Friday, September 30, 2022

\"டேஞ்சர்\".. வண்டியில் ஏறுங்க! நடந்தே போகும் ராகுல்.. அந்த 29 கிமீ மட்டும் காரில் போனது ஏன்? என்னாச்சு?

\"டேஞ்சர்\".. வண்டியில் ஏறுங்க! நடந்தே போகும் ராகுல்.. அந்த 29 கிமீ மட்டும் காரில் போனது ஏன்? என்னாச்சு? கூடலூர்: பாரத் ஜோடோ யாத்திரையில் நடந்து சென்று மக்களை சந்திக்கும் ராகுல் காந்தி நேற்று குறிப்பிட்ட 29 கிமீ தூரத்திற்கு மட்டும் காரில் சென்றார். கால் வலி வந்ததால் சென்றார் என்று நினைக்க வேண்டாம். அவர் காரில் சென்றதற்கு பின் வேறு ஒரு காரணம் இருக்கிறது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை தேசிய https://ift.tt/uU07TVg

2 மேட்டர்.. அபுரோட்டில் இரு கைகளையும் கூப்பி மன்னிப்பு கேட்டார் பிரதமர் மோடி.. மக்களிடம் செம உருக்கம்

2 மேட்டர்.. அபுரோட்டில் இரு கைகளையும் கூப்பி மன்னிப்பு கேட்டார் பிரதமர் மோடி.. மக்களிடம் செம உருக்கம் காந்தி நகர்: அபுரோடு கூட்டத்தில் திரண்டிருந்த மக்களிடம் இரு கைகளையும் கூப்பி மன்னிப்பு கேட்டார் பிரதமர் மோடி.. இரவு 10 மணிக்கு மேல் மைக்கையும், ஒலிபெருக்கிகளையும் பயன்படுத்தக்கூடாது என்ற விதிமுறைகளை மதித்து, பிரதமர் மோடி தன்னுடைய பேச்சை ரத்து செய்ததுடன், அதற்காக பொதுமக்களிடமும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.விரைவில் எம்பி தேர்தல் வர உள்ளது.. இதற்காக தேசிய கட்சிகள் https://ift.tt/uU07TVg

இந்தியவை கொள்ளையடிச்சு.. ரஷ்யாவை அடிமைப்படுத்த நினைக்கிறார்கள்! மேற்கத்திய நாடுகளை விளாசிய புதின்!

இந்தியவை கொள்ளையடிச்சு.. ரஷ்யாவை அடிமைப்படுத்த நினைக்கிறார்கள்! மேற்கத்திய நாடுகளை விளாசிய புதின்! மாஸ்கோ : இந்தியா போன்ற நாடுகளை கொள்ளையடித்த மேற்கத்திய நாடுகள் தற்போது ரஷ்யாவை அடிமைப்படுத்த மேற்குலகம் விரும்புவதாகவும், அதற்கு ரஷ்யா ஒரு போது இடம் கொடுக்காது என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கடுமையாக விமர்சித்துள்ளார். ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கிகிட்டத்தட்ட 6 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் உக்ரைன் நாட்டின் பல பகுதிகள் தொடர்ந்து ரஷ்ய ராணுவத்தினரின் https://ift.tt/uU07TVg

ஆப்கான் பள்ளியில் தற்கொலைப்படை தாக்குதல்.. 100 மேற்பட்ட குழந்தைகள் பலி என தகவல்! ஷாக் வீடியோ

ஆப்கான் பள்ளியில் தற்கொலைப்படை தாக்குதல்.. 100 மேற்பட்ட குழந்தைகள் பலி என தகவல்! ஷாக் வீடியோ காபூல்: ஆப்கான் தலைநகர் காபூலில் ஏற்பட்ட மிகச் சக்திவாய்ந்த குண்டுவெடிப்பில் பலர் உயிரிழந்து இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. ஆப்கானில் இருந்த அமெரிக்கப் படைகள் கடந்த ஆண்டு வெளியேறிய நிலையில், அங்கு மக்களாட்சி கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து அங்குத் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர். தாலிபான்கள் அங்கு ஆட்சியைப் பிடித்தது முதலே பயங்கரவாத தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குண்டுவெடிப்பு சம்பவங்களும் https://ift.tt/Zx24Cer

குஜராத்தில் பாய்ந்து வந்த ஆம்புலன்ஸ்.. உள்ளே கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள்! மிரண்டு போன போலீஸ்

குஜராத்தில் பாய்ந்து வந்த ஆம்புலன்ஸ்.. உள்ளே கட்டுக்கட்டாக கள்ள நோட்டுகள்! மிரண்டு போன போலீஸ் காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் ஆம்புலனஸ் ஒன்றில் போலீசார் சோதனை நடத்திய போது, உள்ளே இருந்ததைப் பார்த்து அவர்களே மிரண்டு விட்டனர். குஜராத் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு இப்போது பாஜக ஆளும் கட்சியாக உள்ள நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இது தவிர ஆம் ஆத்மி https://ift.tt/Zx24Cer

\"என் ஏரியாவில் ரெய்டு நடத்துனா தலைகீழா தொங்க விட்ருவேன்” அதிகாரியை மிரட்டிய அமைச்சர்.. ஆடியோ.. பரபர!

\"என் ஏரியாவில் ரெய்டு நடத்துனா தலைகீழா தொங்க விட்ருவேன்” அதிகாரியை மிரட்டிய அமைச்சர்.. ஆடியோ.. பரபர! போபால் : அரசு அதிகாரியை, தலைகீழாக கட்டித் தொங்க விடுவேன் என அமைச்சர் போனில் மிரட்டிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், இங்கு இல்லை, மத்திய பிரதேசத்தில். மத்திய பிரதேசத்தில் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடந்து வருகிறது. அங்கு அரசு அதிகாரிகள் மீது முதல்வர் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு https://ift.tt/Zx24Cer

Thursday, September 29, 2022

நவராத்திரி விழாவில் லவ் ஜிகாத்.. 4 முஸ்லிம் இளைஞர்களை வளைத்த பஜ்ரங் தள அமைப்பினர்.. கொடூர தாக்குதல்

நவராத்திரி விழாவில் லவ் ஜிகாத்.. 4 முஸ்லிம் இளைஞர்களை வளைத்த பஜ்ரங் தள அமைப்பினர்.. கொடூர தாக்குதல் ஆமதாபாத்: குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் லவ் ஜிகாத்தை தடுப்பதாக கூறி நவராத்திரி விழாவில் பங்கேற்ற 4 இஸ்லாமியர்கள் மீது பஜ்ரங் தள அமைப்பினர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. குஜராத் மாநிலத்தின் பல இடங்களில் நவராத்திரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. குஜராத் தலைநகர் ஆமதாபாத்தில் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த விழாவில் பிற மதத்தை https://ift.tt/Zx24Cer

காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து அசோக் கெலாட் விலக காரணம் என்ன?

காங்கிரஸ் தலைவர் போட்டியில் இருந்து அசோக் கெலாட் விலக காரணம் என்ன? 'ராஜஸ்தான் காங்கிரஸ்' மீண்டும் தலைமை மாற்றத்துக்காக போராடி வருகிறது. இதற்கிடையே, புதன்கிழமை மாலையில் டெல்லி வந்த அம்மாநில முதல்வர் அசோக் கெலாட், வியாழக்கிழமை காலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தியை சந்தித்தார். ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவிக்கு கெலாட்டின் போட்டியாளராகக் கருதப்படும் சச்சின் பைலட்டும் தற்போது டெல்லியில் இருக்கிறார். சோனியா காந்தியை சந்தித்து https://ift.tt/Zx24Cer

தலித் தொட்ட உடலை தொடமாட்டோம்! இறந்த பின்பும் துரத்தும் தீண்டாமை! ஒடிசாவில் நடந்த கொடூரம்

தலித் தொட்ட உடலை தொடமாட்டோம்! இறந்த பின்பும் துரத்தும் தீண்டாமை! ஒடிசாவில் நடந்த கொடூரம் புவனேஸ்வர்: பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் பிரேத பரிசோதனை செய்ததால் உடல் நலக்குறைவால் உயிரிழந்தவரின் உடலை பெற்றுக்கொள்ள உறவினர்களும் கிராம மக்களும் மறுப்பு தெரிவித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தில் அரங்கேறியுள்ள இந்த தீண்டாமை கொடுமை குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். கிராம மக்கள் உடலை பெற மறுத்த நிலையில் கிராம தலைவியின் கணவர் https://ift.tt/CObdsr1

\"சீக்ரெட்\" ஆப்ரேஷன்! வல்லரசு நாடுகளையும் விடவில்லை.. சீனா போடும் மாஸ்டர் பிளான்.! பகீர் தகவல்

\"சீக்ரெட்\" ஆப்ரேஷன்! வல்லரசு நாடுகளையும் விடவில்லை.. சீனா போடும் மாஸ்டர் பிளான்.! பகீர் தகவல் பெய்ஜிங்: உலகெங்கும் சீனாவின் அத்துமீறல் நடவடிக்கை குறித்து மற்றொரு பகார் தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனா சமீப ஆண்டுகளாகவே இந்தியா தொடங்கி அண்டை நாடுகளிடம் தொடர்ந்து அத்துமீறியே வருகிறது. அதுமட்டுமின்றி தெற்கு சீன கடலையும் தன்னுடையது என்று சொந்தம் கொண்டாடி வருகிறது. தெற்கு சீன கடல் என்பது சர்வதேச வணிகத்திற்கு முக்கியமான ஒன்றாகும். https://ift.tt/CObdsr1

8 மணிநேரத்தில் அடுத்தடுத்து 2 சம்பவங்கள்.. வெளியான சிசிடிவி காட்சி! ஹை அலர்ட்டில் ஜம்மு காஷ்மீர்

8 மணிநேரத்தில் அடுத்தடுத்து 2 சம்பவங்கள்.. வெளியான சிசிடிவி காட்சி! ஹை அலர்ட்டில் ஜம்மு காஷ்மீர் ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உதம்பூர் மாவட்டத்தில் ஆளில்லா பேருந்தில் திடீரென குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவத்தில் யாரும் உயிரிழக்கவில்லை என்றாலும் இருவர் காயமடைந்துள்ளனர். இது குறித்து ராணுவம் விசாரணை மேற்கொண்டு வருகின்றது. கடந்தை 8 மணி நேரத்தில் ஜம்மு காஷ்மீரில் இரண்டு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவங்கள் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. https://ift.tt/CObdsr1

திருட்டு வழக்கில் சிறை சென்ற தாய்.. பெற்ற சிறுமிகளை பலமுறை பலாத்காரம் செய்த கொடூர தந்தை.. ஷாக்!

திருட்டு வழக்கில் சிறை சென்ற தாய்.. பெற்ற சிறுமிகளை பலமுறை பலாத்காரம் செய்த கொடூர தந்தை.. ஷாக்! லூதியானா: பஞ்சாப்பில் தனது இரு மகள்களை பலாத்காரம் செய்ததாக தந்தையை போலீஸார் கைது செய்தனர். பஞ்சாப் மாநிலம் கன்னா பகுதியைச் சேர்ந்த இளைஞர். இவருக்கு மனைவியும் 10 மற்றும் 15 வயதுகளில் இரு மகள்களும் 6 வயதில் ஒரு மகனும் உள்ளார்கள். இந்த நிலையில் இவரது மனைவி ஒரு திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு அவர் லூதியானா https://ift.tt/CObdsr1

Wednesday, September 28, 2022

இது என்ன திடீருன்னு.. பாகிஸ்தான் எல்லையிலுள்ள இந்திய மாநிலங்களுக்கு போகாதீர்கள்.. கனடா வார்னிங்

இது என்ன திடீருன்னு.. பாகிஸ்தான் எல்லையிலுள்ள இந்திய மாநிலங்களுக்கு போகாதீர்கள்.. கனடா வார்னிங் ஒட்டாவா: பயங்கரவாத தாக்குதல் அச்சுறுத்தல்கள் இருப்பதால் பாகிஸ்தான் எல்லை இந்திய மாநிலங்களுக்கு சுற்றுலா செல்ல வேண்டாம் என கனடா அரசு அந்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. வட அமெரிக்க நாடான கனடாவில் இந்தியர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் அதிகரித்து இருப்பதால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அண்மையில் https://ift.tt/CObdsr1

முன்பு மாஷா அமினி.. இப்போ ஹடிஸ் நஜாஃபி! சுட்டுக் கொன்ற ஈரான்! ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தால் பதற்றம்

முன்பு மாஷா அமினி.. இப்போ ஹடிஸ் நஜாஃபி! சுட்டுக் கொன்ற ஈரான்! ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தால் பதற்றம் தெஹ்ரான்: முறையாக ஹிஜாப் அணிவில்லை எனக்கூறி ஈரானில் 22 வயது இளம் பெண் ஒருவர் மீது அந்நாட்டு காவல்துறை நடத்திய தாக்குதலில் அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்தன. போராட்டத்தில் பாதுகாப்புத்துறையினர் நடத்திய தாக்குதல் வன்முறையாக வெடித்த நிலையில் இதுவரை சுமார் 50க்கும் அதிகமானோர் இதில் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் 20 வயது மதிக்கத்தக்க https://ift.tt/ldPOx6S

குட்டையான உருவம்.. வலிமையான தாடை.. கொழுக் மொழுக் தசைகள்.. ஆபத்தான பிட்புல் ரக நாய்களுக்கு தடை!

குட்டையான உருவம்.. வலிமையான தாடை.. கொழுக் மொழுக் தசைகள்.. ஆபத்தான பிட்புல் ரக நாய்களுக்கு தடை! கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பிட்புல் மற்றும் ரூட்வீலர் நாய் இனங்களை வளர்ப்பதற்கு அந்த மாநகர மேயர் தடை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளார். பிட்புல் நாய் இனங்கள் அமெரிக்கா நாட்டை சேர்ந்தவை. இவை அண்மைக்காலமாக விலங்குகள் மற்றும் மனிதர்களை தாக்குலம் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. உத்தரப்பிரதேசத்தின் கான்பூரில் உள்ள சர்சயா காட் பகுதியில் பிட்புல் நாய் ஒன்று https://ift.tt/ldPOx6S

ராத்திரி ஆனாலே இதே தொல்லை! குடிகார கணவனால் கடுப்பான மனைவி! நள்ளிரவில் எடுத்த விபரீத முடிவு!

ராத்திரி ஆனாலே இதே தொல்லை! குடிகார கணவனால் கடுப்பான மனைவி! நள்ளிரவில் எடுத்த விபரீத முடிவு! ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அருகே, குடும்பத் தகராறு காரணமாக, கணவனை அடித்துக் கொலை செய்த மனைவி, காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மது பழக்கத்துக்கு அடிமையாகும் நபர்கள், மது போதையில் என்ன செய்கிறோம் என தெரியாமல் செய்யும் விரும்பதகாத சம்பவங்கள், சில நேரங்களில் அவர்களுக்கே எமனாக மாறி வருகிறது. அப்படியொரு சம்பவம், https://ift.tt/ldPOx6S

கூட்டத்தில் அத்துமீறிய ரசிகர்.. கன்னத்தில் பளார் விட்டு நடிகை சானியா ஐயப்பன் பதிலடி.. பரபரப்பு!

கூட்டத்தில் அத்துமீறிய ரசிகர்.. கன்னத்தில் பளார் விட்டு நடிகை சானியா ஐயப்பன் பதிலடி.. பரபரப்பு! கோழிக்கோடு: திரைப்பட விளம்பர நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நடிகையிடம் ரசிகர் ஒருவர் பாலியல் ரீதியாக அத்துமீறிய போது, அவரை அங்கேயே அந்த நடிகை அறைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலமாக சினிமாவை மக்களிடம் நேரடியாக பிரபலப்படுத்தும் முறைகள் அதிகரித்து வருகின்றன. அண்மையில் பொன்னியின் செல்வன் படத்தின் ஒரு பாடலை சென்னையில் உள்ள பிரபல மாலில் வெளியிட்டனர். அதேபோல் https://ift.tt/ldPOx6S

சிறு வயதில் பயந்த மாதிரியே! மனிதனின் வயிற்றில் வளர்ந்த \"அத்திமரம்\"! வெளிச்சத்துக்கு வந்த \"மர்மம்\"

சிறு வயதில் பயந்த மாதிரியே! மனிதனின் வயிற்றில் வளர்ந்த \"அத்திமரம்\"! வெளிச்சத்துக்கு வந்த \"மர்மம்\" அன்காரா: துருக்கியில் ஒரு மனிதனின் வயிற்றில் இருந்து அத்தி மரம் வளந்திருப்பதை கண்டு ஆராய்ச்சியாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சுமார் 45 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதாக கருதப்பட்டவரின் வயிற்றில் இருந்து இந்த மரம் முளைத்திருக்கிறது. இதுகுறித்து விசாரணை நடத்திய போது பல மர்மங்களுக்கு விடை கிடைத்துள்ளன. சிறு வயதில் ஏதேனும் பழங்களை சாப்பிடும் போது கொட்டைகளை தெரியாமல் https://ift.tt/ldPOx6S

என்ன கருப்பா இருக்க? கிண்டலடித்த கணவன்.. \"அதை\" கட் பண்ணி வெளியே வீசிய மனைவி.. கொடூரம்

என்ன கருப்பா இருக்க? கிண்டலடித்த கணவன்.. \"அதை\" கட் பண்ணி வெளியே வீசிய மனைவி.. கொடூரம் ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் தனது கணவனின் பிறப்புறுப்பை வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மனைவியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கெனவே இவர்களுக்கிடையில் அடிக்கடி சண்டை நிலவி வந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மனைவி தனது கணவனை கொலை செய்துள்ளார். https://ift.tt/ldPOx6S

Tuesday, September 27, 2022

பொன்னியின் செல்வன்: பழுவேட்டரையர்கள் யார்? அவர்கள் ஆண்ட நாடு இப்போது எங்கே, எப்படி உள்ளது?

பொன்னியின் செல்வன்: பழுவேட்டரையர்கள் யார்? அவர்கள் ஆண்ட நாடு இப்போது எங்கே, எப்படி உள்ளது? பொன்னியின் செல்வன் நாவலின் முக்கியக் கதாபாத்திரங்களாக வரும் பழுவேட்டரையர்கள் யார்? அவர்கள் ஆண்ட நாடு இப்போது தமிழ்நாட்டில் எங்கே இருக்கிறது? பிபிசி தமிழின் ஒரு நேரடி விசிட். கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலில் வந்தியத்தேவன், அருள்மொழி வர்மன் என்ற இரு கதாநாயக பாத்திரங்களுக்கு இணையாக முக்கியத்துவம் பெறும் இரண்டு பாத்திரங்கள் பழுவேட்டரையரின் பாத்திரங்கள்தான். சின்னப் பழுவேட்டரையர், https://ift.tt/ldPOx6S

போர் கொடூரம்.. எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே.. ரஷ்யாவிடம் சிக்கிய உக்ரைன் வீரர் நிலையை பாருங்க

போர் கொடூரம்.. எப்படி இருந்தவர் இப்படி ஆகிட்டாரே.. ரஷ்யாவிடம் சிக்கிய உக்ரைன் வீரர் நிலையை பாருங்க கீவ்: போர் நடவடிக்கையின் ஒருபகுதியாக ரஷ்யாவால் உக்ரைன் வீரர்கள் சிறைப்பிடிக்கப்பட்டு சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ரஷ்யாவிடம் சிக்கிய எங்கள் வீரரின் நிலைமையை பாருங்க எனக்கூறி போட்டோ ஒன்றை உக்ரைன் வெளியிட்டு கவலையை பகிர்ந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி போரை துவங்கியது. 7 மாதங்கள் ஆன நிலையில் https://ift.tt/ldPOx6S

சச்சின் பைலட் பாஜகவில் இணைகிறாரா?.. பாஜக தலைவர் பேச்சால் ராஜஸ்தானில் பரபரப்பு!

சச்சின் பைலட் பாஜகவில் இணைகிறாரா?.. பாஜக தலைவர் பேச்சால் ராஜஸ்தானில் பரபரப்பு! ஜெய்பூர்: ராஜஸ்தானில், செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில பாஜக தலைவர் சத்தீஷ் பூனியா, 'காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் பாஜகவில் இணைய விரும்பினால், அவருக்கு பாஜகவின் கதவுகள் திறந்தே இருப்பதாக' கூறினார். கடந்த 2019- ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் தோல்விக்கு பொறுப்பேற்று ராகுல் காந்தி கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகினார். இதையடுத்து, கட்சியின் இடைக்கால தலைவர் https://ift.tt/ldPOx6S

ஜப்பானில் வெடித்த மக்கள் போராட்டம்.. ஷின்சோ அபே இறுதிச் சடங்குக்கு இத்தனை எதிர்ப்பா? ஏன் தெரியுமா?

ஜப்பானில் வெடித்த மக்கள் போராட்டம்.. ஷின்சோ அபே இறுதிச் சடங்குக்கு இத்தனை எதிர்ப்பா? ஏன் தெரியுமா? டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேவின் இறுதிச்சடங்குக்கு பல ஆயிரம் கோடி செலவிடப்படுவதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பெரிய அளவில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜப்பான் நாட்டின் பிரதமராக இரண்டு முறை பதவி வகித்தவர் ஷின்சோ அபே. கடந்த 2006 முதல் 2007-ம் ஆண்டு வரையும், 2012 முதல் 2020-ம் ஆண்டு வரையும் அந்நாட்டின் பிரதமராக அவர் https://ift.tt/nd7u4q3

Monday, September 26, 2022

சக்ஸஸ்! 6.3 மில்லியன் மைல்ஸ் தொலைவில்.. விண்கல்லை துல்லியமாக தாக்கிய நாசாவின் \"டார்ட்\"! பாதை மாறுமா?

