Tuesday, May 31, 2022

விரட்டி வரும் கொரோனா.. உலகம் முழுதும் இதுவரை 6,313,502 பேர் பலி.. 532,612,686 பேருக்கு பாதிப்பு

விரட்டி வரும் கொரோனா.. உலகம் முழுதும் இதுவரை 6,313,502 பேர் பலி.. 532,612,686 பேருக்கு பாதிப்பு ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.13 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாகி ஈடுபட்டு வருகின்றன. இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.13 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,313,502 பேரை https://ift.tt/Dr8VHBK

விஜய், அஜித் படங்களில் பாடிய பிரபல பாடகர் கேகே மரணம்.. பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்!

விஜய், அஜித் படங்களில் பாடிய பிரபல பாடகர் கேகே மரணம்.. பிரதமர் நரேந்திர மோடி இரங்கல்! கொல்கத்தா: தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் பாடல்களைப் பாடிய பிரபல பாடகர் கிருண்குமார் குன்னாத் திடீரென உயிரிழந்துள்ளார். இந்தியாவில் பல்வேறு மொழிகளிலும் ஹிட் கொடுத்த முக்கிய பாடகர்களில் ஒருவர் கிருண்குமார் குன்னாத். கேகே என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் இவர் மின்சார கனவு படத்தில் இடம் பெறும் ஸ்ட்ராபெரி கண்ணே பாடல் மூலம் தமிழ் https://ift.tt/nJosS3q

\"காடுகளை பாதுகாக்க வேண்டும்.. இணைந்து பணியாற்றவும் தயார்!\" சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பளீச்

\"காடுகளை பாதுகாக்க வேண்டும்.. இணைந்து பணியாற்றவும் தயார்!\" சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி பளீச் உதகை: சுற்றுச்சூழலைப் பாதுகாக்க நீதித்துறை மற்றும் வனத்துறை இணைந்து செயலாற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் உதகை தமிழ்நாடு விருந்தினர் மாளிகையில் வனத்துறை அதிகாரிகள் மாநாடு இன்று நடைபெற்றது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி தொடங்கி வைத்த இந்த மாநாட்டில் மாநிலத்தின் https://ift.tt/nJosS3q

ஜம்மு காஷ்மீர்: ஒரே மாதத்தில் 7-வது படுகொலை- பண்டிட் சமூக ஆசிரியை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்!

ஜம்மு காஷ்மீர்: ஒரே மாதத்தில் 7-வது படுகொலை- பண்டிட் சமூக ஆசிரியை சுட்டுக் கொன்ற தீவிரவாதிகள்! குல்காம்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பண்டிட் சமூகத்தைச் சேர்ந்த ஆசிரியை ஒருவரை தீவிரவாதிகள் சுட்டுக் கொலை செய்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு நீக்கத்துக்குப் பின்னர் 2 யூனியன் பிரதேசங்களாக்கப்பட்டன. ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக https://ift.tt/nJosS3q

ஜேஎம்எம் கூட மதிக்கலியே.. காங்கிரசுக்கு நோஸ் கட்.. ராஜ்யசபா வேட்பாளரை தன்னிச்சையாக அறிவித்து அதிரடி

ஜேஎம்எம் கூட மதிக்கலியே.. காங்கிரசுக்கு நோஸ் கட்.. ராஜ்யசபா வேட்பாளரை தன்னிச்சையாக அறிவித்து அதிரடி ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஜ்யசபா எம்.பி. பதவிக்கான வேட்பாளரை ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜே.எம்.எம்) தன்னிச்சையாக அறிவித்ததால் காங்கிரஸ் கட்சி கடும் கோபத்தில் இருக்கிறதாம். இதனால் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜே.எம்.எம்.- காங்கிரஸ் கூட்டணி எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்கிற கேள்வி எழுந்துள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆளும் ஜே.எம்.எம்., காங்கிரஸ், பாஜக ஆகிய மூன்றும் பிரதான https://ift.tt/nJosS3q

Monday, May 30, 2022

உங்களுக்கு ஏன் தொப்பை வளர்கிறது? உடற்பயிற்சி செய்றீங்களா? நிர்வாகி பற்றி மம்தா பானர்ஜி கலகல

உங்களுக்கு ஏன் தொப்பை வளர்கிறது? உடற்பயிற்சி செய்றீங்களா? நிர்வாகி பற்றி மம்தா பானர்ஜி கலகல கொல்கத்தா: மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனது கட்சி பிரமுகரின் உடல்நலனில் அக்கறை கொண்டு எடை குறித்து தொடர்ந்து கேள்விகள் கேட்டார். உங்களுக்கு ஏன் தொப்பை வளர்கிறது?, உடற்பயிற்சி செய்றீங்களா? என மம்தா பானர்ஜி கனிவுடன் கேட்டார். மேற்கு வங்கத்தை திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். 2024ம் ஆண்டில் மக்களவை https://ift.tt/nJosS3q

’இளைய’ராஜா.. கோலாகல சதாபிஷேகம்! உற்சாகமாக பங்கேற்ற குடும்பத்தினர்! ஆனால் ’அவர்’ மட்டும் மிஸ்ஸிங்!

’இளைய’ராஜா.. கோலாகல சதாபிஷேகம்! உற்சாகமாக பங்கேற்ற குடும்பத்தினர்! ஆனால் ’அவர்’ மட்டும் மிஸ்ஸிங்! மயிலாடுதுறை : இசைஞானி என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இளையராஜா 80 வயதை தொட்டுள்ளதை முன்னிட்டு திருக்கடையூரில் சதாபிஷேக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இளையராஜாவின் குடும்பத்தினர், கங்கை அமரன் குடும்பத்தினர் மற்றும் இயக்குநர் பாரதிராஜா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவரான இவர் இசைத்துறையில் மிகவும் புலமை பெற்றவராகத் திகழ்கிறார். அன்னக்கிளி என்ற திரைப்படத்துக்கு https://ift.tt/nJosS3q

புடினுக்கு தீவிர புற்றுநோய்! மங்கும் கண் பார்வை.. 3 வருஷம்தான் உயிருடன் இருப்பார்! உளவுத் துறை பகீர்

புடினுக்கு தீவிர புற்றுநோய்! மங்கும் கண் பார்வை.. 3 வருஷம்தான் உயிருடன் இருப்பார்! உளவுத் துறை பகீர் மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் தீவிரமடைந்துள்ளதாகவும் அவர் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் மட்டுமே உயிருடன் இருக்க வாய்ப்புள்ளதாகவும் உளவுத்துறை அதிகாரி பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புடினுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது அவரது செயல்பாடுகளிலிருந்து மெல்ல மெல்ல தெரியவந்தது. பொது இடங்களில் தோன்றிய போதும் அவரது https://ift.tt/nJosS3q

திமிறும் கொரோனா.. உலகம் முழுவதும் இதுவரை 6,311,580 பேர் பலி.. 531,878,567 பேருக்கு பாதிப்பு

திமிறும் கொரோனா.. உலகம் முழுவதும் இதுவரை 6,311,580 பேர் பலி.. 531,878,567 பேருக்கு பாதிப்பு ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.10 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.10 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,311,580 பேரை https://ift.tt/nJosS3q

ஒரே நிமிஷம்தான்..மோனலிசா ஓவியம் மீது கேக்கை வீசிய மூதாட்டி? செக் பண்ணி பார்த்தா அதிர்ச்சி ட்விஸ்ட்!

ஒரே நிமிஷம்தான்..மோனலிசா ஓவியம் மீது கேக்கை வீசிய மூதாட்டி? செக் பண்ணி பார்த்தா அதிர்ச்சி ட்விஸ்ட்! பாரிஸ்: பாரிசில் இருக்கும் மோனலிசா ஓவியம் மீது கேக் வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பிரான்ஸ் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உலகில் மிகவும் விலை உயர்ந்த, அதிகம் மதிக்கப்படும் ஓவியங்களில் ஒன்றுதான் மோனலிசா ஓவியம். இத்தாலி ஓவியர் லியானார்டோ டாவின்சி மூலம் வரையப்பட்ட ஓவியங்களில் தலைசிறந்த ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. கார்டினல் https://ift.tt/napJOPX

நிரந்தர சிரிப்புடன் ஆஸ்திரேலியாவில் பிறந்த பெண் குழந்தை.. மிக மிக அபூர்வமான நோயாம்

நிரந்தர சிரிப்புடன் ஆஸ்திரேலியாவில் பிறந்த பெண் குழந்தை.. மிக மிக அபூர்வமான நோயாம் கார்பெரா: ஆஸ்திரேலியாவில் பிறந்த பெண் குழந்தை நிரந்தரமாக சிரிப்பதை போன்ற முக அமைப்பை கொண்டுள்ளது காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த ப்ளேஜ் முச்சா (வயது 20), க்ரிஸ்டினா வெர்சர் (வயது 21) தம்பதிக்கு கடந்த டிசம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. இந்தியாவில் கார் வைத்துள்ள குடும்பம் 8 சதவீதம் மட்டுமே.. பின்தங்கிய தமிழகம்.. https://ift.tt/napJOPX

தமிழக அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்கள்: யாழ்ப்பாணம், முல்லைத்தீவில் ஈழத் தமிழருக்கு விநியோகம்

தமிழக அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்கள்: யாழ்ப்பாணம், முல்லைத்தீவில் ஈழத் தமிழருக்கு விநியோகம் யாழ்ப்பாணம்: தமிழக அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்கள் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவில் ஈழத் தமிழருக்கு விநியோகிக்கப்பட்டன. இலங்கையின் பொருளாதார நிலைமை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இலங்கை மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த கிளர்ச்சியால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவியை விட்டு விலகினார். இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்காக மத்திய அரசு https://ift.tt/napJOPX

Sunday, May 29, 2022

பெரிய தோனின்னு நினைப்பா? டென்ஷன் ஏற்படுத்திய ராஜஸ்தான் வீரர்.. விளாசும் நெட்டிசன்கள்.. என்ன நடந்தது?

பெரிய தோனின்னு நினைப்பா? டென்ஷன் ஏற்படுத்திய ராஜஸ்தான் வீரர்.. விளாசும் நெட்டிசன்கள்.. என்ன நடந்தது? காந்தி நகர்: ராஜஸ்தான் அணியில் ஆடி வரும் ரியான் பராக் தனது பேட்டிங் காரணமாக நெட்டிசன்களால் கடுமையான விமர்சிக்கப்பட்டு வருகிறார். ராஜஸ்தான் குஜராத் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2022 பைனல் ஆட்டம் தற்போது அஹமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து கொண்டு இருக்கிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. தொடர் இடைவெளியில் விக்கெட்டுகளை https://ift.tt/9fVimpH

விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. 22 பேருக்கு என்ன ஆனது? - தீவிர மீட்புப் பணியில் நேபாள ராணுவம்!

விமானம் விழுந்து நொறுங்கி விபத்து.. 22 பேருக்கு என்ன ஆனது? - தீவிர மீட்புப் பணியில் நேபாள ராணுவம்! காத்மண்டு : நேபாளத்தில் 19 பயணிகள் உட்பட 22 பேருடன் சென்ற விமானம், கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமானது. பொகாராவில் இருந்து ஜோம்சாம் விமான நிலையத்திற்கு இன்று காலை 9.55 மணியளவில் புறப்பட்ட விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்தது. அந்த விமானத்தில் 4 இந்தியர்கள் உட்பட 22 பேர் பயணித்ததாக https://ift.tt/9fVimpH

பச்சைக்கொடி! இந்தியாவில் இருந்து இனி வங்கதேசத்துக்கு ரயிலிலே போகலாம்! வாரம் எத்தனை முறை தெரியுமா?

பச்சைக்கொடி! இந்தியாவில் இருந்து இனி வங்கதேசத்துக்கு ரயிலிலே போகலாம்! வாரம் எத்தனை முறை தெரியுமா? கொல்கத்தா: கொரோனா பரவலால் கடந்த 2 ஆண்டுகளாக நிறுத்தப்பட்டு இருந்த இந்தியா-வங்கதேசம் இடையேயான ரயில் சேவை இன்று மீண்டும் துவங்கியது. அதன்படி மேற்குவங்க மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் புறப்பட்ட பந்தன் எக்ஸ்பிரஸ் ரயில் வங்கதேசத்தின் குலனா நகருக்கு புறப்பட்டு சென்றது. இதனால் இருநாட்டு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்தியா-வங்கதேசம் இடையே ரயில் சேவை நடைபெற்று வந்தது. இதனால் https://ift.tt/9fVimpH

திடீரென உள்வாங்கிய கடல்.. வெளியே தெரிந்த பாறைகள் - ராமேஸ்வரம் சென்ற பக்தர்கள் ஆச்சரியம்

திடீரென உள்வாங்கிய கடல்.. வெளியே தெரிந்த பாறைகள் - ராமேஸ்வரம் சென்ற பக்தர்கள் ஆச்சரியம் ராமேஸ்வரம்: அக்னி தீர்த்த கடல் 100 மீட்டர் தூரத்திற்கு உள்வாங்கியதால் அடியில் இருந்த பவளப்பாறைகள் சாமி சிலைகள் தெளிவாக வெளியே தெரிந்தன. அமாவாசை நாளில் ராமேஸ்வரத்திற்கு புனித நீராட சென்ற பக்தர்களும் சுற்றுலா பயணிகளும் அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். ராமேஸ்வரம் இந்துக்களின் புனித தலமாகும். காசி செல்பவர்கள் கண்டிப்பாக ராமேஸ்வரம் வந்து ராமநாதசுவாமியை வணங்கி செல்வார்கள். நாள்தோறும் https://ift.tt/9fVimpH

Saturday, May 28, 2022

மாயமான நேபாள விமானம்.. 4 இந்தியர்கள் உட்பட 22 பேர் பயணித்த நிலையில் தொடர்பை இழந்ததால் அதிர்ச்சி!

மாயமான நேபாள விமானம்.. 4 இந்தியர்கள் உட்பட 22 பேர் பயணித்த நிலையில் தொடர்பை இழந்ததால் அதிர்ச்சி! காத்மண்டு : நேபாளத்தில் 19 பயணிகள் உட்பட 22 பேருடன் சென்ற விமானம் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமாகியுள்ளதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நேபாள நாட்டில் பொகாராவில் இருந்து ஜோம்சாம் விமான நிலையத்திற்கு இன்று காலை 9.55 மணியளவில் புறப்பட்ட விமானம் கிளம்பிய சில நிமிடங்களிலேயே கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://ift.tt/9fVimpH

“உள்ளாடைகள் காவி நிறம்.. அதனால்தான் எரிகிறது” - நீதிபதிகளுக்கு எதிராக PFI தலைவர் சர்ச்சை பேச்சு!

“உள்ளாடைகள் காவி நிறம்.. அதனால்தான் எரிகிறது” - நீதிபதிகளுக்கு எதிராக PFI தலைவர் சர்ச்சை பேச்சு! ஆலப்புழா : கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகளின் உள்ளாடைகள் காவி நிறம் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தலைவர் யாஹியா தங்கல் கருத்து தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் ஆலப்புழாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு சார்பில் நடைபெற்ற பேரணியில், சிறுவன் ஒருவன் மத வெறுப்பு கோஷமிட்ட நிலையில், அதுகுறித்து கேரள உயர்நீதிமன்ற நீதிபதிகள் https://ift.tt/9fVimpH

நைஜீரியாவில் சர்ச்சில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல்.. குழந்தைகள் உட்பட 31 பேர் பலி.. பலர் படுகாயம்

நைஜீரியாவில் சர்ச்சில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசல்.. குழந்தைகள் உட்பட 31 பேர் பலி.. பலர் படுகாயம் அப்யூஜா: நைஜீரியா நாட்டில் கிறிஸ்தவ தேவாலயத்தில் திடீரென ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உள்ளிட்ட பலர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்க நாடுகளில் முக்கியமானது நைஜீரியா. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜீரியா, பல்வேறு வளங்களைக் கொண்டிருந்த போதிலும், அது ஏழை நாடாகவே நீடிக்கிறது. இதனிடையே நைஜீரியாவின் https://ift.tt/fSsD9V1

\"பாஜகவினர் உள்ளே வரக்கூடாது” - உ.பி ஸ்டேஷனுக்கு வெளியே பேனர்.. கடைசியில் போலீசுக்கே விபூதியா?

\"பாஜகவினர் உள்ளே வரக்கூடாது” - உ.பி ஸ்டேஷனுக்கு வெளியே பேனர்.. கடைசியில் போலீசுக்கே விபூதியா? மீரட் : பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலம் மீரட்டில் ஒரு காவல் நிலையத்திற்கு வெளியே ‘பா.ஜ.கவினர் உள்ளே வரக்கூடாது' என பேனர் வைக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவினருக்கு அனுமதி கிடையாது என வைக்கப்பட்டிருந்த பேனரின் கீழே அந்த ஸ்டேஷன் அதிகாரியின் பெயரையும் குறிப்பிட்டுள்ளனர். இலங்கையில் அதிக மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு 3 மடங்கு கட்டணத்தை உயர்த்த திட்டம் https://ift.tt/fSsD9V1

குரங்கு அம்மை வைரஸ் ஆய்வுக்கூடத்திலிருந்து பரப்பப்பட்டதா? - வதந்திகளின் பின்னால் உள்ள உண்மை என்ன?

குரங்கு அம்மை வைரஸ் ஆய்வுக்கூடத்திலிருந்து பரப்பப்பட்டதா? - வதந்திகளின் பின்னால் உள்ள உண்மை என்ன? ஐரோப்பாவில் குரங்கு அம்மை வெளிவரத் தொடங்கியதிலிருந்து, அத்தொற்று குறித்த நம்பிக்கைகள் சமூக ஊடகங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. அந்த நம்பிக்கைகள், கொரோனா தொற்றுநோயிலிருந்து நேரடியாக மறுசுழற்சி செய்யப்பட்டதாக தோன்றும் வகையில் உள்ளன. 'குரங்கு அம்மை ஊரடங்கு'க்கான திட்டம் இல்லை குரங்கு அம்மை காரணமாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்பது, டிக்டாக் பயனர்களிடையே மீண்டும் மீண்டும் வெளிப்படுத்தப்படும் கருத்தாக https://ift.tt/fSsD9V1

ட்விட்டர் முதலீட்டாளர்கள் டெஸ்லா நிறுவனர் ஈலோன் மஸ்க் மீது வழக்கு:காரணம் என்ன?

ட்விட்டர் முதலீட்டாளர்கள் டெஸ்லா நிறுவனர் ஈலோன் மஸ்க் மீது வழக்கு:காரணம் என்ன? ஈலோன் மஸ்க் மீதும் ட்விட்டர் நிறுவனத்தின் மீது ட்விட்டர் முதலீட்டாளர்கள் வழக்கு தொடர்ந்துள்ளனர். 44 பில்லியன் டாலர் கொடுத்து ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஈலோன் மஸ்க்கின் திட்டத்தை கையாண்டது தொடர்பாக இந்த வழக்கை முதலீட்டாளர்கள் தொடர்ந்துள்ளனர். முன்னதாக, ட்விட்டர் நிறுவனத்தை வாங்கும் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக ஈலோன் மஸ்க் தெரிவித்திருந்தார். கலிஃபோர்னியா பெருநிறுவன விதிகளை https://ift.tt/fSsD9V1

\"முதலிரவுகள்\" .. \"ஒத்தரோசா\"வுக்கு 14 புருஷனாம்.. 15வதாக வாக்கப்பட்ட பிரசாத்.. கடைசியில் பார்த்தால்?

\"முதலிரவுகள்\" .. \"ஒத்தரோசா\"வுக்கு 14 புருஷனாம்.. 15வதாக வாக்கப்பட்ட பிரசாத்.. கடைசியில் பார்த்தால்? போபால்: திருமணம் முடிந்த ஒரே வாரத்தில் கல்யாண பெண்ணை காணோம்.. அவர் என்ன ஆனார் என்று குடும்பமே தேடி பிடித்து, இறுதியில் கண்டுபிடித்தும் விட்டது. மத்திய பிரதேசத்தில் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. போபாலை சேர்ந்தவர் காந்தா பிரசாத் நாத்.. இவருக்கு நீண்ட காலமாகவே திருமணம் ஆகவில்லை.. அதனால், ஒரு நல்ல பெண் வேண்டும் என எதிர்பார்த்து https://ift.tt/fSsD9V1

\"ஜூலி\"யின் திருவிளையாடல்.. விடிகாலையில் கண்ணெதிரே பார்த்த மகன்.. தலை வேறு.. உடம்பு வேறு.. என்னாச்சு?

\"ஜூலி\"யின் திருவிளையாடல்.. விடிகாலையில் கண்ணெதிரே பார்த்த மகன்.. தலை வேறு.. உடம்பு வேறு.. என்னாச்சு? ஜெய்ப்பூர்: 19 வயது மகனை வீட்டில் வைத்து கொண்டு ஜூலி போட்ட ஆட்டம் கொஞ்சநஞ்சமல்ல.. இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்..! கொலை, தற்கொலை, பாலியல் வன்கொடுமை உட்பட சம்பவங்கள் பல பெருகி கொண்டிருக்கின்றன.. இதில் பெரும்பாலான உயிர்பலிகள் கள்ளக் காதலை மையமாக வைத்தே நடந்து வருவது வேதனை தருகிறது. இந்த கள்ளக்காதலுக்கு பிஞ்சு குழந்தைகளை பெற்ற தாய்களே https://ift.tt/fSsD9V1

Friday, May 27, 2022

பறக்கும் விமானத்தில் பயிற்சி பெண் விமானியுடன் செக்ஸ்! வீடியோ வெளியானதால் ஆண் விமானி பணி நீக்கம்!

