Sunday, February 28, 2021

மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு

மியான்மரில் களேபரத்தில் முடிந்த மக்கள் போராட்டம்.. ராணுவம் துப்பாக்கிச்சூடு... 18 உயிரிழப்பு நாய்பிடாவ்: மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக இன்று போராட்டம் நடத்தியவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 18 பேர் உயிரிழந்தனர். கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் மியான்மர் நாட்டில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. மியான்மரில் இருந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு அந்நாட்டு ராணுவத்தால் கவிழ்க்கப்பட்டது. அந்நாட்டின் அரசியல் ஆலோசகர் ஆங் சான் சூகி, அதிபர் https://ift.tt/eA8V8J

ஆபரேஷன் செய்து கொண்டே ஆஜரான 'பலே' மருத்துவர்.. ஷாக்கான நீதிபதி!

ஆபரேஷன் செய்து கொண்டே ஆஜரான 'பலே' மருத்துவர்.. ஷாக்கான நீதிபதி! கலிபோர்னியா: ஆபரேஷன் செய்து கொண்டே வீடியோ கான்ஃபரன்ஸ் மூலமாக வழக்கு விசாரணைக்கு ஆஜரான மருத்துவர் இப்போது சிக்கலில் மாட்டிக் கொண்டு முழித்து வருகிறார். அமெரிக்காவின் கலிபோர்னியாவையைச் சேர்ந்த ஸ்காட் கிரீன் எனும் பிளாஸ்டிக் சர்ஜன் மருத்துவர் மீது, டிராஃபிக் விதிமுறைகளை மீறியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக நீதிமன்ற அதிகாரிகள் மருத்துவரை தொடர்பு கொண்டு, வீடியோ https://ift.tt/eA8V8J

பிரதமரை போல தலைவரை கொண்டிருப்பதில் பெருமை.. புகழ்ந்து தள்ளும் காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத்

பிரதமரை போல தலைவரை கொண்டிருப்பதில் பெருமை.. புகழ்ந்து தள்ளும் காங். மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் ஸ்ரீநகர்: பிரதமரைப் போல கிராமங்களிலிருந்து வந்திருக்கும் தலைவர்களைக் கொண்டிருப்பது பெருமை என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் புகழ்ந்து பேசியுள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இவர். அம்மாநிலத்தில் காங்கிரஸ் சார்பில் மூன்று ஆண்டுகள் முதல்வராகும் இருந்துள்ளார். கடந்த 2000ஆம் ஆண்டு முதல் ராஜ்ய https://ift.tt/eA8V8J

இன்ட்ரோவர்ட் Vs எக்ஸ்ட்ரோவர்ட்: `அதிகம் பேசாதவர்களே சிறந்த தலைவர்கள்` - ஏன் தெரியுமா?

இன்ட்ரோவர்ட் Vs எக்ஸ்ட்ரோவர்ட்: `அதிகம் பேசாதவர்களே சிறந்த தலைவர்கள்` - ஏன் தெரியுமா? உங்கள் மேலதிகாரி எப்படி இருப்பார்? நம்பிக்கைமிக்கவராக, முடிவு எடுக்கக் கூடியவராக இருப்பாரா? எல்லா கேள்விகளுக்கும் அவரிடம் விடை இருக்குமா? ஒரு நல்ல தலைவனுக்கான குணாதிசயங்களைக் குறிப்பிடுமாறு கூறினால் மேலே குறிப்பிட்டவைகளைத் தான் பெரும்பாலானவர்கள் நினைப்பார்கள். அதை நாம் மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார் முனைவர் ஜாக்கலின் பாக்ஸ்டர். "நம்மைச் சுற்றியுள்ள தலைவர்களைப் பாருங்கள்" https://ift.tt/eA8V8J

'நரேந்திர மோதி போலவே எனக்கும் உன்னதமான தமிழ் பேச ஆசை' - அமித் ஷா

'நரேந்திர மோதி போலவே எனக்கும் உன்னதமான தமிழ் பேச ஆசை' - அமித் ஷா புதுச்சேரி ஒன்றிய பிரதேசத்துக்கு உள்பட்ட காரைக்காலில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் நடந்த தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் இந்திய உள்துறை அமைச்சரும் பாஜகவின் மூத்த தலைவருமான அமித்ஷா பங்கேற்றார். முன்னதாக தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெறும் பாஜக மாநில மைய குழுக் கூட்டத்தில் பங்கேற்றார். அப்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் https://ift.tt/eA8V8J

’9, 10, 11 வகுப்புத் தேர்வுகள் ரத்து முடிவு பத்து லட்சம் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்’

’9, 10, 11 வகுப்புத் தேர்வுகள் ரத்து முடிவு பத்து லட்சம் ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும்’ தேர்தல் தேதி அறிவிப்பதற்கு முன்பு இரண்டு நாள்களில் சட்டசபை கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. நகைக் கடன் தள்ளுபடி, சுய உதவிக்குழுக்களின் கடன் தள்ளுபடி, இட ஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் ஆளும் கட்சியினரிடையே வரவேற்பும், எதிர்க்கட்சிகளிடையே இது தேர்தல் ஸ்டாண்ட் என்று https://ift.tt/eA8V8J

திடீரென இடையில் வந்த அண்ணன்.. நீ என்ன என்னை கேட்பது.. திட்டிய தங்கை.. சீர்காழியில் நடந்த பயங்கரம்

திடீரென இடையில் வந்த அண்ணன்.. நீ என்ன என்னை கேட்பது.. திட்டிய தங்கை.. சீர்காழியில் நடந்த பயங்கரம் மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வீட்டில் தனியாக இருந்த இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் குற்றவாளியை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த வழக்கை போலீசார் விசாரித்த போது திடீர் திருப்பமாக, தொடர்ந்து செல்போனில் மற்றவரிடம் பேசியதால் அவருடைய அண்ணனே (பெரியப்பா மகன்) கழுத்தை நெரித்து கொலை செய்தை கண்டுபிடித்து கைது செய்தனர். மயிலாடுதுறை https://ift.tt/eA8V8J

சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை.. திருடுவதற்காகவே பக்கத்து வீட்டை வாங்கிய திருடர்கள்!

சுரங்க பாதை அமைத்து 400 கிலோ வெள்ளி கொள்ளை.. திருடுவதற்காகவே பக்கத்து வீட்டை வாங்கிய திருடர்கள்! ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரில் மருத்துவர் ஒருவரின் வீட்டருகே 20 அடி நீள சுரங்கப் பாதை தோண்டி கீழ் தளத்தில் வைக்கப்பட்டிருந்த 400 கிலோ வெள்ளியை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த திருட்டை நிகழ்த்துவதற்காகவே கொள்ளையர்கள் புதிதாக வீடு வாங்கியது தெரியவந்துள்ளது. ஜெய்ப்பூரை சேர்ந்தவர் டாக்டர் சுமித் சோனி. இவர் ராஜஸ்தானின் முடி மாற்று சிகிச்சை செய்யும் https://ift.tt/eA8V8J

அதெப்படி பாஜக வேட்பாளர் நடிகை கெளதமி என அறிவிக்கலாம்? ராஜபாளையம் தொகுதி அதிமுகவினர் ஷாக்

அதெப்படி பாஜக வேட்பாளர் நடிகை கெளதமி என அறிவிக்கலாம்? ராஜபாளையம் தொகுதி அதிமுகவினர் ஷாக் ராஜபாளையம்: அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு எத்தனை தொகுதி என்பது அறிவிக்கப்படாத நிலையில் ராஜபாளையம் தொகுதி பாஜக வேட்பாளர் நடிகை கெளதமி என பிரசாரம் செய்வதால் அதிமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. அதிமுக, திமுக கட்சிகள் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையில் தீவிரமாக உள்ளன. நாராயணசாமிக்கு 'ட்விஸ்ட்' கொடுத்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் - பாஜகவில் ஐக்கியம் https://ift.tt/eA8V8J

Saturday, February 27, 2021

கட்சியில் பொருளாதாரம் இல்லை.. கூட்டணி வைப்பதே அதுக்குதான்.. பிரேமலதா விஜயகாந்த் ஓபன் டாக்

கட்சியில் பொருளாதாரம் இல்லை.. கூட்டணி வைப்பதே அதுக்குதான்.. பிரேமலதா விஜயகாந்த் ஓபன் டாக் கள்ளக்குறிச்சி: கட்சியில் பொருளாதாரம் இல்லை என்பதாலேயே கூட்டணி வைக்கிறோம் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெறுவதற்காக பகீரத முயற்சிகளை தேமுதிக மேற்கொண்டது. கூட்டணி பேச்சுவார்த்தையை உடனே தொடங்குங்கள் என பிரேமலதா விஜயகாந்த் கெஞ்சி பார்ததார். ஆனால் அதிமுகவோ பாமகவுடனான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை https://ift.tt/eA8V8J

அசாமில் 'பெரிய துணையின்றி' மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக.. ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள்

அசாமில் 'பெரிய துணையின்றி' மீண்டும் ஆட்சியமைக்கும் பாஜக.. ஏபிபி கருத்துக்கணிப்பு முடிவுகள் அசாம்: 2021 சட்டமன்ற தேர்தலில், அசாமில் பாஜக கூட்டணி மீண்டும் ஆட்சியமைக்கும் என்று ஏபிபி நெட்வொர்க் சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. நாட்டின் ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா நேற்று (பிப்.26) வெளியிட்டார். அதன்படி, 126 தொகுதிகள் கொண்ட அசாம் மாநிலத்திற்கு மார்ச் https://ift.tt/eA8V8J

3வது முறையாக அரியணையில் மம்தா..108 இடங்கள் வரை பாஜக.. ஏபிபி-யின் மேற்குவங்க தேர்தல் கருத்துக்கணிப்பு