சக்ஸஸ்! 6.3 மில்லியன் மைல்ஸ் தொலைவில்.. விண்கல்லை துல்லியமாக தாக்கிய நாசாவின் \"டார்ட்\"! பாதை மாறுமா? கலிபோர்னியா: விண்வெளியில் விண்கல் ஒன்றை திசை மாற்றுவதற்காக டார்ட (Dart) எனப்படும் ஸ்பேஸ் கிராப்டை நாசா விண்ணுக்கு அனுப்பி இருந்தது. தற்போது அந்த டார்ட் ஸ்பேஸ் கிராப்ட் துல்லியமாக விண்கல்லில் மோதி வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் அந்த விண்கல் திசை மாறியதா என்பது வரும் நாட்களில் தெரிய வரும். கடந்த வருடம் நவம்பர் மாதம் இந்த ஸ்பேஸ் https://ift.tt/nd7u4q3

டோக்கியோ வந்துட்டேன்.. மோடி ட்வீட்! ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே நினைவு நிகழ்வில் பங்கேற்கிறார்

டோக்கியோ வந்துட்டேன்.. மோடி ட்வீட்! ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே நினைவு நிகழ்வில் பங்கேற்கிறார் டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே கடந்த ஜூலை மாதம் சுட்டுக் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது நினைவு நிகழ்வில் பங்கேற்க அந்நாட்டு தலைநகர் டோக்கியோவுக்கு சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடி. ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்தவர் ஷின்சோ அபே. தன்னுடைய பதவி காலத்தில் இந்தியாவுக்கு பல முறை பல்வேறு நிகழ்ச்சிகள் கலந்துகொள்வதற்காக வருகை தந்தவர். https://ift.tt/nd7u4q3

இதெல்லாம் நம்ம இந்தியாவில்தான் நடக்கும்.. இறப்பு சான்றிதழை காணோம்.. விளம்பரம் கொடுத்த நபர்.. ட்வீட்

இதெல்லாம் நம்ம இந்தியாவில்தான் நடக்கும்.. இறப்பு சான்றிதழை காணோம்.. விளம்பரம் கொடுத்த நபர்.. ட்வீட் குவாஹாட்டி: அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தனது இறப்பு சான்றிதழை காணவில்லை என செய்தித்தாளில் விளம்பரம் கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக தங்களது நகைகள், பணம், செல்போன், லேப்டாப் உள்ளிட்டவை காணாமல் போனால் காவல் நிலையத்தில் புகார் அளிப்போம். அது போல் ஏதாவது முக்கிய ஆவணங்கள் காணாமல் போய்விட்டால் அது குறித்து செய்தித்தாள்களில் https://ift.tt/boY3LQe

\"உனக்கு நாற்காலி கேட்குதா?\" தலித் இளைஞரை சரமாரியாக தாக்கிய வெறியர்கள்.. மத்திய பிரதேசத்தில் கொடுமை

\"உனக்கு நாற்காலி கேட்குதா?\" தலித் இளைஞரை சரமாரியாக தாக்கிய வெறியர்கள்.. மத்திய பிரதேசத்தில் கொடுமை போபால்: மத்தியப் பிரதேசத்தில் தலித் சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் சேரில் அமர்ந்ததற்காக ஆதிக்க சமூகத்தினரால் கடுமையாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பின்னரும், பட்டியலின மக்கள் மீதும் தலித் சமூகத்தினர் மீதும் ஆதிக்க சமூகத்தினர் என தங்களை அழைத்துக்கொள்ளும் சிலர் தாக்குதல் நடத்துவது நீடித்து வருகிறது. இது https://ift.tt/boY3LQe

Sunday, September 25, 2022

'காசிரங்கா பூங்காவில் இரவு நேரத்தில் சபாரி'.. ஜக்கி வாசுதேவுக்கு வலுத்த எதிர்ப்புகள்!

'காசிரங்கா பூங்காவில் இரவு நேரத்தில் சபாரி'.. ஜக்கி வாசுதேவுக்கு வலுத்த எதிர்ப்புகள்! கவுகாத்தி: வனவிலங்குகள் பாதுப்பு சட்டத்தை மீறி காசிரங்கா தேசிய பூங்காவிற்குள் இரவு நேரத்தில் சென்றதாக சத்குரு ஜக்கி வாசுதேவ் மற்றும் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா உள்ளிட்டோருக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று அசாம். இந்த மாநிலத்தில் பிரம்மபுத்திரா நதியை ஒட்டிய பகுதியில் காசிரங்கா தேசிய வனவிலங்கு பூங்கா உள்ளது. சுமார் ஆயிரம் கி.மீட்டர் https://ift.tt/boY3LQe

காங்கிரஸுக்கு எதிரான புதிய கட்சியை இன்று அறிவிக்கிறார் குலாம் நபி ஆசாத்!

காங்கிரஸுக்கு எதிரான புதிய கட்சியை இன்று அறிவிக்கிறார் குலாம் நபி ஆசாத்! ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சிக்கு எதிராக புதிய அரசியல் கட்சியை இன்று ஜம்மு காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் அறிவிக்க உள்ளார். காங்கிரஸ் கட்சியில் தலைமையில் இருந்து மாற்றம் தேவை என்பதை மூத்த தலைவர்கள் பலரும் வலியுறுத்தினர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் 23 பேர், கட்சி மேலிடத்துக்கு கடிதம் அனுப்பி https://ift.tt/boY3LQe

விஸ்வரூபம் எடுக்கும் வேலையில்லா திண்டாட்டம்.. பியூன் வேலைக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள், முனைவர்கள்

விஸ்வரூபம் எடுக்கும் வேலையில்லா திண்டாட்டம்.. பியூன் வேலைக்கு விண்ணப்பித்த பட்டதாரிகள், முனைவர்கள் ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் பியூன் வேலைக்கு அரசு அறிவித்த தேர்வுக்கு, அதற்குப் பட்டதாரிகள் பலரும் விண்ணப்பித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டில் வேலை வாய்ப்பின்மையை அதிகரித்து உள்ளதாக எதிர்க்கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். அதிலும் கொரோனாவுக்கு பின்னர் புதிய வேலைகள் வெகுவாக குறைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றனர். சத்தீஸ்கரில் வேலையில்லாத் திண்டாட்டத்தின் கொடூர முகத்தைக் காட்டும் வகையில் https://ift.tt/boY3LQe

காங்கிரஸ் 90 எம்எல்ஏக்கள் ராஜினாமா மிரட்டல்! ராஜஸ்தான் முதல்வராக சச்சின் பைலட்டுக்கு கடும் எதிர்ப்பு

காங்கிரஸ் 90 எம்எல்ஏக்கள் ராஜினாமா மிரட்டல்! ராஜஸ்தான் முதல்வராக சச்சின் பைலட்டுக்கு கடும் எதிர்ப்பு ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதால் புதிய முதல்வராக சச்சின் பைலட் நியமிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சச்சின் பைலட்டை முதல்வராக நியமித்தால் ராஜினாமா செய்வோம் என 90க்கும் அதிகமான காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தானில் மொத்தம் 200 சட்டசபை தொகுதிகள் உள்ளன. ஆட்சியமைக்க https://ift.tt/boY3LQe

பாஜக நிர்வாகி மகனின் பலநாள் கொடுமை.. உத்தரகாண்ட் இளம் பெண் கொலை.. போஸ்ட்மார்ட்டத்தில் அதிர்ச்சி தகவல்

பாஜக நிர்வாகி மகனின் பலநாள் கொடுமை.. உத்தரகாண்ட் இளம் பெண் கொலை.. போஸ்ட்மார்ட்டத்தில் அதிர்ச்சி தகவல் டேராடூன்: தனது சொகுசு விடுதியில் பணியாற்றிய 19 வயது இளம்பெண் ஆசைக்கு இணங்க மறுத்ததால் அவரை கொலை செய்த சம்பவத்தில் பாஜக மூத்த தலைவர் ஒருவரின் மகன் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தில் இளம் பெண்ணின் உடல் நீண்ட தேடுதலுக்கு பின்னர் ஒரு கால்வாயிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், https://ift.tt/boY3LQe

ஜி ஜின்பிங் அரெஸ்ட், ஆட்சி கவிழ்ப்பு? கடந்த காலங்களில் அதிபர் பற்றி வெளியான தகவல்கள் என்ன! பரபர

ஜி ஜின்பிங் அரெஸ்ட், ஆட்சி கவிழ்ப்பு? கடந்த காலங்களில் அதிபர் பற்றி வெளியான தகவல்கள் என்ன! பரபர பெய்ஜிங்: சீனாவில் ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளதாகவும் அதிபர் ஜி ஜின்பிங் கைது செய்யப்பட்டு உள்ளதாகவும் இணையத்தில் தகவல் பரவும் நிலையில், இப்படி தகவல் பரவுவது இது முதல்முறை இல்லை. உலகிலேயே அமெரிக்காவுக்குப் பிறகு மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடு சீனா. கடந்த 20, 30 ஆண்டுகளில் மட்டும் சீனா அடைந்த வளர்ச்சி என்பது மிகப் பெரியது. https://ift.tt/boY3LQe

'திரிணாமுல் காங். எம்எல்ஏக்கள் 21 பேர் எங்களிடம் பேசிட்டு இருக்காங்க'.. பாஜக போட்ட புது குண்டு

'திரிணாமுல் காங். எம்எல்ஏக்கள் 21 பேர் எங்களிடம் பேசிட்டு இருக்காங்க'.. பாஜக போட்ட புது குண்டு கொல்கத்தா: மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 21 எம்.எல்.ஏக்கள் எங்களிடம் தொடர்பில் இருப்பதாக பாஜக தலைவர் மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்துள்ளது மேற்கு வங்காளத்தில் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு கட்சிகளின் தலைவர்களும் மாறி மாறி https://ift.tt/boY3LQe

கப்சிப் ஆன பெய்ஜிங்.. விமானங்கள், ரயில்கள் ரத்து?.. என்னதான் நடக்கிறது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள்?

கப்சிப் ஆன பெய்ஜிங்.. விமானங்கள், ரயில்கள் ரத்து?.. என்னதான் நடக்கிறது சீன கம்யூனிஸ்ட் கட்சிக்குள்? பெய்ஜிங்: சீனாவில் ஆட்சி கவிழ்ப்பு நடந்துள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துள்ள நிலையில், தற்போது சில விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளராக உள்ள ஜி ஜிங்பிங்தான் தற்போது அந்நாட்டின் அதிபராக இருக்கிறார். இங்கு சமூக வலைத்தளங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் நிலவி வருகிறது. இவ்வாறு இருக்கையில், தற்போது சீனாவில் அந்நாட்டு ராணுவம் https://ift.tt/JdVofkY

திமிங்கலங்களின் சுடுகாடு தெரியுமா? உள்ளே போய் பார்த்தால் யப்பா.. என்ன இப்படி இருக்கே! பரபர போட்டோ

திமிங்கலங்களின் சுடுகாடு தெரியுமா? உள்ளே போய் பார்த்தால் யப்பா.. என்ன இப்படி இருக்கே! பரபர போட்டோ ஸ்டாக்ஹோம்: நாம் எத்தனையோ போட்டோக்களை பார்த்திருப்போம். ஆனால் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த ஒருவர் எடுத்துள்ள போட்டோ, வேற லெவலாக இணையத்தை கலக்கி வருகிறது. உண்மையில் இந்த போட்டோக்களை எடுக்க அவர் உயிரை பணயம் வைத்திருக்க வேண்டும். இது போன்ற போட்டோக்கள் இதற்கு முன்னர் வேறு யாரேனும் எடுத்திருக்கிறார்களா என்று கூட நமக்கு தெரியாது. தற்போது இந்த போட்டோக்கள், https://ift.tt/JdVofkY

Saturday, September 24, 2022

21 திரிணாமுல் காங். எம்.எல்.ஏக்களுக்கு பாஜக ஸ்கெட்ச்? மிதுன் சக்கரவர்த்தி பேச்சால் பரபரப்பு!

21 திரிணாமுல் காங். எம்.எல்.ஏக்களுக்கு பாஜக ஸ்கெட்ச்? மிதுன் சக்கரவர்த்தி பேச்சால் பரபரப்பு! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மமதா பானர்ஜி தலைமையிலான ஆட்சியைக் கவிழ்க்கும் வகையில் 21 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை தமது கட்சி வளைத்துக் கொண்டிருப்பதாக பாஜகவின் நடிகர் மிதுன் சக்கரவர்த்தி தெரிவித்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாஜக அல்லாத மாநிலங்களில் எதிர்க்கட்சிகள் ஆளும் அரசாங்கத்தை கவிழ்ப்பதில் பாஜக தொடர்ந்து தீவிரம் காட்டி வருகிறது. கர்நாடகா உள்ளிட்ட https://ift.tt/JdVofkY

கள்ளக்குறிச்சி பள்ளியில் பீதியை கிளப்பிய ‛கருஞ்சீரகம்’ .. வெடிபொருள் என பரவிய தகவலால் பரபரப்பு

கள்ளக்குறிச்சி பள்ளியில் பீதியை கிளப்பிய ‛கருஞ்சீரகம்’ .. வெடிபொருள் என பரவிய தகவலால் பரபரப்பு கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கருஞ்சீரகத்தை பார்த்து வெடிமருந்து என போட்டோக்கள் வெளியான நிலையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடலூர் மாவட்டம் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி 12ம் வகுப்பு படித்து வந்தார். இவர் ஜூலை 13ம் தேதி இறந்தார். மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக https://ift.tt/JdVofkY

கிரெடிட் கார்டு கணக்கை சிக்கல் இல்லாமல் முடிப்பது எப்படி?

கிரெடிட் கார்டு கணக்கை சிக்கல் இல்லாமல் முடிப்பது எப்படி? கிரெடிட் கார்டு அல்லது கடன் அட்டை என்பது நுகர்வோரை மையப்படுத்திய தற்போதைய உலகத்தில் பெரும்பாலான மக்களால் பயன்படுத்தப்படக்கூடியது. சரியாகப் பயன்படுத்தினால் கிரெடிட் கார்டு பயனுள்ளது என்று பொருளாதார நிபுணர்கள் கூறினாலும், அதை வாங்கியோர் பலர் எப்படிப் பயன்படுத்துவது என்று தெரியாமலும், எப்படிக் கணக்கை முடிப்பது என்று தெரியாமலும் தடுமாறுகிறார்கள். கடன் அட்டை வழங்கும் நிறுவனங்களின் https://ift.tt/JdVofkY

தமிழ்நாட்டில் பாஜகவினர், ஆதரவாளர்களைக் குறிவைத்து தாக்குதல்கள் - எங்கெங்கு நடந்தன?

தமிழ்நாட்டில் பாஜகவினர், ஆதரவாளர்களைக் குறிவைத்து தாக்குதல்கள் - எங்கெங்கு நடந்தன? தமிழ்நாட்டின் வெவ்வேறு இடங்களில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்தவர்கள், ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகள் மற்றும் அவர்கள் தொடர்புடைய இடங்களில் தீவைப்பு மற்றும் தாக்குதல் சம்பவங்கள் இன்றும் தொடர்ந்துள்ளன. மூன்றாவது நாளாகச் இத்தகைய சம்பவங்கள் நடக்கும் நிலையில், ஏற்கெனவே பல்வேறு மாவட்டங்களில் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தாக்குதல் சம்பவங்கள் அனைத்தும் குறிப்பிட்ட சமூகத்தைச் சீண்டும் வகையிலும், வன்முறைக்கு வித்திடும் வகையிலும் https://ift.tt/JdVofkY

Friday, September 23, 2022

ஹிஜாப் போராட்டம்.. இணையத்தை முடக்கிய ஈரான்.. இதோ இன்டர்நெட்! ஸ்டார் லிங்க்கை அனுப்பும் எலான் மஸ்க்

ஹிஜாப் போராட்டம்.. இணையத்தை முடக்கிய ஈரான்.. இதோ இன்டர்நெட்! ஸ்டார் லிங்க்கை அனுப்பும் எலான் மஸ்க் தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாபை எதிர்த்து போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டத்தை முடக்க நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இன்டெர்நெட் வசதி துண்டிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் ஈரானை கடந்து கனடா வரையிலும் பரவியுள்ள நிலையில் ஈரானின் 'கலாச்சார காவலர்களுக்கு' எதிராக அமெரிக்கா நேற்று பொருளாதார தடையை அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக ஈரானில் 'ஸ்டார் லிங்க்' இணைய வசதியை தொடங்கப்போவதாக https://ift.tt/SvehPJK

ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண் கொலை! பாஜக தலைவரின் மகன் அட்டூழியம்.. \"ரிசார்டை\" இடித்த அரசு!

ஆசைக்கு இணங்க மறுத்த இளம்பெண் கொலை! பாஜக தலைவரின் மகன் அட்டூழியம்.. \"ரிசார்டை\" இடித்த அரசு! டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் 19 வயது இளம் பெண் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பாஜக தலைவரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளூர் மக்கள் இந்த பிரச்னைக்கு 'புல்டோசர் நீதி' வேண்டும் என வலியுறுத்திய நிலையில் இளம் பணியாற்றிய பாஜக தலைவரின் மகனுக்கு சொந்தமான ரிசார்ட் இரவோடு இரவாக புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டுள்ளது. பாஜக ஆளும் உத்தரப் https://ift.tt/SvehPJK

“ஜெர்க்” கொடுக்கும் ஜெகன்மோகன் அறிவிப்பு.. தமிழ்நாட்டுக்கு பாதிப்பு - ரூ.120 கோடியில் “மெகா” ப்ளான்

“ஜெர்க்” கொடுக்கும் ஜெகன்மோகன் அறிவிப்பு.. தமிழ்நாட்டுக்கு பாதிப்பு - ரூ.120 கோடியில் “மெகா” ப்ளான் அமராவதி: பாலாற்றின் குறுக்கே ரூ.120 கோடி செலவில் ஆங்காங்கே தடுப்பணை விரிவாக்கப் பணிகள் நடைபெறும் என ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்து இருக்கிறார். ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தமிழ்நாட்டின் எல்லையோரம் அமைந்து இருக்கும் குப்பம் தொகுதிக்கு நேற்று ஒருநாள் பயணமாக வருகை தந்தார். முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 33 ஆண்டுகளாக https://ift.tt/SvehPJK

19 வயசுதான்.. இளம்பெண்ணை கடத்தி கொன்ற பாஜக மூத்த தலைவரின் மகன்.. நீடிக்கும் \"அந்த\" மர்மம்!

19 வயசுதான்.. இளம்பெண்ணை கடத்தி கொன்ற பாஜக மூத்த தலைவரின் மகன்.. நீடிக்கும் \"அந்த\" மர்மம்! ரிஷிகேஷ்: உத்தரகாண்டில் 19 வயது இளம்பெண் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் அம்மாநில பாஜக மூத்த தலைவர் வினோத் ஆர்யாவின் புல்கித் ஆர்யா கைது செய்யப்பட்டுள்ளார். இவர் உட்பட 3 பேர் சேர்ந்து அந்த பெண்ணை கடத்தி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. உத்தரகாண்டில் உள்ள ரிஷிகேஷில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. ரிஷிகேஷில் உள்ள வனந்தரா https://ift.tt/SvehPJK

சொன்னா நம்ப மாட்டீங்க.. பானையில் பத்திரமா இருந்த \"சீஸ்!\" அதுவும் 2600 வருஷமா! எகிப்தில் 8வது அதிசயம்

சொன்னா நம்ப மாட்டீங்க.. பானையில் பத்திரமா இருந்த \"சீஸ்!\" அதுவும் 2600 வருஷமா! எகிப்தில் 8வது அதிசயம் கெய்ரோ: எகிப்தில் சுமார் 2,600 ஆண்டுகள் பழமையான பாலாடைக் கட்டியை (சீஸ்) தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இதுவரை மனித உடல்கள், ஆபரணங்கள், சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆயிரக்கணக்கான ஆண்டுகள் பழமையான சீஸை கண்டுபிடித்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பானையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட இந்த சீஸ் கிமு 688 மற்றும் 525 காலகட்டத்திற்கு இடையப்பட்டதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் https://ift.tt/SvehPJK

மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% முடிந்ததாக சொல்லும் ஜே.பி நட்டா - உண்மை என்ன?

மதுரை எய்ம்ஸ் பணிகள் 95% முடிந்ததாக சொல்லும் ஜே.பி நட்டா - உண்மை என்ன? மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் 95% முடிந்து விட்டதாக இரண்டு நாள் பயணமாக மதுரை வந்த பா.ஜ.க தேசிய தலைவர் ஜே. பி நட்டா தெரிவித்தார். உண்மையில் இந்த மருத்துவமனை பணிகள் எந்த நிலையில் உள்ளன? மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க மத்திய அரசு 2015ஆம் ஆண்டு அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து அதற்கான https://ift.tt/SvehPJK

Thursday, September 22, 2022

என்ன நடந்துச்சு தெரியுமா? கள்ளக்குறிச்சி மாணவி மரணம்! புலனாய்வு செய்த ‘யூடியூபர்களுக்கு’ சிக்கல்’!