பறக்கும் விமானத்தில் பயிற்சி பெண் விமானியுடன் செக்ஸ்! வீடியோ வெளியானதால் ஆண் விமானி பணி நீக்கம்! மாஸ்கோ: ரஷ்யாவில் ஓடும் விமானத்தில் பயிற்சி பெண் விமானியுடன் விமானி ஒருவர் பாலியல் உறவு வைத்து வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த வீடியோ வெளியான நிலையில் விமானி மற்றும் பயிற்சி பெண் விமானி ஆகியோர் பயிற்சி பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் சசோவா எனும் விமான பயிற்சி பள்ளி உள்ளது. https://ift.tt/fSsD9V1

கதற விடும் கொரோனா.. உலகம் முழுதும் இதுவரை 6,309,337 பேர் பலி.. 530,776,205 பேருக்கு பாதிப்பு

கதற விடும் கொரோனா.. உலகம் முழுதும் இதுவரை 6,309,337 பேர் பலி.. 530,776,205 பேருக்கு பாதிப்பு ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.09 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாகி ஈடுபட்டு வருகின்றன. இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.09 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,309,337 பேரை https://ift.tt/fSsD9V1

பிரதமர் நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின் சென்னை விழா: அண்ணாமலை ஆவேசமானது ஏன்?

பிரதமர் நரேந்திர மோதி - மு.க.ஸ்டாலின் சென்னை விழா: அண்ணாமலை ஆவேசமானது ஏன்? பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைக்கவும், புதிய திட்டங்களை தொடக்கி வைப்பதற்காகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி சென்னையில் கலந்துகொண்ட விழா, தி.மு.க. - பா.ஜ.க.வுக்கான புதிய மோதல் களமாக உருவெடுத்திருக்கிறது. விழா அரங்கிலும் வெளியிலும் என்ன நடந்தது? தமிழ்நாட்டில் மத்திய அரசின் நிதியுதவியோடு முடிவடைந்த பல்வேறு திட்டங்களைத் திறந்துவைக்கவும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் https://ift.tt/el4YIna

அடுத்த குறி! அஜ்மீர் தர்காவும் கோயிலாம்... சிவலிங்கம் இருப்பதால் ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை

அடுத்த குறி! அஜ்மீர் தர்காவும் கோயிலாம்... சிவலிங்கம் இருப்பதால் ஆய்வு நடத்த வேண்டும் என கோரிக்கை ஜெய்பூர்: உலக புகழ்பெற்ற அஜ்மீர் தர்காவை கோயில் என்றும், அதற்கு அடியில் சிவலிங்கம் இருப்பதால் தொல்லியல் ஆய்வு நடத்த வேண்டும் எனவும் இந்துத்துவ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் நகரில் அமைந்துள்ளது சூபி காஜா மொய்னுதீன் சிஸ்டி தர்கா. இது பரவலாக அஜ்மீர் தர்கா என்று அழைக்கப்படுகிறது. பாஜக பற்றிய திமுகவின் 3 பொய்கள் https://ift.tt/el4YIna

‘நெஞ்சுக்கு நீதி’ போல் பில்டப்! குப்பையை கொளுத்தி இன்ஸ்டா ரீல்! விவேகமற்ற விவேக்குக்கு வந்த வினை..!

‘நெஞ்சுக்கு நீதி’ போல் பில்டப்! குப்பையை கொளுத்தி இன்ஸ்டா ரீல்! விவேகமற்ற விவேக்குக்கு வந்த வினை..! திருப்பத்தூர் : நெஞ்சுக்கு நீதி திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் நெருப்பின் பின்னணியில் நடந்து வருவதை பார்த்து, தானும் அதே போல பில்டப் செய்ய நினைத்து குப்பை கிடங்கில் குவித்து வைத்திருந்த குப்பைகளை எரித்து இன்ஸ்டா ரீல் எடுத்து வெளியிட்ட சுகாதார ஆய்வாளர் ஒருவரை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர். அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், முதல்வர் ஸ்டலினின் https://ift.tt/el4YIna

இந்தியாவை பாருங்க.. பெட்ரோல், டீசல் விலை எப்படி குறைஞ்சிருக்கு.. பாகிஸ்தான் அரசை வறுத்த இம்ரான் கான்

இந்தியாவை பாருங்க.. பெட்ரோல், டீசல் விலை எப்படி குறைஞ்சிருக்கு.. பாகிஸ்தான் அரசை வறுத்த இம்ரான் கான் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெட்ரோல், டீசல் லிட்டருக்கு ரூ.30 உயர்த்தப்பட்டுள்ளதால் அதன் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பை விமர்சனம் செய்த முன்னாள் பிரதமர் இம்ரான்கான் இந்தியாவை பாராட்டியுள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவி வகித்து வந்தார். இவருக்கு ஆதரவு தெரிவித்த எம்பிக்கள் சிலர் விலகினர். இதனால் இம்ரான்கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு https://ift.tt/el4YIna

“ஐஏஎஸ் ஆபீசரா அவங்க?” சேலையை தூக்கி சொருகி.. சகதிக்குள் இறங்கி.. வெள்ள மீட்பு பணியில் பெண் அதிகாரி!

“ஐஏஎஸ் ஆபீசரா அவங்க?” சேலையை தூக்கி சொருகி.. சகதிக்குள் இறங்கி.. வெள்ள மீட்பு பணியில் பெண் அதிகாரி! கச்சார் : அசாமின் கச்சார் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் ஐஏஎஸ் அதிகாரி கீர்த்தி ஜல்லி நடந்து சென்று பார்வையிடும் காட்சிகள் சமூக ஊடகங்களில் தீயாகப் பரவி வருகின்றன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் தானே நேரடியாக களத்தில் இறங்கிய பெண் துணை ஆணையர் கீர்த்தி ஜல்லியை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். 50 ஆண்டுகளாக வெள்ளத்தால் https://ift.tt/el4YIna

Thursday, May 26, 2022

தமிழ்நாடு அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்கள்- கிளிநொச்சியில் 20,000 தமிழ் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு

தமிழ்நாடு அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்கள்- கிளிநொச்சியில் 20,000 தமிழ் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு கிளிநொச்சி: தமிழ்நாடு அரசு அனுப்பிய நிவாரணப் பொருட்களில் ஒரு பகுதி கிளிநொச்சியில் உள்ள 20,000 தமிழ் குடும்பங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். இலங்கையின் பொருளாதார நிலைமை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இலங்கை மக்கள் புரட்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த புரட்சியால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவியை விட்டு விலகினார். {image-screenshot11665-1653620328.jpg https://ift.tt/el4YIna

அதிகரிக்கும் பதற்றம்.. எல்லையில் இந்திய வீரர்கள் குவிப்பு.. சீனாவுக்கு பதிலடி கொடுக்க அதிரடி

அதிகரிக்கும் பதற்றம்.. எல்லையில் இந்திய வீரர்கள் குவிப்பு.. சீனாவுக்கு பதிலடி கொடுக்க அதிரடி லடாக்: கிழக்கு லடாக் எல்லையில் உள்ள பாங்காங் டிசோ ஏரியில் 2வது பாலம் கட்டி பதற்றத்தை ஏற்படுத்துவதால் முன்னெச்சரிக்கையாக எல்லை கட்டுப்பாட்டு கோட்டின் அருகே இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் டாங்கிகள், ராணுவ வீரர்கள் விரைந்து செல்ல வசதியாக பாலம், சாலைகள் தயார்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா-சீனா இடையே அடிக்கடி எல்லை தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட்டு https://ift.tt/dVQz2lX

தைவானை சுற்றி சூழலும் சீன ராணுவ விமானங்கள்.. அமெரிக்காவுக்கு பொளேர் பதிலடி.. நடந்தது என்ன

தைவானை சுற்றி சூழலும் சீன ராணுவ விமானங்கள்.. அமெரிக்காவுக்கு பொளேர் பதிலடி.. நடந்தது என்ன பெய்ஜிங்: தைவான் மீது சீனா போரை ஆரம்பித்தால் தைவானுக்கு ஆதரவாகக் களமிறங்கும் என அமெரிக்கா அறிவித்த நிலையில், இதற்குச் சீனா பதிலடி கொடுத்துள்ளது. ஜப்பான் நாட்டில் நடைபெற்ற குவாட் உச்ச மாநாட்டில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ஜப்பானுக்குச் சென்றனர். அந்த சமயத்தில் குவாட் மாநாடு தொடங்கும் முன்பு, அமெரிக்க https://ift.tt/dVQz2lX

\"கவர்ச்சி\" மனைவி.. பகலில் கதவை தாழ்ப்பாள் போட்டு.. \"வீடியோ\"வை காட்டிய கணவன்.. மிரண்டு போன ஜட்ஜ்

\"கவர்ச்சி\" மனைவி.. பகலில் கதவை தாழ்ப்பாள் போட்டு.. \"வீடியோ\"வை காட்டிய கணவன்.. மிரண்டு போன ஜட்ஜ் ஜெய்ப்பூர்: இப்படியெல்லாம் கூட நடக்குமா? என்று ஆச்சயரிப்படும் அளவுக்கு ஒரு சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது..! பெண்கள் மீதான வன்கொடுமைகள் அதிகமாக நடந்து கொண்டிருக்கின்றன.. பல பரிதாப பெண்கள் குடும்ப சூழலில் சிக்கி கொண்டுள்ளனர்.. மேலும் சிலபெண்கள் வாயில்லா பூச்சிகளாய் தவித்து வந்த நிலையில், தற்கொலை முடிவையும் எடுத்து வருகின்றனர். சில பெண்களோ, நேரடியாகவே குற்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதில் சில விநோதங்களும், விசித்திரங்களும் ஆங்காங்கே நடந்து கொண்டுதானிருக்கின்றன. https://ift.tt/dVQz2lX

தனி ஆளாக கெத்து காட்டும் இம்ரான் கான்! ஸ்தமித்துபோன இஸ்லாமாபாத்.. களமிறங்கிய ராணுவம்! என்ன நடக்கிறது

தனி ஆளாக கெத்து காட்டும் இம்ரான் கான்! ஸ்தமித்துபோன இஸ்லாமாபாத்.. களமிறங்கிய ராணுவம்! என்ன நடக்கிறது இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் மக்கள் போராட்டம் கையைவிட்டுச் செல்லும் நிலை உருவாகி உள்ள நிலையில், அந்நாட்டு அரசு முக்கிய நடவடிக்கையை எடுத்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கொரோனா கட்டுக்குள் வந்தது முதலே மிகக் கடுமையான அரசியல் நெருக்கடி ஏற்பட்டு இருந்தது. நாட்டின் பொருளாதாரத்தை அப்போதைய பிரதமர் இம்ரான் கான் முறையாக மேம்படுத்தவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டது. இதையடுத்து இம்ரான் கானுக்கு https://ift.tt/dVQz2lX

Wednesday, May 25, 2022

‛யாசின் மாலிக் ஒரு ஹீரோ’... திரண்டு வந்த பாகிஸ்தான் தலைவர்கள்... இந்தியாவுக்கு கடும் எதிர்ப்பு

‛யாசின் மாலிக் ஒரு ஹீரோ’... திரண்டு வந்த பாகிஸ்தான் தலைவர்கள்... இந்தியாவுக்கு கடும் எதிர்ப்பு இஸ்லாமாபாத்: காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு டெல்லி என்ஐஏ நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கிய தீர்ப்புக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. பாகிஸ்தானின் தற்போதைய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், முன்னாள் பிரதமர் நவாஷ் ஷெரீப், இம்ரான் கான் உள்பட ஏராளமானவர்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். காஷ்மீர் பிரிவினைவாத தலைவரான யாசின் மாலிக். இவர் தீவிரவாத https://ift.tt/dVQz2lX

ராமேஸ்வரம் அருகே கடல்பாசி எடுக்கச் சென்ற பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவு: மக்கள் போராட்டம்

ராமேஸ்வரம் அருகே கடல்பாசி எடுக்கச் சென்ற பெண் கூட்டுப் பாலியல் வல்லுறவு: மக்கள் போராட்டம் கடற்பாசி சேகரிக்கச் சென்ற மீனவப் பெண்ணை வடமாநில இளைஞர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, பின் எரித்துக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்படும் சம்பவம் ராமேஸ்வரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில், விரைவான நடவடிக்கை கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள வடகாடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த https://ift.tt/RTmEdWZ

'இலங்கைக்கு இப்போதைக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் இல்லை' - உலக வங்கி

'இலங்கைக்கு இப்போதைக்கு நிதி உதவி வழங்கும் திட்டம் இல்லை' - உலக வங்கி (இன்று இலங்கையில் வெளியான நாளிதழ்கள், இணைய தளங்களில் வெளியான செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்). முறையான பொருளாதார கொள்கை வரைவைக் கொண்டுவராதவரை இலங்கைக்கு இப்போதைக்கு நிதி வழங்கும் திட்டம் இல்லை என உலக வங்கி தெரிவித்துள்ளதாக டெய்லி மிர்ரர் இணையம் செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக உலக வங்கி வெளியிட்ட செய்திக்குறிப்பில், "மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய https://ift.tt/RTmEdWZ

\"அத்தையுடன்\".. அடங்காத இளைஞர்.. தோட்டத்தில் நடந்த கொடுமை.. ஒட்டகத்தில் தொங்கிய சடலம்.. என்னாச்சு?

\"அத்தையுடன்\".. அடங்காத இளைஞர்.. தோட்டத்தில் நடந்த கொடுமை.. ஒட்டகத்தில் தொங்கிய சடலம்.. என்னாச்சு? ஜெய்ப்பூர்: இந்த கள்ளக்காதல், ஊர்விட்டு, நாடு விட்டு, கண்டம் விட்டு பரவி கொண்டிருக்கிறது.. அதுவும் ஒரு வரைமுறையே இல்லாமல்.. இதனால் கொலைகளும், தற்கொலைகளும் பெருகி கொண்டிருப்பது வேதனையை தந்து வருகிறது. வடமாநிலங்களில் நாளுக்கு நாள் பாலியல் வன்முறை அட்டகாசங்கள் பெருகி கொண்டிருக்கின்றன.. பெண் குழந்தைகளுக்கு பாதுகாப்பு என்பதே காணாமல் போய் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் இதை பலமுறை எடுத்துரைத்தும், https://ift.tt/RTmEdWZ

Tuesday, May 24, 2022

குவாட்: ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுப்பதில் இந்தியா, ஆஸி. சாப்ட் அப்ரோச்..அமெரிக்கா, ஜப்பான் காட்டம்!

குவாட்: ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுப்பதில் இந்தியா, ஆஸி. சாப்ட் அப்ரோச்..அமெரிக்கா, ஜப்பான் காட்டம்! டோக்கியா: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பிரதமர் நரேந்திர மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸ், ஜப்பான் பிரதமர் ஃபூமியோ கிஷிடா மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பிடன் ஆகியோர் பங்கேற்ற குவாட் அமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்று முடிந்தது. இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் அதிகரிக்கும் மேலாதிக்கம், உக்ரைன் மீதான ரஷ்யாவின் யுத்தம் இந்த பின்னணியில் குவாட் உச்சி https://ift.tt/RTmEdWZ

ராமேஸ்வரம்: கடல் பாசி சேகரிக்க சென்ற பெண் பலாத்காரம்- படுகொலை; வடமாநில கும்பல் வெறிச்செயல்!

ராமேஸ்வரம்: கடல் பாசி சேகரிக்க சென்ற பெண் பலாத்காரம்- படுகொலை; வடமாநில கும்பல் வெறிச்செயல்! ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே கடல் பாசி சேகரிக்க சென்ற பெண் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 வடமாநில இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவ கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு மீன்பிடித்தொழில் பிரதானம் ஆகும். பாஜக மத்திய சென்னை எஸ்சி பிரிவு தலைவர் பாலச்சந்தர் படுகொலை! https://ift.tt/RTmEdWZ

அமெரிக்காவில் தொடரும் பயங்கரம்: கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு: 15 மாணவர்கள் உட்பட 18 பேர் பலி

அமெரிக்காவில் தொடரும் பயங்கரம்: கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூடு: 15 மாணவர்கள் உட்பட 18 பேர் பலி டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளிக்கூடம் ஒன்றில் மர்ம நபர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 15 மாணவர்கள் உட்பட 18 பேர் பலியாகி உள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர் கதையாகி வருக்கின்றன. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணம் உவால்டே பகுதியில் தொடக்கப் பள்ளிக்கூடம் ஒன்றுக்குள் 18 வயதுள்ள https://ift.tt/RTmEdWZ

Monday, May 23, 2022

வாவ்! ரொம்ப அழகாக இந்தி பேசிறீங்களே! ஜப்பான் சிறுவனை வியந்து பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி!

வாவ்! ரொம்ப அழகாக இந்தி பேசிறீங்களே! ஜப்பான் சிறுவனை வியந்து பாராட்டிய பிரதமர் நரேந்திர மோடி! டோக்கியோ: குவாட் மாநாட்டில் பங்கேற்க டோக்கியோ சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடியிடம் ஜப்பானை சேர்ந்த சிறுவன் இந்தி மொழியில் பேசினார். இதனால் மகிழ்ச்சியடைந்த பிரதமர் மோடி, ‛வாவ்... எங்கு இந்தி கற்றாய்? உனது இந்தி மிகவும் அழகாக இருக்கிறதே?' என வியந்து பாராட்டி ஆட்டோகிராப் போட்டு கொடுத்த வீடியோ வெளியாகி உள்ளது. இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, அமெரிக்கா https://ift.tt/bM4Sk09

\"தொட முடியாது\".. தைவானுக்கு நாங்க இருக்கோம்.. அதிரடி காட்டிய பிடன்.. வரிந்துகட்டி வந்த சீனா..!

\"தொட முடியாது\".. தைவானுக்கு நாங்க இருக்கோம்.. அதிரடி காட்டிய பிடன்.. வரிந்துகட்டி வந்த சீனா..! டோக்கியோ: தைவானுக்குள் சீனா ஊடுருவினால், அமெரிக்கா நிச்சயம் அங்கே ராணுவ ரீதியாக தலையிடும் என்று அமெரிக்க அதிபர் ஜோபிடன் உறுதிபட தெரிவித்துள்ளார். தைவானை தனி நாடாக ஏற்க மறுக்கும் சீனா, அதை தன்னுடைய நாட்டுடன் இணைக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது... "தேவைப்பட்டால் ராணுவ பலத்தைப் பயன்படுத்தி தைவானை சீனாவுடன் இணைப்போம்" என்று சீன அதிபா் https://ift.tt/bM4Sk09

ஞானவாபி மசூதி வழக்கு: யார் மனு மீது முதலில் விசாரணை? வாரணாசி கோர்ட் இன்று முடிவு!

ஞானவாபி மசூதி வழக்கு: யார் மனு மீது முதலில் விசாரணை? வாரணாசி கோர்ட் இன்று முடிவு! வாரணாசி: ஞானவாபி மசூதி தொடர்பான வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் எந்த மனுவை முதலில் விசாரிப்பது என்பதை வாரணாசி மாவட்ட நீதிமன்ற நீதிபதி இன்று முடிவு செய்து அறிவிக்க உள்ளார். உத்தரப்பிரதேசத்தின் வாரணாசி காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அருகில் ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாக சுவரில் உள்ள இந்து மத கடவுளான சிங்கார கவுரி https://ift.tt/bM4Sk09

ஜப்பானில் பிரதமர் மோடி! சுசூகி உள்ளிட்ட முன்னணி தொழில்நிறுவன தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை!

ஜப்பானில் பிரதமர் மோடி! சுசூகி உள்ளிட்ட முன்னணி தொழில்நிறுவன தலைமை நிர்வாகிகளுடன் ஆலோசனை! டோக்கியா: ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி டோக்கியோவில் சுசூகி நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ஒசாமு சுசூகி உள்ளிட்ட முன்னணி தொழில்நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார். குவாட் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்றுள்ளார். அரசு முறைப் பயணமாக ஜப்பான் நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி அங்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த தலைவர்களை சந்தித்து https://ift.tt/bM4Sk09

ஹிட்லர், முசோலினி வரிசையில் பாஜகவை சேர்த்த மம்தா பானர்ஜி... அவற்றைவிட இந்த ஆட்சி மோசமாம்

ஹிட்லர், முசோலினி வரிசையில் பாஜகவை சேர்த்த மம்தா பானர்ஜி... அவற்றைவிட இந்த ஆட்சி மோசமாம் கொல்கத்தா: விசாரணை அமைப்புகளை பயன்படுத்தி மத்திய பாஜக அரசு மாநில விவகாரங்களில் தலையிட்டு வருவதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, மத்திய பாஜக அரசை தொடர்ந்து விமர்சித்து வருகிறார். மேற்கு வங்க மாநில பாஜகவினருக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மம்தா பானர்ஜி, https://ift.tt/aRLu7JV

8 ஆண்டு பாஜக ஆட்சி.. இந்திய ஜனநாயகத்தை வலிமையாக மாற்றியுள்ளோம் - ஜப்பானில் பிரதமர் மோடி பெருமிதம்

8 ஆண்டு பாஜக ஆட்சி.. இந்திய ஜனநாயகத்தை வலிமையாக மாற்றியுள்ளோம் - ஜப்பானில் பிரதமர் மோடி பெருமிதம் டோக்கியோ: இந்தியா 8 ஆண்டு கால பாஜக ஆட்சியில் ஜனநாயகம் வலிமையாகவும் மீள் தன்மை கொண்டதாகவும் மாறியுள்ளதாக ஜப்பான் வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார். குவாட் நாடுகள் கூட்டத்தில் பங்கேற்க 2 நாள் சுற்றுப் பயணமான பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றுள்ளார். பயணத்தின் ஒரு பகுதியாக, ஜப்பான் நாட்டில் வசித்து வரும் https://ift.tt/aRLu7JV

Sunday, May 22, 2022

டக்குனு அமர்ந்த எச்.ராஜா.. சொன்னபடி பல்லக்கை தூக்கிய அண்ணாமலை.. அட பக்கத்துல யாருன்னு பார்த்தீங்களா?