3வது முறையாக அரியணையில் மம்தா..108 இடங்கள் வரை பாஜக.. ஏபிபி-யின் மேற்குவங்க தேர்தல் கருத்துக்கணிப்பு கொல்கத்தா: சட்டசபை தேர்தலில், திரிணாமுல் காங்கிரஸ் 164 இடங்கள் வரை வென்று மீண்டும் ஆட்சியமைக்க வாய்ப்புள்ளதாக ஏபிபி செய்தி நிறுவனம்- சி வோட்டர் கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் பல்வேறு இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் தொடர்ந்து நடப்பதால், ஒரே கட்டமாகத் தேர்தல் நடத்துவது https://ift.tt/eA8V8J

பகவத் கீதை, பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் பாயும் செயற்கைக்கோள் - கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ்

பகவத் கீதை, பிரதமர் மோடியின் புகைப்படத்துடன் பாயும் செயற்கைக்கோள் - கவுண்ட் டவுன் ஸ்டார்ட்ஸ் ஆந்திர: புனித நூலான பகவத் கீதை மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படத்தை கொண்டுச் செல்லும் செயற்கைக்கோள் விண்ணில் பாய்வதற்கான கவுண்ட் டவுன் தொடங்கியுள்ளது. 2021ம் ஆண்டில் முதல் விண்கலமாக, பிரேசில் நாட்டை சேர்ந்த அமேசோனியா -1 என்ற செயற்கைக்கோளுடன் சேர்த்து மொத்தம் 19 செயற்கைக் கோள்களை, நாளை(பிப்.28) காலை 10:24 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து https://ift.tt/eA8V8J

உணவுக் கலப்படத்தில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை... அதிரடி சட்டத்துக்கு மத்திய பிரதேச அரசு ஒப்புதல்!

உணவுக் கலப்படத்தில் ஈடுபட்டால் ஆயுள் தண்டனை... அதிரடி சட்டத்துக்கு மத்திய பிரதேச அரசு ஒப்புதல்! போபால்: உணவுக் கலப்படத்தில் ஈடுபடுவோருக்கு ஆயுள் தண்டனை வழங்கும் புதிய மசோதாவுக்கு மத்திய பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளது. பயங்கரவாத தாக்குதல்களை விட கொடுமையானது உணவுக் கலப்படம். ஒரு உணவுப் பொருளில் செய்யும் கலப்படம் கொஞ்சம், கொஞ்சமாக உயிரைக் கொல்லும். பயங்கரவாத தாக்குதல்களை விட கொடுமையானது உணவுக் கலப்படம். ஒரு உணவுப் பொருளில் செய்யும் கலப்படம் கொஞ்சம், https://ift.tt/eA8V8J

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானம்- சீனா உட்பட 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு- இந்தியா நடுநிலை!

ஐ.நா. மனித உரிமைகள் சபையில் தீர்மானம்- சீனா உட்பட 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவு- இந்தியா நடுநிலை! ஜெனிவா: ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இலங்கைக்கு ஆதரவாக சீனா உட்பட 21 நாடுகள் உள்ளன. இந்தியாவோ நடுநிலை வகிக்கிறது. 2009-ம் ஆண்டு ஒன்றரை லட்சம் ஈழத் தமிழர் படுகொலை விவகாரம் ஐநா மனித உரிமைகள் சபையில் தொடர்ந்து எதிரொலித்து கொண்டிருக்கிறது. போர்க்குற்ற விசாரணைகளை இலங்கை நடத்த வேண்டும் என்பதுதான் இந்த தீர்மானங்களின் சாரம்சம்.   https://ift.tt/eA8V8J

ஜனநாயகத்திற்கான முக்கிய போர்... பரபரப்பை கிளப்பிய பிரசாந்த் கிஷோரின் ஒற்றை ட்வீட்

ஜனநாயகத்திற்கான முக்கிய போர்... பரபரப்பை கிளப்பிய பிரசாந்த் கிஷோரின் ஒற்றை ட்வீட் கொல்கத்தா: மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலை ஜனநாயகத்திற்கான முக்கிய போர் என்று குறிப்பிட்டுள்ள பிரசாந்த் கிஷோர், வங்கத்திற்கு அதன் சொந்த மகளே தேவை என்றும் பதிவிட்டுள்ளார், தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெறும் தேதிகளை தேர்தல் ஆணையம் நேற்று அறிவித்தது. தமிழகம், புதுச்சேரி கேரளா ஆகிய மாநிலங்களுக்கு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் https://ift.tt/eA8V8J

கோவிலில் ஆடு பலியிட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்... இது எங்க தெரியுமா!

கோவிலில் ஆடு பலியிட்ட போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அதிரடி சஸ்பெண்ட்... இது எங்க தெரியுமா! ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கோவிலில் ஆடு பலி கொடுப்பதற்காக ஆட்டின் தலையை வெட்டிய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். சப்-இன்ஸ்பெக்டர் மீது ஒழுங்கு நடவடிக்கை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் தியோலி-மஞ்சி காவல் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக இருப்பவர் பன்வர் சிங். சில நாட்களுக்கு முன்பு பரன் மாவட்டத்தின் https://ift.tt/eA8V8J

Friday, February 26, 2021

வெரி குட்.. மிஸ்டர் மோடி உங்கள தான் மத்த நாடுகள் பின்பற்றனும்.. பாராட்டி தள்ளும் உலக சுகாதார அமைப்பு

வெரி குட்.. மிஸ்டர் மோடி உங்கள தான் மத்த நாடுகள் பின்பற்றனும்.. பாராட்டி தள்ளும் உலக சுகாதார அமைப்பு ஜெனீவா: கொரோனா தடுப்பூசியை இந்தியா 60 நாடுகளுடன் பகிர்ந்ததற்கு நன்றி தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, இதை மற்ற நாடுகளும் பின்பற்ற வேண்டும் என்றும் பாராட்டியுள்ளது. இந்தியாவில் கடந்த மாதம் 16ஆம் தடுப்பூசி வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டன முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்கள் உட்பட மூன்று கோடி முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. அடுத்த திருப்பம்.. கமல்ஹாசனுடன், https://ift.tt/eA8V8J

வேளாண் சட்டம் மூலம் 2024-க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும்...ஐ.நா.வில் விளக்கமளித்த இந்தியா!

வேளாண் சட்டம் மூலம் 2024-க்குள் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும்...ஐ.நா.வில் விளக்கமளித்த இந்தியா! ஜெனீவா: வேளாண் சட்டம் தொடர்பான போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளின் உணர்வுகளை இந்தியா மதிக்கிறது என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இந்தியா தெரிவித்துள்ளது. விவசாயிகளின் கவலைகளை நிவர்த்தி செய்வதற்காக அவர்களுடன் இந்திய அரசு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்தது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க முடிவாகும். இந்த முடியை ஜம்மு-காஷ்மீர் மக்கள் உள்பட அனைவரும் வரவேற்றனர் என்றும் இந்தியா கூறியுள்ளது.   https://ift.tt/eA8V8J

மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல்.. மோடியின் ஆலோசனையா? மம்தா கேள்வி

மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தல்.. மோடியின் ஆலோசனையா? மம்தா கேள்வி கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமிஷ்தா ஆகியோரின் ஆலோசனையின் பேரில் மேற்கு வங்கத்தில் 8 கட்டமாக தேர்தலை தேர்தல் ஆணையம் நடத்துகிறதா என்று மேற்க வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பி உள்ளார். தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்கம் உள்பட ஐந்து மாநிலத்திற்கு தேர்தல் தேதி நேற்று மாலை https://ift.tt/eA8V8J

பாஸ்டேக் மூலம் 'ரெக்கார்டு' வசூல் - ஒரே நாளில் ரூ.102 கோடியாம்

பாஸ்டேக் மூலம் 'ரெக்கார்டு' வசூல் - ஒரே நாளில் ரூ.102 கோடியாம் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் கட்டணம் செலுத்த நீண்ட நேரம் காத்திருப்பது, எரிபொருள் வீணாவது, சில்லறை வழங்குவதில் சிக்கல் உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை களையும் விதமாக பாஸ்டேக் முறையை மத்திய அரசு கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் முதல் கட்டாயமாக்கியது. இதனை செயல்படுத்துவதில் சிக்கல் எழுந்ததால் மூன்று முறை அவகாசம் வழங்கிய மத்திய அரசு, கடந்த https://ift.tt/eA8V8J

ஜெய்ப்பூர் இலக்கிய விழா.. பேராசிரியர் மைக்கேல் சாண்டலை பாராட்டிய சசி தரூர்

ஜெய்ப்பூர் இலக்கிய விழா.. பேராசிரியர் மைக்கேல் சாண்டலை பாராட்டிய சசி தரூர் ஜெய்ப்பூர்: இன்று (பிப்.26) நடைபெற்ற ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கலந்து கொண்டார். "பூமியின் மிகப் பெரிய இலக்கிய நிகழ்ச்சி" என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூர் இலக்கிய விழா, கருத்துக்களின் அற்புதமான விருந்தாக அமைகிறது. ஒவ்வொரு ஆண்டும், உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், வணிகத் தலைவர்கள் மற்றும் பொழுதுபோக்கு கலைஞர்கள் ஆகியோர் சிந்தனைமிக்க https://ift.tt/eA8V8J

Thursday, February 25, 2021

ஓடும் ரயிலில்117 ஜெலெட்டின் குச்சிகள், 350 டெட்டனேட்டர்ஸ் வெடிபொருட்கள்; பெண்ணிடம் விசாரணை!

ஓடும் ரயிலில்117 ஜெலெட்டின் குச்சிகள், 350 டெட்டனேட்டர்ஸ் வெடிபொருட்கள்; பெண்ணிடம் விசாரணை! கோழிக்கோடு: சென்னை-மங்களூரு ரயிலில் 117 ஜெலெட்டின் குச்சிகள், 350 டெட்டனேட்டர்ஸ் கொண்டு சென்ற திருவண்ணாமலையை சேர்ந்த பெண் பிடிபட்டார். கோழிக்கோடு ரயில் நிலையத்தில் இந்த வெடிபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட ரமணி என்ற பெண்ணிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு கர்நாடக மாநிலம் https://ift.tt/eA8V8J

கொரோனாவை சமாளிக்க முடியலடா சாமி ... இந்தியாவிடம் 20 மில்லியன் தடுப்பூசிகளை வாங்கும் பிரேசில்!