என்ன நடந்துச்சு தெரியுமா? கள்ளக்குறிச்சி மாணவி மரணம்! புலனாய்வு செய்த ‘யூடியூபர்களுக்கு’ சிக்கல்’! கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பாக பொய்யான தகவல்களை சமூகவலைதளங்களில் பரவியதாக வழக்குபதிவு செய்யப்பட்டதில் சம்மன் அனுப்பப்பட்ட 5 யூடிப்பர்கள் விசாரணைக்காக நேரில் ஆஜரான நிலையில் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவி ஸ்ரீமதி ஜீலை 13-ம் https://ift.tt/lvNbCKQ

தமிழகத்தில் ஆட்சி எப்படியிருக்குண்ணே.. வடிவேலு சொன்ன பதில்! பிரஸ் மீட்டில் வகுறு முட்டுதுனு கலாய்!

தமிழகத்தில் ஆட்சி எப்படியிருக்குண்ணே.. வடிவேலு சொன்ன பதில்! பிரஸ் மீட்டில் வகுறு முட்டுதுனு கலாய்! திருச்செந்தூர்: நடிகர் போண்டா மணிக்கு உதவுவீர்களா என்ற கேள்விக்கு வைகை புயல் வடிவேலு பதிலளித்துள்ளார். அது போல் தமிழகத்தில் ஆட்சி எப்படியிருக்கு என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார். அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு நடிகர் வடிவேல் வந்திருந்தார். அப்போது அவர் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வந்த போது செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் https://ift.tt/lvNbCKQ

சீனாவில் இறக்க விரும்பவில்லை.. இந்தியாவிலேயே மரணமடைய விருப்பம்.. தலாய் லாமா நெகிழ்ச்சி!

சீனாவில் இறக்க விரும்பவில்லை.. இந்தியாவிலேயே மரணமடைய விருப்பம்.. தலாய் லாமா நெகிழ்ச்சி! தரம்சாலா: தனக்காக வருந்தக்கூடிய நண்பர்கள் இருக்கும் இந்தியாவில் மரணமடைய விரும்புவதாக தலாய் லாமா தெரிவித்துள்ளார். திபெத்தில் டக்ஸ்டர் என்ற கிராமத்தில் 1935ம் ஆண்டில் பிறந்தவர் தலாய் லாமா. இவரது இயற்பெயர் லாமொ தொண்டுப். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர், 6 வயதில் கல்வி கற்கத் தொடங்கினார். படிப்பு, தியானம், விளையாட்டு என இளமைப் பருவம் கழிந்தது. தொடர்ந்து https://ift.tt/lvNbCKQ

ஊழல் வழக்கு! சிக்கிய சட்ட அமைச்சருக்கு தூக்கு.. 3 மாதத்தில் விசாரணையை முடித்து சீன கோர்ட் அதிரடி

ஊழல் வழக்கு! சிக்கிய சட்ட அமைச்சருக்கு தூக்கு.. 3 மாதத்தில் விசாரணையை முடித்து சீன கோர்ட் அதிரடி பெய்ஜிங்: ஊழல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சீன அமைச்சருக்கு மிகவும் கடுமையான தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. நம்ம ஊரில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்படும் அரசியல்வாதிகளை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஊழல் வழக்கில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது மிகக் குறைவாக உள்ளதே ஊழல் அதிகரிக்கவும் ஒரு காரணமாக இருக்கிறது. இதனால் ஊழல் குற்றச்சாட்டுகள் உறுதியானால் அரசியல்வாதிகளுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் https://ift.tt/lvNbCKQ

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் இடங்களில் நாடு முழுவதும் என்.ஐ.ஏ. சோதனை

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பின் இடங்களில் நாடு முழுவதும் என்.ஐ.ஏ. சோதனை நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பிஎஃப்ஐ எனப்படும் பாப்புலர் ஃபிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்குத் தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமையான என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. இந்தச் சோதனையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் விசாரணைக்காக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக செய்தி முகமைகள் கூறுகின்றன. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, கர்நாடகா, அசாம், உத்தரப்பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், மத்தியப் https://ift.tt/lvNbCKQ

15 வயது சிறுமிக்கு திருமணம் - சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 2 பேர் அதிரடி கைது!

15 வயது சிறுமிக்கு திருமணம் - சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் 2 பேர் அதிரடி கைது! சிதம்பரம்: 15 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்த சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர், திருமணம் செய்த தீட்சிதர் உள்ளிட்டோரைபோலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். சிதம்பரம் அதாவது தில்லை தீட்சிதர்கள் தனித்துவமானவர்கள் என கூறப்படுகிறது. திருக்கயிலாயத்தில் இருந்துச சிவபெருமானோடு சிதம்பரத்துக்கு வந்தவர்கள்தான் இந்த தீட்சிதர்கள் என்கிறது புராண வரலாறு. சிதம்பரம் தீட்சிதர்களைப் பொறுத்தவரை மொத்தமே 4 கோத்திரங்கள் https://ift.tt/lvNbCKQ

இந்திய பிரதமர் மோடியை பாருங்க.. நவாஸ் மாதிரி சொத்து குவிக்கவில்லை.. இம்ரான் கான் பாராட்டு

இந்திய பிரதமர் மோடியை பாருங்க.. நவாஸ் மாதிரி சொத்து குவிக்கவில்லை.. இம்ரான் கான் பாராட்டு இஸ்லாமாபாத்: பிரதமர் நரேந்திர மோடியை மீண்டும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பெருமையாக பேசியுள்ளார். வெளிநாட்டில் சொத்துகள் குவிக்கும் விஷயத்தில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமரான நவாஸ் ஷெரீப்பை, பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒப்பிட்டு இம்ரான் கான் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான இம்ரான் கான் அந்நாட்டின் பிரதமராக இருந்தார். இதற்கிடையே https://ift.tt/lvNbCKQ

Wednesday, September 21, 2022

'சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்து பாகிஸ்தான் பாடம் எடுப்பது முரண்பாடாக உள்ளது' சாடும் இந்தியா

'சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்து பாகிஸ்தான் பாடம் எடுப்பது முரண்பாடாக உள்ளது' சாடும் இந்தியா இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரியின் கருத்தை கடுமையாக விமர்சித்த ஸ்ரீனிவாஸ் கோத்ரூ, 'சிறுபான்மையின மக்களின் உரிமைகளை கடுமையாக மீறும் பாகிஸ்தான், சிறுபான்மை மக்களின் உரிமைகள் குறித்து பாடம் எடுப்பது முற்றிலும் முரண்பாடாக உள்ளது' என்றார். பாகிஸ்தானில் மத சிறுபான்மையினர்களை குறிவைத்து நிகழ்த்தப்படும் வன்முறைகளும் துன்புறுத்தல்களும் அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. உரிமைகள் மற்றும் பாதுகாப்புக்கான https://ift.tt/lvNbCKQ

\"சொன்னா கேட்டீங்களா மிஸ்?\".. ஆசிரியையின் மூக்கை பஞ்சர் ஆக்கிய மாணவன்.. காரணம் \"காதல்\"

\"சொன்னா கேட்டீங்களா மிஸ்?\".. ஆசிரியையின் மூக்கை பஞ்சர் ஆக்கிய மாணவன்.. காரணம் \"காதல்\" லூசியானா: காதல் விவகாரத்தில் ஆசிரியையின் மூக்கை மாணவன் உடைத்த சம்பவம் அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூக்கு எலும்புகள் உடைந்த நிலையில், தற்போது அந்த ஆசிரியை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். மாணவர்கள் சொல்வதை கேட்காமல், இரு மாணவர்களின் சண்டையை விலக்கிவிட முயற்சித்த ஆசிரியைக்கு இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. ஆசிரியை தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் https://ift.tt/EIZoFvq

முஸ்லிம் தாடியை இழுத்து மழித்த ஜெயிலர்.. பாகிஸ்தானியா.. ஜெயிலுக்குள் என்னதான் நடந்தது? பறந்த உத்தரவு

முஸ்லிம் தாடியை இழுத்து மழித்த ஜெயிலர்.. பாகிஸ்தானியா.. ஜெயிலுக்குள் என்னதான் நடந்தது? பறந்த உத்தரவு போபால்: ஜெயிலில் இஸ்லாமிய கைதிகளின் தாடியை கட்டாயப்படுத்தி மழிக்க செய்த விவகாரத்தில் புது திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சமீப காலமாகவே இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் பெருகி வருவதாகவும், குறிப்பாக பாஜக ஆட்சிக்கு வந்தபிறகே இத்தகைய நடவடிக்கைகள் பெருகி வருவதாகவும் குற்றச்சாட்டுகள் பரவலாக கூறப்பட்டு வருகின்றன. சில வருடங்களுக்கு முன்பு உத்தரபிரதேசத்தில் நடந்த https://ift.tt/EIZoFvq

லடாக் மோதல்.. எல்லையில் முக்கிய ரோந்து பகுதிகளை சீனாவிடம் இழந்த இந்தியா? பரபரப்பு குற்றச்சாட்டு

லடாக் மோதல்.. எல்லையில் முக்கிய ரோந்து பகுதிகளை சீனாவிடம் இழந்த இந்தியா? பரபரப்பு குற்றச்சாட்டு லடாக்: லடாக் எல்லையில் இந்திய படைகள் பல இடங்களில் துருப்புகளை வாபஸ் வாங்குவதால் புதிய பஃபர் சோன்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக எல்லையில் இந்தியா குறிப்பிடத்தகுந்த அளவில் நிலங்களை இழந்துவிட்டதாக உள்ளூர் மக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். 2020ல் லடாக் எல்லையில் இந்திய சீன படைகள் இடையே கடுமையான மோதல் நடைபெற்றது. இந்த மோதலை தொடர்ந்து கோர்கா https://ift.tt/EIZoFvq

அட கொடுமையே! சாமி சிலையை தொட்டு கும்பிட்டது குற்றமா? பட்டியலின சிறுவனுக்கு ரூ.60 ஆயிரம் ஃபைன்

அட கொடுமையே! சாமி சிலையை தொட்டு கும்பிட்டது குற்றமா? பட்டியலின சிறுவனுக்கு ரூ.60 ஆயிரம் ஃபைன் கோப்பல்: கோயிலில் சாமி சிலையை தொட்டு கும்பிட்ட பட்டியலின சிறுவனின் குடும்பத்தினருக்கு ரூ.60,000 அபாரதம் விதிக்கப்பட்ட கொடுமை கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது என நாம் பெருமைப்பட்டு கொண்டாலும், இன்னும் ஜாதியக் கொடுமைகள் நம் சமூகத்தில் இருந்து முழுமையாக அகலவில்லை என்பது வெட்கக்கேடான விஷயம். நாகரீக வளர்ச்சி அடைந்த ஒரு சமூகத்தில் https://ift.tt/EIZoFvq

Tuesday, September 20, 2022

திண்பண்ட தீண்டாமை.. “கிரிக்கெட்” முதல் “அக்னிபாத்” வரை! “அசுரன்” படத்தை மிஞ்சும் “சாதிவெறி” பின்னணி

திண்பண்ட தீண்டாமை.. “கிரிக்கெட்” முதல் “அக்னிபாத்” வரை! “அசுரன்” படத்தை மிஞ்சும் “சாதிவெறி” பின்னணி தென்காசி: தந்தை பெரியார் பிறந்தநாளன்று தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை அடுத்த பாஞ்சாங்குளம் கிராமத்தில் தலித் சிறுவர்களுக்கு கடையில் திண்பண்டங்கள் வழங்க மறுத்த சம்பவம் பூதாகரம் எடுத்துள்ள நிலையில் எவிடன்ஸ் அமைப்பை சேர்ந்த கதிர் அப்பகுதிக்கு நேரில் சென்று நடந்த விபரங்களை விசாரித்து விரிவான விளக்கத்தை அளித்து இருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள விளக்கத்தில், "அது ஒன்றும் ஷாப்பிங் மால் https://ift.tt/EIZoFvq

ராகுல் காந்தி படத்துடன் தமிழக பாஜக பிரமுகர் பகிர்ந்த ட்வீட் - ஏன் சர்ச்சையானது?

ராகுல் காந்தி படத்துடன் தமிழக பாஜக பிரமுகர் பகிர்ந்த ட்வீட் - ஏன் சர்ச்சையானது? ராகுல் காந்தியின் படத்துடன் தமிழ்நாடு பா.ஜ.கவின் தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் சமூக ஊடக அணியின் மாநில தலைவர் சி.டி. நிர்மல் குமார் வெளியிட்ட ட்வீட் சர்ச்சை ஆகியிருக்கிறது. தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக வலைதளப் பிரிவின் தலைவராக உள்ள சி.டி. நிர்மல் குமார் ஞாயிற்றுக்கிழமையன்று ராகுல் காந்தியை https://ift.tt/EIZoFvq

இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு

இரான் பெண்கள் ஹிஜாப் போராட்டம்: மாசா அமினி மரணத்தால் முடியை வெட்டி எதிர்ப்பு தெரிவிப்பு ஹிஜாப் அணிதல் உள்ளிட்ட ஆடைக் கட்டுப்பாடுகளை பின்பற்றாததால் இரான் கலாசார காவல்துறையால் கைது செய்யப்பட்ட ஓர் 22 வயது இளம் பெண்ணின் மரணம் அந்நாட்டில் கடுமையான போராட்டங்களைத் தூண்டியுள்ளது. மாசா அமினி என்ற 22 வயது இரானிய பெண், இஸ்லாமிய அடிப்படைவாத காவல் குழுவால் கைது செய்யப்பட்டார். இரானில் இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதற்காக இயங்கி வரும் https://ift.tt/EBapYTq

“5 டுவிஸ்டுகள்” - பாயும் பாஜக.. “பதுங்கும்” வங்கத்து புலி! “கப்சிப்” மம்தா -மொத்தமாக மாறும் “கணக்கு”

“5 டுவிஸ்டுகள்” - பாயும் பாஜக.. “பதுங்கும்” வங்கத்து புலி! “கப்சிப்” மம்தா -மொத்தமாக மாறும் “கணக்கு” கொல்கத்தா: மத்திய அரசு மற்றும் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிராக தொடர்ந்து அதிரடி அரசியலை செய்து வந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த சில மாதங்களாக அமைதியாக செல்வது அவரது பேச்சுக்களின் மூலம் தெரிகிறது. மேற்கு வங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று மம்தா பானர்ஜி 3 வது முறையாக https://ift.tt/EBapYTq

நீட் தேர்வில் பாஸ் ஆனாலே போதும் நீங்களும் டாக்டர் தான்.. அதான் 'மெட்டா நீட் அகடமி' இருக்கிறதே!

நீட் தேர்வில் பாஸ் ஆனாலே போதும் நீங்களும் டாக்டர் தான்.. அதான் 'மெட்டா நீட் அகடமி' இருக்கிறதே! சென்னை: நீட் தேர்வில் பாஸ் ஆகி குறைந்த மதிப்பெண் என்று நீங்கள் கவலைப்படாதீர்கள்.. நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். குறிப்பாக நமது தமிழகத்தில் சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் உள்ள மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், வெறும் 10,000 எம்.பி.பிஎஸ் https://ift.tt/EBapYTq

\"சொன்னா கேட்க மாட்டியா?\".. தந்தையை வீதியில் வைத்து அடித்த கொடூர மகன்.. அதிர வைக்கும் காரணம்

\"சொன்னா கேட்க மாட்டியா?\".. தந்தையை வீதியில் வைத்து அடித்த கொடூர மகன்.. அதிர வைக்கும் காரணம் ஜோத்பூர்: அவுட் ஹவுஸில் தங்கியிருக்கும் தந்தை தனது வீட்டுக்குள் வந்ததால் ஆத்திரமடைந்த மகன், அவரை வீதியில் இழுத்து வந்து அடித்து உதைத்த சம்பவம் ராஜஸ்தானில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் நகரைச் சேர்ந்தவர் கிஷன் குமார் (40). அங்கிருக்கும் பிரபல ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். https://ift.tt/EBapYTq

ஹாயாக.. வகுப்பறையில் பாட்டு கேட்ட மாணவன்.. பொளந்து கட்டிய ஆசிரியர்.. பாய்ந்தது \"ஆக்சன்\"

ஹாயாக.. வகுப்பறையில் பாட்டு கேட்ட மாணவன்.. பொளந்து கட்டிய ஆசிரியர்.. பாய்ந்தது \"ஆக்சன்\" விஜயவாடா: ஆந்திராவில் வகுப்பறையில் பாடம் எடுத்துக் கொண்டிருந்த போது 'ஹாயாக' இயர்போனில் பாட்டுக் கேட்டுக்கொண்டிருந்த மாணவனை ஆசிரியர் ஒருவர் சரமாரியாக அடித்து உதைக்கும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இதனைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் மீது பள்ளி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒருகாலத்தில் பள்ளிக்கூடத்திற்கு வந்தாலோ, ஆசிரியரை பார்த்தாலோ மாணவர்கள் பயபக்தியாக நடந்து கொள்வர். https://ift.tt/EBapYTq

Monday, September 19, 2022

மெக்சிகோவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவு.. கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலி

மெக்சிகோவில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7.7 ஆக பதிவு.. கட்டிட இடிபாடுகளில் சிக்கி ஒருவர் பலி மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் இன்று அதிகாலை பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.7 ஆக இந்த நிலநடுக்கம் பதிவு ஆகி உள்ளது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் இடிந்ததில் ஒருவர் பலியாகி உள்ளதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலநடுக்கத்தில் பலர் காயம் அடைந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலநடுக்கம் மெக்சிகோ தலைநகர் மெக்சிகோ சிட்டியில் https://ift.tt/EBapYTq

விமானத்தில் அங்கப்பிரதட்சணம்.. நடுவானில் திக்திக்.. ஜன்னல்களை உடைக்க முயன்ற பயணி! ஏன் தெரியுமா?

விமானத்தில் அங்கப்பிரதட்சணம்.. நடுவானில் திக்திக்.. ஜன்னல்களை உடைக்க முயன்ற பயணி! ஏன் தெரியுமா? இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து துபாய் வரை விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் சக பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்ட சம்பவம் வீடியோவாக சமூக வலைத்தளங்களில பரவி வருகிறது. அந்த பயணி திடீரென நடைப்பாதையில் படுத்துகொள்வதும், விமானத்தின் நாற்காலிகளை குத்துவதும் என சேட்டைகளை செய்துள்ளார். விமானத்தில் அங்கப்பிரதட்சணம் செய்வது போல மெதுவாக அடைந்து சென்று வேடிக்கை காட்டி https://ift.tt/olimYb8

கடும் ஹிஜாப் விதி.. போலீஸ் தாக்குதலில் இளம்பெண் பலி.. ஈரானில் தலைமுடியை வெட்டி போராடும் பெண்கள்

கடும் ஹிஜாப் விதி.. போலீஸ் தாக்குதலில் இளம்பெண் பலி.. ஈரானில் தலைமுடியை வெட்டி போராடும் பெண்கள் தெஹ்ரான்: ஈரானில் சரியாக ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண்ணை கைது செய்து போலீசார் தாக்கினர். இதில் கோமா நிலைக்கு சென்ற அந்த இளம்பெண் இறந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரானில் பெண்கள் ஹிஜாப்பையு எரித்தும், தலைமுடியை வெட்டியும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் பெண்கள் தலைமுடியை வெட்டு போராடுவதன் பின்னணியில் உள்ள தகவல் வெளியாகி https://ift.tt/olimYb8

கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் வீட்டை இடித்து தள்ளிய போலீஸ்.. வரவேற்ற ஊர் மக்கள்

கூட்டு பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் வீட்டை இடித்து தள்ளிய போலீஸ்.. வரவேற்ற ஊர் மக்கள் போபால்: மத்திய பிரதேசத்தில் ஆண் நண்பருடன் கோவிலுக்கு சென்ற சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரின் வீடுகளையும் புல்டவுசரால் இடித்து தள்ளி காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சில ஆண்டுகளாகவே நாட்டில் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வருகின்றனர். இத்தைகைய செயலில் ஈடுபடுபவர்கள் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு அவர்கள் https://ift.tt/olimYb8

\"அந்தரங்க உறுப்பை\" ஊசியால் தைத்து.. பெவிகுவிக் ஊற்றி.. ஒரே அலறல்.. கொடூர கணவன்கள்.. நம்ம நாட்டில்தான்

\"அந்தரங்க உறுப்பை\" ஊசியால் தைத்து.. பெவிகுவிக் ஊற்றி.. ஒரே அலறல்.. கொடூர கணவன்கள்.. நம்ம நாட்டில்தான் போபால்: இளம்மனைவியை, குடிகார கணவன் செய்த சித்ரவதையை கேட்டு மத்திய பிரதேச மக்கள் அதிர்ந்துபோய் உள்ளனர். என்ன நடந்தது? பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.. அதிலும் வட இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தினம் தினம் அரங்கேறி கொண்டே இருக்கிறது.. இதில் முதலிடத்தில் உத்தரபிரதேசம் உள்ளதை மறுக்க முடியாது... இதற்கு அடுத்தபடியாக https://ift.tt/olimYb8

மே.வங்க கூட்டுறவு அமைப்பு தேர்தலில் மம்தாவுக்கு பின்னடைவு.. 'பாஜக அமோக வெற்றி'.. தொண்டர்கள் குஷி!

மே.வங்க கூட்டுறவு அமைப்பு தேர்தலில் மம்தாவுக்கு பின்னடைவு.. 'பாஜக அமோக வெற்றி'.. தொண்டர்கள் குஷி! கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில் நடந்த கூட்டுறவு அமைப்பு தேர்தலில் மொத்தம் உள்ள 12 இடங்களில் 11இல் பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதனால் மம்தா பானர்ஜிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. பாஜகவின் வெற்றியை அக்கட்சி தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர். மத்திய அரசுடன் கடும் மோதல் போக்கை கடைபிடித்து வருபவர் மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி. வரும் 2024- https://ift.tt/olimYb8

பெர்பாமென்ஸ் பண்ண விடுங்கய்யா! காலில் விழனும்..ரத்தத்தில் ஆல்கஹால் ஏறிய ரத்தத்தின் ரத்தங்களால் கலகல!