டக்குனு அமர்ந்த எச்.ராஜா.. சொன்னபடி பல்லக்கை தூக்கிய அண்ணாமலை.. அட பக்கத்துல யாருன்னு பார்த்தீங்களா? மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் நேற்று இரவு பட்டின பிரவேசத்தை ஒரு பகுதியாக பல்லக்கில் சென்று வழிபாடு செய்தார். தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியருக்கு பல்லக்கு தூக்கும் விழாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் தடை விதிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் எதிர்ப்பு தெரிவித்ததால் ஆதீனத்தை பல்லக்கில் தூக்கிச் செல்ல தடை விதிக்கப்பட்டது. https://ift.tt/aRLu7JV

3 மேட்டர்.. 3 பேருக்கு சிக்கல்.. ஊட்டியில் ரெய்டு விட்ட ஸ்டாலின்.. மேசைக்கு வந்த முக்கிய ரிப்போர்ட்!

3 மேட்டர்.. 3 பேருக்கு சிக்கல்.. ஊட்டியில் ரெய்டு விட்ட ஸ்டாலின்.. மேசைக்கு வந்த முக்கிய ரிப்போர்ட்! ஊட்டி: நேற்று முதல்நாள் ஊட்டியில் ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்திய முதல்வர் ஸ்டாலின் 3 முக்கியமான விஷயங்களை அப்போது ஆலோசனை செய்ததாக கூறப்படுகிறது. இதில் முக்கியமான ரிப்போர்ட் ஒன்றை பற்றியும் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை செய்து இருக்கிறாராம். முதல்வர் ஸ்டாலின் ஊட்டி மலர் கண்காட்சியை திறந்து வைப்பதற்காக நீலகிரி சென்று இருந்தார். அங்கு ஊட்டி மலர் கண்காட்சியை https://ift.tt/aRLu7JV

கஜானாவில் பணம் இருக்கும் என வாக்குறுதிகளை அறிவிச்சுட்டோம்..அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்

கஜானாவில் பணம் இருக்கும் என வாக்குறுதிகளை அறிவிச்சுட்டோம்..அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அருப்புக்கோட்டை: தமிழக அரசின் கஜானாவில் பணம் இருக்கும் என நினைத்து தேர்தல் காலத்தில் வாக்குறுதிகளை அறிவித்தோம்; ஆனால் கஜானாவில் பணமே இல்லை என அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் கூறியுள்ளார். சட்டசபை தேர்தலின் போது திமுக அறிவித்த வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்த பின்னர் நிறைவேற்றவில்லை என்பது அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் புகார். ஆனால் ஒவ்வொரு வாக்குறுதியாக நிறைவேற்றுகிறோம் என்கிறது திமுக. https://ift.tt/aRLu7JV

குவாட் மாநாடு: ஜப்பானில் பிரதமர் மோடி- பாரத் மாதா கீ ஜே முழக்கங்களுடன் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

குவாட் மாநாடு: ஜப்பானில் பிரதமர் மோடி- பாரத் மாதா கீ ஜே முழக்கங்களுடன் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு டோக்கியா: குவாட் அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி ஜப்பான் தலைநகர் டோக்கியோ சென்றடைந்தார். டோக்கியா விமான நிலையத்தில் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பளித்தனர். இம்மாநாட்டில் பங்கேற்கும் அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் மோடி இருதரப்பு உறவுகள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். ஜப்பான் பிரதமர் ஃப்யூமியோ கிஷிடாவின் அழைப்பை ஏற்று குவாட் https://ift.tt/aRLu7JV

பல்லக்கில் ஏறிய தருமபுர ஆதீனம்.. முன் வரிசையில் அண்ணாமலை, எச்.ராஜா! தொடங்கியது பட்டிணப் பிரவேச விழா

பல்லக்கில் ஏறிய தருமபுர ஆதீனம்.. முன் வரிசையில் அண்ணாமலை, எச்.ராஜா! தொடங்கியது பட்டிணப் பிரவேச விழா மயிலாடுதுறை: தமிழ்நாடு அரசின் அனுமதியை தொடர்ந்து தருமபுர ஆதீனத்தின் பட்டிணப் பிரவேச திருவிழா ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ தொடங்கியுள்ளது. தருமபுர ஆதீன மடத்தில் பட்டினப் பிரவேச நிகழ்ச்சி தொன்றுதொட்டு நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்வில் ஆதீனத்தை பல்லக்கில் ஏற்றி சுமந்து செல்வது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், சில வாரங்களுக்கு முன்பாக தருமபுரம் ஆதீனத்தின் பட்டினப் பிரவேச https://ift.tt/npKArBx

இலங்கையில் பெருகும் கும்பல் வன்முறைகள்.. பெட்ரோல் இல்லாததால் பங்க் உரிமையாளர் வீட்டுக்கு தீ வைப்பு

இலங்கையில் பெருகும் கும்பல் வன்முறைகள்.. பெட்ரோல் இல்லாததால் பங்க் உரிமையாளர் வீட்டுக்கு தீ வைப்பு கொழும்பு: பெட்ரோல் இல்லை எனக் கூறி பெட்ரோல் பங்கு உரிமையாளரின் வீட்டுக்கு கும்பல் தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இலங்கையில் ஏற்பட்டுள்ள கணிக்கமுடியாத பெரும் பொருளாதார நெருக்கடி காரணமாக 2 கோடியே 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கடும் இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் தொடர் மின்வெட்டு, பெட்ரோல், டீசல் https://ift.tt/npKArBx

குடும்பத்தை மீறி திருமணம்.. இளம்பெண் படுகொலை.. 3 சகோதரர்களுக்கு தூக்கு.. நீதிமன்றம் அதிரடி

குடும்பத்தை மீறி திருமணம்.. இளம்பெண் படுகொலை.. 3 சகோதரர்களுக்கு தூக்கு.. நீதிமன்றம் அதிரடி டேராடூன்: உத்தரகாண்டில் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்த பெண்ணை, அவரது 3 சகோதரர்கள் ஆயுதங்களால் தாக்கி, கோடரியால் வெட்டி படுகொலை செய்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவரது 3 சகோதரர்களுக்கும் தூக்கு தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவு பிறப்பித்தது. உத்தரகாண்டின் ஹரித்வார் மாவட்டம் ஷாபூர் கிராமத்தை சேர்ந்தவர் ப்ரீத்தி சிங். இவர் பக்கத்து கிராமத்தை https://ift.tt/npKArBx

\"கட்டாயப்படுத்துகிறார்!\" கண்கலங்கி நிற்கும் பெண் செய்தியாளர்கள்.. தொடரும் தாலிபான் அடாவடி! என்னாச்சு

\"கட்டாயப்படுத்துகிறார்!\" கண்கலங்கி நிற்கும் பெண் செய்தியாளர்கள்.. தொடரும் தாலிபான் அடாவடி! என்னாச்சு காபூல்: ஆப்கன் அரசு பெண்களின் உரிமைகளை ஒடுக்கும் வகையில் பல்வேறு புதிய உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆப்கானிஸ்தான் நாட்டை ஒட்டுமொத்தமாகத் தாலிபான் அமைப்பினர் தனது கட்டுப்பாட்டில் கொண்ட வந்தனர். சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தாலிபான்கள் கைகளில் ஆப்கன் வந்தது. ஆப்கனில் கடந்த 20 ஆண்டுகளில் பெண் உரிமைக்குப் பல சீர்திருத்தங்கள் https://ift.tt/npKArBx

குடும்ப மானம் போச்சு! பாலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கொடூர கொலை! அதிர்ந்து போன போலீஸ்! ஷாக் சம்பவம்

குடும்ப மானம் போச்சு! பாலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி கொடூர கொலை! அதிர்ந்து போன போலீஸ்! ஷாக் சம்பவம் போபால் : மத்திய பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட 17 வயது சிறுமி தன் வீட்டில் இருந்ததால் கிராமத்தினர் அவதூறாக பேசியதாகக் கூறி அவரது தாய் மாமனே விஷம் வைத்து கொலை செய்த கொடூர சம்பவம் போலீசாரையே கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தில் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமியை https://ift.tt/npKArBx

நீ முஸ்லீமா?.. உன் பேரு முகமதுதானே?.. ஆதாரை எடு.. 65 வயது முதியவரை அடித்தே கொன்ற பாஜக தலைவர்

நீ முஸ்லீமா?.. உன் பேரு முகமதுதானே?.. ஆதாரை எடு.. 65 வயது முதியவரை அடித்தே கொன்ற பாஜக தலைவர் போபால்: நீ முஸ்லீமா என கேட்டு மனநிலம் பாதிக்கப்பட்டிருந்த 65வயது முதியவரை மத்திய பிரதேச மாநில பாஜக தலைவர் தினேஷ் குஷ்வாஹா அடித்தே கொன்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்லாமியர்கள், தலித் சமூகத்தினர் உள்ளிட்டோர் மீது பாஜக மற்றும் இந்துத்துவா கும்பலின் அடக்குமுறைகள் தற்போது காண்போரையெல்லாம் இஸ்லாமியர்கள் என எண்ணி உயிர் போகும் அளவுக்கு தாக்கும் போக்கு அதிகரித்துள்ளது. https://ift.tt/npKArBx

ஆத்தாடி.. திருமணம் பின் 3 நாள் பாத்ரூம் போக கூடாதாம்.. இந்தோனேசியாவில் வினோத நடைமுறை.. பரபர காரணம்

ஆத்தாடி.. திருமணம் பின் 3 நாள் பாத்ரூம் போக கூடாதாம்.. இந்தோனேசியாவில் வினோத நடைமுறை.. பரபர காரணம் ஜகார்த்தா: இந்தோனேசியாவில் திருமணமான முதல் 3 நாள் புதுமணத்தம்பதி கழிவறை செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னணியில் வினோத நம்பிக்கையை அந்த மக்கள் வைத்துள்ளனர். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் திருமண விழாக்களும், அதற்கு பின்பற்றும் சடங்குகளும் வெவ்வேறானவை. வித்தியாசமானவை. உலகம் எத நோக்கி போகுதுனே தெரியலயே! 5 வயது சிறுமியை சிதைத்த 13 வயது சிறுவன்! https://ift.tt/npKArBx

Saturday, May 21, 2022

ஒன்றா வாழ முடியல! ஒன்றாக அடக்கம் செய்யுங்க! கடிதம் எழுதி காதலன் வீட்டில் காதலி எடுத்த \"அந்த\" முடிவு

ஒன்றா வாழ முடியல! ஒன்றாக அடக்கம் செய்யுங்க! கடிதம் எழுதி காதலன் வீட்டில் காதலி எடுத்த \"அந்த\" முடிவு கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் 3 மாதத்துக்கு முன்பு காதலன் தற்கொலை செய்த நிலையில் அவரது வீட்டில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். முன்னதாக, ‛‛ஒன்றாக வாழதான் முடியல. ஒன்றாக அடக்கம் செய்யுங்க'' என உருக்கமாக கடிதம் எழுதி வைத்தது தெரியவந்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே பழையசிறுவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அய்யாதுரை. இவரது மகள் சுதா https://ift.tt/npKArBx

தருமபுர ஆதீன மடத்தில் இன்று இரவு பட்டினப் பிரவேசம்- அரசியலாக்க வேண்டாமே... ஆதீனம் வீடியோ வேண்டுகோள்

தருமபுர ஆதீன மடத்தில் இன்று இரவு பட்டினப் பிரவேசம்- அரசியலாக்க வேண்டாமே... ஆதீனம் வீடியோ வேண்டுகோள் தருமபுரம்: தருமபுர ஆதீன மடத்தில் ஞானபுரீஸ்வரர் ஆலய பெருவிழா மற்றும் குருமுதல்வர் குருபூஜை விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக பட்டினப்பிரவேசம் இன்று இரவு நடைபெறுகிறது. மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீனத்தில் ஆதீன குருமுதல்வர் குருஞானசம்பந்தரின் குருபூஜை வைகாசி மாதத்தில் கொண்டாடப்படும். நடப்பாண்டுக்கான விழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இவ்விழாவின் ஒரு பகுதியாக நேற்று நாற்காலி https://ift.tt/npKArBx

கார்பரேட் ஆதரவு.. பிரதமரை காலி செய்த ஆஸ்திரேலிய மக்கள்! தேர்தலில் சரித்திரம் படைத்த தொழிலாளர் கட்சி

கார்பரேட் ஆதரவு.. பிரதமரை காலி செய்த ஆஸ்திரேலிய மக்கள்! தேர்தலில் சரித்திரம் படைத்த தொழிலாளர் கட்சி கான்பெரா: ஆஸ்திரேலிய நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் ஸ்காட் மோரிசனின் லிபரல் கட்சி குறைவான இடங்களில் வெற்றி தோல்வியை தழுவ, லிபரல் கட்சி வெற்றிபெற்று ஆட்சியை பிடிக்க உள்ளது ஏராளமான இந்தியர்கள் வாழும் ஆஸ்திரேலியாவின் பிரதமர் இருந்துவந்த ஸ்காட் மோரிசன் தலைமையிலான லிபரல் கட்சி அரசின் 3 ஆண்டு பதவிகாலம் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து அந்நாட்டின் பிரதமரை தேர்வு https://ift.tt/eLOlZf5

என்ன கொடுமை சார் இது? 12 வயது சிறுமிக்கு ‘குழந்தை’! கட்டிட தொழிலாளியை கட்டம் கட்டி தூக்கிய போலீஸ்!

என்ன கொடுமை சார் இது? 12 வயது சிறுமிக்கு ‘குழந்தை’! கட்டிட தொழிலாளியை கட்டம் கட்டி தூக்கிய போலீஸ்! திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே 12 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில், அவருக்கு குழந்தை பிறந்ததால் கட்டிட தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து போலீசார் சிறையில் அடைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே சங்கிலி குப்பம் கிராமத்தை சேர்ந்த 7 ஆம் வகுப்பு பள்ளி https://ift.tt/eLOlZf5

வாசலில் \"கள்ளக்காதலன்\".. சாம்பார் வைத்தே கணவனை \"காலி\" செய்த ஒத்த ரோசா.. கையாலேயே ஊட்டி விட்டாராம்

வாசலில் \"கள்ளக்காதலன்\".. சாம்பார் வைத்தே கணவனை \"காலி\" செய்த ஒத்த ரோசா.. கையாலேயே ஊட்டி விட்டாராம் ஜெய்ப்பூர்: நைட் டின்னரை கணவனுக்கு மனைவி தன் கையாலேயே ஊட்டிவிட்டார்.. அதற்கு பிறகுதான் அந்த பகீர் சம்பவம் நடந்தது. ராஜஸ்தான் மாநிலத்தில் இந்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது.. அங்குள்ள தௌசா மாவட்டத்தில் லால்சோட் காவல் நிலையத்திற்கு உட்பட்டது சாந்த்சென் என்ற கிராமம். இந்த கிராமத்தில் வசித்து வருபவர் ஓம் பிரகாஷ் குர்ஜார்.. இவரது மனைவி பெயர் ரெஸ்டா.. https://ift.tt/eLOlZf5

Friday, May 20, 2022

சிவப்பு கம்பள வரவேற்பில் மேலாடையின்றி ஓடிய பெண்! கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு! பின்னணி இதுதான்

சிவப்பு கம்பள வரவேற்பில் மேலாடையின்றி ஓடிய பெண்! கேன்ஸ் திரைப்பட விழாவில் பரபரப்பு! பின்னணி இதுதான் கேன்ஸ்: பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் சிவப்பு கம்பள வரவேற்பின்போது திடீரென்று பெண் ஒருவர் மேலாடையின்றி ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. போர் நடவடிக்கையின்போது ரஷ்ய வீரர்கள் உக்ரைன் பெண்களை பலாத்காரம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இதனை உலகுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற நோக்கிலும் அவர் இத்தகைய செயலை செய்தது தெரியவந்துள்ளது. பிரான்ஸின் கேன்ஸ் நகரில் https://ift.tt/eLOlZf5

4 4 4 4 4 4 4 ... அப்படி இந்த ‘நாலு’க்கு என்னதாப்பா ஸ்பெஷல்?.. ஒரு 4 பேராவது படிங்கப்பா!

4 4 4 4 4 4 4 ... அப்படி இந்த ‘நாலு’க்கு என்னதாப்பா ஸ்பெஷல்?.. ஒரு 4 பேராவது படிங்கப்பா! 01. 'நாலு' பேரு 'நாலு' விதமா பேசுவாங்க. 02. 'நாலு' பேருக்கு நல்லது நடக்கும்னா எதுவும் தப்பில்ல. 03. 'நாலு' காசு சம்பாதிக்கவாது படிக்கணும்ல....???? 04. 'நாலு' ஊரு சுற்றினாதான் உலகம் புரியும். 05. அவரு 'நாலு'ம் தெரிஞ்சவரு., 'நாலு'ம் புரிஞ்சவரு. 06. 'நாலு' வார்த்த நறுக்குன்னு நல்லா கேக்கணும். ஏன் இந்த 'நாலு' https://ift.tt/eLOlZf5

வேலையை காட்டும் சீனா.. எல்லையில் கட்டும் பாலம்.. வெளியானது சேட்டிலைட் போட்டோ.. எகிறும் ராகுல்காந்தி

வேலையை காட்டும் சீனா.. எல்லையில் கட்டும் பாலம்.. வெளியானது சேட்டிலைட் போட்டோ.. எகிறும் ராகுல்காந்தி லடாக்: பாங்காங் டிசோ ஏரியில் சீனா, 2வது பாலம் கட்டி வருகிறது.. சீன ராணுவம் கட்டி வரும் அந்த பாலத்தின் செயற்கைக்கோள் போட்டோவும் வெளியாகி பரபரப்பை கூட்டி வருகிறது.. இந்த பாலம் கட்டுவதை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது..! கடந்த 2 வருடத்துக்கும் மேலாக மேலாக கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைப்பகுதியில் இந்தியா https://ift.tt/eLOlZf5

மேளங்கள் முழங்க.. பல்லக்கில் வெற்றிகரமாக பவனி வந்த தருமபுரம் ஆதீனம்.. எந்த எதிர்ப்பும் இல்லை!

