூமியின் துணைக் கோளான நிலவு குறித்து பல்வேறு நாடுகளும் தொடர்ந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் நிலவு குறித்து அறிந்துகொள்ள பல்வேறு செயற்கைக்கோள்களை அனுப்பியுள்ளது   https://ift.tt/eA8V8J

அஸ்ஸாம் சட்டசபைத் தேர்தல்..புதிய கூட்டணி வியூகம்..2021-ம் ஆண்டிலாவது உயிர்ப்புடன் மீளுமா காங்கிரஸ்?

அஸ்ஸாம் சட்டசபைத் தேர்தல்..புதிய கூட்டணி வியூகம்..2021-ம் ஆண்டிலாவது உயிர்ப்புடன் மீளுமா காங்கிரஸ்? குவஹாத்தி: அஸ்ஸாம் சட்டசபை தேர்தலை புதிய மெகா கூட்டணி வியூகத்துடன் எதிர்கொள்கிறது காங்கிரஸ். இந்த வியூகத்தின் மூலமாக 2021-ம் ஆண்டிலாவது உயிர்ப்புடன் மீள்வோம் என்கிற நம்பிக்கையில் இருக்கிறது காங்கிரஸ். தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அஸ்ஸாம் சட்டசபைகளுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலங்களில் கேரளா, அஸ்ஸாம் மாநிலங்கள் மட்டுமே காங்கிரஸ் தனித்து https://ift.tt/eA8V8J

அமெரிக்காவுடன் நெருங்கும் இந்தியா.. ரஷ்யாவுக்கு கோபமா? உச்சிமாநாடு ரத்தானது ஏன்?

அமெரிக்காவுடன் நெருங்கும் இந்தியா.. ரஷ்யாவுக்கு கோபமா? உச்சிமாநாடு ரத்தானது ஏன்? மாஸ்கோ: கடந்த 20 வருடங்களில் முதல் முறையாக, இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நடைபெறவிருந்த வருடாந்திர உச்சி மாநாடு இந்த வருடம் நடைபெறாது என்று தெரிகிறது. அமெரிக்கா உள்ளிட்ட குவாட் நாடுகளுடன் இந்தியா உறவை பலப்படுத்தியதால் ரஷ்யா அதிருப்தியடைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. கடந்த 2000மாவது ஆண்டு முதல் இந்தியா மற்றும் ரஷ்யா இடையே வருடாந்திர உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.   https://ift.tt/eA8V8J

பாஜகவுக்கு பிரசாந்த் கிஷோர் ஓபன் சேலஜ்.. அப்பபடி நடக்காவிட்டால் பதவி விலகுகிறேன் என அறிவிக்க தயாரா?

பாஜகவுக்கு பிரசாந்த் கிஷோர் ஓபன் சேலஜ்.. அப்பபடி நடக்காவிட்டால் பதவி விலகுகிறேன் என அறிவிக்க தயாரா? கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 200 இடங்களை பெற தவறினால், பாஜக தலைவர்கள் பதவியை விட்டு விலகுகிறேன் என இப்போதே பதிவு செய்ய தயாரா என்று தேர்தல் நிபுணர் பிரசாந்த் கிஷோர் பகிரங்க சவால் விடுத்துள்ளார். அண்மையில் பிரசாந்த் கிஷோர் தனது ட்விட்டர் பக்கததில் பாஜக மேற்கு வங்க தேர்தலில் 100 இடங்களை பெற்றால், தான் https://ift.tt/eA8V8J

Tuesday, December 22, 2020

மே. வங்க அரசியலில் புதிய பரபரப்பு... மம்தா அமைச்சரவை கூட்டத்தில் நான்கு அமைச்சர்கள் ஆப்சன்ட்

மே. வங்க அரசியலில் புதிய பரபரப்பு... மம்தா அமைச்சரவை கூட்டத்தில் நான்கு அமைச்சர்கள் ஆப்சன்ட் கொல்கத்தா: மே. வங்கத்தில் பெரும் அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில், மம்தா பானர்ஜி தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நான்கு அமைச்சர்கள் கலந்துகொள்ளாதது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தற்போதே அங்கு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. மம்தா பானர்ஜியை வீழ்த்தியே தீர வேண்டும் என்று குறிவைத்துப் பல அதிரடி நடவடிக்கைகளை பாஜக எடுத்து வருகிறது.   https://ift.tt/eA8V8J

14 வயது சிறுமியை விரட்டி.. துரத்திய சிங்கம்.. குஜராத்தில் படுபயங்கரம்!