பெர்பாமென்ஸ் பண்ண விடுங்கய்யா! காலில் விழனும்..ரத்தத்தில் ஆல்கஹால் ஏறிய ரத்தத்தின் ரத்தங்களால் கலகல! கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அருகே அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. ஒருவர் ஆவேசமாகப் பேசிக் கொண்டிருந்தபோது மேடையில் ஏறி அதிமுக நிர்வாகி இருவர் குடிபோதையில் காலில் விழுந்து பேசவிடாமல் தடுத்து வம்புக்கு இழுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114 ஆவது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. https://ift.tt/olimYb8

Sunday, September 18, 2022

மே. வங்கத்தில் பள்ளி சிறுமி கூட்டு பலாத்காரம்.. தாயார் கண்ணீர் புகார்! ஆனா கடைசியில் மெகா ட்விஸ்ட்

மே. வங்கத்தில் பள்ளி சிறுமி கூட்டு பலாத்காரம்.. தாயார் கண்ணீர் புகார்! ஆனா கடைசியில் மெகா ட்விஸ்ட் கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பிளஸ் 1 படிக்கும் மாணவி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவரது தாய் பரபர புகாரை முன்வைத்து உள்ளார். இந்தியாவில் தொடர்ச்சியாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக மைனர் குழந்தைகளைக் குறி வைத்து நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் அதிகமாகவே இருக்கிறது. இந்தச் சூழலில், மேற்கு வங்கத்தில் பிளஸ் 1 https://ift.tt/olimYb8

பீரங்கி குண்டு வடிவில்.. 2 டைனோசர் முட்டைகள் சீனாவில் கண்டுபிடிப்பு.. ஆய்வாளர்கள் தகவல்!

பீரங்கி குண்டு வடிவில்.. 2 டைனோசர் முட்டைகள் சீனாவில் கண்டுபிடிப்பு.. ஆய்வாளர்கள் தகவல்! பீஜிங்: பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கருதப்படும் டைனோசர்களின், பீரங்கி குண்டு வடிவிலான 2 பெரிய முட்டைகள் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் பூமியில் வாழ்ந்து வந்த உயிரினங்களில் ஒன்று டைனோசர். ஆனால் இந்த உயிரினம் முற்றிலும் அழிந்துவிட்டதாக கூறப்படுகிறது. பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிகப்பெரிய உயிரினமான https://ift.tt/54ZFB1w

கள்ளக்குறிச்சியில் மோதலை தவிர்க்க போலீஸ் குவிப்பு.. பிரதமர் போஸ்டர் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் பரபர

கள்ளக்குறிச்சியில் மோதலை தவிர்க்க போலீஸ் குவிப்பு.. பிரதமர் போஸ்டர் கிழிக்கப்பட்ட விவகாரத்தில் பரபர கள்ளக்குறிச்சி: பிரதமர் போஸ்டர் கிழிக்கப்பட்ட விவகாரத்தில், அங்கு மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு கருதி போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரது பிறந்த நாளை முன்னிட்டு, பாஜக சார்பில் நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதேபோல தமிழ்நாட்டிலும் பாஜகவும் பல நிகழ்ச்சிகளை நடத்தியது. மோடியின் https://ift.tt/54ZFB1w

Saturday, September 17, 2022

ஹிஜாப் அணியாததால் 22 வயது பெண் கொலை.. ஈரானில் போராட்டத்தில் குதித்த பெண்களால் பரபரப்பு

ஹிஜாப் அணியாததால் 22 வயது பெண் கொலை.. ஈரானில் போராட்டத்தில் குதித்த பெண்களால் பரபரப்பு தெஹ்ரான்: ஈரானில் ஹிஜாப் அணியாததால் 22 வயது இளம்பெண் ஒருவர் கலாச்சார காவலர்களால் அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று பெண்கள் பலர் போராட்டத்தில் குதித்துள்ளனர். ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் தொடர் போராட்டத்தின் ஒரு பகுதியாக இது கருதப்படுகிறது. அதே நேரத்தில் உயிரிழந்த https://ift.tt/54ZFB1w

என் குரு கலைஞர்.. அரசியலுக்கு “நோ” சொன்ன நெப்போலியன்! திமுக டூ பாஜக தாவிய நடிகரின் இறுதி முடிவு

என் குரு கலைஞர்.. அரசியலுக்கு “நோ” சொன்ன நெப்போலியன்! திமுக டூ பாஜக தாவிய நடிகரின் இறுதி முடிவு செங்கல்பட்டு: கடந்த 2014 ஆம் ஆண்டு திமுகவிலிருந்து பாஜகவுக்கு தாவிய முன்னாள் மத்திய அமைச்சரும் நடிகருமான நெப்போலியன், இனி அரசியலில் ஈடுபடப்போவது இல்லை என்று அறிவித்து இருக்கிறார். செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஜீவன் டெக்னாலஜிஸ் நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு விருது வழங்கும் விழா நடைபெற்றது இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக அதன் https://ift.tt/54ZFB1w

“பதற்றம்”.. கள்ளக்குறிச்சியில் மீண்டும் மோதல்! மோடி போஸ்டரை கிழிக்க முயற்சி -பாஜக நிர்வாகி தாக்குதல்

“பதற்றம்”.. கள்ளக்குறிச்சியில் மீண்டும் மோதல்! மோடி போஸ்டரை கிழிக்க முயற்சி -பாஜக நிர்வாகி தாக்குதல் கள்ளக்குறிச்சி: கடையின் மீது ஒட்டப்பட்டிருந்த பிரதமர் நரேந்திர மோடியின் போஸ்டரை கிழித்த கடைக்காரை பாஜகவினர் தாக்கியதால் அப்பகுதியில் மோதல் ஏற்பட்டு போலீசார் குவிக்கப்பட்டு உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் 72 வது பிறந்தநாளை முன்னிட்டு பாஜகவினர் இன்று நாடு முழுவதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். பல இடங்களில் மோடியின் பிறந்தநாளை ஒட்டி போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அந்த https://ift.tt/54ZFB1w

கர்ப்பிணி மீது டிராக்டர் ஏற்றி கொலை.. ஜார்க்கண்டில் கடன் வசூல் முகவர் உட்பட 4 பேர் மீது வழக்கு

கர்ப்பிணி மீது டிராக்டர் ஏற்றி கொலை.. ஜார்க்கண்டில் கடன் வசூல் முகவர் உட்பட 4 பேர் மீது வழக்கு வாங்கிய கடனை திரும்பச் செலுத்த முடியாததால் கர்ப்பிணி பெண் ஒருவர், கடனை வசூலிக்கும் முகவரால் டிராக்டர் ஏற்றிக் கொல்லப்பட்டதாக ஜார்க்கண்ட் மாநில ஹசாரிபாக் மாவட்டம் இச்சாக் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது. இச்சாக் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த வியாழக்கிழமை இந்த சம்பவம் நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்ட பெண் https://ift.tt/54ZFB1w

அப்பவே கண்டிப்பா சொன்னாரே! ஸ்டாலின் விதித்த கெடு.. மீறிட்டாங்க.. பாவம் பிஞ்சுங்க.. பாய போகும் ஆக்சன்

அப்பவே கண்டிப்பா சொன்னாரே! ஸ்டாலின் விதித்த கெடு.. மீறிட்டாங்க.. பாவம் பிஞ்சுங்க.. பாய போகும் ஆக்சன் மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் தாமதமாக காலை உணவு வழங்கிய பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கான காலை உணவுத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய அளவில் இந்த திட்டம் மக்களிடையே பெரிய வரவேற்பு பெற்றுள்ளது. மற்ற மாநிலங்களுக்கு முன்னோடி திட்டமாக இந்த திட்டம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முதல் https://ift.tt/54ZFB1w

கூலிங் கிளாஸ், தொப்பி..அடடா நம்ம மோடியா இது!.. கேமிராவுடன் வந்து சீட்டாக்களை கிளிக் செய்து மகிழ்ச்சி

கூலிங் கிளாஸ், தொப்பி..அடடா நம்ம மோடியா இது!.. கேமிராவுடன் வந்து சீட்டாக்களை கிளிக் செய்து மகிழ்ச்சி போபால்: இன்று 72-வது பிறந்த நாளை கொண்டாடும் பிரதமர் மோடி, குணோ தேசிய பூங்காவில் சீட்டாக்களை திறந்து விடும் நிகழ்ச்சியில் தொப்பியும் தோளில் பாஜக கொடி நிறத்திலான துண்டு அணிந்தபடியும் வந்திருந்தது கவனம் பெற்றது. பதுங்குவது, பாய்வது, தாக்குவது, கொல்வது எனத் தனக்கென தனி சாம்ராஜ்யம் நடத்துகிற விலங்கினம் என்றால் அது சிறுத்தை தான். பூனை இனங்களில் https://ift.tt/54ZFB1w

பயங்கரம்! டிராக்டர் ஏற்றி கர்ப்பிணி கொலை.. தவணை கட்டாததால் நிதி நிறுவனத்தினர் வெறிச் செயல்

பயங்கரம்! டிராக்டர் ஏற்றி கர்ப்பிணி கொலை.. தவணை கட்டாததால் நிதி நிறுவனத்தினர் வெறிச் செயல் ஹசாரிபாஹ்: முறையாக தவணை கட்டாததால் விவசாயியின் டிராக்டரை பறிமுதல் செய்ய வந்த நிதி நிறுவன அதிகாரிகள், அவரது கர்ப்பிணி மகளை அதே டிராக்டரை ஏற்றி கொலை செய்தனர். இந்தியா ஜனநாயக நாடு என நாம் மார்த்தட்டி கொண்டிருக்கும் வேளையில், ஒரு சர்வாதிகார நாட்டில் கூட நடக்க முடியாத கொடுமை இங்கு அரங்கேறி இருக்கிறது. நாட்டுக்கே உணவளிக்கும் விவசாயிகளுக்கு https://ift.tt/GnzeEbs

என்னா சேட்டை! ஓசியில் பீடி கொடுக்காத ஆத்திரத்தில் சொகுசு காருக்கு தீ வைத்த இளைஞர்.. அட கொடுமையே!

என்னா சேட்டை! ஓசியில் பீடி கொடுக்காத ஆத்திரத்தில் சொகுசு காருக்கு தீ வைத்த இளைஞர்.. அட கொடுமையே! ஆத்தூர்: திண்டுக்கல்லில் ஓசியில் பீடி கொடுக்காததால் ஆத்திரமடைந்த இளைஞர், கடைக்காரருக்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் மதிப்பிலான சொகுசு காரை தீ வைத்து எரித்துள்ளார். பழிக்கு பழி வாங்கும் மனப்பான்மை மனிதர்களிடம் அதிகரித்து வருகிறது. கொலைக்கு கொலை, ரத்தத்துக்கு ரத்தம் என்ற கலாச்சாரம் இன்றைய இளைஞர்களிடம் பெருகி வருகிறது. மேற்குறிப்பிட்ட பழிவாங்கல்களையாவது குற்றவாளிகள் ஓரளவுக்கு நியாப்படுத்திக் கொள்ளலாம். https://ift.tt/GnzeEbs

Friday, September 16, 2022

ஊர் கட்டுப்பாடு.. திண்பண்டம் கொடுக்க முடியாது.. பட்டியலின மாணவர்களிடம் கடைக்காரரின் தீண்டாமை

ஊர் கட்டுப்பாடு.. திண்பண்டம் கொடுக்க முடியாது.. பட்டியலின மாணவர்களிடம் கடைக்காரரின் தீண்டாமை தென்காசி: தென்காசி, சங்கரன்கோவில் அருகிலுள்ள பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிட பள்ளி குழந்தைகளுக்கு ஊர் கட்டுப்பாடு என்ற பெயரில் திண்பண்டங்களை வழங்க முடியாது எனக் கூறும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ளது பாஞ்சாகுளம் கிராமம். இந்த கிராமத்தில் ஆதிதிராவிடப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து https://ift.tt/GnzeEbs

\"இது போருக்கான யுகம் அல்ல, புரிந்துகொள்ளுங்கள்\" ரஷ்ய அதிபர் புடினை மறைமுகமாக குட்டிய மோடி

\"இது போருக்கான யுகம் அல்ல, புரிந்துகொள்ளுங்கள்\" ரஷ்ய அதிபர் புடினை மறைமுகமாக குட்டிய மோடி சமர்கண்ட்: "இது போருக்கான யுகம் அல்ல; அமைதிக்கான யுகம். புரிந்துகொள்ளுங்கள்" என்று ரஷ்ய அதிபர் விளாடிமீர் புதினிடம் பிரதமர் நரேந்திர மோடி கூறினார். உக்ரைன் - ரஷ்யா போர் 9 மாதங்களாக தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் நரேந்திர மோடி புதினிடம் இவ்வாறு கூறியிருப்பது சர்வதேச முக்கியத்தவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் 22-வது https://ift.tt/GnzeEbs

டோல்கேட்டில் அடாவடி.. குடுமிப்பிடி சண்டை போட்ட பெண்கள்! தடுக்காமல் \"ரன்னிங் கமெண்ட்\" அடித்த ஆண்கள்

டோல்கேட்டில் அடாவடி.. குடுமிப்பிடி சண்டை போட்ட பெண்கள்! தடுக்காமல் \"ரன்னிங் கமெண்ட்\" அடித்த ஆண்கள் நாசிக்: மகாராஷ்டிராவில் சுங்கக்கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறு காரணமாக அங்கு வேலை செய்யும் பெண் ஊழியரும், காரில் வந்த பெண்ணும் குடுமிப்பிடி சண்டை போட்ட காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் சிக்னலை பார்க்க முடிகிறதோ இல்லையோ, சில கிலோமீட்டர் இடைவெளியில் கட்டாயம் ஒரு சுங்கச்சாவடியை பார்த்துவிடலாம். இவ்வாறு அதிக அளவில் சுங்கச்சாவடிகள் https://ift.tt/GnzeEbs

உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற விருப்பம்! ஷாங்காய் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு

உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்ற விருப்பம்! ஷாங்காய் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு சமர்கண்ட்: உஸ்பெகிஸ்தான் நாட்டின் சமர்கண்ட்டில் நடைபெற்று வரும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்றுள்ளார். இதில் பேசிய அவர், "கொரோனா தொற்று மற்றும் ரஷ்ய-உக்ரைன் போர் உலக விநியோக சங்கிலியில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்தியாவை உற்பத்தி மையமாக மாற்ற விரும்புகிறோம்" என்று கூறியுள்ளார். இந்தியாவில் இந்த ஆண்டு ஏற்றுமதி அதிகரித்துள்ள நிலையில், பிரதமரின் https://ift.tt/GnzeEbs

பாதுகாப்பாக இந்தியா வரும் சீட்டாக்கள்.. விமானத்தில் என்னென்ன ஏற்பாடுகள் தெரியுமா?

பாதுகாப்பாக இந்தியா வரும் சீட்டாக்கள்.. விமானத்தில் என்னென்ன ஏற்பாடுகள் தெரியுமா? போபால்: நமீபியாவில் இருந்து சீட்டாக்கள் இந்தியா கொண்டுவரப்பட உள்ள நிலையில், சீட்டாக்களுக்கு பயணத்தின் போது எந்த வித அசம்பாவிதமும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக விமானத்தின் உள்ளே மரக்கூண்டு மற்றும் வெட்னரி டாக்டர்கள் என முன்னெச்செரிக்க ஏற்பாடுகள் தீவிமாக செய்யப்பட்டுள்ளன. சிறுத்தைகளில் மிக வேகமாக ஓடக்கூடிய விலங்கினமானனது சீட்டா (சிவிங்கி புலிகள்). மற்ற சிறுத்தைப்புலி இனங்களை காட்டிலும் இது https://ift.tt/GnzeEbs

காதில் நிற்காத ஹெட்போன்.. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸை பார்த்து குபீரென சிரித்த ரஷ்ய அதிபர் புதின்

காதில் நிற்காத ஹெட்போன்.. பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸை பார்த்து குபீரென சிரித்த ரஷ்ய அதிபர் புதின் சமர்கண்ட்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சிமாநாட்டையொட்டி பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் சந்தித்து பேசினர். இந்த வேளையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் காதில் ஹெட்போன் நிற்காமல் கீழே விழுந்து கொண்டே இருந்ததால் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மேடையிலேயே குபீரென சிரித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக https://ift.tt/q8FslPt

Thursday, September 15, 2022

நோ யூஸ்.. கொரோனாவுக்கு எதிராக இந்த 2 மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.. மொத்தமாக தூக்கிய \"ஹு\"

நோ யூஸ்.. கொரோனாவுக்கு எதிராக இந்த 2 மருந்துகளை பயன்படுத்த வேண்டாம்.. மொத்தமாக தூக்கிய \"ஹு\" ஜெனிவா: கொரோனா தொற்றுக்கு எதிராக பரிந்துரைக்கப்பட்ட இரண்டு மருந்துகளை பரிந்துரை பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது உலக சுகாதார அமைப்பு. கொரோனா தொற்று அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இன்னமும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த ஜனவரி மற்றும், கடந்த ஆண்டு செப்டம்பரில் கொரோனா தொற்றுக்கு எதிராக https://ift.tt/q8FslPt

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு.. இந்தியாவின் \"மாஸ்டர் பிளான்\".. உஸ்பெக்கிஸ்தானில் இறங்கிய மோடி!

ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு.. இந்தியாவின் \"மாஸ்டர் பிளான்\".. உஸ்பெக்கிஸ்தானில் இறங்கிய மோடி! சமர்கண்ட்: ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார். உஸ்பெக்கிஸ்தானில் நடக்கும் மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். மாநாட்டில் கலந்து கொள்ள உஸ்பெகிஸ்தான் சென்ற பிரதமருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. உஸ்பெகிஸ்தானில் இருக்கும் சமர்கண்ட் நகரத்தில் இந்த கூட்டம் நடக்க உள்ளது. உக்ரைன் போருக்கு பின்பாக பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், https://ift.tt/q8FslPt

ஸ்டாலின் அறிவுரையும் காலை உணவுத் திட்ட பின்னணியும் - 'கல்வியை விட்டு விடாதீர்'

ஸ்டாலின் அறிவுரையும் காலை உணவுத் திட்ட பின்னணியும் - 'கல்வியை விட்டு விடாதீர்' தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று மதுரையில் துவங்கி வைத்துள்ளார். இந்தத் திட்டம் எப்படி செயல்படுத்தப்படவிருக்கிறது? தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிக்கூடங்களில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்புவரை படிக்கும் குழந்தைகளுக்கு பள்ளிக்கூடத்திலேயே காலைச் சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. https://ift.tt/q8FslPt

உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கேரியில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு சகோதரிகளின் உடல்கள்; 6 பேர் கைது

உத்தரப் பிரதேசம் லக்கிம்பூர் கேரியில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு சகோதரிகளின் உடல்கள்; 6 பேர் கைது இந்த அறிக்கையில் உள்ள சில விவரங்கள் வாசகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தக்கூடும். உத்தரபிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில், தலித் குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு மைனர் சகோதரிகள் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். சிறுமிகளை https://ift.tt/q8FslPt

குட் நியூஸ்.. திண்டுக்கல் மக்களுக்கு தென்னக ரயில்வே சொன்ன சூப்பர் செய்தி.. இனி ஈஸியா பயணிக்கலாம்!

குட் நியூஸ்.. திண்டுக்கல் மக்களுக்கு தென்னக ரயில்வே சொன்ன சூப்பர் செய்தி.. இனி ஈஸியா பயணிக்கலாம்! மயிலாடுதுறை: தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டத்திலிருந்து திண்டுக்கல் வரை இயக்கப்பட்டு வந்த ரயில் தற்போது செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பயணிகளின் நீண்ட நாட்கள் கோரிக்கையையடுத்து தென்னக ரயில்வே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இனி மயிலாடுதுறையிலிருந்து நேரடியாக மதுரைக்கும், செங்கோட்டைக்கும் செல்ல முடியும். திண்டுக்கல் மட்டும் இயக்கப்பட்டிருந்த இந்த ரயில் தற்போது செங்கோட்டை வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் https://ift.tt/q8FslPt

போ.. ஒட்டகம் மேய்! குவைத்தில் தமிழரை சுட்ட முதலாளி.. பிரேத பரிசோதனையில் காத்திருந்த \"அந்த\" அதிர்ச்சி

போ.. ஒட்டகம் மேய்! குவைத்தில் தமிழரை சுட்ட முதலாளி.. பிரேத பரிசோதனையில் காத்திருந்த \"அந்த\" அதிர்ச்சி குவைத்: குவைத்தில் தமிழர் முத்துக்குமரன் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரின் உடல் நாளைக்கு அவரின் சொந்த ஊரான திருவாரூருக்கு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. திருவாரூர் மாவட்டம் லட்சுமாங்குடி பகுதியை சேர்ந்தவர் முத்துக்குமரன். உள்ளூரில் வேலை கிடைக்கவில்லை என்று கூறி இவர் குவைத்துக்கு கடந்த 3ம் தேதி வேலைக்கு சென்றார். குடும்ப https://ift.tt/bpj8VUu

Wednesday, September 14, 2022

\"வேலையை\" காட்டிய பாஜக.. 10 எம்எல்ஏக்களிடம் பேரம்?.. போலீசுக்கு போன பஞ்சாப் ஆம் ஆத்மி.. வழக்குப்பதிவு

\"வேலையை\" காட்டிய பாஜக.. 10 எம்எல்ஏக்களிடம் பேரம்?.. போலீசுக்கு போன பஞ்சாப் ஆம் ஆத்மி.. வழக்குப்பதிவு அமிர்தசரஸ்: தங்களது 10 எம்எல்ஏக்களுக்கு குறி வைத்த நிலையில், பண பேரத்தை பாஜக நடத்தி உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி புகார் தெரிவித்ததையடுத்து, பஞ்சாப் மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்... இது அம்மாநிலத்தில் பரபரப்பை கிளப்பி வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி அரசு நடக்கிறது.. அந்த அரசை கவிழ்க்க பாஜகவும் பலவாறாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. https://ift.tt/bpj8VUu

மனு ஸ்மிருதி: ஆ. ராசா இந்துக்கள் பற்றி தவறாக பேசியதாக புதிய சர்ச்சை - பின்னணி என்ன?