மேளங்கள் முழங்க.. பல்லக்கில் வெற்றிகரமாக பவனி வந்த தருமபுரம் ஆதீனம்.. எந்த எதிர்ப்பும் இல்லை! மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனம் இன்று நாற்காலி பல்லக்கில் சென்று வழிபாடு செய்தார். குருபூஜை விழாவின் ஒரு பகுதியாக தருமபுர ஆதீனம் மடாதிபதியை பல்லக்கில் தூக்கி சென்றனர். தருமபுரம் ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியருக்கு பல்லக்கு தூக்கும் விழாவிற்கு கடந்த சில நாட்களுக்கு முன் தடை விதிக்கப்பட்டது. இந்த தடையை பல இந்து அமைப்புகள் கடுமையாக https://ift.tt/eLOlZf5

மேட்டூர் அணை நீர்மட்டம் 115 அடியாக உயர்வு - கோடையில் நிரம்பும் அணையால் விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணை நீர்மட்டம் 115 அடியாக உயர்வு - கோடையில் நிரம்பும் அணையால் விவசாயிகள் மகிழ்ச்சி சேலம்: தொடர் மழை காரணமாக காவிரி ஆற்றில் பெருவெள்ளம் ஏற்பட்டுள்ளது. 65 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கோடை காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணை மளமளவென நிரம்பி வருகிறது. மேட்டூர் அணை நீர் மட்டம் 115 அடியாக உயர்ந்துள்ளதால் குறுவை சாகுபடிக்கு முன் கூட்டியே அணை திறக்கப்பட வாய்ப்புள்ளது. காவிரி ஆற்றில் கோடை https://ift.tt/eLOlZf5

\"அனைத்து மொழிகளும் நாட்டின் அடையாளமே! மொழி சர்ச்சை கிளப்ப சிலர் முயற்சி!\" பிரதமர் மோடி குற்றச்சாட்டு

\"அனைத்து மொழிகளும் நாட்டின் அடையாளமே! மொழி சர்ச்சை கிளப்ப சிலர் முயற்சி!\" பிரதமர் மோடி குற்றச்சாட்டு ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, மொழி சர்ச்சை குறித்து சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார். ராஜஸ்தான் மாநிலத்தில் தான் இப்போது தேசிய அரசியல் மையம் கொண்டுள்ளது. சமீபத்தில் தான் ராஜஸ்தான் உதய்பூரில் காங்கிரஸின் சிந்தனை அமர்வு கூட்டம் நடந்து முடிந்தது. சென்னையில் ஓடஓட விரட்டி பைனான்சியர் கொலை.. பட்டப்பகலில் 6 பேர் வெறிச்செயல்.. https://ift.tt/2nGB01f

Thursday, May 19, 2022

\"அது ஒரு நரகம்!\" சல்லி சல்லியாக நொறுங்கிய ரஷ்யா.. கலங்கிய ஜெலன்ஸ்கி! எப்போது முடியும் உக்ரைன் போர்

\"அது ஒரு நரகம்!\" சல்லி சல்லியாக நொறுங்கிய ரஷ்யா.. கலங்கிய ஜெலன்ஸ்கி! எப்போது முடியும் உக்ரைன் போர் கீவ்: உக்ரைன் போர் இரு மாதங்களுக்கு மேலாகத் தொடரும் நிலையில், ரஷ்யத் தாக்குதல் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப் மாதம் இறுதியில் ரஷ்யா போரை ஆரம்பித்தது. ரஷ்யாவின் பாதுகாப்பு கருதியே இந்த நடவடிக்கையைத் தொடங்குவதாக அந்நாட்டின் அதிபர் புதின் அறிவித்திருந்தார். சென்னையில் ஓடஓட விரட்டி https://ift.tt/2nGB01f

இந்தியாவுக்கு கச்சத்தீவை குத்தகைக்கு தரக் கூடாது! இலங்கை இறையாண்மைக்கு ஆபத்து: ஈழத் தமிழ் மீனவர்கள்

இந்தியாவுக்கு கச்சத்தீவை குத்தகைக்கு தரக் கூடாது! இலங்கை இறையாண்மைக்கு ஆபத்து: ஈழத் தமிழ் மீனவர்கள் மன்னார்: இந்தியாவுக்கு கச்சத்தீவை நீண்டகால குத்தகைக்குக் கொடுத்தால் இலங்கை இறையாண்மைக்கே ஆபத்து என்று ஈழத் தமிழ் மீனவர்கள் போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் பரபரப்பை கிளப்பி இருக்கிறது. இலங்கையில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போராட்டங்களால் பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகினார். அந்நாட்டின் புதிய பிரதமராக ரணில் https://ift.tt/7beW3w9

\"அத்தனையும் கொடூரம்!\" கூண்டில் ஏற்றப்பட்ட முதல் போர் குற்றவாளி! உக்ரைன் மக்களை கொன்று குவித்த ரஷ்யா

\"அத்தனையும் கொடூரம்!\" கூண்டில் ஏற்றப்பட்ட முதல் போர் குற்றவாளி! உக்ரைன் மக்களை கொன்று குவித்த ரஷ்யா கீவ்: உக்ரைன் போர் இன்னும் கூட தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்யா இதில் கணக்கிட முடியாத போர்க் குற்றங்களில் ஈடுபட்டதாக உக்ரைன் சாடி உள்ளது. உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப். இறுதியில் ரஷ்யா முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. அங்கு சில மாதங்களாகவே பதற்றமான சூழல் நிலவி வந்த போதிலும், ரஷ்யா முழு வீச்சில் போரைத் https://ift.tt/7beW3w9

'சாதி வெறி பிடித்த கட்சி.. நடப்பது எல்லாமே ஊழல் தான்!\" அட்டாக் மோடில் ஹர்திக் படேல்! யாரை சொல்கிறார்

'சாதி வெறி பிடித்த கட்சி.. நடப்பது எல்லாமே ஊழல் தான்!\" அட்டாக் மோடில் ஹர்திக் படேல்! யாரை சொல்கிறார் காந்தி நகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து சமீபத்தில் விலகிய ஹர்திக் படேல் அக்கட்சியை மிக மிகக் காட்டமாக விமர்சித்துள்ளார். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக வலுவாக உள்ள மாநிலங்களில் ஒன்று என்பதால், குஜராத்தைக் கைப்பற்ற பாஜக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு டிசம்பர் மாதம் https://ift.tt/7beW3w9

இறந்து போன மூளை.. 5 பேரை காப்பாற்றிய 6 வயது குழந்தை.. நாட்டை உலுக்கிய \"தியாகி\".. நெகிழ்ச்சி சம்பவம்

இறந்து போன மூளை.. 5 பேரை காப்பாற்றிய 6 வயது குழந்தை.. நாட்டை உலுக்கிய \"தியாகி\".. நெகிழ்ச்சி சம்பவம் நொய்டா: 6 வயதில் உயிரை இழந்த குழந்தையின் உடல் பாகங்களை குழந்தையின் பெற்றோர் மருத்துவமனைக்கு தானம் செய்துள்ளனர். நொய்டாவில் நடைபெற்ற இந்த சம்பவம் மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. 6 வயது நிரம்பிய அந்த குழந்தையின் பெயர் ரோலி பிரஜபதி. பேரறிவாளன்: 161வது பிரிவை பயன்படுத்தினால் விடுதலை உறுதி! 6 வருடங்கள் முன்பே அடித்து https://ift.tt/7beW3w9

அசாமில் பெய்யும் பேய் மழை! நீரில் மூழ்கிய 1000 கிராமங்கள்.. பலர் உயிரிழந்ததால் பீதியில் பொதுமக்கள்

அசாமில் பெய்யும் பேய் மழை! நீரில் மூழ்கிய 1000 கிராமங்கள்.. பலர் உயிரிழந்ததால் பீதியில் பொதுமக்கள் திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள மிக மோசமான வெள்ளப்பெருக்கு காரணமாக அம்மாநில மக்கள் கடுமையான இன்னல்களை எதிர்கொண்டு வருகின்றனர். வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் கடந்த சில நாட்களாகவே அதிதீவிர கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள பல இடங்களில் மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 4 ஆண்டு விசாரணை... தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு இறுதி அறிக்கை https://ift.tt/7beW3w9

இதுவரை இல்லாத மாற்றம் .. இலங்கையில் இனப்படுகொலையான தமிழர்களுக்கு சிங்களர்கள் முதல்முறையாக அஞ்சலி

இதுவரை இல்லாத மாற்றம் .. இலங்கையில் இனப்படுகொலையான தமிழர்களுக்கு சிங்களர்கள் முதல்முறையாக அஞ்சலி இலங்கை: இலங்கையில் ராணுவத்தால் கொல்லப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு சிங்களர்கள் முதல்முறையாக அஞ்சலி செலுத்திய காட்சி வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் தனி ஈழம் கேட்டு விடுதலைப் புலிகள் இயக்கம் போராடி வந்தனர். இதனால் விடுதலைப்புலிகளுக்கும் அந்தநாட்டு ராணுவத்தினருக்கும் இடையே 10 ஆண்டுகளுக்கு மேலாக போர் நீடித்து வந்தது. கிருஷ்ணகிரியில் கனமழை.. கேஆர்பி அணையில் பெருக்கெடுத்த நீர்.. 5 மாவட்டங்களுக்கு வெள்ள https://ift.tt/7beW3w9

Wednesday, May 18, 2022

மே 18: முள்ளிவாய்க்காலில்பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி- கொழும்பில் சிங்களரும் பங்கேற்பு

மே 18: முள்ளிவாய்க்காலில்பல்லாயிரக்கணக்கானோர் கண்ணீர் அஞ்சலி- கொழும்பில் சிங்களரும் பங்கேற்பு முல்லைத்தீவு: இலங்கையின் முள்ளிவாய்க்காலில் 13 அண்டுகளுக்கு முன்னர் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழர்கள் நினைவாக பல்லாயிரக்கணக்கானோர் ஒன்று திரண்டு நினைவஞ்சலி செலுத்தினர். அதேபோல் தலைநகர் கொழும்பில் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் இடத்தில் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நிகழ்வு நடைபெற்றது. இதில் சிங்களரும் பங்கேற்றனர். இலங்கையின் பூர்வகுடிகளான ஈழத் தமிழர்கள் தமிழீழம் தனி நாடு https://ift.tt/lZbTLED

விடுதலைக்கு பின் முதல் பேட்டி.. நல்லவன் வாழனும் என்பதே நீதி.. குறளை மேற்கோள்காட்டி பேசிய பேரறிவாளன்

விடுதலைக்கு பின் முதல் பேட்டி.. நல்லவன் வாழனும் என்பதே நீதி.. குறளை மேற்கோள்காட்டி பேசிய பேரறிவாளன் ஜோலார்பேட்டை: நல்லவர்கள் வாழ்வதும் கெட்டவர்கள் வீழ்வதும் என்பதே இயற்கையின் நியதி என பேரறிவாளன் முதல்முறையாக தனது விடுதலைக்கு பிறகு பேட்டி அளித்தார். ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு ஆயுள் தண்டனையையும் தாண்டி 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருந்து வரும் பேரறிவாளன் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கின்படி https://ift.tt/lZbTLED

31 ஆண்டுகள் கழித்து பேரறிவாளன் விடுதலை.. ஆனந்தக் கண்ணீரில் மூழ்கும் ஜோலார்பேட்டை வீடு

31 ஆண்டுகள் கழித்து பேரறிவாளன் விடுதலை.. ஆனந்தக் கண்ணீரில் மூழ்கும் ஜோலார்பேட்டை வீடு ஜோலார்பேட்டை: 31 ஆண்டுகள் கழித்து விடுதலை செய்யப்பட்ட பேரறிவாளன் தனது ஜோலார்பேட்டை வீட்டில் உறவினர்களை கட்டி அணைத்து ஆனந்த கண்ணீரில் நனைகிறார். முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பேரறிவாளன், நளினி, முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிசசந்திரன் ஆகிய 7 பேர் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்தனர். இந்த நிலையில் பேரறிவாளன் https://ift.tt/lZbTLED

Tuesday, May 17, 2022

விடுதியில் அழுகிய பெண் உடல்.. ‛கூகுள்பே’ மூலம் துப்புதுலக்கி நண்பரை தட்டித்தூக்கிய கோவா போலீசார்..

விடுதியில் அழுகிய பெண் உடல்.. ‛கூகுள்பே’ மூலம் துப்புதுலக்கி நண்பரை தட்டித்தூக்கிய கோவா போலீசார்.. பனாஜி: கோவா தனியார் விடுதியில் அழுகிய நிலையில் பெண் உடல் மீட்கப்பட்ட நிலையில் அவரை கொலை செய்ததாக நண்பர் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் ‛கூகுள்பே' மூலம் துப்பு துலக்கி போலீசார் கைது நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் பாண்டா பகுதியை சேர்ந்தவர் கணேஷ் விர்னோத்கர் . இவர் மே மாதம் 9ம் தேதி கோவாவில் உள்ள https://ift.tt/lZbTLED

90 டிகிரி! செங்குத்தாக சர்ரென விழுந்த சீன விமானம்! பின்னணியில் திட்டமிட்ட சதி? நடந்தது என்ன? பின்னணி

90 டிகிரி! செங்குத்தாக சர்ரென விழுந்த சீன விமானம்! பின்னணியில் திட்டமிட்ட சதி? நடந்தது என்ன? பின்னணி பெய்ஜிங்: சீனாவில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஏற்பட்ட விமான விபத்திற்கு பின் திட்டமிட்ட சதி இருக்கலாம் என்று கருதுவதாக அமெரிக்க போக்குவரத்து துறை பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கடந்த மார்ச் 21ம் தேதி சீனாவில் மிகப்பெரிய விமான விபத்து ஒன்று ஏற்பட்டது. சீனாவில் கடந்த 30 ஆண்டுகளில் ஏற்படாத மிக மோசமான விபத்து இது என்று https://ift.tt/lZbTLED

ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது ஏன்?

ப. சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது ஏன்? ஒரு மின் நிறுவனத்தில் பணியாற்ற சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு விசாவைப் பெறுவதற்காக 50 லட்ச ரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்டோர் மீது சி.பி.ஐ. வழக்குப் பதிவுசெய்துள்ளது. முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம், அவரது மகன் கார்த்தி ப. https://ift.tt/0RfLM2b

'ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்' என தகவல், சீல் வைக்கப்பட்ட குளம் - இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

'ஞானவாபி மசூதியில் சிவலிங்கம்' என தகவல், சீல் வைக்கப்பட்ட குளம் - இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியில் ஆய்வு மேற்கொள்ள தடை விதிக்குமாறு மசூதி நிர்வாகம் தாக்கல் செய்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. இந்த வழக்கை நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் பி.எஸ்.நரசிம்ஹா இன்று விசாரிக்க உள்ளனர். திங்களன்று அந்த மசூதி வளாகத்தில் உள்ள ஒரு குளத்தில் சிவலிங்கம் கிடைத்ததாக ஹரிஷங்கர் https://ift.tt/0RfLM2b

அவ்ளோதான்! காஷ்மீர் தொகுதி வரையறையில் மூக்கை நுழைக்காதீங்க! பாக்., தீர்மானத்தை நிராகரித்த இந்தியா

அவ்ளோதான்! காஷ்மீர் தொகுதி வரையறையில் மூக்கை நுழைக்காதீங்க! பாக்., தீர்மானத்தை நிராகரித்த இந்தியா ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் தொகுதிகள் மறுவரையறை செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தில் பாகிஸ்தான் தீர்மானம் நிறைவேற்றியது. இதனை இந்தியா நிராகரித்துள்ள நிலையில் ‛‛இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களி்ல் மூக்கை நுழைக்காதீங்க. இந்த தீர்மானம் கேலிக்கூத்தானது. இதை நிராகரிக்கிறோம். முதலில் உள்நாட்டு பிரச்சனைகளை தீர்த்துவிட்டு எல்லை தாண்டும் தீவிரவாதத்தை நிறுத்துங்கள்'' என இந்தியா விளாசியுள்ளது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு https://ift.tt/0RfLM2b

பிக்கப் வேன், ரூ.2 லட்சத்துடன் வடமாநிலத்தவர்கள் எஸ்கேப்! பிடிக்க முடியாது என முதலாளிக்கு வீடியோ

பிக்கப் வேன், ரூ.2 லட்சத்துடன் வடமாநிலத்தவர்கள் எஸ்கேப்! பிடிக்க முடியாது என முதலாளிக்கு வீடியோ திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆர்ஓ குடிநீர் வினியோக நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்த 15 நாளில் வடஇந்தியர்கள் 2 பேர் பிக்கப் வேன், ரூ.2 லட்சம் பணம் மற்றும் பிற பொருட்களை திருடி சென்றனர். மேலும் எங்களை பிடிக்க முடியாது என அவர்கள் முதலாளிக்கு வீடியோ அனுப்பியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த அம்மனாங்கோவில் பகுதியில் கோபி https://ift.tt/0RfLM2b

\"ரொம்ப தப்பு.. சகித்துக்கொள்ள மாட்டோம்!\" நேட்டோ பக்கம் சாயும் ஐரோப்பிய நாடுகள்.. ரஷ்யா கொந்தளிப்பு

\"ரொம்ப தப்பு.. சகித்துக்கொள்ள மாட்டோம்!\" நேட்டோ பக்கம் சாயும் ஐரோப்பிய நாடுகள்.. ரஷ்யா கொந்தளிப்பு மாஸ்கோ: உக்ரைன் போர் இரு மாதங்களைக் கடந்து தொடரும் நிலையில், இப்போது இந்த போரே ரஷ்யாவுக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப். இறுதியில் போரை ஆரம்பித்தது. உக்ரைன் நாட்டில் இருக்கும் முக்கிய நகரங்களைக் குறி வைத்துத் தாக்குதலைத் தொடங்கியது. இடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்ற சில நாட்கள் மட்டுமே தாக்குதல்கள் எதுவும் https://ift.tt/0RfLM2b

எம்பிபிஎஸ் படிப்புக்கு நாங்க கேரண்டி... சத்தமில்லாமல் சாதனை செய்யும் மெட்டா நீட் அகாடமி

எம்பிபிஎஸ் படிப்புக்கு நாங்க கேரண்டி... சத்தமில்லாமல் சாதனை செய்யும் மெட்டா நீட் அகாடமி சென்னை: மாணவர்களை மருத்துவர்களாக உருவாக்குவதில் சத்தமில்லாமல் பல சாதனைகளை செய்து வருகிறது சென்னை மற்றும் பெங்களூரில் இயங்கி வரும் மெட்டா நீட் அகாடமி. நாடு முழுவதும் வருகிற ஜூலை 17-ஆம் தேதி எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான நீட் நுழைவுத்தேர்வு நடைபெற இருக்கிறது நீட் தேர்வுக்கு மாணவர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர் எம்பிபிஎஸ் படிப்பில் சேர நீட் தேர்வில் அதிக https://ift.tt/0RfLM2b

Monday, May 16, 2022

புடினுக்கு ரத்த புற்றுநோயா?.. உக்ரைன் போருக்கு முன் நடந்தது என்ன? விவரிக்கும் நெருங்கிய தொழிலதிபர்

புடினுக்கு ரத்த புற்றுநோயா?.. உக்ரைன் போருக்கு முன் நடந்தது என்ன? விவரிக்கும் நெருங்கிய தொழிலதிபர் மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு ரத்த புற்றுநோய் ஏற்பட்டிருக்கலாம் என அதிபருக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவர் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போரிட்டு வருகிறது. இந்த போர் அழிவால் உக்ரைனை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வர ஒரு நூற்றாண்டு ஆகும் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கவலை தெரிவித்திருந்தார். உக்ரைன் மீது போர் https://ift.tt/TdRpqbm

மே 18: மாபெரும் தமிழர் ஒன்றுகூடல்- வடக்கு,கிழக்கு மாகாண தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி!

மே 18: மாபெரும் தமிழர் ஒன்றுகூடல்- வடக்கு,கிழக்கு மாகாண தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நோக்கி பேரணி! வல்வெட்டித்துறை: தமிழீழத்தின் தேசியத் தலைவராக போற்றப்படும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த வல்வெட்டித்துறை இல்லத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் நோக்கி தமிழர்கள் இன்று பேரணியாக புறப்பட்டுச் சென்றனர். இதேபோல் கிழக்கு மாகாணத்தில் இருந்தும் தமிழர்கள் முள்ளிவாய்க்கால் நோக்கி புறப்பட்டுள்ளனர். தமிழருக்கான தமிழீழ தனி நாடு கோரிய விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை https://ift.tt/TdRpqbm

Sunday, May 15, 2022

போராட்டம்...பொருளாதார நெருக்கடிக்கு இடையே இலங்கையில் களை கட்டிய புத்தபூர்ணிமா கொண்டாட்டம்

போராட்டம்...பொருளாதார நெருக்கடிக்கு இடையே இலங்கையில் களை கட்டிய புத்தபூர்ணிமா கொண்டாட்டம் பாங்காக்: உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தாய்லாந்து, வியட்நாம், சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் பெளத்த விகாரங்கள் ஒளி வெள்ளத்தில் மிதந்தன. பொருளாதார நெருக்கடி, அரசுக்கு எதிரான போராட்டங்களால் அசாதாரண சூழல் நிலவும் இலங்கையில் புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள் களைகட்டின. கௌதம புத்தரின் பிறந்த தினத்தன்று புத்த பூர்ணிமா கொண்டாடப்படுகிறது. அவரது https://ift.tt/TdRpqbm

அசாம் கொட்டித்தீர்த்த கனமழை... வெள்ளத்தால் நடுவழியில் நின்ற ரயில்கள் - பயணிகள் பத்திரமாக மீட்பு

அசாம் கொட்டித்தீர்த்த கனமழை... வெள்ளத்தால் நடுவழியில் நின்ற ரயில்கள் - பயணிகள் பத்திரமாக மீட்பு குவஹாத்தி: அசாமில் கொட்டி தீர்த்த கன மழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.15 வருவாய் வட்டங்களுக்கு உட்பட்ட 222 கிராமங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. ரயில் பாதை, பாலங்கள் மற்றும் சாலை தகவல் தொடர்புகளுக்கு பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. ரயில்களில் சிக்கித்தவித்த 119 பயணிகள் விமானப்படை விமானம் மூலம் அனுப்பப்பட்டதாக ரயில்வேத்துறை அறிக்கையில் தெரிவித்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாம் https://ift.tt/TdRpqbm

இலங்கையை தொடர்ந்து ஈரானிலும் மக்கள் கிளர்ச்சி... மத தலைவர் கொமேனி படங்கள் எரிப்பு- ஒருவர் பலி

இலங்கையை தொடர்ந்து ஈரானிலும் மக்கள் கிளர்ச்சி... மத தலைவர் கொமேனி படங்கள் எரிப்பு- ஒருவர் பலி தெஹ்ரான்: இலங்கையைப் போல ஈரானிலும் விலைவாசி உயர்வுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி வெடித்துள்ளது. இந்த போராட்டம் ஈரான் அரசியலிலும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. ஈரானின் மத தலைவர் கொமேனிக்கு எதிரான கிளர்ச்சியாகவும் இது உருவெடுத்துள்ளது. ஈரானில் 1979-ம் ஆண்டு நடைபெற்ற புரட்சியின் போது மன்னர் முகமது ரேசா ஷா பகலவியின் ஆட்சி அகற்றப்பட்டது. இதனையடுத்து https://ift.tt/TdRpqbm

பப்ஸ் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி.. சின்னசேலத்தில் பேக்கரி ஊழியர்களை அலறவிட்ட பெண்கள்