14 வயது சிறுமியை விரட்டி.. துரத்திய சிங்கம்.. குஜராத்தில் படுபயங்கரம்! அஹமதாபாத்: குஜராத்தின் ஜூனாகத் மாவட்டத்தின் வனப்பகுதியில் நடந்து சென்ற 14 வயது சிறுமியை சிங்கம் கடித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் சோகத்த ஏற்படுத்தி உள்ளது. தற்போது இந்தியாவில குஜராத் மாநிலம் கிர் காடுகளில் மட்டுமே சிங்கங்கள் பெரிய அளவில் உள்ளன. அந்த பகுதியை பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக அறிவித்து, சிங்கங்களை அரசு பாதுகாத்து வருகிறது. கிர் https://ift.tt/eA8V8J

இஸ்ரேல் அரசு கவிழந்தது.. 2 ஆண்டுகளில் 4வதுமுறையாக தேர்தல்.. பெரும் சிக்கலில் நெதன்யாகு

இஸ்ரேல் அரசு கவிழந்தது.. 2 ஆண்டுகளில் 4வதுமுறையாக தேர்தல்.. பெரும் சிக்கலில் நெதன்யாகு பாலஸ்தீனம்: நிதி நிலை அறிக்கையை திட்டங்களை நிறைவேற்றுவதற்கான காலக்கெடுவை நிறைவேற்ற நாட்டின் நாடாளுமன்றம் தவறியதை அடுத்து நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேலிய அரசு கவிழ்ந்தது. இஸ்ரேல் இரண்டு ஆண்டுகளில் நான்காவது முறையாக தேர்தலை சந்திக்க போகிறது. அநேகமாக அடுத்த ஆண்டு மார்ச் 23 அன்று தேர்தல் நடைபெறும் என தெரிகிறது. ஏழு மாதத்தில் ஆட்சி கவிழ்ந்தது குறித்து பிரதமர் https://ift.tt/eA8V8J

கைவிடப்பட்ட கரு திசுக்களில் இருந்து தடுப்பு மருந்து.... போப் ஆண்டவர் புதிய யோசனை

கைவிடப்பட்ட கரு திசுக்களில் இருந்து தடுப்பு மருந்து.... போப் ஆண்டவர் புதிய யோசனை வாடிகன்: கொரோனா தடுப்பு மருந்து கைவிடப்பட்ட கருக்களின் திசுக்களில் இருந்து உற்பத்தி செய்யப்பட்டாலும்கூட ரோமன் கத்தோலிக்கர்கள் அதைப் பயன்படுத்துவது தார்மீக ரீதியாக ஏற்றுக் கொள்ளத்தக்கது தான் என்று வாடிகன் தெரிவித்துள்ளது. உலகெங்கும் கொரோனா தொற்றின் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில் போன்ற நாடுகளில் கடந்த சில வாரங்களாக வைரஸ் பரவல் வேகமாக அதிகரித்துள்ளது.   https://ift.tt/eA8V8J

காஷ்மீர் டிடிசி தேர்தலில் மக்கள் கூட்டணி மகத்தான வெற்றி - பாஜக 70, காங்கிரஸ் 21

காஷ்மீர் டிடிசி தேர்தலில் மக்கள் கூட்டணி மகத்தான வெற்றி - பாஜக 70, காங்கிரஸ் 21 ஸ்ரீநகர்: காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பரூக் அப்துல்லா தலைமையிலான மக்கள் கூட்டணி வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ளது. பாஜக இரண்டாவது இடத்தை பிடித்தபோதிலும், அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. குப்கர் பிரகடனம் என்பது, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4 ஆம் தேதி, தேசிய மாநாட்டு https://ift.tt/eA8V8J

ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவு... சிறப்பு அந்தஸ்து நீக்கம் மீதான எதிர்ப்பு ... உமர் அப்துல்லா அதிரடி!

ஜம்மு-காஷ்மீர் தேர்தல் முடிவு... சிறப்பு அந்தஸ்து நீக்கம் மீதான எதிர்ப்பு ... உமர் அப்துல்லா அதிரடி! ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் குப்கர் கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. இந்த தேர்தல் முடிவு ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதை மக்கள் ஏற்று கொள்ளவில்லை என்பதை காட்டுகிறது என அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்தார். இந்த தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவை சந்தித்தது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட https://ift.tt/eA8V8J

ஜோ பைடன்: டி.வி நேரலையில் வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டது ஏன்?

ஜோ பைடன்: டி.வி நேரலையில் வைரஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டது ஏன்? அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்வாகியிருக்கும் ஜோ பைடன், ஃபைசர் கொரோனா வைரஸ் தடுப்பூசியின் முதல் டோஸை போட்டுக் கொண்டார். இந்த காட்சி, தொலைக்காட்சி நேரலையில் ஒளிபரப்பானது. இவருடன் சேர்த்து அமெரிக்க அரசியல் பிரபலங்களான சபாநாயகர் நான்சி பெலோசி, துணை அதிபர் மைக் பென்ஸ் ஆகியோரும் தடுப்பூசி மருந்தின் முதல் டோஸை பெற்றுக் கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவில் https://ift.tt/eA8V8J

உலகின் மிக வயதான பாண்டா கரடி மரணம்.. வயசு 38 தான்.. ஆனால் மனிதர்களோடு ஒப்பிட்டால் 110