மனு ஸ்மிருதி: ஆ. ராசா இந்துக்கள் பற்றி தவறாக பேசியதாக புதிய சர்ச்சை - பின்னணி என்ன? மனு நீதி என்று பரவலாக அறியப்படும் மனுஸ்மிருதி, இந்து மதம் போன்றவை தமிழ்நாட்டில் அவ்வப்போது விவாதப் பொருள் ஆவது வழக்கம். தற்போது, முன்னாள் மத்திய அமைச்சரும் திமுக எம். பியுமான ஆ. ராசா சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், இந்து மதம் குறித்து பேசிய காணொளி சமூக ஊடகத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. சென்னையில் நடந்த https://ift.tt/bpj8VUu

ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கு: அழைக்கப்பட்டவர்கள், அழைக்கப்படாதவர்கள் யார்?

ராணி இரண்டாம் எலிசபெத் இறுதிச்சடங்கு: அழைக்கப்பட்டவர்கள், அழைக்கப்படாதவர்கள் யார்? வரும் திங்கள்கிழமை (செப். 19) நடைபெறவுள்ள ராணியின் இறுதிச்சடங்கு, கடந்த பல தசாப்தங்களில் அரச குடும்பத்தினர் மற்றும் அரசியல் தலைவர்களின் மிகப்பெரும் கூடுகையாக அமைய உள்ளது. இறுதிச் சடங்குக்கான அழைப்பிதழ்கள் சென்ற வார இறுதியில் பல்வேறு தரப்பினருக்கும் சென்றுள்ள நிலையில், சுமார் 500 அரசு தலைவர்கள் மற்றும் முக்கியப் வெளிநாட்டு பிரமுகர்கள் பங்கேற்பார்கள் என https://ift.tt/bpj8VUu

கோவா காங்கிரஸ் கூண்டோடு காலி! சக்சஸானது ஆபரேஷன் தாமரை- 11 எம்.எல்.ஏக்களில் 8 பேர் பாஜகவுக்கு தாவல்!

கோவா காங்கிரஸ் கூண்டோடு காலி! சக்சஸானது ஆபரேஷன் தாமரை- 11 எம்.எல்.ஏக்களில் 8 பேர் பாஜகவுக்கு தாவல்! பனாஜி: கோவா மாநில காங்கிரஸ் கட்சி கூண்டோடு காலியாகிவிட்டது. அம்மாநிலத்தில் 11 எம்.எல்.ஏக்களில் 8 பேர் பாஜகவுக்கு தாவிவிட்டனர். காங்கிரஸ் கட்சி செல்வாக்கு பெற்றுள்ள மாநிலங்களில் கோவாவும் ஒன்று. ஆனால் உட்கட்சி மோதல்களால் கோவாவில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. காங்கிரஸ் கோஷ்டி பூசல்களால் ஒவ்வொரு தேர்தலின் போதும் பாஜகதான் ஆதாயம் அடைந்து வருகிறது. அண்மையில் https://ift.tt/bpj8VUu

\"ஸ்னேக் மேன்\".. பலநூறு பாம்புகளை அசால்ட்டாக பிடித்த பாம்பு மனிதன்! இறுதியில் நேர்ந்த துயரம் -பின்னணி

\"ஸ்னேக் மேன்\".. பலநூறு பாம்புகளை அசால்ட்டாக பிடித்த பாம்பு மனிதன்! இறுதியில் நேர்ந்த துயரம் -பின்னணி ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் பாம்பு மனிதன் என்று அழைக்கப்பட்ட நபர், பாம்பு கடித்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக இவர் பாம்பு பிடிக்கும் தொழிலை மேற்கொண்டு வருகிறார். இவர் பிடிக்கும் பாம்புகளை பத்திரமாக காட்டுக்குள் சென்று விட்டுவிடுவார். பாம்பு கடித்த பின்னரும் அது குறித்து பெரியதாக அலட்டிக்கொள்ளாததால்தான் உயிரிழப்பு https://ift.tt/bpj8VUu

கோவா காங்கிரஸ் கூண்டோடு காலி! சக்சஸானது ஆபரேஷன் தாமரை- 11 எம்.எல்.ஏக்களில் 8 பேர் பாஜகவுக்கு தாவல்?

கோவா காங்கிரஸ் கூண்டோடு காலி! சக்சஸானது ஆபரேஷன் தாமரை- 11 எம்.எல்.ஏக்களில் 8 பேர் பாஜகவுக்கு தாவல்? பனாஜி: கோவா மாநில காங்கிரஸ் கட்சி கூண்டோடு காலியாகிவிட்டது. அம்மாநிலத்தில் 11 எம்.எல்.ஏக்களில் 8 பேர் பாஜகவுக்கு தாவிவிட்டதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் கட்சி செல்வாக்கு பெற்றுள்ள மாநிலங்களில் கோவாவும் ஒன்று. ஆனால் உட்கட்சி மோதல்களால் கோவாவில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை. காங்கிரஸ் கோஷ்டி பூசல்களால் ஒவ்வொரு தேர்தலின் போதும் பாஜகதான் ஆதாயம் அடைந்து வருகிறது. https://ift.tt/q0k4PTS

Tuesday, September 13, 2022

3 வயது குழந்தை பலாத்காரம்.. பொங்கி எழுந்த மக்கள்.. வேன் டிரைவரின் வீட்டை அடித்து நொறுக்கி போராட்டம்

3 வயது குழந்தை பலாத்காரம்.. பொங்கி எழுந்த மக்கள்.. வேன் டிரைவரின் வீட்டை அடித்து நொறுக்கி போராட்டம் போபால்: மத்திய பிரதேசத்தில் 3 வயது சிறுமியை பள்ளி வேனில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர டிரைவரின் வீட்டை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர். 3 வயது குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், பொதுமக்கள் இந்த செயலில் ஈடுபட்டனர். இந்த கொடூர செயலில் ஈடுபட்ட டிரைவரை உடனே தூக்கிலிட https://ift.tt/q0k4PTS

காந்தி, இந்திராபோல்.. ஆர்எஸ்எஸ் கொலை மிரட்டல் கடிதம்! கனடா போலீசில் இயக்குநர் லீனா மணிமேகலை புகார்

காந்தி, இந்திராபோல்.. ஆர்எஸ்எஸ் கொலை மிரட்டல் கடிதம்! கனடா போலீசில் இயக்குநர் லீனா மணிமேகலை புகார் ஒட்டாவா: கவிஞரும், இயக்குநருமான லீனா மணிமேகலை இயக்கிய "காளி" என்ற ஆவண படத்தின் போஸ்டர் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் தன்னை கொலை செய்வதற்கான மிரட்டல் கடிதத்தை ஆர்.எஸ்.எஸ். வெளியிட்டு உள்ளதாக இயக்குநர் லீனா மணிமேகலை அந்நாட்டு காவல்துறையிடம் புகாரளித்துள்ளார். பிரபல தமிழ் எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை சமூகம் சார்ந்த பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருவதுடன் https://ift.tt/q0k4PTS

இலங்கை தமிழர் பிரச்னை: இந்தியாவின் ஐ.நா. நிலைப்பாட்டில் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்?

இலங்கை தமிழர் பிரச்னை: இந்தியாவின் ஐ.நா. நிலைப்பாட்டில் திடீர் மாற்றத்துக்கு என்ன காரணம்? இனப் பிரச்னைக்கு உரிய வகையில் அரசியல் தீர்வை வழங்குவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டை நிறைவேற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை எட்டவில்லை என ஐநா சபையில் இந்தியா கவலை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையின் 51வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வரும் நிலையிலேயே, இந்தியா இதனைக் குறிப்பிட்டுள்ளது. இந்தியாவில் நிலைப்பாட்டில் திடீர் மாற்றம் https://ift.tt/q0k4PTS

இப்படியும் நடக்குமா.. ஆசையாய் வளர்த்த கங்காரு உயிரை பறித்தது.. துடிக்க துடிக்க ஒரு 'கொலை'

இப்படியும் நடக்குமா.. ஆசையாய் வளர்த்த கங்காரு உயிரை பறித்தது.. துடிக்க துடிக்க ஒரு 'கொலை' ஆஸ்திரேலியாவில் 86 ஆண்டுகளில் 2வது சம்பவம்.. செல்லப்பிராணியாக வளர்த்த கங்காரு தாக்கி முதியவர் சாவு கான்பெர்ரா: ஆஸ்திரேலியாவில் தனது வீட்டில் ஆசை ஆசையாய் வளர்த்து வந்த கங்காருவே வீட்டு உரிமையாளரை தாக்கி கொன்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது ஆஸ்திரேலியாவில் 86 ஆண்டுகளில் நடந்த 2வது சம்பவம் ஆகும். ஆஸ்திரேலியா என்றாலே நம் நினைவுக்கு முதலில் வருவது https://ift.tt/q0k4PTS

பள்ளி வேனில் வைத்தே பலாத்காரம்.. 3 வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.. பெற்றோர்களே உஷார்

பள்ளி வேனில் வைத்தே பலாத்காரம்.. 3 வயது பிஞ்சு குழந்தைக்கு நேர்ந்த கொடுமை.. பெற்றோர்களே உஷார் போபால்: மத்திய பிரதேசத்தில் 3 வயது சிறுமியை பள்ளி வேனில் வைத்தே பாலியல் வன்கொடுமை செய்த கொடூர டிரைவரை போலீஸார் கைது செய்துள்ளனர். பெண் பிள்ளைகள் பாதுகாப்பாக பள்ளிக்கு சென்று வர வேண்டும் என்பதற்காக அவர்களின் பெற்றோர் பள்ளி வேனை பயன்படுத்தும் சூழலில், அதில் வைத்தே ஒரு குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பது பெரும் அதிர்வலைகளை https://ift.tt/q0k4PTS

பரீட்சைக்குப் போகணும்.. துணிச்சலாக வெள்ளத்தில் இறங்கிய மாணவி.. தோள் கொடுத்த சகோதரன்!

பரீட்சைக்குப் போகணும்.. துணிச்சலாக வெள்ளத்தில் இறங்கிய மாணவி.. தோள் கொடுத்த சகோதரன்! அமராவதி: ஆந்திராவில் தேர்வு எழுதுவதற்காக மாணவி ஒருவர், சகோதரர்கள் உதவியுடன் ஆற்று வெள்ளத்தில் உயிரைப் பணயம் வைத்து அக்கரைக்கு சென்ற காட்சிகள் சமூகவலைதளங்களில் வெளியாகி, பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது. ‘பிச்சைப் புகினும் கற்கை நன்றே..' என்றது நன்னூல். ஆனால் இன்றோ கல்வி கற்க பணம் மட்டுமல்ல.. பல மாணவர்களுக்கு இயற்கையும் எதிரியாகி விடுகிறது. மழை கொட்டுகிறது பூமி https://ift.tt/uLy2A0b

Monday, September 12, 2022

ஹைதராபாத் எலக்ட்ரிக் பைக் ஷோ ரூமில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ- 8 பேர் கருகி பலி

ஹைதராபாத் எலக்ட்ரிக் பைக் ஷோ ரூமில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ- 8 பேர் கருகி பலி செகந்திரபாத்: தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் நேற்று இரவு எலக்ட்ரிக் பைக் ஷோ ரூம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 8 பேர் கருகி பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செகந்திராபாத் பாஸ்போர்ட் அலுவலகம் அருகே ரூபி எலக்ட்ரிக் ஷோரூம் உள்ளது. இந்த ஷோ ரூமில் நேற்று இரவு திடீரென தீ பிடித்தது. இந்த https://ift.tt/uLy2A0b

அடடே.. இந்தியாவா இது? ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் இலங்கை மீது ஐநாவில் கடும் அதிருப்தியை கொட்டியது!

அடடே.. இந்தியாவா இது? ஈழத் தமிழர்கள் விவகாரத்தில் இலங்கை மீது ஐநாவில் கடும் அதிருப்தியை கொட்டியது! ஜெனிவா: ஈழத் தமிழர்கள் இனப்பிரச்சனையில் இலங்கை அரசு எந்த ஒரு முயற்சியுமே எடுக்கவில்லை என்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் இந்தியா கடும் அதிருப்தியை தெரிவித்தது. ஜெனிவாவில் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை ஆணையத்தின் 51-வது அமர்வில் ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி இந்திராமணி பாண்டே பேசியதாவது: ஈழத் தமிழர்கள் உட்பட https://ift.tt/uLy2A0b

மின்கட்டண உயர்வு: உங்கள் செலவுகள் எப்படி மறைமுகமாக உயரும்?

மின்கட்டண உயர்வு: உங்கள் செலவுகள் எப்படி மறைமுகமாக உயரும்? தமிழ்நாட்டில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில், மின்கட்டணத்தை உயர்த்துவதற்கான தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் முன்மொழிதலுக்கு ஒப்புதல் அளித்துள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம். இதையடுத்து, செப். 10 முதல் தமிழ்நாட்டில் மின்கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இதில், வீட்டுப் பயன்பாடு தவிர தொழில்கள், தொழிற்சாலைகள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், அரசு கல்வி நிறுவனங்கள், https://ift.tt/uLy2A0b

நீட் தேர்வு: அரசுப் பள்ளியில் படித்த இருளர் பழங்குடி மாணவி நீட் தேர்வில் வென்றது எப்படி?

நீட் தேர்வு: அரசுப் பள்ளியில் படித்த இருளர் பழங்குடி மாணவி நீட் தேர்வில் வென்றது எப்படி? மருத்துவப் படிப்புக்கான தகுதித் தேர்வான நீட் தேர்வு தமிழ்நாட்டில் வாதப்பிரதிவாதங்களைத் தோற்றுவித்துள்ள நிலையில் அரசுப் பள்ளியில் படித்த இருளர் பழங்குடி மாணவி பூஜா நீட் தேர்வில் வெற்றி பெற்று, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார். 61 வயதில் நீட் தேர்வில் வென்ற ஓய்வு பெற்ற ஆசிரியர்: மருத்துவ படிப்பு மறுக்கப்பட்டது ஏன்? https://ift.tt/uLy2A0b

2 லிஸ்டையும் அனுப்புங்க! பாஜக புது அஸ்திரம்.. களமிறக்கப்பட்ட தலைகள்.. வேகமெடுக்கும் குஜராத் தேர்தல்

2 லிஸ்டையும் அனுப்புங்க! பாஜக புது அஸ்திரம்.. களமிறக்கப்பட்ட தலைகள்.. வேகமெடுக்கும் குஜராத் தேர்தல் காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கெனவே குஜராத் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக தொடர்ந்து ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள விரும்புகிறது. ஆனால் இதற்கு போட்டியாக காங்கிரஸ் மட்டும் இருந்து வந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியும் களத்தில் இறங்கியுள்ளது. இதனால் பாஜகவுக்கு புதிய தலைவலி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவின் வெற்றி https://ift.tt/uLy2A0b

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நோ சான்ஸ்! ஆசாத் சொன்னதும் மெகபூபா முஃப்திக்கு வந்ததே கோபம்! சுளீர் பதிலடி

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நோ சான்ஸ்! ஆசாத் சொன்னதும் மெகபூபா முஃப்திக்கு வந்ததே கோபம்! சுளீர் பதிலடி ஸ்ரீநகர்: காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வர முடியாது என்று குலாம் நபி ஆசாத் கூறியுள்ள நிலையில், அதற்கு மெகபூபா முஃப்தி பதிலடி கொடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் இருந்து பல்வேறு மூத்த தலைவர்களும் தொடர்ச்சியாக விலகி வருகின்றனர். அப்படி சமீபத்தில் விலகியவர் தான் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத். ராகுல் https://ift.tt/uLy2A0b

டார்கெட் 2023.. அயோத்தி ராமர் கோயில் கட்ட ரூ.1,800 கோடி செலவு.. அறக்கட்டளை நிர்வாகம் அறிவிப்பு

டார்கெட் 2023.. அயோத்தி ராமர் கோயில் கட்ட ரூ.1,800 கோடி செலவு.. அறக்கட்டளை நிர்வாகம் அறிவிப்பு அயோத்தி: அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ.1,800 கோடி செலவாகும் என்று கோயில் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் அயோத்தில் முகலாயர்கள் காலக்கட்டத்தில் கட்டப்பட்ட பாபர் மசூதி இருந்தது. இதனிடையே, இந்த மசூதி அமையப் பெற்றுள்ள இடத்தில் ராமர் கோயில் இருந்தததாகவும், அந்தக் கோயிலை இடித்துவிட்டு தான் அங்கு மசூதி எழுப்பபட்டதாகவும் இந்து அமைப்புகள் குற்றம்சாட்டின. https://ift.tt/uLy2A0b

4 கிலோ.. ரூ.2 கோடி தங்க சட்டை.. உலகையே வியக்க வைத்த \"தங்க மகன்\".. கடைசியில் நடந்தது நினைவிருக்கா?

4 கிலோ.. ரூ.2 கோடி தங்க சட்டை.. உலகையே வியக்க வைத்த \"தங்க மகன்\".. கடைசியில் நடந்தது நினைவிருக்கா? புனே: ஒரு காலத்தில் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த இந்தியாவை சேர்ந்த தங்க மகன் ஒருவருடைய கதை இணையத்தில் மீண்டும் வைரலாகி வருகிறது. புனேவை சேர்ந்தவர் தத்தா புக்கே. 2013ல் இவர் உலகம் முழுக்க கவனம் பெற்றார். காரணம் இவர் வாங்கிய தங்கத்தால் ஆன உடை. 2013ல் இவர் தங்கத்தை வைத்து செய்யப்பட்ட உடையை வாங்கினார். இது https://ift.tt/uLy2A0b

சோனாலி போகட் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோவா முதல்வர்.. மேலும் உண்மைகள் வெளிவருமா?

சோனாலி போகட் மரண வழக்கு: சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த கோவா முதல்வர்.. மேலும் உண்மைகள் வெளிவருமா? பானாஜி: நடிகையும், பாஜகவை சேர்ந்தவருமான சோனாலி போகட் மர்ம மரணம் குறித்து அடுத்தடுத்து அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் பரிந்துரை செய்துள்ளார். அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நடிகையும், பாஜனதாவை சேர்ந்தவருமான சோனாலி போகட் கடந்த 22-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். கூட்டாளிகள் 2 பேருடன் https://ift.tt/uLy2A0b

தூக்கில் தொங்கிய தாய், குழந்தைகள்! \"இப்படி பண்ணிட்டீங்களே..\" கதறும் லேத் பட்டறை உரிமையாளர்

தூக்கில் தொங்கிய தாய், குழந்தைகள்! \"இப்படி பண்ணிட்டீங்களே..\" கதறும் லேத் பட்டறை உரிமையாளர் விருத்தாச்சலம்: குடும்ப பிரச்சனை காரணமாக ஒரே வீட்டில் தாய், மகன், மகள் ஆகிய மூவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் எஜமான் நகரை சேர்ந்தவர் குமார். இவர் சொந்தமாக லேத் பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் சகீராபானு (வயது 40) என்ற மனைவியும், 7 ஆம் https://ift.tt/uLy2A0b

Sunday, September 11, 2022

தமிழ் அரசியல் கைதிகளை 4 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த உறவினர்கள்

தமிழ் அரசியல் கைதிகளை 4 ஆண்டுகளுக்கு பின் சந்தித்த உறவினர்கள் இலங்கையில் நடந்த 30 வருட உள்நாட்டு யுத்த காலப் பகுதி மற்றும் அதனை அண்மித்த காலப் பகுதிகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை சந்திக்க 4 வருடங்களின் பின்னர் அவர்களின் உறவினர்களுக்கு நேற்று(செப்டெம்பர் - 11) வாய்ப்பு வழங்கப்பட்டது. கொழும்பு - https://ift.tt/80p9q34

கொடூரம்.! பெண்ணை பலாத்காரம் செய்து மிரட்டி.. மற்ற ஆண்கள் உடனும்.. இதில் அம்மா வேறு உடந்தையாம்

கொடூரம்.! பெண்ணை பலாத்காரம் செய்து மிரட்டி.. மற்ற ஆண்கள் உடனும்.. இதில் அம்மா வேறு உடந்தையாம் இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் டீன் ஏஜ் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த கொடூரம் அதிர வைப்பதாக உள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சமீப காலத்தில் பல மடங்கு அதிகரித்து உள்ளது. இதைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் நடவடிக்கைகளும் பெரியளவில் பலன் அளிப்பதாக https://ift.tt/80p9q34

அவ்வளவு தான்! இனி யார் நினைச்சாலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காது.. குலாம் நபி ஆசாத் பரபர

அவ்வளவு தான்! இனி யார் நினைச்சாலும் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கிடைக்காது.. குலாம் நபி ஆசாத் பரபர ஸ்ரீநகர்: விரைவில் தனிக் கட்சியை ஆரம்பிக்க உள்ள குலாம் நபி ஆசாத், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து குறித்துக் கூறியுள்ள சில கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. ஒரு காலத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஆண்ட காங்கிரஸ் கட்சி இப்போது இக்கட்டான சூழலில் உள்ளது. 2014 முதலே தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியால் பெரியளவில் வெல்ல முடியவில்லை. 2014க்கு பின்னர் https://ift.tt/80p9q34

மம்தா பானர்ஜியின் உறவினர்களை நெருக்கும் அமலாக்கத்துறை?.. வெளிநாடு செல்ல தடை விதிப்பு

மம்தா பானர்ஜியின் உறவினர்களை நெருக்கும் அமலாக்கத்துறை?.. வெளிநாடு செல்ல தடை விதிப்பு கொல்கத்தா: அபிஷேக் பானர்ஜியின் உறவினரான மேனகா கம்பீருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறி, வெளிநாடு செல்ல முயன்ற அவரை குடியேற்ற அதிகாரிகள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கையாண்டு வரும் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமானவர்கள் அடுத்தடுத்து விசாரணை வளையத்துக்குள் சிக்கி வருகின்றனர். மத்தியில் ஆளும் https://ift.tt/80p9q34

ப்பா! யூ டியூபில் மாதம் ரூ.7 லட்சம் வருமானம்! ரூ.45 லட்சத்திற்கு வீடு வாங்கி அசத்திய 15 வயது சிறுமி

ப்பா! யூ டியூபில் மாதம் ரூ.7 லட்சம் வருமானம்! ரூ.45 லட்சத்திற்கு வீடு வாங்கி அசத்திய 15 வயது சிறுமி மணிலா: 15 வயதே ஆன சிறுமி ஒருவர் யூ டியூப் வருமானம் மூலம் பல லட்சம் ரூபாய்களை வருமானமாக ஈட்டியது கவனத்தை ஈர்த்து உள்ளது. கொரோனா காலத்தில் உலகம் முழுக்க பலர் பொருளாதார ரீதியாக கடுமையாக கஷ்டப்பட்டனர். அதிலும் பலர் வேலையை இழந்து, பண ரீதியாக கடுமையாக கஷ்டப்பட்டனர். ஆனால் இதே சமயத்தில் பலர் அதை நல்ல https://ift.tt/80p9q34

Saturday, September 10, 2022

ஹேமந்த் சோரன் இல்லை.. தம்பி பசந்த் சோரன் தான் குறி.. தேர்தல் ஆணையம் புதிய பரிந்துரை.. பரபர பின்னணி

ஹேமந்த் சோரன் இல்லை.. தம்பி பசந்த் சோரன் தான் குறி.. தேர்தல் ஆணையம் புதிய பரிந்துரை.. பரபர பின்னணி ராஞ்சி: ஜார்கண்ட்டில் கடும் அரசியல் குழப்பம் நீடித்து வரும் நிலையில் முதல்வர் ஹேமந்த் சோரனின் தம்பியும், எம்எல்ஏவுமான பசந்த் சோரனை தகுதிநீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் சார்பில் அம்மாநில ஆளுநருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜார்கண்ட்டில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா -காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்துகின்றன. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் https://ift.tt/80p9q34

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்சரில் 7.6-ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை!