பப்ஸ் சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி.. சின்னசேலத்தில் பேக்கரி ஊழியர்களை அலறவிட்ட பெண்கள் கள்ளக்குறிச்சி: சின்னசேலத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் பப்ஸ் சாப்பிட்ட குழந்தைகள் வாந்தி எடுத்ததாகக்கூறி அந்தக் கடைக்கு வந்த இரண்டு பெண்கள் கடைக்காரர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. சின்னசேலம் ஒன்றிய அலுவலகம் அருகே அரோமா கேக்ஸ் என்ற பேக்கரி அமைந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்தவர்களால் நடத்தப்பட்டு வரும் இந்த பேக்கரியில் நேற்று முன்தினம் இரண்டு பெண்கள் https://ift.tt/TdRpqbm

நெல்லை கல்குவாரி விபத்து! தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை! அரசியலாக்க வேண்டாம் - சபாநாயகர் அப்பாவு

நெல்லை கல்குவாரி விபத்து! தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை! அரசியலாக்க வேண்டாம் - சபாநாயகர் அப்பாவு நெல்லை : நெல்லை கல்குவாரி விபத்து நடந்த விவகாரத்தில் தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதில் அரசியல் சாயம் பூச வேண்டாம் என தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு தெரிவித்து உள்ளார். நெல்லை மாவட்டம் பொன்னாக்குடி அருகே அடை மிதிப்பான் குளத்தில் கல் குவாரியில் ராட்சத பாறைகள் சரிந்து விழுந்து ஏற்பட்ட https://ift.tt/TdRpqbm

அதிர்ச்சி! வானிலிருந்து பறந்து வந்து.. குஜராத்தில் 3 இடத்தில் விழுந்த இரும்பு பந்துகள்! நடந்தது என்ன

அதிர்ச்சி! வானிலிருந்து பறந்து வந்து.. குஜராத்தில் 3 இடத்தில் விழுந்த இரும்பு பந்துகள்! நடந்தது என்ன காந்திநகர்: வானில் இருந்து பறந்து வந்த பந்து வடிவிலான பொருட்கள் குஜராத் மாநிலத்தில் உள்ள 3 கிராமங்களில் அடுத்தடுத்து விழுந்தன. இதனால் மக்கள் அதிர்ச்சியடைந்த நிலையில் தடயவியல் துறையினர் மற்றும் போலீசார் ஆய்வு நடத்தி நடந்தது என்ன என்பது பற்றி விளக்கம் அளித்துள்ளனர். விண்வெளியில் தினமும் பல்வேறு நிகழ்வுகள் நடக்கினற்ன. இதுகுறித்து தினமும் உலகம் முழுவதும் பல்வேறு https://ift.tt/J28n3t4

வடகொரியாவில் படுவேகத்தில் பரவும் ஓமிக்ரான்.. 3 நாட்களில் 8 லட்சம் பேருக்கு தொற்று

வடகொரியாவில் படுவேகத்தில் பரவும் ஓமிக்ரான்.. 3 நாட்களில் 8 லட்சம் பேருக்கு தொற்று பியாங்கியாங்: வடகொரியாவில் கடந்த 3 நாட்களில் 8 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2019-ஆம் ஆண்டு சீனாவில் இருந்து கொரோனா பரவல் ஏற்பட்டது. இதன் மூலம் 200 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு கொரோனா பரவியது. தற்போது அந்தந்த நாடுகளில் மூன்றாவது அலை, நான்காவது அலை என வீசி வருகிறது. ஆனால் கொரோனா https://ift.tt/J28n3t4

பேஸ்புக் நட்பு.. பலாத்காரம், கருக்கலைப்பு - அமைச்சர் மகனை கைது செய்ய ராஜஸ்தான் சென்ற டெல்லி போலீஸ்

பேஸ்புக் நட்பு.. பலாத்காரம், கருக்கலைப்பு - அமைச்சர் மகனை கைது செய்ய ராஜஸ்தான் சென்ற டெல்லி போலீஸ் ஜெய்பூர்: 23 வயது இளம் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ராஜஸ்தான் அமைச்சர் மகேஷ் ஜோஷியின் மகன் ரோகித்தை டெல்லி போலீசார் கைது செய்தனர். ராஜஸ்தான் மாநில பொது சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் மகேஷ் ஜோஷி. இலங்கை நெருக்கடி.. முதல்வர் ஸ்டாலினிடம் ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக்! https://ift.tt/J28n3t4

பெர்முடாவ விடுங்க.. இமய மலையில் 800 எலும்புக்கூடுகள் கிடந்த ஏரி தெரியுமா? 80 ஆண்டாக விலகாத மர்மம்

பெர்முடாவ விடுங்க.. இமய மலையில் 800 எலும்புக்கூடுகள் கிடந்த ஏரி தெரியுமா? 80 ஆண்டாக விலகாத மர்மம் டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் இமயமலை உச்சியில் உள்ள ரூப்கண்ட் ஏரியில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளின் மர்மம் இன்னும் விலகாமலேயே உள்ளது. உத்தராகண்டின் குமான் பிரிவுக்கு உட்பட்ட இமயமலைப் பகுதியில் ரூப்கண்ட் என்ற ஏரி அமைந்துள்ளது. இலங்கை நெருக்கடி.. முதல்வர் ஸ்டாலினிடம் ரூ 5 லட்சம் நிவாரணம் வழங்கிய இந்திய யூனியன் முஸ்லீம் லீக்! கடல் மட்டத்திலிருந்து 500 https://ift.tt/J28n3t4

திருமாவளவனின் \"புலனாய்வு முகம்\" பற்றி தெரியுமா? கோவா சென்றது ஏன்? கொண்டாடும் சிறுத்தைகள்!

திருமாவளவனின் \"புலனாய்வு முகம்\" பற்றி தெரியுமா? கோவா சென்றது ஏன்? கொண்டாடும் சிறுத்தைகள்! பனாஜி (கோவா) : விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி கோவாவில் நடைபெறும் பல் மருத்துவர்கள் மாநாட்டில் உரையாற்றியுள்ளார். தடயவியல் படிப்புகளை மேற்கொண்ட வி.சி.க தலைவர் திருமாவளவன், அந்தத் துறையில் அரசு ஊழியராகவும் பணியாற்றியுள்ளார். ரணில் விக்ரமசிங்க பிரதமரான 3 நாளில் குவியும் கடன் உதவி... ரூ.15,000 கோடி கொடுக்கும் ஜப்பான் தடயவியல், குற்றப் https://ift.tt/J28n3t4

Saturday, May 14, 2022

கர்ப்பமான ரகசிய காதலி! 69 வயதில் தந்தையாகும் விலாடிமிர் புதின்? உக்ரைன் போருக்கு இடையே பரபரப்பு!

கர்ப்பமான ரகசிய காதலி! 69 வயதில் தந்தையாகும் விலாடிமிர் புதின்? உக்ரைன் போருக்கு இடையே பரபரப்பு! மாஸ்கோ: உக்ரைன் மீதான போர் நடவடிக்கைக்கு மத்தியில் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதின் தனது 69வது வயதில் தந்தையாக போவதாகவும், அவரது ரகசிய காதலியான முன்னாள் ஜிம்னாஸ்டிக் வீராங்கணை அலினா கபேவா கர்ப்பமாகி உள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை பிப்ரவரி மாத இறுதியில் துவங்கியது. தற்போது 3வது மாதத்தை நெருங்க https://ift.tt/J28n3t4

வீட்டை அபகரித்த மகன்.. தந்தையின் பாதத்தை கழுவி மன்னிப்பு கேளுங்க! நீதிமன்றம் சுவாரசிய உத்தரவு

வீட்டை அபகரித்த மகன்.. தந்தையின் பாதத்தை கழுவி மன்னிப்பு கேளுங்க! நீதிமன்றம் சுவாரசிய உத்தரவு போபால்: மத்திய பிரதேசத்தில் வீட்டை விற்பனை செய்யும் நோக்கத்தில் தந்தையை அடித்து விரட்டிய மகனுக்கு நீதிமன்றம் விசித்திர தண்டனை வழங்கியது. அனைவரின் கண்முன்னே தந்தையின் பாதங்களை கழுவ அறிவுறுத்திய நீதிமன்றம், வீட்டை தந்தையிடம் ஒப்படைக்க வேண்டும் என மகனுக்கு உத்தரவிட்டது. இந்தியாவில் உள்ள நீதிமன்றங்களில் சில வித்தியாசமான தீர்ப்புகள் வழங்கப்படுவது உண்டு. மேலும் தீர்ப்புகளின் போது நீதிபதிகள் https://ift.tt/J28n3t4

திரிபுராவின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த மாணிக் சாகா தேர்வு.. இன்று காலை பதவி ஏற்பு

திரிபுராவின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த மாணிக் சாகா தேர்வு.. இன்று காலை பதவி ஏற்பு அகர்த்தலா: திரிபுராவின் புதிய முதல்வராக பாஜகவை சேர்ந்த மாணிக் சாகா இன்று காலை 11 மணிக்கு பதவி ஏற்க இருக்கிறார். ஆளுநர் மாளிகையில் அவரின் பதவி ஏற்பு விழா நடக்க உள்ளது. இவருடன் புதிய அமைச்சர்களும் மீண்டும் பதவி ஏற்க உள்ளனர். 2018ல் இருந்து திரிபுரா முதல்வராக இருந்த பாஜகவை சேர்ந்த பிப்லாப் குமார் தேவ் நேற்று https://ift.tt/J28n3t4

திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் குமார் திடீர் ராஜினாமா.. அமித் ஷாவை சந்தித்த மறுநாளே முடிவு!

திரிபுரா முதல்வர் பிப்லப் தேப் குமார் திடீர் ராஜினாமா.. அமித் ஷாவை சந்தித்த மறுநாளே முடிவு! அகர்தலா: பாஜக ஆளும் திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் பிப்லப் தேப் குமார் தனது பதவியை ராஜினாமா செய்து இருக்கிறார். கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 25 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த மார்க்ஸ்சிட் கம்யூனிஸ்ட் கட்சியை வீழ்த்தி பாஜக வெற்றி பெற்றது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கோட்டையான திரிபுராவில் பாஜக வெற்றிபெற்றவுடன் அங்கு முதலமைச்சராக தேர்வு https://ift.tt/hxKjA6F

டாப் கியருக்கு மாறும் காங்கிரஸ்! உதய்பூரில் அனல் பறந்த விவாதங்கள்.. விரைவில் அதிரடி மாற்றங்கள்

டாப் கியருக்கு மாறும் காங்கிரஸ்! உதய்பூரில் அனல் பறந்த விவாதங்கள்.. விரைவில் அதிரடி மாற்றங்கள் ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியின் உதய்பூர் சிறப்புச் சிந்தனை அமர்வு கூட்டத்தில் விவாதிக்கப்படும் விஷயங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சி தொடர்ச்சியாகத் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. இதன் காரணமாக அக்கட்சியில் முழு மறுசீரமைப்பைச் சேர்ந்து, பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வர வேண்டும் என்று அக்கட்சிக்குள்ளேயே குரல்கள் எழுந்துள்ளன. இந்தச் சூழலில் தான், https://ift.tt/hxKjA6F

இந்திய பொருளாதாரம் கவலைக்கிடம்... மீட்டெடுக்க முடியாமல் திணறும் மத்திய அரசு... ப சிதம்பரம் சுளீர்

இந்திய பொருளாதாரம் கவலைக்கிடம்... மீட்டெடுக்க முடியாமல் திணறும் மத்திய அரசு... ப சிதம்பரம் சுளீர் உதய்பூர்: ‛‛இந்தியாவின் பொருளாதார நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது . இதனை மீட்டெடுக்க முடியாமல் மத்திய அரசு திணறி வருகிறது. உலக மற்றும் உள்நாட்டு வளர்ச்சியை கருத்தில் கொண்டு பொருளாதார கொள்கைகளை மறுசீரமைப்பு செய்வது அவசியாகும்'' என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் கூறினார். இந்தியாவில் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து பல்வேறு https://ift.tt/hxKjA6F

அடுத்த பேரழிவு? திடீரென இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய சீன வானம்.. குழம்பி நிற்கும் சீன மக்கள்

அடுத்த பேரழிவு? திடீரென இளஞ்சிவப்பு நிறத்தில் மாறிய சீன வானம்.. குழம்பி நிற்கும் சீன மக்கள் பெய்ஜிங்: கொரோனாவில் இருந்தே உலகம் இப்போது தான் மெல்ல மீண்டு வரும் நிலையில், சீனாவில் திடீரென வானம் சிவப்பு நிறத்தில் மாறியது பீதியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2019 இறுதியில் சீனாவில் முதலில் கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது. சீனாவில் முதலில் பரவிய கொரோனா உலகெங்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. கொரோனா காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புகள் https://ift.tt/hxKjA6F

ஓட்டலில் ஆண்-பெண் சேர்ந்து சாப்பிட தடை! ஆப்கனில் அமலான புதிய கட்டுப்பாடுகள்! தாலிபான் ஆட்டம்

ஓட்டலில் ஆண்-பெண் சேர்ந்து சாப்பிட தடை! ஆப்கனில் அமலான புதிய கட்டுப்பாடுகள்! தாலிபான் ஆட்டம் காபூல்: ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றிய நிலையில் தொடர்ந்து கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன.தற்போது ஹெராத் மாகாண நகரங்களில் ரெஸ்டாரண்ட், ஓட்டல்களில் ஆண்கள், பெண்கள் சேர்ந்து சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது. கணவர்-மனைவியாக இருந்தாலும் கூட அவர்கள் தனித்தனியே தான் அமர்ந்து உணவு சாப்பிட வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் நிலவியதால் மக்கள் பெரும் துன்பத்தை சந்தித்தனர். https://ift.tt/hxKjA6F

Friday, May 13, 2022

ராஜ்யசபாவுக்கு போகும் பிரபல நடிகர்..? - திடீர் மீட்டிங்கின் பின்னணி என்ன? - பரபரக்கும் தகவல்கள்!

ராஜ்யசபாவுக்கு போகும் பிரபல நடிகர்..? - திடீர் மீட்டிங்கின் பின்னணி என்ன? - பரபரக்கும் தகவல்கள்! ராஜ்யசபா தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், நடிகர் பிரகாஷ் ராஜ் ராஜ்யசபா எம்.பி ஆக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கானாவில் 2 எம்.பி பதவிகள் காலியாகும் நிலையில், டி.ஆர்.எஸ் கட்சியின் சார்பாக அவர் எம்.பி ஆக இருப்பதாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே மக்களவைத் தேர்தலில் கர்நாடகாவில் போட்டியிட்டு தோல்வியடைந்த பிரகாஷ் ராஜை சந்திர சேகர் ராவ் டெல்லிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக https://ift.tt/hxKjA6F

6 டீம்.. 5 வருசம்தான்.. காங்கிரஸில் 'பரபர'.. மாநாட்டில் எடுக்கப்படும் 10 முக்கிய முடிவுகள் என்னென்ன?

6 டீம்.. 5 வருசம்தான்.. காங்கிரஸில் 'பரபர'.. மாநாட்டில் எடுக்கப்படும் 10 முக்கிய முடிவுகள் என்னென்ன? உதய்பூர்: உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனையாளர் மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளன. காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாகவும், அடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு வியூகங்களை வகுப்பது தொடர்பாகவும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த மாநாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள மற்றும் விவாதிக்கப்படவுள்ள முக்கியமான 10 சீர்திருத்தங்கள் https://ift.tt/X0jS6yW

\"பீரியட்ஸ்\".. அந்த 3 நாட்களுக்கு லீவு.. அரசு அதிரடி.. பெண்கள் செம ஹேப்பி.. எங்கேன்னு பாருங்க..!

\"பீரியட்ஸ்\".. அந்த 3 நாட்களுக்கு லீவு.. அரசு அதிரடி.. பெண்கள் செம ஹேப்பி.. எங்கேன்னு பாருங்க..! மாட்ரிட்: பெண்களுக்கு மாதம் 3 நாள் விடுமுறையை அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.. நமக்கில்லை.. ஸ்பெயின் நாட்டில்..! பொதுவாக, பெண்களுக்கு இருக்கும் மிக முக்கியமான சங்கடமும், பிரச்சனையும் மாதவிடாய்தான்.. உடல் ஆரோக்கியத்துக்கு இது மிக முக்கிய காரணம் என்றாலும், பெரும்பாலான பெண்கள் வேலைக்கு செல்பவர்களாக இருப்பதால், அது தொடர்பான சிக்கலையும் சந்திக்கிறார்கள். வயிறு, கால் வலி, உடல் உபாதைகள் https://ift.tt/X0jS6yW

காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொலை.. அரசு ஆபீசில் புகுந்து தீவிரவாதிகள் வெறிச் செயல்! வெடித்த போராட்டம்

காஷ்மீர் பண்டிட் சுட்டுக் கொலை.. அரசு ஆபீசில் புகுந்து தீவிரவாதிகள் வெறிச் செயல்! வெடித்த போராட்டம் ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரின் புத்காம் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகத்துக்குள் நுழைந்து காஷ்மீர் பண்டித் ஒருவரை 2 பயங்கரவாதிகள் சுட்டு கொன்ற பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் காஷ்மீர் பண்டித் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள புத்காம் மாவட்டம் சதுரா கிராமத்தில் தாசில்தார் அலுவலகம் உள்ளது. https://ift.tt/X0jS6yW

Thursday, May 12, 2022

காங்கிரஸ் தலைவர் யார்..? “இப்பவே முடிவெடுங்க” - பரபரப்பைக் கிளப்ப மூத்த தலைவர்கள் திட்டம்!?

காங்கிரஸ் தலைவர் யார்..? “இப்பவே முடிவெடுங்க” - பரபரப்பைக் கிளப்ப மூத்த தலைவர்கள் திட்டம்!? உதய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் காங்கிரஸின் சிந்தனையாளர் மாநாடு இன்று தொடங்கி மூன்று நாட்கள் நடக்கிறது. காங்கிரஸ் கட்சியை மறுசீரமைப்பு செய்வது தொடர்பாகவும், அடுத்து நடைபெறவுள்ள தேர்தல்களுக்கு வியூகங்களை வகுப்பது தொடர்பாகவும் இந்த மாநாட்டில் விவாதிக்கப்படும். மேலும், ராகுல் காந்தியை காங்கிரஸ் தலைவராக்க இந்த மாநாட்டில் காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தக்கூடும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அன்று ஸ்டாலினுக்காக https://ift.tt/X0jS6yW

வடகொரியாவில் கொரோனாவுக்கு முதல் பலி! 1.87 லட்சம் பேருக்கு தனிமை சிகிச்சை! கிம் ஜாங் உன் அதிர்ச்சி

வடகொரியாவில் கொரோனாவுக்கு முதல் பலி! 1.87 லட்சம் பேருக்கு தனிமை சிகிச்சை! கிம் ஜாங் உன் அதிர்ச்சி சியோல்: வடகொரியாவில் 2 நாட்களுக்கு முன்பு முதன் முதலாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் ஒமிக்ரானால் பாதிக்கப்பட்ட நபர் பலியாகி உள்ளார். மேலும், நாட்டில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 1 லட்சத்து 87 ஆயிரம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால் கிம் ஜாங் உன் அதிர்ச்சியடைந்துள்ளார். வடகொரியாவின் அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். இங்கு நடக்கும் பல்வேறு https://ift.tt/X0jS6yW

\"திடீரென பற்றிய நெருப்பு!\" விமான நிலையத்தில் 2 விமானிகள் உடல் கருகிப் பலி! என்னாச்சு

\"திடீரென பற்றிய நெருப்பு!\" விமான நிலையத்தில் 2 விமானிகள் உடல் கருகிப் பலி! என்னாச்சு ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ள ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அமைந்துள்ளது சுவாமி விவேகானந்தா விமான நிலையம். நேற்று (மே 12) இரவு 9.10 மணி அளவில் இந்த ஏர்போட்டில் சத்தீஸ்கர் அரசுக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தரையிறங்க முயன்றுள்ளது. விமானிகள் ஹெலிகாப்டரை தரையிறக்க முயன்றபோது யாரும் எதிர்பார்க்காத வகையில் தீப்பிடித்தது. https://ift.tt/X0jS6yW

ஆம்பூர் பிரியாணி திருவிழாவும், மாட்டுக்கறி சர்ச்சையும்: ரத்து செய்யப்பட்டது ஏன்?

ஆம்பூர் பிரியாணி திருவிழாவும், மாட்டுக்கறி சர்ச்சையும்: ரத்து செய்யப்பட்டது ஏன்? பிரியாணி அண்டாவுக்கு இரண்டு பக்கமும் நெருப்பு. திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் திட்டமிடப்பட்ட ஆம்பூர் பிரியாணி திருவிழாவுக்கும் அப்படித்தான் ஆகிவிட்டது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் அடையாளங்களில் ஒன்று புகழ் பெற்ற ஆம்பூர் பிரியாணி. இப்போது திருப்பூர் மாவட்டத்தில் இருக்கிறது ஆம்பூர். தங்கள் மாவட்டத்தின் அடையாளமான இந்த உணவை கொண்டாடும் வகையிலும், வணிகத்தைப் பெருக்கும் நோக்கிலும், https://ift.tt/X0jS6yW

Wednesday, May 11, 2022

மாட்டுக்கறி விற்கலைனா.. நாங்க கடை போடுவோம்! ஆம்பூர் திருவிழாவில் பீப் பிரியாணிக்கு தடை -சீறும் விசிக

மாட்டுக்கறி விற்கலைனா.. நாங்க கடை போடுவோம்! ஆம்பூர் திருவிழாவில் பீப் பிரியாணிக்கு தடை -சீறும் விசிக ஆம்பூர்: ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் பீப் பிரியாணி விற்பதற்கு தடை விதிக்கப்பட்டதாக வெளியாகும் செய்திகளுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஆம்பூரில் மே 13, 14, 15 ஆகிய தேதிகளில் பிரியாணி திருவிழா நடைபெறுகிறது. மனித ஒருமைப்பாட்டுக்காக பிரியாணி திருவிழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மக்கள் எல்லோரும் வந்து சாப்பிட வேண்டும் என்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் https://ift.tt/KXnL2Fr

மர்மதேசத்தில் நுழைந்த கொரோனா.. பதறிப்போன அதிபர் கிம் ஜாங் உன்.. என்ன நடக்கிறது வடகொரியாவில்?