உலகின் மிக வயதான பாண்டா கரடி மரணம்.. வயசு 38 தான்.. ஆனால் மனிதர்களோடு ஒப்பிட்டால் 110 பீஜிங்: சீனாவில் வாழ்ந்து வந்த உலகின் மிக வயதான பாண்டா கரடி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் உள்ள பாக்ஸிங் கவுண்டி.எனும் வனப் பகுதியில் கடந்த 1982ம் ஆண்டு பிறந்தது ஜின்க்சிங் எனும் பாண்டா கரடி. இந்த கரடிக்கு ஒரு வயது இருக்கும் போது சாங்குவிங் உயிரியல் பூங்காவிற்கு கொண்டவரப்பட்டது. கடந்த 37 ஆண்டுகளாக https://ift.tt/eA8V8J

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 5000 பக்தர்களுக்கு அனுமதி.. இணையதளத்தில் முன்பதிவு ஆரம்பம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் தினமும் 5000 பக்தர்களுக்கு அனுமதி.. இணையதளத்தில் முன்பதிவு ஆரம்பம் சபரிமலை: சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு தினசரி சென்று தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்ட பக்தர்களின் எண்ணிக்கை 5,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி ஐயப்ப பக்தர்கள் எண்ணிக்கை இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 6 மணி முதல் தொடங்கியுள்ளது என்று அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் தெரிவித்தார். பக்தர்கள் https://ift.tt/3lJ9oWU என்ற இணையதளத்தில் தரிசனத்திற்காக https://ift.tt/eA8V8J

Year Ender 2020: பெய்ரூட் வெடிப்பு! போரில் கூட ஏற்படாத சேதம்..30 நொடியில் வீட்டை இழந்த 3 லட்சம் பேர்

Year Ender 2020: பெய்ரூட் வெடிப்பு! போரில் கூட ஏற்படாத சேதம்..30 நொடியில் வீட்டை இழந்த 3 லட்சம் பேர் பெய்ரூட்; ஆகஸ்ட் 4 மதிய வேளையில் பெய்ரூட் மத்திய துறைமுகத்தின் எரிபொருள் தொழிற்சாலையில் சிறிய அளவில் வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி மக்கள் மற்றும் தீயணைப்பு படையினர் அங்கு விரைந்தனர். ஆனால் சிறிது நேரத்தில் மொத்த துறைமுகமும் வெடித்துச் சிதைந்தது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான லெபனான் தலைநகர் https://ift.tt/eA8V8J

பரவும் புதிய கொரோனா... 6 வாரங்களில் தடுப்பு மருந்தை உருவாக்குவோம் - பயோஎன்டெக் நம்பிக்கை

பரவும் புதிய கொரோனா... 6 வாரங்களில் தடுப்பு மருந்தை உருவாக்குவோம் - பயோஎன்டெக் நம்பிக்கை பெர்லின்: தற்போது புதிதாகப் பரவி வரும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை ஆறு வாரங்களில் உருவாக்க முடியும் என்று பயோஎன்டெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாகவே பிரிட்டன் நாட்டில் கொரோனா தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வந்தது. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக தற்போது கொரோனா பரவலின் வேகம் பிரிட்டன் நாட்டில்தான் அதிகமாக உள்ளது. இந்நிலையில், பிரிட்டன் நாட்டில் https://ift.tt/eA8V8J

ராஜஸ்தான் நகரசபை தேர்தல்.. காங்கிரஸ் அபார வெற்றி.. பாஜகவுக்கு பின்னடைவு

ராஜஸ்தான் நகரசபை தேர்தல்.. காங்கிரஸ் அபார வெற்றி.. பாஜகவுக்கு பின்னடைவு ஜெய்ப்பூர்: சமீபத்தில் முடிவடைந்த உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் அதிக இடங்களில் தோற்ற போதிலும், நகராட்சிகளுக்கு நடந்த தேர்தலில் அதிக இடங்களில் வென்றுள்ளது. காங்கிரசுக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக முடிவுகள் அமைந்தள்ளது. மொத்தம் உள்ள 50 நகரங்களில் 36 நகராட்சிகளை காங்கிரஸ் வென்றுள்ளது. பாஜக 12 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. நகராட்சி தலைவர் பதவிகளுக்கான தேர்தல் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது. https://ift.tt/eA8V8J

Monday, December 21, 2020

தனிக்குடித்தனம் போக சொல்லி தகராறு.. 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு

தனிக்குடித்தனம் போக சொல்லி தகராறு.. 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு தென்காசி: தனிக்குடித்தனம் போக வேண்டும் என வீட்டில் தகராறு ஏற்பட்டதால் திருமணமான 2 மாதத்தில் புதுமாப்பிள்ளை விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்வம் தென்காசி மாவட்டத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள பாப்பான்குளத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். வெல்டிங் தொழிலாளியான இவருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. {image-thenkasi-suicide-1608619177.jpg https://ift.tt/eA8V8J

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...