பப்புவா நியூ கினியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்சரில் 7.6-ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை! லே: பப்புவா நியூ கினியா நகரில் 7.6 அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. இதனால் கடுமையான விளைவுகள் ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. ஆஸ்திரேலியாவின் அண்டை நாடான பப்புவா நியூ கினியாவின் மொரோப் மாகாணத்திற்கு உட்பட்ட மிக பெரிய துறைமுக நகராக அறியப்படும் லே நகரம் உள்ளது. இந்நகரில் இருந்து 65 கி.மீ. தொலைவில் இன்று https://ift.tt/Tjo9sHJ

பெட்ரூம் முழுக்க கட்டுக்கட்டாக பணம்.. ரூ.18 கோடி.. மெஷினே சூடாக எண்ணப்பட்ட ரொக்கம்.. ரெய்டில் பகீர்!

பெட்ரூம் முழுக்க கட்டுக்கட்டாக பணம்.. ரூ.18 கோடி.. மெஷினே சூடாக எண்ணப்பட்ட ரொக்கம்.. ரெய்டில் பகீர்! கொல்கத்தா : கொல்கத்தாவைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு தொடர்புடைய 6 இடங்களில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையின் போது, கட்டுக்கட்டாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த 18 கோடி ரூபாய்க்கும் அதிகமான ரொக்கப் பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. மொபைல் கேமிங் செயலியின் மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாக தொழிலதிபர் ஆமிர் கான் என்பவர் மீது கடந்த 2021-ம் ஆண்டில் குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து, https://ift.tt/Tjo9sHJ

4-வது தொழில் புரட்சியை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.. பிரதமர் மோடி பெருமிதம்

4-வது தொழில் புரட்சியை நோக்கி இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது.. பிரதமர் மோடி பெருமிதம் அகமதாபாத்: 4-வது தொழில் புரட்சியை நோக்கி இந்தியா மிக வேகமாக முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். மத்திய மாநில அறிவியல் இரண்டு நாள் மாநாடு அகமதாபாதில் உள்ள அறிவியல் நகரில் செப்டம்பர் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இம்மாநாட்டை வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: 21 ஆம் நூற்றாண்டு https://ift.tt/Tjo9sHJ

பணம், நகை வேண்டாம்.. பெண்கள் உள்ளாடை போதும்.. விசித்திர திருடனால் விக்கித்துபோன மக்கள்

பணம், நகை வேண்டாம்.. பெண்கள் உள்ளாடை போதும்.. விசித்திர திருடனால் விக்கித்துபோன மக்கள் குவாலியர்: மத்திய பிரதேசத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக வீடு புகுந்து பெண்களின் உள்ளாடைகளை மட்டும் குறிவைத்து திருடும் மர்ம நபரை போலீஸார் தேடி வருகின்றனர். உலகில் பல வகையான திருடர்கள் இருக்கின்றனர். அவர்கள் திருட்டில் பிரத்யேகமான ஒரு ஸ்டைல் இருக்கும். உதாரணமாக, பீரோ புல்லிங் மூலம் நகை, பணத்தை கொள்ளையடிக்கும் திருடர்கள் எங்கு சென்றாலும் அதே பாணியில்தான் https://ift.tt/Tjo9sHJ

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு: நாணயம், தபால் தலை, தேசிய கீதத்தில் என்ன மாற்றம் இருக்கும்?

ராணி இரண்டாம் எலிசபெத் மறைவு: நாணயம், தபால் தலை, தேசிய கீதத்தில் என்ன மாற்றம் இருக்கும்? 70 ஆண்டுகளாக அரியணையில் இருந்த இரண்டாம் எலிசபெத் ராணி, பிரிட்டன் மக்களது வாழ்க்கையின் ஒரு பகுதியாகவும் இருந்தார். அவரது உருவப்படங்களை நாணயங்கள், தபால்தலைகள், தபால்பெட்டிகள் உட்பட பலவற்றில் அவர்கள் பார்த்துப் பழகிவிட்ட நிலையில், இனி அதில் என்ன மாற்றம் இருக்கும்? நாணயங்கள் பிரிட்டன் முழுவதும் பயன்பாட்டில் உள்ள 29 பில்லியன் நாணயங்களில் இரண்டாம் https://ift.tt/Tjo9sHJ

சிறையில் அடைத்தால்.. இன்னும் ஆபத்தானவனாக மாறிவிடுவேன்.. இம்ரான் கான் பகிரங்க மிரட்டல்

சிறையில் அடைத்தால்.. இன்னும் ஆபத்தானவனாக மாறிவிடுவேன்.. இம்ரான் கான் பகிரங்க மிரட்டல் இஸ்லாமாபாத்: பெண் நீதிபதியை மிரட்டும் வகையில் பேசியதாக இம்ரான் கான் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், ''என்னை சிறையில் அடைத்தால் இன்னும் ஆபத்தானவனாக மாறுவேன்'' என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கூறியுள்ளார். பாகிஸ்தானின் பிரதமராக இம்ரான் கான் இருந்தபோது நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவியது. இதனால் அந்நாட்டில் https://ift.tt/Tjo9sHJ

குஜராத் மாடலா? வேலையும் இல்ல.. சாப்பாட்டுக்கே வழியில்ல! கொதிந்தெழுந்த காங்கிரஸ்! இன்று முழு அடைப்பு!

குஜராத் மாடலா? வேலையும் இல்ல.. சாப்பாட்டுக்கே வழியில்ல! கொதிந்தெழுந்த காங்கிரஸ்! இன்று முழு அடைப்பு! குஜராத்: பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில், ஊழல், விலைவாசி மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து விட்டதாக குற்றம்சாட்டி, காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. குஜராத் மாநிலத்தில், தனது அரசியல் பயணத்தை தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, கடந்த 2001-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிட்டு https://ift.tt/Tjo9sHJ

Friday, September 9, 2022

என்னை பிரிக்க சூழ்ச்சி”.. ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி.. வேல்முருகன் பரபர!

என்னை பிரிக்க சூழ்ச்சி”.. ஆர்எஸ்எஸ் பின்னணியில் இருந்து வந்த ஆளுநர் ஆர்.என்.ரவி.. வேல்முருகன் பரபர! சேலம்: திமுக உடனான கூட்டணியில் இருந்து என்னை பிரிக்க சூழ்ச்சி நடப்பதாக தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார். சேலத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவரும், எம்எல்ஏ-வுமான வேல்முருகன் கலந்து கொண்டு பேசினார். இந்தக் கூட்டத்தில் வேல்முருகன் https://ift.tt/Tjo9sHJ

Bilkis Bano: பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கு.. குஜராத் அரசு பதிலளிக்க சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ்

Bilkis Bano: பில்கிஸ் பானு பாலியல் வன்கொடுமை வழக்கு.. குஜராத் அரசு பதிலளிக்க சுப்ரீம்கோர்ட் நோட்டீஸ் காந்திநகர்: பில்கிஸ் பானு கூட்டு பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேர் சிறையிலிருந்து முன்கூட்டியே விடுதலை செய்ததற்கு எதிராக தொடர்ந்த வழக்குகளை விசாரித்த சுப்ரீம்கோர்ட், 2 வாரத்துக்குள் குஜராத் அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2002 ஆம் பிப்ரவரி 27ம் தேதி குஜராத் முதலமைச்சராக மோடி பொறுப்பேற்ற வெறும் 5 மாதங்களில், உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் https://ift.tt/Tjo9sHJ

31,000 ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சையா? எப்படி நடந்தது? ஆராய்ச்சியாளர்களை குழப்பும் எலும்பு!

31,000 ஆண்டுகளுக்கு முன்பே அறுவை சிகிச்சையா? எப்படி நடந்தது? ஆராய்ச்சியாளர்களை குழப்பும் எலும்பு! ஜகார்டா: இந்தோனேசியாவில் 31,000 ஆண்டுகளுக்கு முன்பே மிகவும் சிக்கலான அறுவை சிகிச்சை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டிருப்பதை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். குரங்கில் இருந்து மெல்ல மெல்ல பரிணாம வளர்ச்சி அடைந்து மனிதனாக மாறிய பிறகு, குகை உள்ளிட்ட இடங்களில் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக தங்கினர். இவ்வாறு கூட்டமாக இருப்பதால் தொற்று நோய்கள் மனிதர்களை எளிதில் தாக்கின. இதில் கொத்து கொத்தாக https://ift.tt/MkHRJQ7

இரண்டாம் எலிசபெத் ராணி: 'அன்பான மனம் கொண்ட ராணி'யை நினைவுகூரும் உலகத் தலைவர்கள்

இரண்டாம் எலிசபெத் ராணி: 'அன்பான மனம் கொண்ட ராணி'யை நினைவுகூரும் உலகத் தலைவர்கள் தனது 96வது வயதில் காலமான ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு உலகத் தலைவர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் தங்களது அஞ்சலியை செலுத்திவருகின்றனர். ராணி இரண்டாம் எலிசபெத்தின் ஆழ்ந்த கடமை உணர்வு, கடினமான சூழ்நிலைகளை தாங்கும் வலிமை மற்றும் அவருடைய நகைச்சுவைத் திறன், இரக்க குணம் ஆகியவற்றை அவர்கள் சிறப்பித்துக் கூறியுள்ளனர். "அன்பான மனம் படைத்த ராணி" என்றும் https://ift.tt/MkHRJQ7

இரண்டாம் எலிசபெத் ராணியின் வாழ்க்கை: படங்கள்

இரண்டாம் எலிசபெத் ராணியின் வாழ்க்கை: படங்கள் ராணி இரண்டாம் எலிசபெத் தனது பொதுவாழ்க்கையை கவனத்தில் கொண்டு வாழ்ந்தார். பிரிட்டனின் நீண்ட காலம் ஆட்சி செய்த மன்னரின் குழந்தையாகப் பிறந்தது முதல் அரியணை வாரிசானது வரை அவரது ஆட்சியை நாம் திரும்பிப் பார்ப்போம். https://ift.tt/MkHRJQ7

இரங்கல்: மாட்சிமை தாங்கிய ராணி இரண்டாம் எலிசபெத்

இரங்கல்: மாட்சிமை தாங்கிய ராணி இரண்டாம் எலிசபெத் தமது மக்களுக்கும் அரியணைக்கும் தமது வாழ்வை அர்ப்பணிக்கும் உறுதியும் கடமை உணர்ச்சியும்தான், ராணி இரண்டாம் எலிசபெத்தின் நீண்ட நெடிய ஆளுகையின் அடையாளங்கள் ஆகும். பிரிட்டிஷ் செல்வாக்கு சரியும் நிலையில், அடையாளம் தெரியாத அளவுக்கு சமூகம் மாறிய சூழலில், முடியாட்சியின் தேவையே கேள்விக்குள்ளாகிப் போன நிலையில், தீவிரமாக மாறிவந்த உலகில் பலவற்றுக்கும் ஒரு மாறாத புள்ளியாக https://ift.tt/MkHRJQ7

அமித்ஷா ஒரு பப்பு என்ற வாசகம் அடங்கிய டிசர்ட்டில் மேற்கு வங்க எம்பி.. தொண்டர்களுக்கு வினியோகம்?

அமித்ஷா ஒரு பப்பு என்ற வாசகம் அடங்கிய டிசர்ட்டில் மேற்கு வங்க எம்பி.. தொண்டர்களுக்கு வினியோகம்? கொல்கத்தா: மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா ஒரு பப்பு என்ற வாசகத்துடன் உள்ள டிசர்டை திரிணாமூல் காங்கிரஸ் எம்பி ஒருவர் அணிந்துள்ளார். மேலும் வருகிற துர்கா பூஜையின் போது இந்த டிசர்ட்களை கட்சி தொண்டர்களும் அணிவார்கள் என்று கூறியுள்ளார். பாஜகவுடன் கடும் மோதல் போக்கை கடை பிடித்து வருபவர் மம்தா பானர்ஜி. வரும் மக்களவை தேர்தலில் பாஜகவை https://ift.tt/MkHRJQ7

காரைக்கால் பள்ளி மாணவன் மரணம்.. 2 டாக்டர்கள் சஸ்பெண்ட்.. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அதிரடி

காரைக்கால் பள்ளி மாணவன் மரணம்.. 2 டாக்டர்கள் சஸ்பெண்ட்.. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அதிரடி காரைக்கால்: படிப்பு போட்டியால் காரைக்காலில் தனியார் பள்ளி மாணவன், சக மாணவியின் தாயாரால் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் அரசு மருத்துவமனையில் சரியாக சிகிச்சை அளிக்கவில்லை என்ற புகார் எழுந்ததை அடுத்து இரண்டு மருத்துவர்களை சஸ்பெண்ட் செய்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவிட்டுள்ளார். காரைக்காலில் இருக்க கூடிய அரசு மருத்துவமமனையில் முறையான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை என்ற https://ift.tt/MkHRJQ7

அடக்கடவுளே! ரிப்பன் கட் செய்த மறுநொடி! அப்படியே சரிந்து விழுந்த புதிய பாலம்! அழுது புலம்பும் மக்கள்

அடக்கடவுளே! ரிப்பன் கட் செய்த மறுநொடி! அப்படியே சரிந்து விழுந்த புதிய பாலம்! அழுது புலம்பும் மக்கள் கின்ஷாசா: காங்கோ ஜனநாயகக் குடியரசில் பாலம் திறக்கப்பட்ட சமயத்தில் நடந்த சம்பவம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இந்தியாவில் அரசுத் துறைகளில் எந்தளவுக்கு ஊழல் மற்றும் லஞ்சம் இருக்கிறது என்பதைத் தனியாகச் சொல்லத் தேவையில்லை. சாதாரண தண்ணீர் பம்பு செட் திட்டத்திற்குப் பல லட்சம் மதிப்பீடுகளை எழுதுவார்கள். அவ்வளவு செலவு செய்து கட்டப்படும் கட்டிடங்களும் கூட போதிய தரத்துடன் https://ift.tt/MkHRJQ7

Thursday, September 8, 2022

“கேம்” ஸ்டார்ட் ! மம்தா கொடுத்த “வலிமை”யான அப்டேட்.. 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிராக “மெகா” கூட்டணி

“கேம்” ஸ்டார்ட் ! மம்தா கொடுத்த “வலிமை”யான அப்டேட்.. 2024 தேர்தலில் பாஜகவுக்கு எதிராக “மெகா” கூட்டணி கொல்கத்தா: 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணி அமைக்கப்படும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்து இருக்கிறார். மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சி ஒன்றில் நிர்வாகிகள் தொண்டர்கள் முன்பாக அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மம்தா பானர்ஜி பேசினார். அப்போது, "பீகார் https://ift.tt/7n9WZRv

நீட்டால் மாணவி தற்கொலை.. மத்திய அரசே காரணம்! ஆளுநர் ரவி என்ன சொல்லப்போகிறார்? அன்புமணி ஆவேசம்

நீட்டால் மாணவி தற்கொலை.. மத்திய அரசே காரணம்! ஆளுநர் ரவி என்ன சொல்லப்போகிறார்? அன்புமணி ஆவேசம் மயிலாடுதுறை: நீட் தேர்வில் மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு பெற்றோர்கள் தரும் அழுத்தமும் ஒரு காரணமாக இருப்பதாகவும், தமிழக மாணவர்களின் தற்கொலைகளுக்கு காரணம் மத்திய அரசுதான் என்றும் மயிலாடுதுறையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பகுதியில் உள்ள இந்த உத்தவேதீஸ்வரர் ஆலயத்தில் பாமக நிர்வாகி கணேஷ் என்பவரின் இல்ல திருமண விழா https://ift.tt/7n9WZRv

ஒரே தாய்க்கு பிறந்த இரட்டைக் குழந்தை.. 2 குழந்தைகளுக்கும் வேறு வேறு தந்தை.. களியாட்டத்தால் வந்த வினை

ஒரே தாய்க்கு பிறந்த இரட்டைக் குழந்தை.. 2 குழந்தைகளுக்கும் வேறு வேறு தந்தை.. களியாட்டத்தால் வந்த வினை மினிரியோஸ்: பிரேசிலில் ஒரே தாய்க்கு பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு வேறு வேறு தந்தைகள் இருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒரு ஆணின் விந்தணுவில் இருக்கும் ஒரே ஒரு உயிரணுதான் பெண்ணின் கருமுட்டையில் இணைந்து குழந்தையாக மாறுகிறது. விந்தணுவில் எத்தனை கோடி உயிரணுக்கள் இருந்தாலும், அவற்றில் ஒன்றுதான் கருமுட்டையுடன் இணைய முடியும். அதே சமயத்தில், சில நேரங்களில் பெண்ணிடம் https://ift.tt/7n9WZRv

மோடிக்கு பிரவுன்! ராஜ்நாத் சிங்கிற்கு வெள்ளை! குதிரை பரிசளிக்கும் மங்கோலியாவின் பின்னணி காரணம்

மோடிக்கு பிரவுன்! ராஜ்நாத் சிங்கிற்கு வெள்ளை! குதிரை பரிசளிக்கும் மங்கோலியாவின் பின்னணி காரணம் உலான்பட்டர்: பிரதமர் நரேந்திர மோடியை தொடர்ந்து மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு மங்கோலியா நாட்டு அதிபர் உக்னாகின் குருல்சுக் வெள்ளை நிறத்தில் குதிரை பரிசளித்துள்ளார். இதற்கு ராஜ்நாத் சிங் ‛தேஜஸ்' என பெயரிட்டுள்ளார். இதன் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் 5 நாள் சுற்றுப்பயணமாக ஜப்பான், மங்கோலியா நாடுகளுக்கு https://ift.tt/7n9WZRv

மதம் மாறி என்னை திருமணம் செய்யனும்.. இல்ல ஆசிட் தான்.. நர்சிங் மாணவியை மிரட்டிய இளைஞர் கைது

மதம் மாறி என்னை திருமணம் செய்யனும்.. இல்ல ஆசிட் தான்.. நர்சிங் மாணவியை மிரட்டிய இளைஞர் கைது போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் மதம் மாறி என்னை திருமணம் செய்ய வேண்டும் என்றும் இல்லாவிடில் ஆசிட் வீசிவிடுவதாக நர்சிங் மாணவியை மிரட்டிய இஸ்லாமிய இளைஞர் கைது செய்யப்பட்டார். மத்திய பிரதேச மாநிலம் கந்த்வா மாவட்டத்தை சேர்ந்தவர் மோனு மன்சூரி (வயது 22). இவர் அதே பகுதியில் வசிக்கும் ஒரு நர்சிங் படிக்கும் மாணவியை ஒருதலையாக காதலித்து https://ift.tt/7n9WZRv

Wednesday, September 7, 2022

\"மெடிக்கல் மிராக்கள்\".. மண்ணுக்குள் கிடைத்த 31,000 பழைய எலும்பு கூடு! எடுத்து பார்த்தால்.. அச்சச்சோ

\"மெடிக்கல் மிராக்கள்\".. மண்ணுக்குள் கிடைத்த 31,000 பழைய எலும்பு கூடு! எடுத்து பார்த்தால்.. அச்சச்சோ போர்னியோ: தெற்கு ஆசியாவில் உள்ள போர்னியோ என்ற தீவில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு கூடு ஒன்று ஆராய்ச்சியாளர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. போர்னியா தீவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த எலும்பு கூடு 31 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது ஆகும். இந்த எலும்பு கூடு பல்வேறு காரணங்களுக்காக ஆராய்ச்சியாளர்கள் இடையே கவனம் பெற்றுள்ளது. இந்த எலும்பு கூடு 2020ல் https://ift.tt/7n9WZRv

மணப்பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை.. மாப்பிள்ளை குடும்பம் செய்த அநாகரீகம்..கொந்தளித்த வானதி சீனிவாசன்

மணப்பெண்ணுக்கு கன்னித்தன்மை சோதனை.. மாப்பிள்ளை குடும்பம் செய்த அநாகரீகம்..கொந்தளித்த வானதி சீனிவாசன் பில்வாரா: கன்னித்தன்மை சோதனையில் தோல்வியடைந்த மணமகளிடம் ரூ.10 லட்ச ரூபாய் அபராதம் கேட்டதற்கு, பாஜக மகளிர் அணியின் தேசியத் தலைவரும், எம்எல்ஏ-வுமான வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டத்தில் 24 வயதான பெண் ஒருவருக்கு கடந்த மே 11ம் தேதி திருமணம் நடைபெற்றது. இதையடுத்து மணமகனின் குடும்பத்தினர் வழக்கப்படி திருமணமான பெண்ணுக்கு கன்னித்தன்மை https://ift.tt/7n9WZRv

\"வேப்ப மரத்தடியில்\" கள்ள ஜோடி.. 12 வயது வித்தியாசமாம்.. இந்தம்மாவுக்கு 3 பிள்ளைகள் வேற.. காலக்கொடுமை

\"வேப்ப மரத்தடியில்\" கள்ள ஜோடி.. 12 வயது வித்தியாசமாம்.. இந்தம்மாவுக்கு 3 பிள்ளைகள் வேற.. காலக்கொடுமை செங்கல்பட்டு: முறைதவறிய தவறான உறவுகள் பெருகி வரும் சூழலில், மதுராந்தகத்தில் உள்ள வயல்வெளி ஒன்றில் நடந்த பகீர் சம்பவம் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது சிலவாட்டம் என்ற கிராமம்... இந்த கிராமத்தை ஒட்டி, அடர்ந்த மரங்கள் நிறைய உள்ளன.. அங்குள்ள ஒரு வேப்ப மரத்தில் ஆண், பெண் 2 பேர் https://ift.tt/qlsUvIM

’ஜோய்லன் ஷோவான்’ புரியலையா? அதாங்க திருமண வாழ்த்து! வாணியம்பாடி வந்த தென் கொரியா மணமகள்!