கொரோனாவை சமாளிக்க முடியலடா சாமி ... இந்தியாவிடம் 20 மில்லியன் தடுப்பூசிகளை வாங்கும் பிரேசில்! பிரேசில்லா: இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து பிரேசில் 20 மில்லியன் கொரோனா தடுப்பூசிகளை வாங்க உள்ளது. முதல் 8 மில்லியன் டோஸ் மார்ச் மாதத்தில் பிரேசிலுக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கொரோனா வைரஸ் பாதிப்புகளை சமாளிப்பதற்கு புதிய விதிகளை வெளியிட்டதாக பிரேசில் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.  பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 60,000-க்கு மேற்பட்ட பாதிப்பும், https://ift.tt/eA8V8J

தொழிலாளர் உரிமை ஆர்வலர் நோதீப் கவுர் கைது.. 'சொல்வது அத்தனையும் பொய்' - ஹரியானா போலீஸ்

தொழிலாளர் உரிமை ஆர்வலர் நோதீப் கவுர் கைது.. 'சொல்வது அத்தனையும் பொய்' - ஹரியானா போலீஸ் ஹரியானா: கவுர் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதாக ஒரு சில சமூக ஊடக தளங்கள் மூலம் "தவறான" குற்றச்சாட்டுகள் பரப்பப்படுகின்றன என்று ஹரியானா காவல்துறை தெரிவித்துள்ளது பஞ்சாப் மாநிலம் முக்ட்சார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் நோதீப் கவுர். கடந்த மாதம், ஹரியானா மாநிலத்தின் சோனிபட் போலீசார் இவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது கர்னல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவுர், https://ift.tt/eA8V8J

சறுக்கிய ஸ்கூட்டர்.. தாமதிக்காத பாதுகாவலர்கள்.. தப்பித்த மம்தா பானர்ஜி

சறுக்கிய ஸ்கூட்டர்.. தாமதிக்காத பாதுகாவலர்கள்.. தப்பித்த மம்தா பானர்ஜி கொல்கத்தா: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஓட்டிச் சென்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சறுக்கியதால் அவர் சற்றே நிலைத் தடுமாறினார். மேற்கு வங்கத்தில் ஏப்ரல், மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் எப்படியாவது முதன் முதலாக ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டும் என்று பாஜக மிகத் தீவீரமாக செயல்பட்டு https://ift.tt/eA8V8J

உயிருக்கு போராடும் 8 வயது சிறுவன் ஹரீஷ்... உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ப்ளீஸ்!

உயிருக்கு போராடும் 8 வயது சிறுவன் ஹரீஷ்... உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் ப்ளீஸ்! கடலூரை சேர்ந்த 8 வயது சிறுவனுக்கு இதய அறுவை சிகிச்சைக்காக நிதியுதவி தேவைப்படுகிறது. உங்களால் முடிந்த உதவியை செய்யுங்களேன் ப்ளீஸ்! கடலூரை சேர்ந்த கவுரி மற்றும் ஆறுமுகம் தம்பதியின் மகன் ஹரீஷ். இவர்களைப் பார்க்கும் அனைவருக்கும் நொடிப்பொழுதில் இந்தக் குடும்பத்தினரின் வலியும் ஏழ்மையும் புரிந்துவிடும். மற்ற குழந்தைகள் எல்லாம் மகிழ்ச்சியாக ஓடி விளையாடி கொண்டிக்கும் நேரத்தில் எட்டு https://ift.tt/eA8V8J

'தாராள பிரபு' பாகிஸ்தான்.. இலங்கைக்கு 50 மில்லியன் டாலர் கடனுதவி.. எதுக்கு தெரியுமா?

'தாராள பிரபு' பாகிஸ்தான்.. இலங்கைக்கு 50 மில்லியன் டாலர் கடனுதவி.. எதுக்கு தெரியுமா? இலங்கை: பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பதற்காக பாகிஸ்தான் அரசு, இலங்கைக்கு 50 மில்லியன் அமெரிக்க டாலர் கடன் வழங்கியுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அரசு முறைப் பயணமாக இலங்கைக்கு சென்றிருந்தார். அவருடன் பாக்., அமைச்சர்கள், தொழிலதிபர்கள் மற்றும் அரசின் உயர்மட்ட பிரதிநிதிகள் பலரும் உடன் சென்றிருந்தனர். இந்தப் பயணத்தின் போது அவர், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச, பிரதமர் https://ift.tt/eA8V8J

ஜெய்ப்பூர் இலக்கிய விழா: பிப்.26ம் தேதி.. மேடையை அலங்கரிக்கும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர்

ஜெய்ப்பூர் இலக்கிய விழா: பிப்.26ம் தேதி.. மேடையை அலங்கரிக்கும் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ஜெய்ப்பூர்: நாளை (பிப்.26) ஜெய்ப்பூர் இலக்கிய விழா தொடங்குகிறது. இதில், காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் உரையாடுகிறார். "பூமியின் மிகப் பெரிய இலக்கிய நிகழ்ச்சி" என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூர் இலக்கிய விழா, கருத்துக்களின் அற்புதமான விருந்தாக அமைகிறது. ஒவ்வொரு ஆண்டும், உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள், அரசியல்வாதிகள், வணிகத் தலைவர்கள் மற்றும் பொழுதுபோக்கு கலைஞர்கள் ஆகியோர் சிந்தனைமிக்க https://ift.tt/eA8V8J

வறுமையை ஒழித்து... மனித சரித்திரத்தில் மாபெரும் சாதனை... கொண்டாட்டத்தில் சீனா

வறுமையை ஒழித்து... மனித சரித்திரத்தில் மாபெரும் சாதனை... கொண்டாட்டத்தில் சீனா பெய்ஜிங்: சீனா தனது நாட்டில் நிலவி வந்த வறுமையைமுற்றிலுமாக ஒழித்து, மாபெரும் மனிதக்குல அதியசத்தை படைத்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். நமது அண்டை நாடான சீனா, 140 கோடி பேருடன் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடாக உள்ளது. ஒரு காலத்தில் மிகவும் வறுமையின் பிடியில் சிக்கி தவித்த சீனா, உலகமயமாக்கலை அனுமதித்தவுடன் வேற https://ift.tt/eA8V8J

திடீரென வளர்ந்த மோடியின் தாடி... காரணம் இதுதான்... போட்டு தாக்கும் விவசாய சங்க தலைவர்

திடீரென வளர்ந்த மோடியின் தாடி... காரணம் இதுதான்... போட்டு தாக்கும் விவசாய சங்க தலைவர் கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தலுக்காக ரவீந்திரநாத் தாகூரைப் போல இருக்க வேண்டும் என பிரமதர் நரேந்திர மோடி, தாடியை வளர்ந்து வருவதாக விவசாயச் சங்க தலைவர் நரேஷ் டிக்கைட் விமர்சித்துள்ளார். மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தலைநகர் டெல்லியை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் சுமார் மூன்று மாதங்களாக தொடர் போராட்டத்தில் https://ift.tt/eA8V8J

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம் செய்த மம்தா பானர்ஜி!

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு: எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயணம் செய்த மம்தா பானர்ஜி! கொல்கத்தா: பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி ஸ்கூட்டரில் ஸ்கூட்டரில் பயணம் செய்யும் வீடியோ வெளியாகி உள்ளது. சாமானிய மக்கள் மீது பெட்ரோல், டீசல் விலையை ஏற்றி மோடி அரசு இந்த அளவுக்கு அழுத்தம் கொடுப்பதாக அவர் தெரிவித்தார். நாடு முழுவதும் பெட்ரோல் டீசல், விலை கடுமையாக அதிகரித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை சதத்தை கடந்து விட்டது.   https://ift.tt/eA8V8J

Wednesday, February 24, 2021

டிரம்ப்பை விட மோசமான விதி.. பிரதமர் மோடிக்கு காத்திருக்கு - ஆக்ரோஷ மோடில் மம்தா பானர்ஜி

டிரம்ப்பை விட மோசமான விதி.. பிரதமர் மோடிக்கு காத்திருக்கு - ஆக்ரோஷ மோடில் மம்தா பானர்ஜி மேற்குவங்கம்: எங்களை வெல்வது அவ்வளவு எளிதானது அல்ல. இந்த மண்ணில் பாஜகவுக்கு ஒரு கல்லறையை உறுதி செய்வேன் என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் 294 தொகுதிகளுக்கான சட்டமன்றத் தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ளது. மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸை எப்படியாவது இந்த தேர்தலில் காலி செய்துவிட வேண்டும் என்று இறங்கி https://ift.tt/eA8V8J

வலை வீசி மீன் பிடித்த ராகுல்காந்தி...சட்டென்று கடலில் குதித்து நீந்தியதால் பரபரப்பு

வலை வீசி மீன் பிடித்த ராகுல்காந்தி...சட்டென்று கடலில் குதித்து நீந்தியதால் பரபரப்பு கொல்லம்: வயநாடு தொகுதி எம் பி ராகுல் காந்தி கேரளா மாநிலம் கொல்லத்தில் மீனவர்களுடன் படகில் ஒன்றாக கடலுக்குச் சென்று வலை வீசி மீன் பிடித்தார். சட்டென்று படகில் இருந்து கடலில் குதித்து நீந்தினார். இதனைப் பார்த்த மீனவர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும் அதிர்ச்சியடைந்தனர். கேரளாவில் உள்ள வயநாடு ராகுல் காந்தியின் சொந்த தொகுதி என்பதால் அடிக்கடி கேரளாவில் https://ift.tt/eA8V8J

அடேங்கப்பா.. 'அதானி end.. ரிலையன்ஸ் end..' நம்பர்.1 ஸ்டேடியம் குறித்து ராகுல் காந்தி 'சுளீர்' ட்வீட்