மர்மதேசத்தில் நுழைந்த கொரோனா.. பதறிப்போன அதிபர் கிம் ஜாங் உன்.. என்ன நடக்கிறது வடகொரியாவில்? சியோல்: மர்மதேசமாக கூறப்படும் வடகொரியாவில் முதல் முதலாக ஒருவர் ஒமிக்ரான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். முதற்கட்டமாக தலைநகர் பியாங்யாங்கில் ஊரடங்கு அமலான நிலையில் அவரசகால வைரஸ் கட்டுப்பாட்டு நடவடிக்கையை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. வடகொரியாவின் அதிபராக கிம் ஜாங் உன் உள்ளார். இங்கு நடக்கும் https://ift.tt/KXnL2Fr

சர்ச்சைகளை வென்ற தருமபுரம் ஆதீனம்...பட்டினப்பிரவேசம் விழா கொடியேற்றம் - மே 22ல் பல்லக்கு சேவை

சர்ச்சைகளை வென்ற தருமபுரம் ஆதீனம்...பட்டினப்பிரவேசம் விழா கொடியேற்றம் - மே 22ல் பல்லக்கு சேவை மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்திருமடத்தில் உள்ள ஞானாம்பிகை சமேத ஸ்ரீஞானபுரீசுவர சுவாமி கோயில் பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்குகிறது. முக்கிய விழாவான பட்டினப்பிரவேச பல்லக்கு சேவை மே 22ஆம் தேதி இரவு நடைபெறும். மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத் திருமடத்தில் ஆண்டுதோறும் ஆதீனகுரு முதல்வரின் குருபூஜை தினத்தன்று, பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி நடத்தப்படும். இதில், ஆதீன கர்த்தரை பல்லக்கில் அமர்த்தி https://ift.tt/KXnL2Fr

மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமில் உள்ளார்: உறுதிப்படுத்திய பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன

மஹிந்த ராஜபக்ஷ திருகோணமலை கடற்படை முகாமில் உள்ளார்: உறுதிப்படுத்திய பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இலங்கை முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை அவரது பாதுகாப்பு கருதி திருகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதாக அந்நாட்டு பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர் "இயல்புநிலை திரும்பிய பிறகு அவர் விரும்பிய இடத்துக்கு அனுப்பி வைப்போம்," என்றும் அவர் தெரிவித்தார். https://ift.tt/mPHDaMz

பாகிஸ்தானில் ஆணவக்கொலை: மாடலிங் செய்வது பிடிக்காமல் அக்காவை சுட்டுக் கொன்ற தம்பி

பாகிஸ்தானில் ஆணவக்கொலை: மாடலிங் செய்வது பிடிக்காமல் அக்காவை சுட்டுக் கொன்ற தம்பி பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள ஓக்ராவில், இளம் ஃபேஷன் மாடலான சித்ரா காலித், தமது தம்பி ஹம்சா காலித் என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் ஹைதராபாத் ஆணவக்கொலை வழக்கைப் போலவே இந்த வழக்கும் உள்ளது. சித்ராவை சுட்டுக் கொன்ற ஹம்சா மீது ஆணவக்கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. "சித்ரா காலித் மாடலிங் மீது ஆர்வம் கொண்டிருந்தார். https://ift.tt/mPHDaMz

ஆஹா.. அங்கே பாருங்க.. நடுக்கடலில் என்னதுன்னு.. மிதந்து வந்த \"தங்கத் தேர்!\" ஆந்திராவில் ஆச்சரியம்

ஆஹா.. அங்கே பாருங்க.. நடுக்கடலில் என்னதுன்னு.. மிதந்து வந்த \"தங்கத் தேர்!\" ஆந்திராவில் ஆச்சரியம் அமராவதி: அசானி புயலின் தாக்கத்தால் ஸ்ரீகாகுளம் கடலில் எங்கிருந்தோ அடித்து வரப்பட்ட தங்க நிறத்தினாலான தேரை அப்பகுதி மக்கள் மீட்டனர். தென் கிழக்கு வங்கக் கடலில் அந்தமான் அருகே காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி அது அடுத்தடுத்த நிலைகளுக்கு சென்று புயலாக மாறியது. இந்த புயல ஒடிஸா- மேற்கு வங்கம் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. https://ift.tt/mPHDaMz

ஆர்.எஸ்.எஸ் ‘பலே’ திட்டம்.. தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் - “வேற லெவல் கணக்கு”!

ஆர்.எஸ்.எஸ் ‘பலே’ திட்டம்.. தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் - “வேற லெவல் கணக்கு”! நாக்பூர்: நாக்பூர் தலைமையகத்தில் ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கும் முக்கிய பொறுப்பு, தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலிருந்து அதிகமானோரை ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களாக இயக்கத்திற்கு ஈர்க்க ஆர்.எஸ்.எஸ் மேலிடம் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் பா.ஜ.கவை வளர்க்க, வலுவான அடித்தளத்தை அமைக்கும் வகையில் ஆர்.எஸ்.எஸ் செயல்பட்டு வருகிறது. ஆர்.எஸ்.எஸ்-ஸின் கோரமுகம் ஆர்.என்.ரவி! திடீர் அறிக்கை விட்ட கருணாஸ்! பாப்புலர் ஃபிரண்ட்-க்கு ஆதரவு! https://ift.tt/mPHDaMz

Tuesday, May 10, 2022

கவலை தோய்ந்த முகம், கம்பீரமில்லாத உடல், கைகளை கட்டி கால்களில் கம்பளி போர்த்தி! புடினுக்கு என்னாச்சு?

கவலை தோய்ந்த முகம், கம்பீரமில்லாத உடல், கைகளை கட்டி கால்களில் கம்பளி போர்த்தி! புடினுக்கு என்னாச்சு? மாஸ்கோ: வெற்றி நாள் விழா அணிவகுப்பில் கலந்து கொண்ட ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தனது கால்களை கம்பளியால் மூடிக் கொண்டிருந்தது அவரது உடல்நிலை குறித்து பல்வேறு யூகங்களுக்கு தீனி போடுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா போரிட்டு வருகிறது. கிட்டத்தட்ட இரு ஆண்டுகளாக இந்த போரானது நடைபெற்று வருகிறது. இதனால் பலர் வீட்டை இழந்து நாட்டை இழந்து https://ift.tt/mPHDaMz

ஜோஷ் ஆப்பை பயன்படுத்தி இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்க அரிய வாய்ப்பு

ஜோஷ் ஆப்பை பயன்படுத்தி இந்திய திரைப்பட விழாவில் பங்கேற்க அரிய வாய்ப்பு மும்பை : 2022 ம் ஆண்டிற்கான சர்வதேச இந்திய திரைப்பட விழாவை நேரடியாக கண்டுகளிக்கவும், இந்திய திரை நட்சத்திரங்களை நேரடியாகவும் பார்க்கவும் ஜோஷ் ஆப் ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது. டெய்லி ஹன்டின் பிரபலபான ஆப்களில் ஜோஷ் முக்கியமானது. பல்வேறு மொழிகளில் பயன்பாட்டாளர்கள் விரும்பும் குறுகிய வீடியோக்களை வழங்கி வருகிறது.பயனாளர்கள் தங்களின் படைப்பு திறன்களை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பை https://ift.tt/mPHDaMz

உலகையே அதிரவைத்த புகைப்படக் கலைஞருக்கு புலிட்சர் பரிசு.. இறந்த பிறகு 2வது முறையாக விருது!

உலகையே அதிரவைத்த புகைப்படக் கலைஞருக்கு புலிட்சர் பரிசு.. இறந்த பிறகு 2வது முறையாக விருது! கொலம்பியா: இந்தியாவில் நிலவிய கொரோனாவின் கோர முகத்தை புகைப்படங்கள் மூலமாக உலகறியச் செய்த ராய்ட்டர்ஸ் புகைப்பட நிருபர் டேனிஷ் சித்திக்கிற்கு 'புலிட்சர் விருது' அறிவிக்கப்பட்டுள்ளது. இதழியல், இலக்கம், இசை சார்ந்த சாதனையாளர்களுக்கு ஆண்டுதோறும் புலிட்சர் விருது வழங்கப்படுவது வழக்கம். இந்நிலையில் 2022 ஆண்டுக்கான புலிட்சர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவை சேர்ந்த புகைப்படக்காரர்களான அட்னன் அபிதி, சன்னா இர்ஷாத் https://ift.tt/Kl6WLZb

இருட்டில் \"அந்த\" சம்பவம்.. கல்யாண பெண்ணின் முக்காடை எடுத்து பார்த்த மாப்பிள்ளை.. ஒரே அலறல்

இருட்டில் \"அந்த\" சம்பவம்.. கல்யாண பெண்ணின் முக்காடை எடுத்து பார்த்த மாப்பிள்ளை.. ஒரே அலறல் போபால்: வித்தியாசமான முறையில் திருமணம் ஒன்று மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.. திடீரென கரண்ட் கட் ஆகிவிட்டதால், இப்படி ஒரு விபரீதம் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜைனி நகரை சேர்ந்தவர் ரமேஷ் லால்.. இவருக்கு கோமல், நிகிதா, கரிஷ்மா என்று 3 மகள்கள் இருக்கிறார்கள். அண்ணா விட்ருங்க ப்ளீஸ்! அறைக்குள் சிக்கிய பாடகி! துப்பாக்கியுடன் 3 https://ift.tt/Kl6WLZb

தஞ்சமடைந்த மகிந்த ராஜபக்சேவை வெளியே விடுங்க... திருகோணமலையில் பொதுமக்கள் கொந்தளிப்புடன் போராட்டம்

தஞ்சமடைந்த மகிந்த ராஜபக்சேவை வெளியே விடுங்க... திருகோணமலையில் பொதுமக்கள் கொந்தளிப்புடன் போராட்டம் திருகோணமலை: தென்னிலங்கை சிங்கள மக்களிடம் இருந்து தப்பி தமிழர்களின் திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் தஞ்சமடைந்துள்ளனர். தஞ்சமடைந்துள்ள ராஜபக்சே குடும்பத்தினரை வெளியேற்ற வலியுறுத்தி பொதுமக்கள், திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். அன்று அனுமன் வைத்த தீ... இன்று மக்கள் வைத்த தீ... பற்றி எரியும் இலங்கை - தமிழர்கள் சாபம் விடுமா? https://ift.tt/Kl6WLZb

நாட்றம்பள்ளியில்.. நள்ளிரவில் வீசிய சூறாவளி.. முறிந்து விழுந்த வேப்ப மரம்.. 6 வயது சிறுமி பரிதாப பலி

நாட்றம்பள்ளியில்.. நள்ளிரவில் வீசிய சூறாவளி.. முறிந்து விழுந்த வேப்ப மரம்.. 6 வயது சிறுமி பரிதாப பலி திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே கனமழையின் காரணமாக, மரம் முறிந்து, கூரை வீட்டின் மீது விழுந்ததில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த பெண் குழந்தை பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அசானி புயல் காரணமாக வட தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை https://ift.tt/Kl6WLZb

Monday, May 9, 2022

பற்றி எரியும் இலங்கை LIVE UPDATES: அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் ராஜபக்சே.. என்ன நடக்கிறது?

பற்றி எரியும் இலங்கை LIVE UPDATES: அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் ராஜபக்சே.. என்ன நடக்கிறது? கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அங்கு எமர்ஜென்சி விதிக்கப்பட்டும் கூட மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் செய்து வருகின்றனர். அங்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் பூர்வீக வீடு, அலுவலகம் நேற்று கொளுத்தப்பட்டது. தென்பகுதியில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் ஆதரவு அரசியல்வாதிகள் வீடுகள், வாகனங்கள் https://ift.tt/Kl6WLZb

பற்றி எரியும் இலங்கை LIVE UPDATES: அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் ராஜபக்சே.. என்ன நடக்கிறது?

பற்றி எரியும் இலங்கை LIVE UPDATES: அலரி மாளிகையை விட்டு வெளியேறினார் ராஜபக்சே.. என்ன நடக்கிறது? கொழும்பு: இலங்கையில் பொருளாதார நெருக்கடியை தொடர்ந்து கடுமையான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அங்கு எமர்ஜென்சி விதிக்கப்பட்டும் கூட மக்கள் சாலைகளில் இறங்கி போராட்டம் செய்து வருகின்றனர். அங்கு முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சேவின் பூர்வீக வீடு, அலுவலகம் நேற்று கொளுத்தப்பட்டது. தென்பகுதியில் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் ஆதரவு அரசியல்வாதிகள் வீடுகள், வாகனங்கள் https://ift.tt/Kl6WLZb

\"பயங்கர வெடிச் சத்தம்!\" பஞ்சாபில் அதுவும் உளவு துறை தலைமை அலுவலகத்தில்..வெடித்து சிதறிய மர்ம பொருள்

\"பயங்கர வெடிச் சத்தம்!\" பஞ்சாபில் அதுவும் உளவு துறை தலைமை அலுவலகத்தில்..வெடித்து சிதறிய மர்ம பொருள் மொஹாலி: பஞ்சாப் மாநிலத்தில் உளவுத்துறை அலுவலகத்தின் கையெறி குண்டு வீசப்பட்டதாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பஞ்சாப் மாநிலம் மொஹாலியில் உள்ள பஞ்சாப் போலீஸின் உளவுத்துறை அலுவலகத்தின் 3ஆவது மாடியில் இன்று இரவு ராக்கெட் மூலம் இயக்கப்படும் கையெறி குண்டு வீசப்பட்டதாக வெளியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் https://ift.tt/Kl6WLZb

லாட்ஜில் ரூம் போட்டு.. \"என் உடம்பில் டிரஸ்ஸே இல்லை.. அமைச்சர் மகனை விடாதீங்க\".. போலீசுக்கு போன பெண்

லாட்ஜில் ரூம் போட்டு.. \"என் உடம்பில் டிரஸ்ஸே இல்லை.. அமைச்சர் மகனை விடாதீங்க\".. போலீசுக்கு போன பெண் ஜெய்ப்பூர்: ஹோட்டலில் ரூம் போட்டு என்னை பலாத்காரம் செய்துவிட்டார் என்று இளம்பெண் ஒருவர் ராஜஸ்தான் மாநில அமைச்சரின் மகன் மீது பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளார். ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது.. சோக் கெலாட் மாநில முதல்வராக பதவி வகித்து வருகிறார். இங்கு பொது சுகாதார துறை அமைச்சராக உள்ளவர் மகேஷ் ஜோஷி... இவரது https://ift.tt/luQA1Ft

திரும்பி போங்க..அதிகரிக்கும் வெறுப்புணர்வு! அகதிகளை சிரியாவுக்கே அனுப்பும் துருக்கி! எர்டோகன் அதிரடி

திரும்பி போங்க..அதிகரிக்கும் வெறுப்புணர்வு! அகதிகளை சிரியாவுக்கே அனுப்பும் துருக்கி! எர்டோகன் அதிரடி இஸ்தான்புல் : துருக்கியில் வசிக்கும் சிரியா நாட்டு அகதிகளுக்கு எதிராக துருக்கி மக்களிடையே வெறுப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில் அவர்களை மீண்டும் சிரியாவுக்கே அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக துருக்கி அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார். துருக்கியின் அண்டை நாடான சிரியாவில் கடந்த 2011-ஆம் ஆண்டிலிருந்து ஆளும் அரசுக்கு எதிராக கிளர்ச்சி படைகள் மற்றும் ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத இயக்கத்தின் https://ift.tt/luQA1Ft

Sunday, May 8, 2022

விஸ்வரூபம் எடுக்கும் நடராஜர் விவகாரம்! யூ டூ புரூட்டஸ் விஜய்யை கைது செய்ய இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

விஸ்வரூபம் எடுக்கும் நடராஜர் விவகாரம்! யூ டூ புரூட்டஸ் விஜய்யை கைது செய்ய இந்து முன்னணி ஆர்ப்பாட்டம் சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயில் மற்றும் தில்லை காளியை அவதூறாக விமர்சித்து யூடியூபில் வீடியோ வெளியிட்ட யூ டூ புரூட்டஸ் சேனல் மற்றும் அதன் உரிமையாளர் விஜய் நெல்சனை கைது செய்ய கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. யூ டூ புரூட்டஸ் எனும் யூடியூப் சேனலை நடத்தி வருபவர் மைனர் விஜய். இவர் தனது https://ift.tt/luQA1Ft

மூதாட்டிக்கு பேய் விரட்டிய மந்திரவாதி... மத்திய பிரதேச மருத்துவமனையில் வினோதம்... நடந்தது என்ன?

மூதாட்டிக்கு பேய் விரட்டிய மந்திரவாதி... மத்திய பிரதேச மருத்துவமனையில் வினோதம்... நடந்தது என்ன? போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மூதாட்டிக்கு மந்திரவாதி பேய் ஓட்டினார். இதுதொடர்பான வீடியோ வெளியான நிலையில் டாக்டர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட உள்ளது. மத்தியபிரதேச மாநிலம் அசோக்நகர் மாவட்டத்தை சேர்ந்தவர் காசியா பாய் அகிர்வார் (வயது 65). இவர் உடல்நலக்குறைவால் அங்குள்ள மாவட்ட அரசு https://ift.tt/luQA1Ft

முசோலினியின் கொள்கை! ராமர், அனுமனை வெறியர்களாக பாஜக - ஆர்.எஸ்.எஸ். காட்டுகிறது - சத்தீஸ்கர் முதல்வர்

முசோலினியின் கொள்கை! ராமர், அனுமனை வெறியர்களாக பாஜக - ஆர்.எஸ்.எஸ். காட்டுகிறது - சத்தீஸ்கர் முதல்வர் ராய்ப்பூர்: மென்மையான, கனிவான குணம் படைத்த ராமரை வெறிகொண்டவராகவும் அனுமனை கோபத்தின் சின்னமாவும் பாஜகவும் ஆர்.எஸ்.எஸும் காட்டுவதாக சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, "அதி தீவிர தேசியவாதத்தின் தன்மையை இந்தியா கடந்து வந்துகொண்டிருக்கிறது. ஏப்ரல் மாதம் நாடு முழுவதும் மத மோதல்கள் ஏற்பட்டுள்ளன. மாற்றுக் கருத்துக்களுக்கு இடம் தரப்படுவது https://ift.tt/luQA1Ft

தமிழக அரசு ஆன்மீக அரசு என்பதை மெய்பித்துவிட்டது! பட்டின பிரவேசம் விவகாரம்! தருமபுரம் ஆதீனம் பாராட்டு

தமிழக அரசு ஆன்மீக அரசு என்பதை மெய்பித்துவிட்டது! பட்டின பிரவேசம் விவகாரம்! தருமபுரம் ஆதீனம் பாராட்டு மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீன பட்டின பிரவேசம் நிகழ்ச்சிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்படு தொடர்பாக, தருமபுரம் ஆதீனம் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தருமபுரம் ஆதீன மடத்தின் ஆதீனகர்த்தராக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிகர் ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் உள்ளார் தருமபுரம் ஆதினத்தைப் பல்லக்கில் தூக்கிச் செல்லும் பட்டினப் பிரவேசம் நடைபெறும். தருமபுரம் ஆதினத்தைப் பல்லக்கில் https://ift.tt/luQA1Ft

பனியன் கம்பெனியில் மாரீஸுடன் பின்னி பிணைந்த சுசீலா.. கள்ளக்காதலனை கணவனாக்க முயன்றதால் நிகழ்ந்த கொலை

பனியன் கம்பெனியில் மாரீஸுடன் பின்னி பிணைந்த சுசீலா.. கள்ளக்காதலனை கணவனாக்க முயன்றதால் நிகழ்ந்த கொலை திருப்பூர்: பல்லடம் அருகே கடந்த 4 ஆம் தேதி பனியன் நிறுவன தொழிலாளி 13 இடங்களில் குத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் பல்லடம் காவல்துறையினர் விசாரனை மேற்கொண்டதில் கள்ளகாதல் விவகாரத்தால் இறந்தவரின் மனைவியும் அவரது கள்ளக்காதலனும் சேர்ந்து கூலிப்படையை வைத்து கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியைச் சேர்ந்தவர் கோபால் (37). https://ift.tt/Tlx8Kpf

கடவுள் மறுப்பாளர்கள் மத நம்பிக்கைகளில் தலையிடக் கூடாது.. என்ன உரிமையிருக்கு?.. ஆதீனங்கள் கேள்வி

கடவுள் மறுப்பாளர்கள் மத நம்பிக்கைகளில் தலையிடக் கூடாது.. என்ன உரிமையிருக்கு?.. ஆதீனங்கள் கேள்வி மயிலாடுதுறை: கடவுள் மறுப்பு கொள்கை உடையவர்கள் பாரம்பரியமான மத நம்பிக்கை நிகழ்ச்சிகளில் தலையிடக்கூடாது, பட்டினப் பிரவேசம் நிகழ்ச்சி குறித்து தருமபுரம் திருவாவடுதுறை, செங்கோல் மற்றும் தொண்டை மண்டல ஆதினங்கள் கூட்டாக செய்தியாளர்களிடம் பேட்டி அளித்தனர். மயிலாடுதுறையை அடுத்த தருமபுர ஆதீனத்தில் அமைந்துள்ள பழமை வாய்ந்த சைவ ஆதீன மடத்தில் பல நூறு ஆண்டுகளாக குருபூஜை தோறும் நடைபெற்று https://ift.tt/Tlx8Kpf

அடங்காத காலிஸ்தான் தனிநாடு பயங்கரவாதிகள்- ஹிமாச்சல் சட்டசபை வாசலில் கொடியை பறக்கவிட்டு அட்டூழியம்

அடங்காத காலிஸ்தான் தனிநாடு பயங்கரவாதிகள்- ஹிமாச்சல் சட்டசபை வாசலில் கொடியை பறக்கவிட்டு அட்டூழியம் சிம்லா: சீக்கியர்களுக்கு காலிஸ்தான் தனிநாடு பயங்கரவாத கும்பல், ஹிமாச்சல பிரதேச மாநில சட்டசபை வாசலில் அந்த இயக்கத்தின் கொடிகளை பறக்கவிட்டிருப்பது பெரும் சர்ச்சையாகி உள்ளது. சீக்கிய மதத்தினருக்கு தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்தியது காலிஸ்தான் இயக்கம். 1980களில் பிந்தரன்வாலே தலைமையிலான காலிஸ்தான் தீவிரவாதிகள், பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு தாக்குதல்களை நடத்தினர். இதனால் அப்போது பஞ்சாப் மாநிலமே https://ift.tt/Tlx8Kpf

“ஆத்தாடி.. என்ன இது?” - ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான பூச்சிகள் - ஆனைமலை காட்டில் ஓர் அதிசய நிகழ்வு!