’ஜோய்லன் ஷோவான்’ புரியலையா? அதாங்க திருமண வாழ்த்து! வாணியம்பாடி வந்த தென் கொரியா மணமகள்! திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் முனைவர் பட்டம் பெற்ற மணமகனுக்கும், தென் கொரியா நாட்டை சேர்ந்த மணமகளுக்கும் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்ற நிலையில், இரு விட்டு உறவினர்களும் மணமக்களை வாழ்த்தினர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை பகுதியை சேர்ந்தவர் பிரவீன்குமார், இவர் கோயம்புத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் https://ift.tt/qlsUvIM

நல்லா படிக்கிறானா? மகளுக்காக மாணவனை கொன்ற தாய்..கதிகலங்கிய காரைக்கால்! வீட்டை சூறையாடிய மர்மகும்பல்!

நல்லா படிக்கிறானா? மகளுக்காக மாணவனை கொன்ற தாய்..கதிகலங்கிய காரைக்கால்! வீட்டை சூறையாடிய மர்மகும்பல்! காரைக்கால் : காரைக்காலில் மகளை விட நன்றாக படிப்பதால் ஆத்திரமடைந்து மாணவனுக்கு விஷம் கொடுத்து கொலை செய்த பெண் சகாயராணி விக்டோரியாவின் வீட்டை மர்ம நபர்கள் அடித்து நொறுக்கியதால் பரபரப்பு நிலவுகிறது. புதுவை யூனியன் பிரதேசம் காரைக்கால் நேரு நகர் ஹவுசிங்போர்டு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (40). இவர் ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். இவரது https://ift.tt/qlsUvIM

குழந்தையை தாக்க முயன்ற புலியுடன் வெறும் கைகளால் சண்டையிட்ட தாய்

குழந்தையை தாக்க முயன்ற புலியுடன் வெறும் கைகளால் சண்டையிட்ட தாய் இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் தனது 15 மாத குழந்தையை தாக்க முயன்ற புலியிடம் சண்டையிட்டு போராடிய பெண் ஒருவர், படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அர்ச்சனா சௌத்ரி என்ற அந்த பெண் புலியுடன் வெறும் கைகளால் சில நிமிடங்கள் சண்டையிட்டுள்ளார். இதையடுத்து அவருடைய அலறல் சத்தத்தைக் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். https://ift.tt/qlsUvIM

\"ஒரே அடி\".. குழந்தையை இழுத்துச் சென்ற புலி.. வீர தீரமாக சண்டையிட்டு காத்த தாய்.. பரபர சம்பவம்

\"ஒரே அடி\".. குழந்தையை இழுத்துச் சென்ற புலி.. வீர தீரமாக சண்டையிட்டு காத்த தாய்.. பரபர சம்பவம் போபால்: மத்திய பிரதேசத்தில் தனது குழந்தையை காப்பாற்ற புலியிடம் தீரமாக சண்டையிட்ட பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. "தாயை மிஞ்சிய சக்தி இந்த உலகத்தில் இல்லை" என கேஜிஎப் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும். அந்த வசனத்தை மெய்ப்பிக்கும் விதமாக பல சம்பவங்கள் இந்த உலகில் நடந்திருக்கின்றன. தனது குஞ்சுகளை காப்பாற்ற பாம்பை கொன்ற எலி, கழுகை https://ift.tt/qlsUvIM

அனிதா ராதாகிருஷ்ணன் செல்வாரா? திருமாவளவன் ஏற்றுக் கொள்வாரா? கனிமொழிதான் சொன்னாங்க.. பாஜக பொளேர்

அனிதா ராதாகிருஷ்ணன் செல்வாரா? திருமாவளவன் ஏற்றுக் கொள்வாரா? கனிமொழிதான் சொன்னாங்க.. பாஜக பொளேர் திருச்செந்தூர்: திராவிட மாடல் ஆட்சி என்றால் லஞ்சம், ஊழல் இதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என பாஜக மாநில துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் குற்றச்சாட்டியுள்ளார். பாஜக மாநிலத் துணைத் தலைவர் திருப்பதி நாராயணன் திருச்செந்தூர் நகராட்சிக்குட்பட்ட தற்காலிக மார்க்கெட் அமைய உள்ள இடத்தையும், புதியதாக மார்க்கெட் கட்டப்படுவதையும் பார்வையிட்ட பிறகு வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். https://ift.tt/qlsUvIM

Tuesday, September 6, 2022

அட்டூழியம்.. துப்பாக்கி முனையில் காரைக்கால் மீனவர்கள் 12 பேரை சிறைப்பிடித்த இலங்கை மீனவர்கள்

அட்டூழியம்.. துப்பாக்கி முனையில் காரைக்கால் மீனவர்கள் 12 பேரை சிறைப்பிடித்த இலங்கை மீனவர்கள் காரைக்கால்: காரைக்கால் துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற 12 மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் சிறைப்பிடித்து சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி அடிக்கடி இலங்கை கடற்படையினர் பிடித்து செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். நடுக்கடலில் இலங்கை கடற்படையினர் செய்யும் அட்டூழியத்தால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து https://ift.tt/qlsUvIM

\"ஸ்கூலை ஓபன் பண்ணுங்க!\" கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிக்கு ஆதரவாக திரண்ட பெற்றோர்கள்.. திடீர் பரபரப்பு

\"ஸ்கூலை ஓபன் பண்ணுங்க!\" கள்ளக்குறிச்சி தனியார் பள்ளிக்கு ஆதரவாக திரண்ட பெற்றோர்கள்.. திடீர் பரபரப்பு கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவி உயிரிழந்தது சம்பவத்தில் விசாரணை தொடரும் நிலையில், தனியார்ப் பள்ளிக்கு ஆதரவாகப் பெற்றோர்கள் 300க்கும் மேற்பட்டோர் களமிறங்கி உள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பகுதியில் இயங்கி வரும் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவி ஒருவர் கடந்த ஜூலை 13-ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். அந்த மாணவி மாடியில் இருந்து தற்கொலை https://ift.tt/qlsUvIM

தேடி வந்த விருதை வாங்க மறுத்த சகாயம் ஐஏஎஸ்! சால்வைக்கும் \"நோ\".. என்னாச்சு? பரபரத்த சாத்தான்குளம்

தேடி வந்த விருதை வாங்க மறுத்த சகாயம் ஐஏஎஸ்! சால்வைக்கும் \"நோ\".. என்னாச்சு? பரபரத்த சாத்தான்குளம் சாத்தான்குளம்: வாழும் காமராஜர் விருதை வாங்குவதற்கு சகாயம் ஐஏஎஸ் மறுப்பு தெரிவித்தார். அதற்கு பதிலாக கருப்பட்டியை வாங்கி வந்த சம்பவம் நடந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள தட்டார்மடத்தில் பெருந்தலைவர் காமராஜர் மக்கள் பேரவை சார்பில் முதல் ஆண்டு தொடக்க விழா, வாழும் காமராஜர் விருது வழங்கும் விழா மற்றும் காமராஜர் பிறந்த நாள் விழா https://ift.tt/qlsUvIM

மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன்: ஓ.பி.ரவீந்திரநாத்

மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை வரவேற்கிறேன்: ஓ.பி.ரவீந்திரநாத் (இந்திய நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (06/09/2022) வெளியான சில முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து அளிக்கிறோம்.) மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டத்தை வரவேற்பதாக, அதிமுக எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் தெரிவித்துள்ளதாக, 'இந்து தமிழ் திசை' நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. தேனி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் நேற்று (செப். 05) மாலை பழநி சென்றார். பழநி தண்டாயுதபாணியை ராஜ அலங்காரத்தில் https://ift.tt/qlsUvIM

1965 யுத்தம் தொடங்கிய நாள்:காஷ்மீர் எல்லையில் பாக். திடீர் தாக்குதல்- பாதுகாப்பு படை சரமாரி பதிலடி!

1965 யுத்தம் தொடங்கிய நாள்:காஷ்மீர் எல்லையில் பாக். திடீர் தாக்குதல்- பாதுகாப்பு படை சரமாரி பதிலடி! ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் எல்லையில் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின்னர் பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென இந்திய முகாம்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதற்கு எல்லைப் பாதுகாப்பு படையினர் சரமாரி பதிலடி கொடுத்ததால் எல்லையில் பதற்றம் நிலவுகிறது. ஜம்மு காஷ்மீர் எல்லையில் யுத்தம் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பாக இந்தியா- பாகிஸ்தான் இடையேயான 2003-ம் ஆண்டு ஒப்பந்தம் நடைமுறையில் உள்ளது. இந்த https://ift.tt/ObWrtpm

\"கன்னித்தன்மை\" டெஸ்ட்.. தாலி கட்டினதுமே அதிர்ந்த மாப்பிள்ளை.. போலீசுக்கு ஓடிய கல்யாண பெண்.. ஓ மை காட்

\"கன்னித்தன்மை\" டெஸ்ட்.. தாலி கட்டினதுமே அதிர்ந்த மாப்பிள்ளை.. போலீசுக்கு ஓடிய கல்யாண பெண்.. ஓ மை காட் ஜெய்ப்பூர்: இளம்பெண் ஒருவருக்கு ஏற்பட்ட துயரம் கேட்டு, பொதுமக்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.. இப்படிக்கூட எங்காவது நடக்குமா? என்று மலைத்து போய் கேள்வி கேட்கிறார்கள். வடமாநிலங்களில் மூடநம்பிக்கைகளை அவர்கள் மீது மறைமுகமாக மற்றும் நேரடியாக திணிக்கும் போக்கு தொடர்கிறது.. இவை எல்லாம் சேர்ந்து, மனிதனை சில சமயங்களில் மிருகமாக்கிவிடுகிறது.. பாட்டி, மகள், தங்கை, சிறுமி என பாகுபாடு https://ift.tt/ObWrtpm

கேரளாவில் கிறிஸ்தவப் பெண்களை குறிவைத்து 'லவ் ஜிகாத்!' முஸ்லிம்கள் மீது பேராயர் பகிரங்க குற்றச்சாட்டு

கேரளாவில் கிறிஸ்தவப் பெண்களை குறிவைத்து 'லவ் ஜிகாத்!' முஸ்லிம்கள் மீது பேராயர் பகிரங்க குற்றச்சாட்டு கண்ணூர்: கிறிஸ்தவப் பெண்களை காதல் வலையில் சிக்க வைத்து அவர்களை தீவிரவாதிகளாக மாற்றும் 'லவ் ஜிகாத்' அதிக அளவில் நடைபெற்று வருவதாக கத்தோலிக்க பேராயர் பகிரங்கமாக குற்றம்சாட்டி கடிதம் எழுதியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்து, கிறிஸ்தவர்கள் போன்ற இஸ்லாம் அல்லாத மதத்தைச் சேர்ந்த இளம்பெண்களை முஸ்லிம் ஆண்கள் திட்டமிட்டு காதல் வலையில் சிக்க வைத்து மதம் மாற்றுவதாக https://ift.tt/ObWrtpm

Monday, September 5, 2022

மீண்டும் இன்டர்நெட்டை கலக்கி வரும் டான்சானியாவின் கிலி பாலி- நீமா.. குச்சியுடன் மாஸ் ஸ்டெப்!

மீண்டும் இன்டர்நெட்டை கலக்கி வரும் டான்சானியாவின் கிலி பாலி- நீமா.. குச்சியுடன் மாஸ் ஸ்டெப்! டோடோமா: டான்சானியா நாட்டை சேர்ந்த இன்டர்நெட் பிரபலம் கிலி பாலும் அவரது தங்கை நீமா பாலும் இணைந்து கலா சாஸ்மா பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலாகி வருகிறது. கிழக்கு ஆப்பிரிக்க நாடான டான்சானியா நாட்டின் பழங்குடியினத்தை சேர்ந்தவர் கிலி பால். இவரது சகோதரி நீமா. இருவரும் ரீல்ஸ் மூலம் இணையதளத்தை கலக்கி வருகிறார்கள். வெளிநாட்டை சேர்ந்தவர்களான இவர்கள் https://ift.tt/ObWrtpm

சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்.. கடும் சேதம், மின்சார விநியோகம் பாதிப்பு.. பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு

சீனாவை உலுக்கிய நிலநடுக்கம்.. கடும் சேதம், மின்சார விநியோகம் பாதிப்பு.. பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு பெங்ஜிங்: சீனாவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பல்வேறு குடியிருப்புகள், கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இது போன்ற இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46 ஆக அதிகரித்துள்ளது. சீனாவின் தென்மேற்கு பகுதியில் நேற்று மதியம் 12.52 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சிச்சுவான் மாகாணத்தில் உள்ள கங்டிங் என்ற நகரத்தில் மையாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் https://ift.tt/ObWrtpm

குலதெய்வ கோயில் கும்பாபிஷேகம்! உருகி வேண்டிய துர்கா ஸ்டாலின்! எவ்ளோ சிம்பிளா இருக்காங்க பாருங்களேன்!

குலதெய்வ கோயில் கும்பாபிஷேகம்! உருகி வேண்டிய துர்கா ஸ்டாலின்! எவ்ளோ சிம்பிளா இருக்காங்க பாருங்களேன்! மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கீழப்பெரும்பள்ளத்தில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின், கொடியசைத்து தொடங்கி வைத்தார். கும்பாபிஷேக நிகழ்ச்சியில், முதல்வரின் குடும்பத்தினரும் பங்கேற்றனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கீழப்பெரும்பள்ளம் கிராமத்தில் பழமை வாய்ந்த அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோயில் அம்மன், பல்வேறு பகுதிகளைச் https://ift.tt/D0uSIz8

ரேஷனில் பொருள் வாங்குவது போல.. எம்எல்ஏக்களை வாங்கும் பாஜக.. நம்பிக்கை வாக்கெடுப்பில் விளாசிய சோரன்

ரேஷனில் பொருள் வாங்குவது போல.. எம்எல்ஏக்களை வாங்கும் பாஜக.. நம்பிக்கை வாக்கெடுப்பில் விளாசிய சோரன் ராஞ்சி: ஜார்க்கண்ட் சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றுள்ள நிலையில், பாஜகவுக்கு எதிராக அம்மாநில முதலமைச்சர் ஹேமந் சோரன் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தற்போது இம்மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மீது சட்ட விரோதமாக சுரங்கம் குத்தகை எடுத்ததாக குற்றச்சாட்டு மேலெழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் https://ift.tt/D0uSIz8

பீகாருக்கு பின்.. மபி பாஜக அரசுக்கு சிக்கல்! சிந்தியா ஆதரவாளர்கள் போர்க்கொடி! ஆபரேசன் தாமரைக்கு அடி

பீகாருக்கு பின்.. மபி பாஜக அரசுக்கு சிக்கல்! சிந்தியா ஆதரவாளர்கள் போர்க்கொடி! ஆபரேசன் தாமரைக்கு அடி போபால்: மத்திய பிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா அரசுக்கு எதிராக அந்த கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களே போர்க்கொடி தூக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மத்திய பிரதேசத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் நூலிழையில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. அதில் முதலமைச்சராக ஜோதிர் ஆதித்ய சிந்தியா அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. https://ift.tt/D0uSIz8

யாருமே என்கிட்ட பேசல! தோனி மட்டும்தான்.. கேப்டன் பதவிய உதறித்தள்ளிய தருணம் பற்றி கோலி உணர்ச்சிகரம்

யாருமே என்கிட்ட பேசல! தோனி மட்டும்தான்.. கேப்டன் பதவிய உதறித்தள்ளிய தருணம் பற்றி கோலி உணர்ச்சிகரம் ஷார்ஜா: பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி, தான் கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு தோனி மட்டுமே தன்னிடம் பேசியதாக தெரிவித்து இருக்கிறார். ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகின்றன. டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு கடந்த வாரம் நீண்ட இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை https://ift.tt/D0uSIz8

Sunday, September 4, 2022

மகாராஷ்டிரா: டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ரி சாலை விபத்தில் மரணம்

மகாராஷ்டிரா: டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்ரி சாலை விபத்தில் மரணம் மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று நிகழ்ந்த சாலை விபத்தில் டாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி (வயது 54) உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2012-ல் டாடா சன்ஸ் குழுமங்களின் தலைவராக நியமிக்கப்பட்டார் சைரஸ் மிஸ்திரி. இந்த நியமனத்துக்கு பின்னர் 4 ஆண்டுகளில் சைரஸ் மிஸ்திரிக்கும் டாடா குழுமத்துக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் டாடா குழுமத் தலைவர் https://ift.tt/D0uSIz8

ஜார்க்கண்ட் சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜகவுக்கு பதிலடி தர வெல்வாரா ஹேமந்த் சோரன்?

ஜார்க்கண்ட் சட்டசபையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு: பாஜகவுக்கு பதிலடி தர வெல்வாரா ஹேமந்த் சோரன்? ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநில சட்டசபையில் முதல்வர் ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்துள்ளன. முதல்வராக இருக்கும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவின் ஹேமந்த் சோரன், நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டை தமது https://ift.tt/sakM7jw

”ட்விட்டரில் இருக்காங்க.. ஆனால் களத்தில் இல்லையே” காங்கிரஸ் வம்புக்கு இழுக்கும் குலாம்நபி ஆசாத்!