அடேங்கப்பா.. 'அதானி end.. ரிலையன்ஸ் end..' நம்பர்.1 ஸ்டேடியம் குறித்து ராகுல் காந்தி 'சுளீர்' ட்வீட் அகமதாபாத்: நரேந்திர மோடி கிரிக்கெட் ஸ்டேடியத்தின் இரு முனைகளுக்கும் ரிலையன்ஸ், அதானி பெயர் வைக்கப்பட்டது குறித்து ராகுல் கிண்டலாக ட்வீட் செய்துள்ளார். இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி, உலகில் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமாக கட்டமைக்கப்பட்டுள்ள மோட்டேரா ஸ்டேடியத்தில் இன்று (பிப்.24) தொடங்கியது. 800 கோடி ரூபாய் செலவில், நவீன வசதிகளுடன் பிரம்மாண்டமாக https://ift.tt/eA8V8J

கொரோனா தனிமை.. அதிகரிக்கும் தற்கொலைகள்.. நிலைமையை கட்டுப்படுத்த தனி அமைச்சகத்தையே உருவாக்கிய ஜப்பான்

கொரோனா தனிமை.. அதிகரிக்கும் தற்கொலைகள்.. நிலைமையை கட்டுப்படுத்த தனி அமைச்சகத்தையே உருவாக்கிய ஜப்பான் டோக்கியோ: ஜப்பான் நாட்டில் கடந்த 11 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்கொலை அதிகரித்துள்ள நிலையில், தற்கொலைகளைக் கட்டுப்படுத்த புதிதாக தனிமை அமைச்சகத்தை அந்நாட்டு அரசு உருவாக்கியுள்ளது. உலகிலுள்ள பல்வேறு நாடுகளும் கொரோனா பரவல் காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டன. அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான், ஜெர்மனி என வளர்ந்த நாடுகள் கூட கொரோனாவின் கோரப் பிடிக்கு இரையாகின. கொரோனா https://ift.tt/eA8V8J

கம்பேக் கொடுக்கும் மம்தா யூனிட்... கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி திரிணாமுல் கட்சியில் ஐக்கியம்!

கம்பேக் கொடுக்கும் மம்தா யூனிட்... கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி திரிணாமுல் கட்சியில் ஐக்கியம்! கொல்கத்தா: கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, பெங்காலி திரைப்பட நடிகர்கள் ராஜ் சக்ரவர்த்தி, காஞ்சன் முல்லிக், சயோனி கோஷ் ஆகியோர் திரிணாமுல் கட்சியில் இணைந்தனர். இன்று முதல் ஒரு புதிய பயணம் தொடங்குகிறது. உங்கள் எல்லா அன்பும் ஆதரவும் தேவை என்று மனோஜ் திவாரி கூறியுள்ளார். மேற்கு வங்கத்தில் ஆட்சியை தக்க வேண்டும் என ஆளும் திரிணாமுல் https://ift.tt/eA8V8J

டொறொன்டோ தமிழ் இருக்கைக்கு நிதி...தமிழக அரசுக்கு கனடியத் தமிழ் பேரவை நன்றி

டொறொன்டோ தமிழ் இருக்கைக்கு நிதி...தமிழக அரசுக்கு கனடியத் தமிழ் பேரவை நன்றி டொரொன்டோ : கனடாவின் ரொறொன்டோ பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கை ஒன்றை அமைப்பதற்காக கனடிய தமிழ் பேரவை சார்பில் நிதி திரட்டப்பட்டு வருகிறது. நிதி திரட்டுவதற்காக பல்வேறு இசை நிகழ்ச்சிகளும் இணைய வழியாக நடத்தப்பட்டு வருகிறது. பல்வேறு தமிழ் அமைப்புகளின் ஒருங்கிணைப்புடன் இந்த நிதி திரட்டப்பட்டு வருகிறது. இணைய வழியாக நிதி அளிக்கவும் தொழிற்நுட்ப வசதிகள் கனடிய தமிழ்ப் பேரவையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்யப்பட்டுள்ளது. https://ift.tt/eA8V8J

ஜெயலலிதாவுக்கு சசிகலா அஞ்சலி: 'ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்போம்' - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021

ஜெயலலிதாவுக்கு சசிகலா அஞ்சலி: 'ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்போம்' - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021 மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள தமது இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய சசிகலா ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். Click here to see the BBC interactive அதிமுக தொண்டர்களையும் பொதுமக்களையும் https://ift.tt/eA8V8J

Tuesday, February 23, 2021

மே.வங்கத்தில் வெடிகுண்டு வீசி திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் படுகொலை... பாஜகவின் சதி என குற்றச்சாட்டு!

மே.வங்கத்தில் வெடிகுண்டு வீசி திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் படுகொலை... பாஜகவின் சதி என குற்றச்சாட்டு! கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் வெடிகுண்டு வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தியதில் திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயம் அடைந்தனர். சட்டசபை தேர்தலுக்கு முன்னர் எங்களைத் தடுக்க இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது பாஜகவின் சதி என்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் குற்றம் சாட்டினர். இந்த சம்பவம் முற்றிலும் இரண்டு டி.எம்.சி குழுக்களுக்கிடையேயான மோதலால் ஏற்பட்டுள்ளது என்று பாஜக கூறியுள்ளது. https://ift.tt/eA8V8J

கோவிட்-19: வென்டிலேட்டரில் இருந்த போதே இறந்த 62 சதவிகிதம் பேர் - ஷாக் ரிப்போர்ட்

கோவிட்-19: வென்டிலேட்டரில் இருந்த போதே இறந்த 62 சதவிகிதம் பேர் - ஷாக் ரிப்போர்ட் ஹரியானா: கோவிட் -19 காரணமாக இறந்த 62 சதவீத நோயாளிகள், இறக்கும் தருவாயில் வென்டிலேட்டரில் இருந்துள்ளனர் என்ற புள்ளிவிவரம் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா, மத்தியபிரதேசம், கேரளா, பஞ்சாப், சத்தீஷ்கர் போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று பாதிப்பு திடீரென அதிகரிக்க தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரள மாநிலத்தில் ஒரே நாளில் 2,212 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை மருத்துவமனைகளில் 5,514 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.   https://ift.tt/eA8V8J

குஜராத் தேர்தல்: பாஜகவின் சூரத் கோட்டையில் எதிர்க்கட்சியானது ஆம் ஆத்மி!

குஜராத் தேர்தல்: பாஜகவின் சூரத் கோட்டையில் எதிர்க்கட்சியானது ஆம் ஆத்மி! சூரத்: குஜராத் உள்ளாட்சித் தேர்தலில், சூரத் மாநகராட்சியில் 27 இடங்களைக் கைப்பற்றியுள்ளது ஆம் ஆத்மி கட்சி. குஜராத் மாநிலத்தில் நகர்புற உள்ளாட்சிகளுக்கு கடந்த பிப்.21-ம் தேதி தேர்தல் நடைபெற்றது. அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர், பாவ் நகர் ஆகிய 6 மாநகராட்சிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த அனைத்து மாநகராட்சிகளும் பல ஆண்டுகளாகவே பாஜக வசம் https://ift.tt/eA8V8J

மெக்சிகோ போதைப்பொருள் 'கடத்தல் மன்னன்'.. இளம் மனைவி கைது.. மிரள வைக்கும் 'பின்னணி'

மெக்சிகோ போதைப்பொருள் 'கடத்தல் மன்னன்'.. இளம் மனைவி கைது.. மிரள வைக்கும் 'பின்னணி' அமெரிக்கா: மெக்ஸிகன் போதைப்பொருள் கடத்தல் தாதாவான 'எல் சாபோ' கஸ்மனின் மனைவி திங்களன்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். மெக்சிகோவை சேர்ந்த போதைப் பொருள் கடத்தல் மன்னன் ஜாகுயின் எல்சாபோ கஸ்மன். ரூ. 6500 கோடிக்கு சொந்தக்காரரான இவர், மெக்சிகோவில் இருந்து அமெரிக்கா வழியாக கோகைன், ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை கடத்தி வந்தார். கடந்த https://ift.tt/eA8V8J

பஞ்சாப்: அதிகரித்த கொரோனா- மார்ச் 1 முதல் கட்டுப்பாடுகள் அமல்- நெருக்கடியில் விவசாயிகள் போராட்டம்

பஞ்சாப்: அதிகரித்த கொரோனா- மார்ச் 1 முதல் கட்டுப்பாடுகள் அமல்- நெருக்கடியில் விவசாயிகள் போராட்டம் அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென அதிகரித்து வருவதால் மார்ச் 1-ந் தேதி முதல் மீண்டும் கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன. நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,10,15,930. இவர்களில் 1,07,10,487 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துவிட்டனர். கொரோனாவுக்கு மொத்தம் 1,56,498 பேர் இறந்துள்ளனர். தற்போதைய நிலையில் 1,44,395 பேர் https://ift.tt/eA8V8J

குஜராத் உள்ளாட்சி தேர்தல்.. திரும்பிய இடமெல்லாம் பாஜகவுக்கு வெற்றி வெற்றி.. உற்சாக கொண்டாட்டம்

குஜராத் உள்ளாட்சி தேர்தல்.. திரும்பிய இடமெல்லாம் பாஜகவுக்கு வெற்றி வெற்றி.. உற்சாக கொண்டாட்டம் அகமதாபாத்: குஜராத் உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அமோக வெற்றியை பெற்றுள்ளது. இந்த வெற்றியை பாஜகவினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அகமதாபாத், வதோதரா, சூரத், ராஜ்கோட், ஜாம்நகர் மற்றும் பாவ்நகர் 6 மாநகராட்சிகளில் கடந்த 21-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த 6 மாநகராட்சி தேர்தல்களிலும் மொத்தம் 2,276 பேர் வேட்பாளர்கள். https://ift.tt/eA8V8J

உத்தரகாண்ட் பெரு வெள்ளம்: மாயமான 136 பேரை இறந்தவர்கள் என அறிவிக்க உத்தரகாண்ட் அரசு முடிவு!