“ஆத்தாடி.. என்ன இது?” - ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான பூச்சிகள் - ஆனைமலை காட்டில் ஓர் அதிசய நிகழ்வு! ஆனைமலை: கோவை மாவட்டம் ஆனைமலை வனப் பகுதியில் கோடிக்கணக்கான மின்மினிப் பூச்சிகள் சீரியல் பல்ப் போட்டது போல மின்னிய அதிசய நிகழ்வு சமீபத்தில் நடந்துள்ளது. ‘அவதார்' திரைப்படத்தில் வரும் பண்டோரா கிரகத்தைப் போல ஆனைமலை இரவில் மின்னிய காட்சி பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அதிசய நிகழ்வு குறித்த புகைப்படம் சமூக வலைதளங்களில் தற்போது பரவி வருகிறது. இந்நிகழ்வு https://ift.tt/Tlx8Kpf

Saturday, May 7, 2022

“எவ்ளோ பெரிய ஆளா வேணாலும் இருங்க.. ஆனா” - 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு சிறை தண்டனை - ஐகோர்ட் அதிரடி!

“எவ்ளோ பெரிய ஆளா வேணாலும் இருங்க.. ஆனா” - 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு சிறை தண்டனை - ஐகோர்ட் அதிரடி! அமராவதி: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 3 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ஆந்திர உயர்நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராம வேளாண் உதவியாளர் பணிக்கு விண்ணப்பித்தவருக்கு வேலையும் வழங்காமல், பதிலும் அளிக்காமல் இழுத்தடித்த நிலையில் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாததால் மூன்று மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு ஒரு மாத காலம் சிறை தண்டனை https://ift.tt/Tlx8Kpf

பட்டினப்பிரவேசம் நடத்த முதல்வர் ஸ்டாலின் வாய்மொழியாக உறுதி- தருமபுரம் ஆதீனம் பரபரப்பு!

பட்டினப்பிரவேசம் நடத்த முதல்வர் ஸ்டாலின் வாய்மொழியாக உறுதி- தருமபுரம் ஆதீனம் பரபரப்பு! மயிலாடுதுறை: பட்டினப்பிரவேச நிகழ்ச்சி நடத்திக் கொள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின் வாய்மொழியாக அனுமதி வழங்கியுள்ளதாக தருமபுரம் ஆதீனம் பேட்டி அளித்துள்ளார். மயிலாடுதுறையில் குத்தாலத்தில் நடந்த கோயில் குடமுழுக்கு விழாவில் தருமபுரம் ஆதீனம் இந்த தகவலை தெரிவித்தார். சென்னையில் பல்வேறு ஆதீனங்கள் நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நிலையில் தருமபுரம் ஆதீனம் இவ்வாறு தகவல் அளித்துள்ளார். https://ift.tt/Tlx8Kpf

ஊர் ஓர பண்ணை வீடு! இருட்டறையில் 2 நாளாக 5 பேர்! நம்பிவந்த காதலியை மிருகங்களுக்கு இரையாக்கிய கொடூரன்

ஊர் ஓர பண்ணை வீடு! இருட்டறையில் 2 நாளாக 5 பேர்! நம்பிவந்த காதலியை மிருகங்களுக்கு இரையாக்கிய கொடூரன் அமராவதி : ஆந்திர மாநிலம் சத்யசாயி அருகே 22 வயது மாணவியை காதலிப்பதாக கூறி பண்ணை வீட்டுக்கு அழைத்துச் சென்று நண்பர்களுடன் சேர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததோடு அவரை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சத்தியசாயி மாவட்டம், நல்ல பள்ளியை சேர்ந்த 22 வயது https://ift.tt/l1gQMqk

வியப்பு.. சட்டென மேடையில் ஏறி ஆடிய கங்குலி மனைவி.. சிறப்பு.. பாராட்டிய அமித் ஷா.. என்ன நடந்தது?

வியப்பு.. சட்டென மேடையில் ஏறி ஆடிய கங்குலி மனைவி.. சிறப்பு.. பாராட்டிய அமித் ஷா.. என்ன நடந்தது? கொல்கத்தா: நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் பிசிசிஐ கங்குலியின் மனைவி நடனம் ஆடிய சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது. இந்திய கிரிக்கெட் உலகின் ஜாம்வான் கங்குலி. துவண்டு கிடந்த இந்திய அணியை மீட்டு, பலமான அணியை கட்டமைத்த சிறப்பு கங்குலியை சேரும். கேப்டனாக இவர் சறுக்கிய சில போட்டிகள், இவர் எடுத்த https://ift.tt/l1gQMqk

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய புயல்....ஹைஅலர்ட்டில் ஒடிசா! தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை

வங்கக்கடலில் நாளை உருவாகிறது புதிய புயல்....ஹைஅலர்ட்டில் ஒடிசா! தயார் நிலையில் பேரிடர் மீட்பு படை புவனேஸ்வர்: தெற்கு அந்தமான் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை வங்கக்கடலில் புயலாக வலுப்பெற்று மே 10ல் ஆந்திரா-ஒடிசா இடையே கரையை கடக்க வாய்ப்புள்ளது. ஆண்டுதோறும் கோடைக்கால புயல் அதிக சேதத்ததை ஏற்படுத்துவதால் ஒடிசாவில் பேரிடர் மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளதோடு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனையொட்டிய https://ift.tt/l1gQMqk

“அட.. போதைல ரேப் பண்றதெல்லாம் சாதாரணம்..” - அடுத்தடுத்து சர்ச்சை - அமைச்சர் பதவி பறிபோகுமா?

“அட.. போதைல ரேப் பண்றதெல்லாம் சாதாரணம்..” - அடுத்தடுத்து சர்ச்சை - அமைச்சர் பதவி பறிபோகுமா? அமராவதி: ஆந்திர பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரித்து வருவது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில் புதிதாக உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பெண் அமைச்சர் பாலியல் வன்கொடுமை குறித்து தெரிவித்துள்ள கருத்து சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. ஓராண்டு திமுக ஆட்சியில்.. இந்த வாரத்திலேயே இரண்டு முறை அந்த பெண் அமைச்சர் சர்ச்சையில் சிக்கியுள்ளதால் பதவி பறிபோகுமா எனக் கேள்வி எழுந்துள்ளது.   https://ift.tt/l1gQMqk

Friday, May 6, 2022

ஆணவக்கொலை.. 21 வயது மாடல் அழகியை சுட்டுக்கொன்ற சகோதரர்.. பாகிஸ்தானில் பயங்கர சம்பவம்

ஆணவக்கொலை.. 21 வயது மாடல் அழகியை சுட்டுக்கொன்ற சகோதரர்.. பாகிஸ்தானில் பயங்கர சம்பவம் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடனம் மற்றும் மாடலிங் துறையில் இருந்து விலக மறுத்த 21 வயது பெண்ணை அவரது சகோதரர் துப்பாக்கியால் சுட்டு ஆணவக்கொலை செய்த நெஞ்சை பதற வைக்கும் பயங்கர சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானில் அவ்வப்போது ஆணவக்கொலை நடந்து வருகின்றது. குறிப்பாக மேற்கத்திய கலாசாரத்தை பின்பற்றும் பெண்கள் தங்களது குடும்பத்தினரால் கொலை செய்யும் கொடூர சம்பவங்கள் நடக்கின்றன. https://ift.tt/l1gQMqk

\"சுத்த சைவம்!\" கங்குலி வீட்டிற்கு டின்னருக்கு வந்த அமித் ஷா! சப்ரஸை விசிட்டிற் வேறு என்ன காரணம்

\"சுத்த சைவம்!\" கங்குலி வீட்டிற்கு டின்னருக்கு வந்த அமித் ஷா! சப்ரஸை விசிட்டிற் வேறு என்ன காரணம் கொல்கத்தா: மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி டின்னர் சாப்பிடுவது போன்ற படம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிசிசிஐ தலைவரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான தாதா கங்குலியின் வீடு மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் அமைந்துள்ளது. இன்று மாலை சில மணி நேரம் முன்பு, சில வெள்ளை https://ift.tt/l1gQMqk

பாப்பா வேணும்! காதலனுக்கு தெரியாமல் ஆணுறையில் ஓட்டை போட்ட காதலி! அப்பறம் நடந்ததுதான் பரபர ட்விஸ்டே.!

பாப்பா வேணும்! காதலனுக்கு தெரியாமல் ஆணுறையில் ஓட்டை போட்ட காதலி! அப்பறம் நடந்ததுதான் பரபர ட்விஸ்டே.! பெர்லின் : ஜெர்மனியில் குழந்தை பிறக்க வேண்டும் என்பதற்காக லிவ் இன் உறவில் இருந்த காதலனுக்கு தெரியாமல், உடலுறவின் போது பயன்படுத்திய ஆணுறையில் ஓட்டை போட்ட காதலிக்கு, காதலனை ஏமாற்றிய குற்றத்திற்காக ஆறுமாத சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு ஜெர்மனில் உள்ள புகழ்பெற்ற நகரமான ப்யல்பெல்ட்டில் வசிக்கும் வசிக்கும் 42 வயதான ஆணுடன், முப்பத்தி ஒன்பது வயது https://ift.tt/veiB9lI

தலித் மணமகன் குதிரை ஊர்வலம் செல்ல எதிர்ப்பு! எரித்து கொல்வதாக மிரட்டிய பெண்கள்! உத்தரகாண்டில் ஷாக்

தலித் மணமகன் குதிரை ஊர்வலம் செல்ல எதிர்ப்பு! எரித்து கொல்வதாக மிரட்டிய பெண்கள்! உத்தரகாண்டில் ஷாக் அல்மோரா: உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா மாவட்டத்தில் தலித் சமுதாயத்தை சேர்ந்த மணமகன் குதிரையில் திருமண ஊர்வலம் செல்ல பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து எரித்து கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 5 பெண்கள் உள்பட 6 பேர் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் அல்மோரா https://ift.tt/veiB9lI

Thursday, May 5, 2022

உங்க வேலைய மட்டும் பாருங்க! நெருப்போடு விளையாட வேண்டாம்! அமித் ஷாவுக்கு ஆவேச பதிலளித்த மம்தா பானர்ஜி

உங்க வேலைய மட்டும் பாருங்க! நெருப்போடு விளையாட வேண்டாம்! அமித் ஷாவுக்கு ஆவேச பதிலளித்த மம்தா பானர்ஜி கொல்கத்தா : குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்துவது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் கருத்துக்கு ஆவேசமாக பதிலளித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, 2024ஆம் ஆண்டில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்றும், சிஏஏ அமல்படுத்தப்படாது என்றும் தெரிவித்துள்ளார். குடியுரிமை திருத்தம் சட்டம் பற்றி வதந்திகளை பரப்பியதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை மத்திய https://ift.tt/veiB9lI

அதிர்ச்சி... கொலை வழக்கு ஆதாரங்களை தூக்கி சென்ற குரங்கு... ராஜஸ்தானில் அரங்கேறிய சம்பவம்

அதிர்ச்சி... கொலை வழக்கு ஆதாரங்களை தூக்கி சென்ற குரங்கு... ராஜஸ்தானில் அரங்கேறிய சம்பவம் ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கொலை வழக்கு தொடர்பாக ரத்தக்கறை படிந்த கத்தி உள்பட 15 ஆதாரங்கள் அடங்கிய பையை குரங்கு தூக்கி சென்ற அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. பொதுவாக கொலை வழக்கில் கைதாகும் நபர்கள் தங்களுக்கு தண்டனை கிடைக்க கூடாது என்பதற்காக சாட்சிகளை மிரட்டுவதும், ஆதாரங்களை அழிப்பதும் அவ்வப்போது நடக்கும். இனி 5 வயது https://ift.tt/veiB9lI

இஸ்ரேலில் பயங்கரம்.. சுதந்திர விழாவில் திடீர்னு புகுந்த 2 பேர்.. சரமாரி கத்திகுத்தில் 3 பேர் பலி

இஸ்ரேலில் பயங்கரம்.. சுதந்திர விழாவில் திடீர்னு புகுந்த 2 பேர்.. சரமாரி கத்திகுத்தில் 3 பேர் பலி ஜெருசலேம்: இஸ்ரேல் சுதந்திர விழா கொண்டாட்டத்தின்போது, மர்மநபர்கள் உள்ளே நுழைந்து திடீர் கத்திகுத்து தாக்குதல் நடத்தினர்.. இதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இஸ்ரேலின் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாட்டம் நேற்று நடைபெற்றது.. வழக்கமாக இஸ்ரேல் நாட்டின் ஜனாதிபதி இல்லத்தில் இந்த விழா வருடா வருடம் நடப்பது வழக்கம். அந்த வகையில் சுதந்திர தின நிகழ்ச்சி காலை https://ift.tt/veiB9lI

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுதும் இதுவரை 6,271,889 பேர் பலி.. 515,792,334 பேர் பாதிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுதும் இதுவரை 6,271,889 பேர் பலி.. 515,792,334 பேர் பாதிப்பு ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.71 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாகிவிட்டன. இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.71 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,271,889 பேரை தாக்கி கொன்றுள்ளது.. https://ift.tt/veiB9lI

90 வயது பாட்டியை எரித்துக் கொன்ற கொடூர பேத்திகள் - நெல்லையில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்

90 வயது பாட்டியை எரித்துக் கொன்ற கொடூர பேத்திகள் - நெல்லையில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் நெல்லை: பேட்டை அருகே 90 வயது பாட்டியை பராமரிக்க முடியவில்லை எனக்கூறி அவரது பேத்திகளே எரித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. நெல்லை மாவட்டம் பேட்டையிலிருந்து பழையபேட்டை செல்லும் இணைப்பு சாலையருகே தனியார் எண்ணெய் மில்லுக்கு வடக்கே இருக்கும் காலி இடத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டியின் உடலை அங்குள்ளவர்கள் பார்த்துள்ளனர். இது குறித்து தகவலறிந்த https://ift.tt/veiB9lI

மஹிந்த ராஜபக்ஷ பேட்டி: அழுத்தங்களுக்கு அடிபணிந்து விலக மாட்டேன்

மஹிந்த ராஜபக்ஷ பேட்டி: அழுத்தங்களுக்கு அடிபணிந்து விலக மாட்டேன் (இலங்கை, இந்திய செய்தித் தாள்கள், இணைய தளங்களில் இன்று வெளியான செய்திகளில் முக்கியமான சில செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்.) நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை உறுதிப்படுத்தும் தரப்பினரிடம் ஆட்சியதிகாரத்தை ஒப்படைக்கத்தயார், அதனை விடுத்து அழுத்தங்களுக்கு அடிபணிந்து பதவி விலகப் போவதில்லை என, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கட்சித் தலைவர் கூட்டத்தில் தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. https://ift.tt/rIUMqWg

ச்சீ! ஆண்கள், சிறுவர்களையும் கூட விடவில்லை.. ரஷ்ய ராணுவத்தின் அட்டூழியம்! மிரளும் உக்ரைன் மக்கள்

ச்சீ! ஆண்கள், சிறுவர்களையும் கூட விடவில்லை.. ரஷ்ய ராணுவத்தின் அட்டூழியம்! மிரளும் உக்ரைன் மக்கள் கீவ்: உக்ரைன் போர் மீண்டும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தின் மீது புதிய பாலியல் ரீதியான புகார்கள் எழுந்துள்ளன. உக்ரைன் மீது கடந்த பிப். மாதம் இறுதியில் ரஷ்யா முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. ரஷ்ய அதிபர் புதின் உத்தரவின்படி இந்த போர் இரண்டு மாதங்களை கடந்தும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இடையில் அமைதி https://ift.tt/rIUMqWg

Wednesday, May 4, 2022

\"ரஷ்ய ஜெனரல்கள் குறி!\" உக்ரைன் போரில் அமெரிக்காவின் சிஐஏ.. பக்கா ஸ்கெட்ச் உடன் களமிறங்கும் உக்ரைன்

\"ரஷ்ய ஜெனரல்கள் குறி!\" உக்ரைன் போரில் அமெரிக்காவின் சிஐஏ.. பக்கா ஸ்கெட்ச் உடன் களமிறங்கும் உக்ரைன் மாஸ்கோ: உக்ரைன் நாட்டில் போர் மீண்டும் தீவிரமடையத் தொடங்கி உள்ள நிலையில், இந்த போரில் அமெரிக்க உளவுத் துறையின் உதவி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப். இறுதியில் ரஷ்யா முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. அங்கு சில மாதங்களாகவே பதற்றமான சூழல் நிலவி வந்த போதிலும், ரஷ்யா முழு வீச்சில் https://ift.tt/rIUMqWg

தொடரும் இன்னல்: உலகம் முழுதும் கொரோனாவுக்கு இதுவரை 6,268,106 பேர் பலி.. 515,206,754 பேர் பாதிப்பு

தொடரும் இன்னல்: உலகம் முழுதும் கொரோனாவுக்கு இதுவரை 6,268,106 பேர் பலி.. 515,206,754 பேர் பாதிப்பு ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.68 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாகிவிட்டன. இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.68 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,268,106 பேரை தாக்கி கொன்றுள்ளது.. https://ift.tt/rIUMqWg

விஸ்வரூபம் எடுத்த பட்டினப் பிரவேச தடை... தருமபுர ஆதீனத்தை நேரில் சந்தித்து ஆலோசித்த மதுரை ஆதீனம்

விஸ்வரூபம் எடுத்த பட்டினப் பிரவேச தடை... தருமபுர ஆதீனத்தை நேரில் சந்தித்து ஆலோசித்த மதுரை ஆதீனம் மயிலாடுதுறை: குத்தாலம் உக்தவேதீஸ்வரர் ஆலயத்திற்கு வருகை தந்த மதுரை ஆதீனம், தருமபுர ஆதீனம் மடாதிபதியை நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டார். குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த உக்தவேதீஸ்வரர் ஆலயத்தின் கும்பாபிஷேகம் மே 8 ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு யாகசாலை முதல்கால பூஜை இன்று துவங்கியது. இதில் பங்கேற்பதற்காக மதுரை https://ift.tt/rIUMqWg

“1993ல் அமெரிக்கா போய்ட்டு ரிட்டர்ன் வரும்போது ஜெர்மனியில்..!” தீயாக பரவும் மோடியின் பழைய புகைப்படம்

“1993ல் அமெரிக்கா போய்ட்டு ரிட்டர்ன் வரும்போது ஜெர்மனியில்..!” தீயாக பரவும் மோடியின் பழைய புகைப்படம் பெர்லின் (ஜெர்மனி) : பிரதமர் நரேந்திர மோடி, 3 நாள் பயணமாக ஐரோப்பிய நாடுகளான ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ் ஆகியவற்றுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஐரோப்பிய நாடுகளில் பிரதமர் பல்வேறு அரசு நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ள நிலையில், பிரதமர் மோடியின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தப் புகைப்படம் நரேந்திர மோடி 1993ஆம் ஆண்டு அமெரிக்காவுக்குப் https://ift.tt/A60OrX2

Tuesday, May 3, 2022

பரீட்சை எழுதும்போது திடீரென பறந்து விழுந்த ஃபேன்.. காயமடைந்த மாணவி.. தொடர் சம்பவங்களால் அதிர்ச்சி!