”ட்விட்டரில் இருக்காங்க.. ஆனால் களத்தில் இல்லையே” காங்கிரஸ் வம்புக்கு இழுக்கும் குலாம்நபி ஆசாத்! ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியை களத்தில் காண முடியவில்லை என்று அக்கட்சியில் இருந்து விலகிய மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் விமர்சித்துள்ளார். காங்கிரஸ் கட்சியில் மறுசீரமைப்பு தேவை என்று மூத்த தலைவர்கள் குரல் எழுப்பி வந்தனர். இதனால் ஜி23 தலைவர்கள் என்ற அழைக்கப்பட்ட தலைவர்களில், குலாம் நபி ஆசாத் முதன்மையானவராக இருந்தார். அதுமட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சியை தொடர்ந்து https://ift.tt/sakM7jw

4000 அடி உயரம்.. வானில் இருந்து குதித்த டிக்டாக் பிரபலம்! விரியாத பாராசூட்டால் தரையில் விழுந்து பலி

4000 அடி உயரம்.. வானில் இருந்து குதித்த டிக்டாக் பிரபலம்! விரியாத பாராசூட்டால் தரையில் விழுந்து பலி ஒட்டாவா: கனடாவில் 21 வயது நிரம்பிய டிக்டாக் பிரபலமான கல்லூரி மாணவி சாகசம் செய்வதற்காக ‛ஸ்கைடைவிங்' முறையில் வானில் 4000 அடி உயரத்தில் இருந்து கீழே குதித்தபோது பாராசூட் செயல்படாததால் தரையில் விழுந்து பரிதாபமாக பலியான அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. கனடாவை சேர்ந்தவர் தான்யா பர்டாஷி (வயது 21). இவர் டொரண்டா பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவர் https://ift.tt/sakM7jw

சீனாவை நெருங்கியது 2022-ன் வலுவான புயல்.. ஜப்பான், தைவானிலும் முன்னெச்சரிக்கை தீவிரம்

சீனாவை நெருங்கியது 2022-ன் வலுவான புயல்.. ஜப்பான், தைவானிலும் முன்னெச்சரிக்கை தீவிரம் பெய்ஜிங்: சீனாவில் புதிதாக புயல் ஒன்று உருவாகியுள்ளது என்றும் இந்த புயலால் பலத்த பாதிப்பு ஏற்படும் என்பதால் சீனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது. சீனாவில் ஏற்கனவே ஒருபுறம் கடுமையான மழை வெள்ளம், மற்றொரு பக்கம் கடுமையான வறட்சி ஏற்பட்டு வரும் நிலையில், புதிதாக புயல் தாக்கும் என்று அங்குள்ள வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், https://ift.tt/sakM7jw

Saturday, September 3, 2022

படிப்பில் மகளுக்கு போட்டி.. சக மாணவனுக்கு விஷம் தந்து கொன்ற மாணவியின் தாய்.. காரைக்காலில் கொடூரம்!

படிப்பில் மகளுக்கு போட்டி.. சக மாணவனுக்கு விஷம் தந்து கொன்ற மாணவியின் தாய்.. காரைக்காலில் கொடூரம்! காரைக்கால்: புதுச்சேரி காரைக்கால் பகுதியில் தன் மகளுடன் படிக்கும் சக மாணவனுக்கு விஷம் கொடுத்ததில் மாணவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். படிப்பு போட்டி காரணமாக மாணவனுக்கு விஷம் கொடுக்கப்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்த நிலையில், தாய் கைது செய்யப்பட்டுள்ளார். தனது மகளைவிட சக மாணவன் நன்றாக படிக்கிறான் என்பதற்காக விஷம் கொடுத்து மாணவனை கொலை https://ift.tt/sakM7jw

முற்றும் அரசியல் நெருக்கடி.. ஜார்கண்டில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. தப்புவாரா ஹேமந்த் சோரன்?

முற்றும் அரசியல் நெருக்கடி.. ஜார்கண்டில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு.. தப்புவாரா ஹேமந்த் சோரன்? ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் பல்வேறு அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், நாளை (செப். 5) நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில் கடந்த 2019இல் நடந்த சட்டசபைத் தேர்தல் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் இணைந்து கூட்டணி ஆட்சியை அமைத்தன. இத்தனை மாதங்களாகக் கூட்டணியில் எவ்வித குழப்பமும் இல்லாமல் ஆட்சி https://ift.tt/sakM7jw

வாழைப்பழத்தை அமுக்கங்கய்யா! 50 வயது நபருக்கு காது குத்து! ஆசையை நிறைவேற்றி வைத்த சொந்த பந்தம்!

வாழைப்பழத்தை அமுக்கங்கய்யா! 50 வயது நபருக்கு காது குத்து! ஆசையை நிறைவேற்றி வைத்த சொந்த பந்தம்! கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே, குடும்ப ஏழ்மையின் காரணமாக சிறு வயதில் மொட்டை அடித்து, காது குத்தாமல் இருந்தவருக்கு, 50 வயதில் அவரது ஆசையை நிறைவேற்றி, உறவினர்கள் நெகிழ்ச்சி அடைய செய்தனர். இந்துக்களின் சாஸ்திர சம்பிரதாயப்படி, பிறந்த குழந்தைக்கு ஒரு குறிப்பிட்டகால பகுதியில் சொந்தபந்தங்கள் கூடி, குலதெய்வ கோயிலில் மொட்டை போடுதல் மற்றும் காதணி விழா https://ift.tt/sakM7jw

கனமழையால் கடல்போல் மாறிய நதி.. நோய் பரவும் அபாயம்.. பாகிஸ்தானுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கனமழையால் கடல்போல் மாறிய நதி.. நோய் பரவும் அபாயம்.. பாகிஸ்தானுக்கு உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் பெய்து வரும் தொடர்மழையால் 400 குழந்தைகள் உள்பட 1100 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 3-ல் ஒருபங்கு வெள்ளத்தால் மிதப்பதால் நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் பாகிஸ்தானுக்கு 'உயர்மட்ட அவசர எச்சரிக்கை' விடுத்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஜூன் மாதம் பெய்யத் தொடங்கிய பருவமழையானது இன்னும் ஓய்ந்த பாடில்லை. இதனால் எப்போதும் https://ift.tt/2CQyhN4

இரக்கமற்ற மனித இனம்.. நூற்றுக்கணக்கான பறவைகளின் அபய குரலோடு மரத்தை சாய்த்த ஜேசிபி! கண்டனங்களால் கைது

இரக்கமற்ற மனித இனம்.. நூற்றுக்கணக்கான பறவைகளின் அபய குரலோடு மரத்தை சாய்த்த ஜேசிபி! கண்டனங்களால் கைது மலப்புரம்: சாலை அமைப்பதற்காக பெரிய மரம் ஒன்று வெட்டி சாய்க்கப்பட்ட போது அதில் கூடுகட்டி வாழ்ந்து கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பறவைகள் உயிரிழந்த சம்பவம் காண்போரை கண் கலங்க வைத்துள்ளது. இந்த உலகத்திலேயே இயற்கையை அழிக்கும் ஓர் உயிரினம் இருக்கிறது என்றால் அது சந்தேகமே இல்லாமல் மனிதன் தான். ஆறுகளில் நீர்ப்பிடிப்புக்கு ஆதாரமாக இருக்கும் ஆற்று மணலை வரைமுறை https://ift.tt/2CQyhN4

உடல் முழுக்க தங்க நகைகளுடன் 6,500 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட பெண்! அதிர்ந்துபோன ஆய்வாளர்கள்

உடல் முழுக்க தங்க நகைகளுடன் 6,500 ஆண்டுகளுக்கு முன்பு புதைக்கப்பட்ட பெண்! அதிர்ந்துபோன ஆய்வாளர்கள் புச்சாரெஸ்ட்: ருமேனியாவில் 6,500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ஒரு கோடீஸ்வர பெண், உடல் முழுக்க தங்க நகைகளுடன் புதைக்கப்பட்டிருப்பதை அகழ்வாராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமி எப்படி இருந்தது; மனிதர்கள் எப்போது தோன்றினார்கள் என்பன போன்ற பல மர்மங்களை உடைத்து வெளிப்படுத்தியது அகழ்வாராய்ச்சிகள் தான். பல லட்சம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த https://ift.tt/2CQyhN4

74 கோடி போச்சே! குஜராத்தில் மோடி திறந்த அழகிய பாலம்.. “பீடா எச்சில்” துப்பி அழுக்காக்கிய வடக்கர்கள்

74 கோடி போச்சே! குஜராத்தில் மோடி திறந்த அழகிய பாலம்.. “பீடா எச்சில்” துப்பி அழுக்காக்கிய வடக்கர்கள் அகமதாபாத்: குஜராத்தின் புகழ்பெற்ற சபர்மதி ஆற்றங்கரை அருகே பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அழகிய நடைபாதை மேம்பாலத்தில் பீடா எச்சில் துப்பி அசிங்கப்படுத்தி இருக்கின்றனர். பொதுவாகவே வட இந்தியர்கள் என்றால் பான் மசாலா போட்டுக்கொண்டு கண்ட இடத்தில் துப்பி வைப்பார்கள் என்ற பார்வை நாட்டு மக்களிடம் உள்ளது. அனைவரையும் இப்படி பொதுமைப்படுத்துவது தவறு என்ற வாதமும் https://ift.tt/2CQyhN4

Friday, September 2, 2022

பொய் செய்திகள் பரப்பும் வழக்குகளில் மேற்கு வங்கம்தான் முதலிடம்.. வெளியான டேட்டா

பொய் செய்திகள் பரப்பும் வழக்குகளில் மேற்கு வங்கம்தான் முதலிடம்.. வெளியான டேட்டா கொல்கத்தா: சமீப நாட்களாக சமூக வலைத்தளங்களில் பொய் செய்திகள் அதிகம் பரப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், இது குறித்து மேற்கு வங்கத்தில்தான் அதிகம் வழக்குகள் பதிவாகியுள்ளன. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில் இந்த தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி மேற்கு வங்கத்தில் அதிகபட்சமாக பொய் செய்திகள் குறித்து 43 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்க தலைநகர் https://ift.tt/2CQyhN4

அமித்ஷா தான் மிகப்பெரிய 'பப்பு'.. நிலக்கரி ஊழல் வழக்கில் சிக்கிய மம்தா பானர்ஜி மருமகன் விளாசல்

அமித்ஷா தான் மிகப்பெரிய 'பப்பு'.. நிலக்கரி ஊழல் வழக்கில் சிக்கிய மம்தா பானர்ஜி மருமகன் விளாசல் கொல்கத்தா: அமித்ஷா தான் மிகப்பெரிய பப்பு என்றும், மத்திய அரசின் விசாரணை அமைப்புகள் இன்றி அமித்ஷாவால் அரசியல் செய்ய இயலாது என்றும் நிலக்கரி ஊழல் வழக்கில் சிக்கிய மம்தா பானர்ஜி மருமகன் அபிஷேக் பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி.. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளருமான இவர் மீது நிலக்கரி https://ift.tt/2CQyhN4

\"இது\" தொடர்ந்தால்.. மதரசஸாக்கள் இடிக்கப்படுவதும் தொடரும்.. அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து

\"இது\" தொடர்ந்தால்.. மதரசஸாக்கள் இடிக்கப்படுவதும் தொடரும்.. அசாம் முதல்வர் சர்ச்சை கருத்து கவுஹாத்தி: அசாமில் மதசஸாக்கள் தொடர்ந்து இடிக்கப்பட்டு வரும் சூழலில், அம்மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா கூறியுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அசாமில் கடந்த மாதம் அல் கொய்தா தீவிரவாத அமைப்புடன் தொடர்பில் இருந்த 5 https://ift.tt/C2Iy6xM

பத்மஸ்ரீ விருது பெற்ற பழங்குடியின பெண்ணுக்கே இந்த நிலைமை.. மருத்துவமனையில் கட்டாயப்படுத்தி நடனம்

பத்மஸ்ரீ விருது பெற்ற பழங்குடியின பெண்ணுக்கே இந்த நிலைமை.. மருத்துவமனையில் கட்டாயப்படுத்தி நடனம் புவனேஸ்வர்: ஒடிசாவில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்ற பத்மஸ்ரீ விருது பெற்ற பழங்குடி வகுப்பை சேர்ந்த 71 வயது கமலா பூஜாரியை நடனமாட வற்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. ஒடிசா மாநிலம் கோராபுட் மாவட்டத்தை சேர்ந்தவர் கமலா பூஜாரி. இவருக்கு வயது 71. பழங்குடி வகுப்பை சேர்ந்த இவர் இயற்கை விவசாயத்தில் https://ift.tt/C2Iy6xM

பாகிஸ்தானை உலுக்கிய பயங்கர வெள்ளம்.. தனித் தீவாக மாறிய மாகாணங்கள்.. நாசா வெளியிட்ட பரபர போட்டோ

பாகிஸ்தானை உலுக்கிய பயங்கர வெள்ளம்.. தனித் தீவாக மாறிய மாகாணங்கள்.. நாசா வெளியிட்ட பரபர போட்டோ இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை பெய்து வருவதால் அங்கு ஏற்பட்டுள்ள பயங்கர வெள்ளம் அந்நாட்டையே புரட்டிப் போட்டிருக்கிறது. தற்போது அமெரிக்காவின் நாசா செயற்கைக்கோள் அனுப்பிய புகைப்படத்தில் வெள்ள பாதிப்பால் பாகிஸ்தான் மாகாணங்கள் தனித் தீவுகளாக மாறியிருப்பது தெரியவந்திருக்கிறது. பாகிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக மிக பலத்த மழை பெய்து வருகிறது. கடந்த https://ift.tt/C2Iy6xM

Thursday, September 1, 2022

பாஜக மூத்த தலைவர் பட்டப்பகலில் சுட்டுக் கொலை.. ஹரியாணாவில் பயங்கரம்.. போலீஸ் விசாரணை

பாஜக மூத்த தலைவர் பட்டப்பகலில் சுட்டுக் கொலை.. ஹரியாணாவில் பயங்கரம்.. போலீஸ் விசாரணை குருகிராம்: ஹரியாணாவில் பாஜக மூத்த தலைவர் பட்டப்பகலில் ஆள்நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியாணாவில் முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. தற்போது அம்மாநிலத்தில் ஊராட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தல்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் அரசியல் போட்டி காரணமாக வேட்பாளர்கள் கடத்தப்படுவது, https://ift.tt/C2Iy6xM

ரூ23,000 கோடியில் உள்நாட்டு தயாரிப்பு விக்ராந்த் போர்க்கப்பல்-நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி

ரூ23,000 கோடியில் உள்நாட்டு தயாரிப்பு விக்ராந்த் போர்க்கப்பல்-நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி கொச்சி: உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இந்தியாவின் பெருமையை பறைசாற்றும் விக்ராந்த் போர்க்கப்பல் இன்று பிரதமர் மோடியால் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. நமது நாட்டின் பாதுகாப்புத் துறையில் கப்பற்படை மிக முகவும் முக்கியமானதாக இருக்கிறது. ஆனாலும் சீனாவை ஒப்பிடுகையில் இந்தியாவின் போர்க்கப்பல்கள் எண்ணிக்கை மிக மிக குறைவு. இந்திய கப்பற்படையில் விக்ராந்த் போர்க்கப்பல் பிரபலமானது. 1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைப் போரின் https://ift.tt/C2Iy6xM

என்னாது விநாயகருக்கு ஆதார் கார்டா?.. \"அலற\" வைக்கும் அட்ரஸ்.. எப்போ பிறந்தாரு தெரியுமா?

என்னாது விநாயகருக்கு ஆதார் கார்டா?.. \"அலற\" வைக்கும் அட்ரஸ்.. எப்போ பிறந்தாரு தெரியுமா? ராஞ்சி: விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆதார் அட்டை வடிவில் விநாயகருக்கு பேனர் வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாகக் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமை விநாயகர் விஜர்சன ஊர்வலம் நடத்தப்படும். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலைகள் சிறியது முதல் பெரிய சைஸ்களால் ஆனது வரை விற்பனை செய்யப்படும். இதில் https://ift.tt/C2Iy6xM

கடும் காய்ச்சல்.. பார்க்க மருத்துவர்கள் இல்லை.. தாயின் மடியிலேயே மரித்த குழந்தை! அதிர்ச்சி சம்பவம்!

கடும் காய்ச்சல்.. பார்க்க மருத்துவர்கள் இல்லை.. தாயின் மடியிலேயே மரித்த குழந்தை! அதிர்ச்சி சம்பவம்! போபால்: காய்ச்சலுடன் வந்த 5 வயது குழந்தைக்கு சிகிச்சை அளிக்க அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் தாயின் மடியிலேயே அந்தக் குழந்தை உயிரிழந்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா வளர்ந்த நாடு என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் இந்த வளர்ச்சியின் பலன்கள் என்னவோ வசதி படைத்தவர்களுக்கே அதிகம் கிடைக்கிறது. கல்வி, மருத்துவத்திலும் கூட https://ift.tt/C2Iy6xM

அடக்கொடுமையே! 6ஆம் மாதத்திலேயே அவசரமாக ஆப்ரேஷன்! குழந்தையை மீண்டும் வயிற்றில் வைத்து தைத்த டாக்டர்

அடக்கொடுமையே! 6ஆம் மாதத்திலேயே அவசரமாக ஆப்ரேஷன்! குழந்தையை மீண்டும் வயிற்றில் வைத்து தைத்த டாக்டர் கவுஹாத்தி: அசாம் மாநிலத்தில் பிரசவத்திற்காக மருத்துவமனை சென்ற கர்ப்பிணிப் பெண்ணுக்கு மருத்துவர் செய்த ஆப்ரேஷன் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. முன்பெல்லாம் பெரும்பாலான பிரசவங்கள் வீடுகளிலேயே தான் நடைபெறும். இருப்பினும், முறையான பயிற்சி பெறாதவர்கள் பிரசவம் பார்க்கும் போது சில நேரங்களில் தாயும் சேயும் உயிரிழக்கும் சூழல் கூட உருவாகும். அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் தொடர்ச்சியாக விழிப்புணர்வு https://ift.tt/C2Iy6xM

மோசமான சாலைகளால் விபத்து குறையும்.. மது குடித்தால் நல்லது தான்..சத்தீஸ்கர் அமைச்சரின் அடடே விளக்கம்

மோசமான சாலைகளால் விபத்து குறையும்.. மது குடித்தால் நல்லது தான்..சத்தீஸ்கர் அமைச்சரின் அடடே விளக்கம் ராய்பூர்: சத்தீஸ்கார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அமைச்சர் பிரேம் சாய் சிங், ''மதுபானத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து மட்டுமே பலரும் பேசுவதாகவும், ஆனால் அதில் இருக்கும் பல்வேறு நன்மைகள் குறித்து யாரும் வாய் திறப்பதில்லை'' என்றும் பேசியுள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் பூபேஷ் பாகலின் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவரது அமைச்சரவையில் கூட்டுறவு https://ift.tt/C2Iy6xM

பி.டி.ஆர். - அண்ணாமலை ட்விட்டரில் சொற்போர்: தமிழ்நாட்டின் சாபக்கேடு VS செருப்புக்குக்கூட சமமில்லை

பி.டி.ஆர். - அண்ணாமலை ட்விட்டரில் சொற்போர்: தமிழ்நாட்டின் சாபக்கேடு VS செருப்புக்குக்கூட சமமில்லை தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையும் ட்விட்டரில் தொடர்ந்து மோதி வருகின்றனர். இந்நிலையில், நேற்று நிதியமைச்சர் தனது செருப்புக்குக்கூட சமமானவரில்லை என அண்ணாமலை பதிவிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனுக்கும் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலைக்கும் இடையிலான சொற்போர் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் https://ift.tt/C2Iy6xM

ஆசிய கோப்பை கிரிக்கெட்: வென்றாலும் சொதப்பிய இந்தியா, ஆவேசமாக ஆடி அசத்திய ஹாங்காங்

ஆசிய கோப்பை கிரிக்கெட்: வென்றாலும் சொதப்பிய இந்தியா, ஆவேசமாக ஆடி அசத்திய ஹாங்காங் துபாயில் நேற்று நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட்டின் இந்தியா - ஹாங்காங் அணிகள் இடையிலான ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற்று சூப்பஈண்டிஅர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. அனுபவமும், திறமையும் மிக்க இந்திய அணி வெற்றி பெற்றதில் வியப்பு இல்லை. ஆனால், ஒப்பீட்டளவில் அனுபவம் அற்ற அணியான ஹாங்காங் தோல்வியைத் தழுவினாலும் அசத்தலாகப் போராடி https://ift.tt/C2Iy6xM

ஒரே \"பேட்டர்ன்\".. 72 மணி நேரத்தில் அடுத்தடுத்த கொலைகள்! சிட்டிக்குள் \"சீரியல் கில்லர்\"? பதறிய மக்கள்

ஒரே \"பேட்டர்ன்\".. 72 மணி நேரத்தில் அடுத்தடுத்த கொலைகள்! சிட்டிக்குள் \"சீரியல் கில்லர்\"? பதறிய மக்கள் போபால்: மத்திய பிரதேசத்தில் கடந்த 72 மணி நேரத்தில் அடுத்தடுத்து நடைபெற்ற கொலைகள் போலீசார் இடையே பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. அமெரிக்க படங்களில் காட்டுவது போல இந்தியாவிலும் பல சீரியல் கில்லர்கள் இருந்துள்ளனர். இந்தியாவில் தமிழ்நாடு உட்பட பல மாநிலங்களில் சீரியல் கில்லர்கள் இருந்துள்ளனர். தொடர் கொலைகள்.. ஒரே மாதிரி ஸ்டைலில் கொலை செய்யும் ஆட்கள் https://ift.tt/C2Iy6xM

கனடாவில் முதலமைச்சர் ரேஸில் இருக்கும் மதுரையில் பிறந்த 90’ஸ் கிட்.. யார் இந்த அஞ்சலி அப்பாதுரை?

கனடாவில் முதலமைச்சர் ரேஸில் இருக்கும் மதுரையில் பிறந்த 90’ஸ் கிட்.. யார் இந்த அஞ்சலி அப்பாதுரை? விக்டோரியா : கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் முதலமைச்சர் ரேஸில் இருக்கிறார் தமிழ்நாட்டில் பிறந்த அஞ்சலி அப்பாதுரை என்ற இளம்பெண். கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண முதலமைச்சரான ஜான் ஹோர்கன் கட்சித் தலைவர் மற்றும் முதலமைச்சர் பதவிகளில் இருந்து விலக இருப்பதால், தேர்தல் நடைபெற உள்ளது. இதில், தமிழ்நாட்டின் மதுரையை பூர்வீகமாகக் கொண்ட 90'எஸ் https://ift.tt/C2Iy6xM

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...