உத்தரகாண்ட் பெரு வெள்ளம்: மாயமான 136 பேரை இறந்தவர்கள் என அறிவிக்க உத்தரகாண்ட் அரசு முடிவு! டேராடூன்: உத்தரகாண்ட் கோர வெள்ளத்தில் சிக்கி 136 பேர் மாயமாகி உள்ள நிலையில் அவர்கள் அனைவரையும் உயிரிழந்தவர்கள் என அறிவிக்க உத்தரகாண்ட் அரசு முடிவு செய்துள்ளது. வெள்ளத்தில் இருந்து இதுவரை 70 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 29 மனித உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்தோ-திபெத் எல்லை போலீஸ் படை, தேசிய பேரிடர் மீட்பு படை, ராணுவம், கடற்படை, விமானப்படை மற்றும் https://ift.tt/eA8V8J

ரோட்டில் முற்றிய சண்டை.. ஆணின் 'அந்த' பகுதியை கடித்து துப்பிய பெண்.. எடுத்துக்கொண்ட பறந்த கடற்பறவை

ரோட்டில் முற்றிய சண்டை.. ஆணின் 'அந்த' பகுதியை கடித்து துப்பிய பெண்.. எடுத்துக்கொண்ட பறந்த கடற்பறவை எடின்பர்க்: ஸ்காட்லாந்து நாட்டில் நடுரோட்டில் சண்டை முற்றியதால் ஆணின் நாக்கை பெண் ஒருவர் கடித்துத் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்காட்லாந்து நாட்டில் கொரோனா பரவல் காரணமாகக் கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா பரவல் குறைந்ததையடுத்து ஊரடங்கில் படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இருப்பினும், கொரோனா ஊரடங்கு காரணமாகப் பொதுமக்கள் பலரும் தங்கள் வேலைகளை https://ift.tt/eA8V8J

மேற்கு வங்கத்தில் பரபரப்பாகும் நிலக்கரி ஊழல் வழக்கு: மம்தா பானர்ஜி உறவினரிடம் சிபிஐ அதிரடி விசாரணை!

மேற்கு வங்கத்தில் பரபரப்பாகும் நிலக்கரி ஊழல் வழக்கு: மம்தா பானர்ஜி உறவினரிடம் சிபிஐ அதிரடி விசாரணை! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நிலக்கரி ஊழல் தொடர்பாக முதல்வர் மம்தா பானர்ஜி உறவினர் ருஜிரா பானர்ஜியிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினார்கள். சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடைபெறுவதற்கு முன்பு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜியின் இல்லத்திற்கு சென்று அவரைச் சந்தித்தார். திரிணாமுல் காங்கிரசில் இருந்து ஏற்கனவே பல தலைவர்கள் வெளியேறி வரும் https://ift.tt/eA8V8J

தமிழர் வரலாற்று அடையாளம்.. யாழ். பொதுநூலக நிறுவனர் பரோபகாரி கே. எம். செல்லப்பா 125-வது பிறந்த நாள்

தமிழர் வரலாற்று அடையாளம்.. யாழ். பொதுநூலக நிறுவனர் பரோபகாரி கே. எம். செல்லப்பா 125-வது பிறந்த நாள் யாழ்ப்பாணம்: உலகத் தமிழர்களின் கலாசார அடையாளமாக திகழும் யாழ்ப்பாணம் பொதுநூலகத்துக்கு வித்திட்ட கே.எம். செல்லப்பாவின் 125-வது பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. கற்றவன் பண்டிதனாவான்' என்ற உயர்ந்த சிந்தனையை அனைவருக்கும் விதைத்த மாமனிதர், அறிஞர், பரோபகாரி கே. எம். செல்லப்பா அவர்கள். இவர் தனது சிறு வயது முதல் புத்தகத்தின் மீது தீராத ஆர்வம் கொண்டு எப்பொழுதும் https://ift.tt/eA8V8J

இந்தியா - சீனா எல்லை மோதல்: 'தவறாகப் பேசிய' 6 பேரை கைது செய்த சீனா - கல்வான் சம்பவம்

இந்தியா - சீனா எல்லை மோதல்: 'தவறாகப் பேசிய' 6 பேரை கைது செய்த சீனா - கல்வான் சம்பவம் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் கல்வன் பள்ளத்தாக்கில் நடந்த கைகலப்பில் உயிரிழந்த, சீன ராணுவ வீரர்களைக் குறித்து தன் கருத்தைப் பதிவிட்ட, க்வி (Qiu) என்கிற சீன வலைத்தள பதிவர் ஒருவரை கைது செய்திருக்கிறது சீன காவல் துறை. 38 வயதாகும் அந்த நபர், இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையில் நடந்த மோதலை, "மிக https://ift.tt/eA8V8J

கிம்முக்கு டிரம்ப் கொடுத்த அசாதாரண சலுகை - அதிர்ச்சியில் அமெரிக்கா

கிம்முக்கு டிரம்ப் கொடுத்த அசாதாரண சலுகை - அதிர்ச்சியில் அமெரிக்கா முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆட்சியின் போது வட கொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜாங்-உன்னுடனான அவரது சந்திப்பு மிகவும் கவனத்தை ஈர்த்த ஒரு நிகழ்வாகும். டிம் ஸ்டெர்ஜேக்கர் இயக்கிய பிபிசியின் 'டிரம்ப் டேக்ஸ் ஆன் தி வேர்ல்ட்' தொடரின் மூன்றாவது பகுதி, டிரம்பிற்கும் கிம்மிற்கும் இடையே இந்த சந்திப்புகள் எவ்வாறு நடந்தன என்பதை https://ift.tt/eA8V8J

Monday, February 22, 2021

காஷ்மீரில் 11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை... மகிழ்ச்சி வெள்ளத்தில் சுற்றுலா பயணிகள்!

காஷ்மீரில் 11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை... மகிழ்ச்சி வெள்ளத்தில் சுற்றுலா பயணிகள்! ஸ்ரீநகர்: காஷ்மீர் 11 மாதங்களுக்குப் பிறகு ரயில் சேவைகள் மீண்டும் தொடங்கி உள்ளதாக மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார். பனிகல்-பாரமுல்லா இடையே ஆரம்ப கட்டமாக ரெயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது மகிழ்ச்சியும், சுற்றுலாத்துறைக்கு ஊக்கமும் அளிக்கக் கூடியதாகும் என்று அவர் கூறினார். வழக்கமான அனைத்து ரயில் சேவைகளுக்கான தடை கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் https://ift.tt/eA8V8J

மே. வங்க மக்களுக்கு மாற்றம் தேவை... பாஜக அந்த மாற்றமாக இருக்கும்... பிரதமர் மோடி பேச்சு

மே. வங்க மக்களுக்கு மாற்றம் தேவை... பாஜக அந்த மாற்றமாக இருக்கும்... பிரதமர் மோடி பேச்சு கொல்கத்தா: மேற்கு வங்க மக்கள் மாற்றம் வேண்டும் என்பதை முடிவு செய்துவிட்டார்கள் என்றும் பாஜக அந்த மாற்றமாக இருக்கும் என்றும் பிரதமர் மோடி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார். மேற்கு வங்கத்தில் வரும் மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கா பிரச்சாரத்தை அம்மாநிலத்திலுள்ள முக்கிய கட்சிகளும் அனைத்தும் தொடங்கிவிட்டன. குறிப்பாக, பாஜக இத்தேர்தலில் எப்படியாவது https://ift.tt/eA8V8J

மக்களின் அச்சத்தை போக்க... முதல் நபராக தடுப்பூசி எடுத்துக்கொண்ட.. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன்

மக்களின் அச்சத்தை போக்க... முதல் நபராக தடுப்பூசி எடுத்துக்கொண்ட.. ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மெல்போர்ன்: கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை ஆஸ்திரேலியா தொடங்கியுள்ள நிலையில், முதல் நபராக அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன், தடுப்பூசியின் முதல் டோஸை எடுத்துக்கொண்டார். உலகெங்கும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. பிரிட்டன், பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள கொரோனா வகைகள், வைரஸ் பரவலை அதிகரித்துள்ளது. இருப்பினும், சில நாடுகள் வைரஸ் பரவலை விரைவாகவே கட்டுப்படுத்தின. https://ift.tt/eA8V8J

Sunday, February 21, 2021

இனி பெண்களும் ராணுவத்தில் பெண்கள் சேரலாம்... சவுதி அரசு அதிரடி உத்தரவு

இனி பெண்களும் ராணுவத்தில் பெண்கள் சேரலாம்... சவுதி அரசு அதிரடி உத்தரவு ரியாத்: சவுதி அரசு அந்நாட்டுப் பெண்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்தி வரும் நிலையில், ராணுவத்திலும் இனி பெண்கள் இணைந்து பணியாற்றலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. மத்திய கிழக்குப் பகுதியுள்ள முக்கிய நாடுகளில் ஒன்று சவுதி அரேபியா. அந்நாட்டின் மொத்த பொருளாதாரத்தையே மாற்ற, பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். https://ift.tt/eA8V8J

நிலக்கரி மோசடி வழக்கு... மம்தாவின் நெருங்கிய உறவினருக்கு சிபிஐ சம்மன்

நிலக்கரி மோசடி வழக்கு... மம்தாவின் நெருங்கிய உறவினருக்கு சிபிஐ சம்மன் கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருங்கும் நிலையில் நிலக்கரி மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு மம்தாவின் நெருங்கிய உறவினரான அபிஷேக் பானர்ஜியின் மனைவிக்கு சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது. மேற்கு வங்கத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியே https://ift.tt/eA8V8J