பரீட்சை எழுதும்போது திடீரென பறந்து விழுந்த ஃபேன்.. காயமடைந்த மாணவி.. தொடர் சம்பவங்களால் அதிர்ச்சி! அமராவதி: ஆந்திராவில், 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவியின் மீது திடீரென மின்விசிறி கழன்று விழுந்தது. இச்சம்பவத்தில் அந்த மாணவி காயமடைந்துள்ளார். ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அப்பள்ளியின் ஒரு தேர்வு அறையில் திடீரென மின்விசிறி ஒன்று https://ift.tt/A60OrX2

இலங்கை: ஜனாதிபதி கோத்தபாய, பிரதமர் மகிந்தவுக்கு எதிராக இன்று நம்பிக்கை இல்லா தீர்மானங்கள்

இலங்கை: ஜனாதிபதி கோத்தபாய, பிரதமர் மகிந்தவுக்கு எதிராக இன்று நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் கொழும்பு: இலங்கையில் ஜனாதிபதி கோத்தபாய, பிரதமர் மகிந்த ராஜபக்சேவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானங்கள் தாக்கல் செய்யப்படுகின்றன. ஆனால் நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடையும்; தமது பெரும்பான்மையை நிரூபிப்பேன் என இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே தெரிவித்துள்ளார். இலங்கையில் தலைவிரித்தாடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று கோத்தபாய, மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்பது https://ift.tt/A60OrX2

வெளிநாட்டில் மைக்கை நீட்டிய செய்தியாளர்கள்! ஓ மை காட்.. கொஞ்சமும் எதிர்பார்க்காத மோடி.. என்ன நடந்தது

வெளிநாட்டில் மைக்கை நீட்டிய செய்தியாளர்கள்! ஓ மை காட்.. கொஞ்சமும் எதிர்பார்க்காத மோடி.. என்ன நடந்தது டென்மார்க்: பிரதமர் மோடியிடம் டென்மார்க்கில் செய்தியாளர்கள் திடீரென கேள்வி எழுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிரதமர் மோடி தற்போது ஐரோப்பிய பயணம் மேற்கொண்டு இருக்கிறார். ஜெர்மனி, டென்மார்க் ஆகிய நாடுகளுக்கு சென்ற பிரதமர் மோடி, இன்று பிரான்ஸ் செல்ல இருக்கிறார். இந்தியா திரும்பும் முன் பிரான்சில் முக்கிய சந்திப்புகளை நடத்த உள்ளார். உக்ரைன் - ரஷ்யா https://ift.tt/A60OrX2

\"காவி கொடி\".. ஜோத்பூரில் முட்டிக் கொண்ட 2 சமூகத்தினர்.. இன்று இரவு வரை ஊரடங்கு.. 97 பேர் அதிரடி கைது

\"காவி கொடி\".. ஜோத்பூரில் முட்டிக் கொண்ட 2 சமூகத்தினர்.. இன்று இரவு வரை ஊரடங்கு.. 97 பேர் அதிரடி கைது ஜோத்பூர்: இரு தரப்புக்கும் இடையே நடந்த வன்முறை சம்பவத்தில், இதுவரை 97 பேரை கைது செய்துள்ளதாகவும், தொடர் விசாரணை நடத்தி வருவதாகவும் ராஜஸ்தானின் ஜோத்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானின் ஜோத்பூரில் நேற்று முன்தினம் இரவு அதாவது, ரம்ஜான் கொண்டாட்டம் தொடங்குவதற்கு முன்பு இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது... இதில், ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். https://ift.tt/A60OrX2

கொடுமை: இதுவரை 6,265,144 பேர் உலகம் முழுதும் கொரோனாவுக்கு பலி.. 514,523,953 பேருக்கு தொற்று பாதிப்பு

கொடுமை: இதுவரை 6,265,144 பேர் உலகம் முழுதும் கொரோனாவுக்கு பலி.. 514,523,953 பேருக்கு தொற்று பாதிப்பு ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.65 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளிலும், தடுப்பூசி செலுத்துவதிலும் நாடுகள் மும்முரமாகிவிட்டன. இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.65 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,265,144 பேரை தாக்கி கொன்றுள்ளது.. https://ift.tt/A60OrX2

\"நாம் எந்த மொழி பேசினாலும் சரி இந்தியர்கள் தான்..\" பிரதமர் நரேந்திர மோடி பன்ச்.. ஆர்ப்பரித்த மக்கள்

\"நாம் எந்த மொழி பேசினாலும் சரி இந்தியர்கள் தான்..\" பிரதமர் நரேந்திர மோடி பன்ச்.. ஆர்ப்பரித்த மக்கள் கோபன்ஹேகன்: டென்மார்க் நாட்டில் இங்குள்ள வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, நாட்டின் கலாசாரம், மொழி குறித்து பெருமிதம் தெரிவித்தார் பிரதமர் நரேந்திர மோடி இப்போது மூன்று நாட்கள் அரசு முறை பயணமாக ஐரோப்பா நாடுகளுக்குச் சென்றுள்ளார். முதலில் ஜெர்மனி சென்று பிரதமர் மோடி பெர்லின் நகரில் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸை சந்தித்தார். அப்போது https://ift.tt/A60OrX2

நைட் கிளப்.. நேபாள பெண்கள்! பார்ட்டியில் ஆடிய ராகுல் காந்தி?.. பரபர வீடியோ.. உண்மையில் நடந்தது என்ன?

நைட் கிளப்.. நேபாள பெண்கள்! பார்ட்டியில் ஆடிய ராகுல் காந்தி?.. பரபர வீடியோ.. உண்மையில் நடந்தது என்ன? காத்மண்டு: காங்கிரஸ் மூத்த தலைவர் எம்பி ராகுல் காந்தி நேபாளத்தில் இரவு நேர கிளப் ஒன்றில் நடனம் ஆடியதாக புகார் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் தலைவரை தேர்வு செய்வதற்கான குழப்பம் நிலவி வருகிறது. சமீபத்தில் அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு மாற்றங்களை செய்ய பரிந்துரையை மேற்கொண்டார். பாஜகவை வீழ்த்துவது மட்டுமின்றி, மொத்தமாக https://ift.tt/C0r7Ujk

Monday, May 2, 2022

புற்றுநோய் சிகிச்சையில் விளாடிமிர் புடின்? கை மாறுகிறதா அதிகாரம்? அமெரிக்காவிற்கு பறந்த ரகசிய தகவல்!

புற்றுநோய் சிகிச்சையில் விளாடிமிர் புடின்? கை மாறுகிறதா அதிகாரம்? அமெரிக்காவிற்கு பறந்த ரகசிய தகவல்! மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என்றும், அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் செயலாளரான நிகோலாய் பட்ருஷேவிடம் தற்காலிகமாக அதிகாரம் ஒப்படைக்கப்படும் என்றும் அமெரிக்காவின் நியூயார்க் போஸ்ட் அறிக்கை வெளியிட்டுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு இரு மாதங்களை கடந்துள்ள நிலையில், நாளுக்கும் நாள் அங்கு நிலைமை மிக மோசமாகி வருகிறது. https://ift.tt/C0r7Ujk

தருமபுர ஆதீனத்திற்கு பல்லாக்கு தூக்க தடை...பாரம்பரியத்தில் தலையிட அரசுக்கு ஆன்மீகவாதிகள் எதிர்ப்பு

தருமபுர ஆதீனத்திற்கு பல்லாக்கு தூக்க தடை...பாரம்பரியத்தில் தலையிட அரசுக்கு ஆன்மீகவாதிகள் எதிர்ப்பு மயிலாடுதுறை: தருமபுர ஆதீனத்தில் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வரும் பாரம்பரிய பட்டினப்பிரவேச நிகழ்ச்சிக்‍கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளதற்கு, அரசியல் கட்சிப் பிரமுகர்கள், ஆன்மிகப் பேரவை அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பாரம்பரிய விழாக்‍களில் அரசு தலையிடக்‍கூடாது என்றும் தெரிவித்துள்ளனர். கோட்டாட்சியர் உத்தரவிட்டதை ரத்து செய்ய வலியுறுத்தி ஆன்மீக சமய பாதுகாப்பு பேரவையினர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரிடம் https://ift.tt/C0r7Ujk

குஜராத் தேர்தல்: காங்கிரஸுக்கு ஹர்திக் படேல் முழுக்கு? ட்விட்டரில் கட்சி பதவியை நீக்கியதால் பரபரப்பு

குஜராத் தேர்தல்: காங்கிரஸுக்கு ஹர்திக் படேல் முழுக்கு? ட்விட்டரில் கட்சி பதவியை நீக்கியதால் பரபரப்பு அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் அம்மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல் பாஜகவுக்கு தாவுவது உறுதியாகி உள்ளது. தமது ட்விட்டர் பக்கத்தில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர் பதவியை ஹர்திக் பட்டேல் நீக்கியிருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநில சட்டசபை தேர்தல் தேதி எப்போது வேண்டுமானாலும் அறிவிக்கப்படும் நிலை உள்ளது. குஜராத் சட்டசபையின் https://ift.tt/C0r7Ujk

வனிதா விஜயகுமார் வீட்டு விசேஷம்.. பொக்கேவுடன் டான்னு ஆஜரான சினேகன்- கன்னிகா தம்பதி

வனிதா விஜயகுமார் வீட்டு விசேஷம்.. பொக்கேவுடன் டான்னு ஆஜரான சினேகன்- கன்னிகா தம்பதி சென்னை: வனிதா விஜயகுமார் ஏற்கெனவே பொட்டிக் கடையை திறந்துள்ள நிலையில் தற்போது புதிதாக ஸ்டுடியோவையும் திறந்துள்ளார். சந்திரலேகாவில் விஜய்க்கு ஜோடியாக நடித்தவர் வனிதா விஜயகுமார். மாணிக்கம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த இவர் பின்னர் திருமணம், குழந்தை என செட்டிலானார். ஆயினும் திருமண வாழ்வில் பிரச்சினை ஏற்பட்டதால் கணவரை விவாகரத்து செய்துவிட்டு தனது இரு பெண் குழந்தைகளுடன் https://ift.tt/C0r7Ujk

நீளும் துயர்.. கொரோனா தொற்றுக்கு உலகம் முழுதும் இதுவரை 513,828,165 பேர் பாதிப்பு.. 6,262,952 பேர் பலி

நீளும் துயர்.. கொரோனா தொற்றுக்கு உலகம் முழுதும் இதுவரை 513,828,165 பேர் பாதிப்பு.. 6,262,952 பேர் பலி ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.62 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் நாடுகள் தீவிரமாகி உள்ளன. எனினும், மக்கள் ஒரு பக்கம் பாதிப்புகள் அதிகமாகி கொண்டும், மறுபக்கம் நோயில் இருந்து குணமடைந்தும் வருகின்றர். உலகத்தையே ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது கொரோனா தொற்று.. இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் https://ift.tt/C0r7Ujk

\"ஒரே பட்டன்!\" 30 ஆண்டு நீடித்த அரசியல் குழப்பம்! முடிவுக்கு வந்து இப்படிதான்! பிரதமர் மோடி பெருமிதம்

\"ஒரே பட்டன்!\" 30 ஆண்டு நீடித்த அரசியல் குழப்பம்! முடிவுக்கு வந்து இப்படிதான்! பிரதமர் மோடி பெருமிதம் பெர்லின்: ஜெர்மனியில் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பல்வேறு விவகாரங்கள் குறித்தும் முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக ஐரோப்பா நாடுகளுக்குச் செல்கிறார். இந்த ஆண்டின் முதல் பயணமான இதில் பிரதமர் மோடி, ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். முதலில் ஜெர்மனி சென்ற பிரதமர் https://ift.tt/3a9QmRN

\"தகுதி நீக்கம்?\" பெரும் சிக்கலில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்.. தேர்தல் ஆணையம் வைத்த செக்!

\"தகுதி நீக்கம்?\" பெரும் சிக்கலில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்.. தேர்தல் ஆணையம் வைத்த செக்! ராஞ்சி: அரசு சுரங்க ஒப்பந்தத்தில் குறிப்பிட்ட தரப்பினருக்கு ஆதவரான முறையில் செயல்பட்டதாக எழுந்த புகார் குறித்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் தற்போது ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு ஆட்சியில் உள்ளது. அரசு சுரங்க ஒப்பந்தத்தில் அவர் குறிப்பிட்ட சிலருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகப் புகார் எழுந்து இருந்தது. https://ift.tt/3a9QmRN

வன்னியர் இட ஒதுக்கீடு... தம்பிங்க சும்மா இருக்க மாட்டாங்க! யாரை எச்சரிக்கிறார் அன்புமணி ராமதாஸ்?

வன்னியர் இட ஒதுக்கீடு... தம்பிங்க சும்மா இருக்க மாட்டாங்க! யாரை எச்சரிக்கிறார் அன்புமணி ராமதாஸ்? கள்ளக்குறிச்சி : வன்னியர் உள் இட ஒதுக்கீடு தொடர்பாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும், இல்லை என்றால் தம்பிகள் சும்மா இருக்கமாட்டார்கள் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் அக்கட்சியின் இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய https://ift.tt/3a9QmRN

Sunday, May 1, 2022

ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பலி.. 30 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் சோகம்

ஷவர்மா சாப்பிட்ட பள்ளி மாணவி பலி.. 30 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி.. கேரளாவில் சோகம் காசர்கோடு: கேரளா மாநிலம் காசர்கோடில் ஷவர்மா சாப்பிட்ட 16 வயது பள்ளி மாணவி பலியாகிவிட்டார். அவருடன் ஷவர்மா சாப்பிட்ட 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். அந்த காலத்தில் எல்லாம் பள்ளி, கல்லூரி முடித்து வீட்டுக்கு வரும் மாணவர்கள், ஆபீஸ் முடித்து வருவோர் உள்ளிட்டோருக்கு வீட்டிலேயே திண்பண்டங்கள் தயார் செய்து கொடுத்து வந்ததை நாம் அறியும். https://ift.tt/3a9QmRN

யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது..? கடுப்பான எடப்பாடி பழனிசாமி? என்ன காரணம்? பரபர பின்னணி..?

யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது..? கடுப்பான எடப்பாடி பழனிசாமி? என்ன காரணம்? பரபர பின்னணி..? கள்ளக்குறிச்சி : திமுக ஆட்சிக்கு வந்து பதினோரு மாதம் நிறைவடையும் நிலையில் எவ்வித திட்டங்களையும் செய்யவில்லை என்ற அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, யார் பெற்ற பிள்ளைக்கு யார் பெயர் வைப்பது என ஆவேசமாகப் பேசினார். கள்ளக்குறிச்சியில் அதிமுக சார்பில் நடைபெற்ற மே தின விழா கூட்டத்தில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான https://ift.tt/3a9QmRN

என்னாது.. ஒரு டின் பால்பவுடர் ரூ2 ஆயிரமாம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை

என்னாது.. ஒரு டின் பால்பவுடர் ரூ2 ஆயிரமாம்.. ஒரே குடும்பத்தை சேர்ந்த 5பேர் அகதிகளாக ராமேஸ்வரம் வருகை ராமேஸ்வரம்: இலங்கையை சேர்ந்த 2 மாத கைக்குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் அகதிகளாக ராமேஸ்வரத்திற்கு வருகை புரிந்துள்ளனர். இதன் மூலம் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு அகதிகளாக வந்துள்ளவர்களின் எண்ணிக்கை 80 ஆக உயர்ந்துள்ளது. இலங்கையில் சொல்ல முடியாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.. பணவீக்கம், கையிருப்புக் குறைவு, அந்நிய செலாவணி, சுற்றுலாத்துறை முடக்கம் https://ift.tt/3a9QmRN

கொரோனா தொற்று வைரஸுக்கு உலகம் முழுதும் இதுவரை 513,527,290 பேர் பாதிப்பு.. 6,261,391 பேர் பலி

கொரோனா தொற்று வைரஸுக்கு உலகம் முழுதும் இதுவரை 513,527,290 பேர் பாதிப்பு.. 6,261,391 பேர் பலி ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.61 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் நாடுகள் தீவிரமாகி உள்ளன. எனினும், மக்கள் ஒரு பக்கம் பாதிப்புகள் அதிகமாகி கொண்டும், மறுபக்கம் நோயில் இருந்து குணமடைந்தும் வருகின்றர். உலகத்தையே ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது கொரோனா தொற்று.. இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் https://ift.tt/3a9QmRN

பெரும் பரபரப்பு! மேற்கு வங்கத்தில் நடுவானில் புயலில் சிக்கிய விமானம்

பெரும் பரபரப்பு! மேற்கு வங்கத்தில் நடுவானில் புயலில் சிக்கிய விமானம் கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் துர்காப்பூர் அருகே தனியார் உள்நாட்டு விமானம் புயலில் சிக்கி தட்டுத் தடுமாறியதால் பயணிகள் பலத்த காயமடைந்தனர். மும்பையிலிருந்து மேற்கு வங்க மாநிலம் துர்காப்பூர் நோக்கி ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் பி737 விமானம் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. 40 பயணிகளுடன் புறப்பட்ட விமானம் மேற்கு வங்க மாநிலம் துர்காப்பூரில் https://ift.tt/O0ZrSNP

முஸ்லிம் பெண்களின் நீதிக்காகவே பொது சிவில் சட்டம்... அஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா விளக்கம்

முஸ்லிம் பெண்களின் நீதிக்காகவே பொது சிவில் சட்டம்... அஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா விளக்கம் கவுஹாத்தி: முஸ்லிம் பெண்களுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என அஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார். பொது சிவில் சட்டத்துக்கு அனைத்து இந்திய முஸ்லிம்களின் தனிநபர் சட்ட வாரியம், அசாதுதீன் ஓவைசி எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஹிமந்தா பிஸ்வா சர்மா இவ்வாறு கூறியுள்ளார். இந்தியா முழுவதும் ஒரே https://ift.tt/O0ZrSNP

எந்த தேர்தல் நடத்தினாலும்... குஜராத்தில் ஆம் ஆத்மிதான் ஆட்சி அமைக்கும்..பாஜகவுக்கு கெஜ்ரிவால் சவால்

எந்த தேர்தல் நடத்தினாலும்... குஜராத்தில் ஆம் ஆத்மிதான் ஆட்சி அமைக்கும்..பாஜகவுக்கு கெஜ்ரிவால் சவால் அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபைக்கு எப்போது தேர்தல் நடந்ததாலும் ஆம் ஆத்மி கட்சிதான் வெல்லும்; பாஜகவை வீழ்த்தி ஆட்சியை ஆம் ஆத்மிதான் கைப்பற்றும் என்று டெல்லி முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் சவால் விடுத்துள்ளார். குஜராத் மாநில சட்டசபைக்கு இந்த ஆண்டின் இறுதியில் தேர்தல் நடைபெற வேண்டும். குஜராத்தில் ஆளும் பாஜகவை பொறுத்தவரை மீண்டும் ஆட்சியைத் https://ift.tt/O0ZrSNP

#HBDAjithkumar ! கைகள் பயன்படுத்தாமல்! பிரஷ் பயன்படுத்தாமல்! அஜித் படத்தை வரைந்த அசத்தல் ஓவியர்!

#HBDAjithkumar ! கைகள் பயன்படுத்தாமல்! பிரஷ் பயன்படுத்தாமல்! அஜித் படத்தை வரைந்த அசத்தல் ஓவியர்! கள்ளக்குறிச்சி : நடிகர் அஜித்குமார் பிறந்தநாள் முன்னிட்டு, அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக ஓவியர் ஒருவர் கயிற்றை வாயால் கவ்வி அஜித் படத்தை வரைந்துள்ள சமூக வலைதளங்களில் பாராட்டை பெற்றுள்ளது. நடிகர் அஜித் தனி ஒருவனாக, விடாமுயற்சியால், தன்னம்பிக்கையுடன் திரைத்துறையில் முன்னணி நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார். இதற்கு காரணம் அவருடைய விடாமுயற்சி, தனி ஒருவனாக எதிர்நீச்சல் https://ift.tt/O0ZrSNP

பொதுஇடத்தில் ரம்ஜான் தொழுகைக்கு தடை... கார்கோன் வன்முறையால் மத்திய பிரதேச பாஜக அரசு உத்தரவு

பொதுஇடத்தில் ரம்ஜான் தொழுகைக்கு தடை... கார்கோன் வன்முறையால் மத்திய பிரதேச பாஜக அரசு உத்தரவு போபால்: மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் ஏற்பட்ட வன்முறை காரணமாக ரம்ஜானையொட்டி நாளை, நாளை மறுநாள் ஆகிய 2 நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. மேலும் வீட்டில் இருந்து மட்டுமே ரம்ஜான் தொழுகை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் கடந்த மாதம் ராமநவமி மற்றும் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இந்த கொண்டாட்டத்தின்போது https://ift.tt/O0ZrSNP

\"கறுப்பு ஆடுகள்!\" பதுங்கிய ரஷ்ய ஆதரவாளர்கள்.. கச்சிதமாக தட்டி தூக்கிய உக்ரைன் படைகள்.. பரபர தகவல்

\"கறுப்பு ஆடுகள்!\" பதுங்கிய ரஷ்ய ஆதரவாளர்கள்.. கச்சிதமாக தட்டி தூக்கிய உக்ரைன் படைகள்.. பரபர தகவல் கீவ்: உக்ரைன் போர் மீண்டும் தீவிரமாகத் தொடங்கி உள்ள நிலையில், உக்ரைன் நாட்டிலேயே சிலர் ரஷ்யாவுக்கு ஆதரவாக உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் போர் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமைதி பேச்சுவார்த்தைக்குப் பின், இடையில் சற்று ஓய்ந்து இருந்த போர் இப்போது மீண்டும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு மாதங்களுக்கு மேலாக https://ift.tt/O0ZrSNP

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...