புதுச்சேரி நாராயணசாமி அரசுக்கு முற்றும் நெருக்கடி: மேலும் ஒரு எம்.எல்.ஏ விலகல்

புதுச்சேரி நாராயணசாமி அரசுக்கு முற்றும் நெருக்கடி: மேலும் ஒரு எம்.எல்.ஏ விலகல் புதுச்சேரியில் சட்டப்பேரவையில் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை நிரூபிக்க நம்பிக்கை வாக்கெடுப்பு நாளை நடக்கவுள்ள நிலையில் காங்கிரஸ் காட்சியைச் சேர்ந்த மேலும் ஒரு சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகியுள்ளார். இதனால் சபாநாயகர் இல்லாமல், புதுவை சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சியின் பலம் ஒன்பதாக குறைந்துள்ளது. காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ராஜ்பவன் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முதல்வர் https://ift.tt/eA8V8J

நடுவானில் பறந்து கொண்டிருந்த போதே சிதறி விழுந்த விமானத்தின் பாகங்கள்

நடுவானில் பறந்து கொண்டிருந்த போதே சிதறி விழுந்த விமானத்தின் பாகங்கள் அமெரிக்காவில் போயிங் நிறுவனத்தின் விமானம் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நடுவானில் இன்ஜின் செயலிழந்ததால், கொலராடோ மாகாணத்தின் தலைநகரான டென்வருக்கு அருகில், குடியிருப்புப் பகுதியில் அந்த விமானத்தின் இன்ஜின் பாகங்கள் சிதறி விழுந்தன. எனினும், போயிங் 777 ரகத்தை சேர்ந்த இந்த விமானத்தில் இருந்த 231 பயணிகள் மற்றும் 10 விமான ஊழியர்கள் டென்வர் விமான நிலையத்தில் https://ift.tt/eA8V8J

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: தேமுதிக தலைமை மீது அதிமுக கோபம் ஏன்? பாமகவுக்கு முக்கியத்துவம் இல்லையா?

தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: தேமுதிக தலைமை மீது அதிமுக கோபம் ஏன்? பாமகவுக்கு முக்கியத்துவம் இல்லையா? தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெற உள்ளதாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்காததால், தே.மு.தி.க தனித்துப் போட்டியிட உள்ளதாகவும் தகவல் பரவியது. என்ன நடக்கிறது தே.மு.தி.கவில்? Click here to see the BBC interactive கூட்டணிக் கட்சிகளின் பதற்றம் தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, தி.மு.க தலைவர் https://ift.tt/eA8V8J

என்ன நடக்கிறது மியான்மரில்?.. ராணுவத்தின் பக்கத்தையே கட்டம் கட்டித் தூக்கிய பேஸ்புக்

என்ன நடக்கிறது மியான்மரில்?.. ராணுவத்தின் பக்கத்தையே கட்டம் கட்டித் தூக்கிய பேஸ்புக் மியான்மர்: வன்முறையைத் தூண்டும் பதிவுகளை வெளியிட்டதாக, மியான்மர் ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பக்கத்தை பேஸ்புக் நீக்கியுள்ளது. மியான்மரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில், ஆங் சான் சூச்சியின் தேசிய ஜனநாயகக் கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. புதுச்சேரியில் மேலும் ஒரு காங். எம்.எல்.ஏ ராஜினாமா செய்தார்- நாராயணசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது! ஆனால், https://ift.tt/eA8V8J

மகளை காணச் சென்ற போது விபத்து.. 2 நாட்களாக உடலில் ஏறிச் சென்ற வாகனங்கள்.. அதிர்ந்த போலீஸ்

மகளை காணச் சென்ற போது விபத்து.. 2 நாட்களாக உடலில் ஏறிச் சென்ற வாகனங்கள்.. அதிர்ந்த போலீஸ் மத்தியபிரதேசம்: இப்படியொரு சாவு யாருக்கும் வரக்கூடாது என்பது போன்ற ஒரு மோசமான மரணம் முதியவர் ஒருவருக்கு அரங்கேறியுள்ளது. மத்தய பிரதேசத்தின் ராவா மாவட்டத்தில், கடந்த வியாழனன்று, 75 வயதான முதியவர் சம்பத்லால், சுர்ஹட்டில் உள்ள தனது மகளை பார்க்க சென்றிருக்கிறார். ஆனால், கிளம்பிச் சென்றவர் அதன் பிறகு வீடு வந்து சேரவில்லை என்று குடும்பத்தார் புகார் அளித்திருக்கின்றனர். https://ift.tt/eA8V8J

குஜராத் மாநகராட்சி தேர்தல் வாக்குப் பதிவு.. வாக்களித்தார் அமித்ஷா-பாஜக, காங்., ஆம் ஆத்மி பலப்பரீட்சை

குஜராத் மாநகராட்சி தேர்தல் வாக்குப் பதிவு.. வாக்களித்தார் அமித்ஷா-பாஜக, காங்., ஆம் ஆத்மி பலப்பரீட்சை அகமதாபாத்: குஜராத் மாநகராட்சிகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவு இன்று காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குடும்பத்தினருடன் வாக்களித்தார். குஜராத் மாநிலத்தின் 6 மாநகராட்சிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகின்றன. இந்த தேர்தலில் மொத்தம் 1.14 கோடி பேர் வாக்களிக்கின்றனர். இன்று காலை முதல் விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. {image-amit5675-1613893345.jpg https://ift.tt/eA8V8J

Saturday, February 20, 2021

உலகில் முதன்முதலாக.. H5N8 பறவைக் காய்ச்சல் பாதித்த நபர் - சிக்கன் பற்றி முக்கிய அறிவிப்பு

உலகில் முதன்முதலாக.. H5N8 பறவைக் காய்ச்சல் பாதித்த நபர் - சிக்கன் பற்றி முக்கிய அறிவிப்பு மாஸ்கோ: உலகில் முதன் முறையாக ரஷ்யாவில் ஒருவருக்கு H5N8 பறவைக் காய்ச்சல் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வரவில்லை. கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும், வைரஸின் தாக்கம் இன்னும் நீடித்து வருகிறது. குறிப்பாக, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா, பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கொரோனா அதிகம் பரவி வருவதால், கொரோனா தடுப்பூசியின் வீரியம் கேள்விக்குறியாகியுள்ளது.   https://ift.tt/eA8V8J

15,000 அடி உயரம்.. விமான என்ஜினில் பற்றிய தீ.. நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்?

15,000 அடி உயரம்.. விமான என்ஜினில் பற்றிய தீ.. நீங்கள் என்ன செய்திருப்பீர்கள்? அமெரிக்கா: டென்வர் விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய பயணிகள் விமானத்தின் என்ஜினில் தீப்பற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் டென்வர் சர்வதேச விமான நகரில் இருந்து ஹொனலுலு நகருக்கு யுனைடெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் போயிங் 777-200 விமானம் ஒன்று நேற்று (பிப்.20) மாலை கிளம்பியது. இதில், 231 பயணிகள் மற்றும் 10 விமான https://ift.tt/eA8V8J

மாஸ்க்கை மறந்ததால்... பதறிய ஜெர்மனி அதிபர்... பாராட்டும் நெட்டிசன்கள் வைரல் வீடியோ

மாஸ்க்கை மறந்ததால்... பதறிய ஜெர்மனி அதிபர்... பாராட்டும் நெட்டிசன்கள் வைரல் வீடியோ பெர்லின்: நாடாளுமன்றத்தில் மாஸ்க்கை மறந்ததால் பதறியடித்துக் கொண்டு எழுந்த ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கலின் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றாக இருந்தாலும், ஜெர்மனி மற்ற ஐரோப்பிய நாடுகளைவிடச் சிறப்பாகவே கொரோனை வைரசை கட்டுப்படுத்தியது. சரியான நேரத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, முறையான கட்டுப்பாடுகள் என அந்நாட்டு அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் எடுத்த ஒவ்வொரு நடவடிக்கைகளும் https://ift.tt/eA8V8J

அரசு கட்டுப்பாட்டில் மசூதிகள்? கொதித்தெழும் மதகுருமார்கள்... போராட்டங்கள் அறிவிப்பு

அரசு கட்டுப்பாட்டில் மசூதிகள்? கொதித்தெழும் மதகுருமார்கள்... போராட்டங்கள் அறிவிப்பு இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டிலுள்ள மசூதிகளை அந்நாட்டு அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் திட்டத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட இஸ்லாமிய மத குருமார்கள் முடிவு செய்துள்ளனர். பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு, சமீபத்தில் வக்ஃப் அம்லாக் சட்டம் 2020 என்ற புதிய சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருந்தது. நாடு முழுவதும் உள்ள மசூதிகளையும் மதராசா பள்ளிகளையும் இச்சட்டத்தின் https://ift.tt/eA8V8J

மியான்மர் மக்கள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு... இருவர் உயிரிழப்பு.... 30 பேர் படுகாயம்

மியான்மர் மக்கள் போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு... இருவர் உயிரிழப்பு.... 30 பேர் படுகாயம் நாய்பிடாவ்: மியான்மரில் ராணுவ ஆட்சி கவிழ்ப்பிற்கு எதிராகப் போராடியவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்தனர், மேலும் 30 பேர் காயமடைந்தனர். மியான்மர் நாட்டில் பிப்ரவரி மாத தொடக்கத்தில் ராணுவ புரட்சி ஏற்பட்டது. அந்நாட்டு ராணுவத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு கவிழ்க்கப்பட்டது. மேலும், மியான்மர் அரசியல் தலைவர் ஆங் சான் சூகி, அந்நாட்டு https://ift.tt/eA8V8J

பாஜக மூத்த தலைவர் ராகேஷ் சிங் சதி- போதை பொருளுடன் பிடிபட்ட பாஜக இளைஞரணி பொதுச்செயலாளர் பமீலா பகீர்

பாஜக மூத்த தலைவர் ராகேஷ் சிங் சதி- போதை பொருளுடன் பிடிபட்ட பாஜக இளைஞரணி பொதுச்செயலாளர் பமீலா பகீர் கொல்கத்தா: பாஜக மூத்த தலைவர் ராகேஷ் சிங் சதி செய்து தம்மை சிக்க வைத்துவிட்டதாக போதை பொருளுடன் பிடிபட்ட மேற்கு வங்க பாஜக இளைஞரணி பொதுச்செயலாளர் பமீலா கோஸ்வாமி பகீர் புகார் தெரிவித்துள்ளார். மேற்கு வங்க சட்டசபை தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. இந்த நிலையில் பாஜகவின் பமீலா கோஸ்வாமி 100 கிராம் கோகைன் போதைப் பொருளுடன் https://ift.tt/eA8V8J

'மண்ணின் மகளே மேற்கு வங்க மக்களின் விருப்பம்'... தேர்தல் முழக்கத்தை வெளியிட்ட திரிணாமுல் காங்கிரஸ்

'மண்ணின் மகளே மேற்கு வங்க மக்களின் விருப்பம்'... தேர்தல் முழக்கத்தை வெளியிட்ட திரிணாமுல் காங்கிரஸ் கொல்கத்தா: வரும் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 'மண்ணின் மகளே மேற்கு வங்க மக்களின் விருப்பம்' என்ற புதிய தேர்தல் முழக்கத்தை வெளியிட்டுள்ளது. தமிழகம், புதுவை ஆகிய மாநிலங்களுடன் மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த இரண்டு முறையும் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் https://ift.tt/eA8V8J

இலங்கை: காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் பெண்கள் பிரமாண்ட தீச்சட்டிகள் பேரணி

இலங்கை: காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் பெண்கள் பிரமாண்ட தீச்சட்டிகள் பேரணி கிளிநொச்சி: இலங்கையில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி கிளிநொச்சியில் பெண்கள் கறுப்பு உடையுடன் பிரமாண்டமான தீச்சட்டிகள் பேரணியை நடத்தினர். இலங்கையில் யுத்தத்தின் போது காணாமல் போன தமிழர்கள் கதி என்ன என்பது இன்றுவரை தெரியவில்லை. இந்த காணாமல் போனவர்களை மீட்டு தரக் கோரி 4 ஆண்டுகளாக தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த போராட்டத்தின் https://ift.tt/eA8V8J

தடுப்பூசி எடுத்துக்கொண்ட... 11 சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா... மூடப்பட்ட மருத்துவமனை

தடுப்பூசி எடுத்துக்கொண்ட... 11 சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா... மூடப்பட்ட மருத்துவமனை அகர்தலா: திரிபுரா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட 11 சுகாதார ஊழியர்கள் உட்பட 26 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுரா மாநிலத்திலுள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை தற்போது கொரோனா ஹாட்ஸ்பாட்டாக உருவெடுத்துள்ளது. அம்மாநிலத்திலுள்ள மேற்கு திரிபுரா மாவட்டத்தில் இருக்கும் திரிபுரா மருத்துவமனை கல்லூரி மருத்துவமனையில் 26 https://ift.tt/eA8V8J

மனிதர்களுக்கு பரவிய புதிய வகை பறவை காய்ச்சல்... உலக சுகாதார அமைப்பை அலர்ட் செய்த ரஷ்யா

மனிதர்களுக்கு பரவிய புதிய வகை பறவை காய்ச்சல்... உலக சுகாதார அமைப்பை அலர்ட் செய்த ரஷ்யா மாஸ்கோ: ரஷ்யா கோழிப் பண்ணையில் பணிபுரியும் சிலருக்கு H5N8 என்ற வகை பறவை காய்ச்சலை உறுதி செய்துள்ள ரஷ்ய ஆராய்ச்சியாளர்கள், இது குறித்து உலக சுகாதார அமைப்பையும் அலர்ட் செய்துள்ளனர். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் கடந்த சில வாரங்களாகவே பறவை காய்ச்சல் பரவி வருகிறது. இந்த பறவை காய்ச்சல் கோழிப் பண்ணைகளும் பரவுவதால், வேறுவழியின்றி கோழிகளைப் பண்ணை https://ift.tt/eA8V8J

விஜயவாடாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து... நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்

விஜயவாடாவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்து... நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள் அமராவதி: விஜயவாடா விமான நிலையத்தில் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கத்தர் தலைநகர் தோஹாவில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் ஒன்று விஜயவாடா சர்வதேச விமான நிலையத்தில் இன்று மாலை தரையிறங்கியது. அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த விமானம், ஓடுபாதை அருகிலிருந்த https://ift.tt/eA8V8J

புதுவகை அபராதம்.. கையில் பணம் இல்லை.. இளம் பெண்ணிடம் முத்தம் கேட்ட போலீஸ் அதிகாரி

புதுவகை அபராதம்.. கையில் பணம் இல்லை.. இளம் பெண்ணிடம் முத்தம் கேட்ட போலீஸ் அதிகாரி லிமா : பெரு நாட்டில் கொரோனா விதிமுறையை மீறி செயல்பட்ட இளம்பெண்ணிடம் அபராதம் விதிப்பதற்கு காவல் அதிகாரி முயன்றுள்ளார். ஆனால் அந்த பெண்ணிடம் பணம் இல்லாத காரணத்தால் அந்த குறும்புக்கார காவல் அதிகாரி முத்தம் வாங்கிவிட்டு அனுப்பியுள்ளார் இது தொடர்பான வீடியோ வெளியானதை அடுத்து அந்த காவல் அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தென் https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட... அங்கன்வாடி ஊழியர் உயிரிழப்பு... மணிப்பூரில் பரபரப்பு

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட... அங்கன்வாடி ஊழியர் உயிரிழப்பு... மணிப்பூரில் பரபரப்பு இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட அங்கன்வாடி ஊழியர் ஒரு வாரத்தில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் ஆகிய தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக நாடு https://ift.tt/eA8V8J

குஜராத்தில் உலகின் மாபெரும் விலங்கியல் பூங்கா.. அம்பானி மூளையோ மூளை.. பின்ன சும்மாவா!

குஜராத்தில் உலகின் மாபெரும் விலங்கியல் பூங்கா.. அம்பானி மூளையோ மூளை.. பின்ன சும்மாவா! குஜராத்: உலகின் மிகப் பெரிய விலங்கியல் பூங்காவை ஆசியாவின் மாபெரும் பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானி குஜராத்தில் கட்டி வருகிறார். அம்பானி குடும்பத்தின் சொந்த மாநிலமான குஜராத்தில் உருவாகும் இந்த விலங்கியல் பூங்கா, 2023 ஆம் ஆண்டில் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது. கொமோடோ டிராகன்கள், சிறுத்தைகள் மற்றும் பறவைகள் என சுமார் 100 வகையான விலங்கினங்கள் இதில் இடம்பெறுகின்றன. https://ift.tt/eA8V8J

ஒருதலைக்காதல்.. போன் நம்பர் கேட்டும் தரலை.. அதான் கொன்றேன்.. உன்னவ் 2 சிறுமிகள் கொலை வழக்கில் பகீர்

ஒருதலைக்காதல்.. போன் நம்பர் கேட்டும் தரலை.. அதான் கொன்றேன்.. உன்னவ் 2 சிறுமிகள் கொலை வழக்கில் பகீர் உன்னவ்: உத்தரப்பிரதேசத்தில் 2 சிறுமிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் காதலித்துவிட்டு போன் நம்பர் கொடுக்காததால் விஷம் கொடுத்து கொலை செய்ததாக இருவர் பகீர் வாக்குமூலம் அளித்துள்ளனர். உன்னவ் மாவட்டம்- பாலியல் பலாத்காரத்திற்கு பஞ்சமில்லாத மாவட்டமாக உள்ளது. இந்த மாவட்டத்தில் பாபுஹரா கிராமத்தைச் சேர்ந்த பட்டியலினத்தை சேர்ந்த சிறுமிகள் 3 பேர் கடந்த புதன்கிழமை வாயில் நுரை தள்ளியபடி https://ift.tt/eA8V8J

திரிபுராவில் ஒன்றுகூடிய பழங்குடி கட்சிகள்.. வைக்கும் டிமாண்டோ பெருசு.. பாஜக ஷாக்!

திரிபுராவில் ஒன்றுகூடிய பழங்குடி கட்சிகள்.. வைக்கும் டிமாண்டோ பெருசு.. பாஜக ஷாக்! திரிபுரா: அரச குடும்பத்தைச் சேர்ந்த பிரத்யோத் மாணிக்ய தேப் பர்மன், ஆளும் திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார். அகர்தலா, வடகிழக்கு மாநிலமான திரிபுரா காங்கிரஸ் தலைவரான பிரத்யோத் கிஷோர் மாணிக்ய தேப் பர்மன், கட்சி தலைமை மீது ஏற்பட்ட அதிருப்தி காரணமாக, தன் பதவியை கடந்த 2019ம் ஆண்டு ராஜினாமா செய்தார். 'திரிபுராவில், https://ift.tt/eA8V8J

5 வயதில் என்னா பேச்சு.. கிளைமேக்ஸ் தான் ஹைலைட்.. சால்வை போட்டு பாராட்டிய மு.க.ஸ்டாலின்

5 வயதில் என்னா பேச்சு.. கிளைமேக்ஸ் தான் ஹைலைட்.. சால்வை போட்டு பாராட்டிய மு.க.ஸ்டாலின் பொள்ளாச்சி: 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' எனும் நிகழ்ச்சியில் சிறுவன் ஒருவன் ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்த வீடியோ வைரலாகி வருகிறது. சூலுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிக்கு உட்பட்ட மக்களின் குறைகளை கேட்டறிய, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் இன்று பொள்ளாச்சி வருகை தந்தார். இதற்காக ஆச்சிப்பட்டி சங்கம்பாளையத்தில் பிரம்மாண்ட மேடையும், பொதுமக்கள் அமர பந்தலும் அமைக்கப்பட்டிருந்தது. https://ift.tt/eA8V8J

Friday, February 19, 2021

உன்னாவ் வழக்கு: ஒருதலைக் காதல்.. தண்ணீரில் பூச்சி மருந்து.. திட்டம் போட்டு கொலை

உன்னாவ் வழக்கு: ஒருதலைக் காதல்.. தண்ணீரில் பூச்சி மருந்து.. திட்டம் போட்டு கொலை உன்னாவ்: ஒருதலைக் காதலை ஏற்க மறுத்ததால், தண்ணீரில் விஷம் வைத்து சிறுமிகளை கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இப்போதெல்லாம், உன்னாவ் என்ற பெயரைக் கேட்டாலே பக்கென்று இருக்கிறது. பாலியல் பலாத்காரமும், வன்முறையும் அதிகம் நிகழும் உத்தரப் பிரதேச மாநிலத்தின் உன்னாவ் பகுதியில் கால்நடைத் தீவனம் சேகரிக்கச் என்ற 2 தலித் சிறுமிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். இன்னொரு https://ift.tt/eA8V8J

காரில் ரூ.10 லட்சம் கோகைன் வைத்திருந்த... பாஜக மாநில இளைஞரணி பெண் தலைவர் அதிரடி கைது!

காரில் ரூ.10 லட்சம் கோகைன் வைத்திருந்த... பாஜக மாநில இளைஞரணி பெண் தலைவர் அதிரடி கைது! கொல்கத்தா: மேற்கு வங்க மாநில பாஜக இளைஞர் அணி தலைவர் பமீலா கோஸ்வாமியை காரில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கோகைன் போதைப்பொருளை வைத்து இருந்ததாக போலீசார் கைது செய்தனர். இந்த போதைமருந்து எங்கு வாங்கப்பட்டது? யாருக்கும் கொடுக்கப்பட உள்ளது? இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர். பமீலா கோஸ்வாமி https://ift.tt/eA8V8J

நார்த் முதல் சவுத் வரை !- ஈஸ்ட் முதல் வெஸ்ட் வரை: எடப்பாடி பழனிசாமி ராக்ஸ்!

நார்த் முதல் சவுத் வரை !- ஈஸ்ட் முதல் வெஸ்ட் வரை: எடப்பாடி பழனிசாமி ராக்ஸ்! சென்னை: ஆறாம் கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மக்கள் மத்தியில் பயங்கர பாப்புலாராகிவிட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதுவரைக்கும் ஆறு கட்ட தேர்தல் பிரச்சாரத்தை முடிச்சிட்டாரு. அவரோட ரீச் பாத்தா 6வது கட்ட முடிவில் அனைத்து தரப்பு மக்களையும் தனது அறிவிப்புகளாகல் சூப்பரா கவர்ந்து இழுத்துட்டார். எங்க போனாலும், அவரோட பேச்ச கேட்க https://ift.tt/eA8V8J

22-ம் தேதி காலை 10 மணிக்கு அமித்ஷா ஆஜராக வேண்டும்.. மம்தா மருமகனின் வழக்கில் கோர்ட் உத்தரவு

22-ம் தேதி காலை 10 மணிக்கு அமித்ஷா ஆஜராக வேண்டும்.. மம்தா மருமகனின் வழக்கில் கோர்ட் உத்தரவு கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜி குறித்து அவதூறாக பேசிய தொடரப்பட்ட வழக்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் பிப்ரவரி 22ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று கொல்கத்தா கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜகவின் மூத்த தலைவரும். மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா, மேற்கு வங்கத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் எப்படியும் https://ift.tt/eA8V8J

மாட்டுத்தீவன ஊழல்.. லாலு பிரசாத் யாதவ்வின் ஜாமீன் மனுவை நிராகரித்தது ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம்

மாட்டுத்தீவன ஊழல்.. லாலு பிரசாத் யாதவ்வின் ஜாமீன் மனுவை நிராகரித்தது ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் ராஞ்சி: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் உள்ள பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் ஜாமீன் மனுவை ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் நிராகரித்தது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு புதிய மனு தாக்கல் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. 900 கோடி ரூபாய் மாட்டுத் தீவன ஊழல் தொடர்பாக தும்கா கருவூல மோசடி வழக்கில் லாலுடிபிரசாத் யாதவ்க்கு https://ift.tt/eA8V8J

முதுகில் சுட்டு தப்பியோடிய தீவிரவாதி.. 2 போலீசார் வீர மரணம்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள்

முதுகில் சுட்டு தப்பியோடிய தீவிரவாதி.. 2 போலீசார் வீர மரணம்.. பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் அடையாளம் தெரியாத நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு போலீசார் உயிரிழந்தனர். ஸ்ரீநகர் மாவட்டத்தின் பகத்-பர்சுல்லா பகுதியில் இரண்டு போலீசார் ஒரு கடையில் நின்றுக் கொண்டிருந்த போது, அவர்கள் மீது அடையாளம் தெரியாத தீவிரவாதி ஒருவன் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டான். இதில் நிலைதடுமாறி விழுந்த இரண்டு காவலர்களும் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். {image-two-cops-killed-as-terrorist-opens-fire-1613734701.jpg https://ift.tt/eA8V8J

Thursday, February 18, 2021

கல்வான் தாக்குதலில் எங்களின் 4 அதிகாரிகள், வீரர்கள் உயிரிழப்பு... ஒருவழியாக ஒப்புக் கொண்ட சீனா!

கல்வான் தாக்குதலில் எங்களின் 4 அதிகாரிகள், வீரர்கள் உயிரிழப்பு... ஒருவழியாக ஒப்புக் கொண்ட சீனா! பீஜிங்: கல்வான் தாக்குதலில் 4 சீன ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் உயிரிழந்ததாக சீனா முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. அந்த 4 அதிகாரிகளுக்கும் அதிபர் ஜின்பிங் தலைமையிலான அரசு விருது அறிவித்துள்ளதாகவும் சீன அரசின் அதிகாரப்பூர்வ ஊடகமான 'பீப்புள்ஸ் டெய்லி'யில் கூறப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியாவுக்கும், சீனாவுக்கும் நடந்த மோதலில் 20 இந்திய வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். https://ift.tt/eA8V8J

பெண்களுக்கு தலைமை பண்பை அதிகரிக்க வேண்டும்.. சுஜாதா கார்த்திகேயன் வலியுறுத்தல்

பெண்களுக்கு தலைமை பண்பை அதிகரிக்க வேண்டும்.. சுஜாதா கார்த்திகேயன் வலியுறுத்தல் புவனேஸ்வர்: பொருளாதாரத்தில் பெண்களின் பங்கு முக்கியமானது ஆனால் ஆண்களோடு ஒப்பிட்டால் வறுமை காரணமாக அவர்கள் அதிகம் பங்களிக்க முடியவில்லை எனவே அடிமட்ட அளவில் பெண்களுக்கு தலைமை பண்பை அதிகரிக்கக்கூடிய விஷயங்களை கையில் எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார் மின்சக்தி இயக்குனர் சுஜாதா கார்த்திகேயன். FICCI மற்றும் கிம்ஜி அறக்கட்டளையுடன் இணைந்து சம்பாத் குழுமம் ஏற்பாடு செய்த 'ஒடிசா https://ift.tt/eA8V8J

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டர்... பாதுகாப்பு படையினர் அதிரடி!

காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டர்... பாதுகாப்பு படையினர் அதிரடி! ஜம்மு: ஜம்மு காஷ்மீர் ஷோபியான் மாவட்டம் பட்கம் பகுதியில் பாதுகாப்பு படையினர், போலீசார் இணைந்து 3 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர். துரதிருஷ்டவசமாக பயங்கரவாதிகள் தாக்குதலில் ஜம்மு-காஷ்மீர் காவல்துறை சிறப்பு போலீஸ் அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.மற்றொரு போலீஸ் அதிகாரி காயம் அடைந்தார். ஜம்மு காஷ்மீரில் சர்வதேச எல்லை பகுதி மற்றும் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் https://ift.tt/eA8V8J

வேலை வேண்டுமா... அப்போ கொரோனா தடுப்பூசி போட்டுக்கோ... வாடிகன் அரசு அதிரடி உத்தரவு

வேலை வேண்டுமா... அப்போ கொரோனா தடுப்பூசி போட்டுக்கோ... வாடிகன் அரசு அதிரடி உத்தரவு வாடிகன்: முறையான சுகாதார காரணங்கள் இல்லாமல் கொரோனா தடுப்பூசியைப் பெற மறுப்பவர்கள் வேலை இழக்க நேரிடும் என்று வாடிகன் அரசு உத்தரவிட்டுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. பிரிட்டன், பிரேசில் போன்ற நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா வகைகளும் வைரஸ் பரவலை அதிகமாக்கியுள்ளன. அதிலும் ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு https://ift.tt/eA8V8J

சொல்லுங்க, அமித் ஷா... உங்க பையன் ஜெய் ஷாவுக்கு பணம் எப்படி வந்துச்சு... மம்தா சரமாரி கேள்வி

சொல்லுங்க, அமித் ஷா... உங்க பையன் ஜெய் ஷாவுக்கு பணம் எப்படி வந்துச்சு... மம்தா சரமாரி கேள்வி கொல்கத்தா: மம்தா ஆட்சியை ஊழல் ஆட்சி என்று உள துறை அமைச்சர் அமித் ஷா விமர்சித்திருந்த நிலையில், அவரது மகன் ஜெய் ஷாவுக்குப் பணம் எப்படி வந்தது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேள்வி எழுப்பியுள்ளார். மேற்கு வங்கத்தில் வரும் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்திலுள்ள அனைத்துக் கட்சிகளும் https://ift.tt/eA8V8J

மே.வங்க அமைச்சர் மீது குண்டு வீச்சு... ரயில்வே அமைச்சரே பொறுப்பு... போட்டு விளாசிய மம்தா!

மே.வங்க அமைச்சர் மீது குண்டு வீச்சு... ரயில்வே அமைச்சரே பொறுப்பு... போட்டு விளாசிய மம்தா! கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதால் அமைச்சர் படுகாயம் அடைந்தார். இது தொடர்பான விசாரணையை மேற்கு வங்காள சிஐடி போலீசார் கையில் எடுத்துள்ளனர். ரயில்வே நிர்வாகம்தான் ரயில் நிலையத்திற்குள் பாதுகாப்பிற்கு பொறுப்பாகும்; மாநில அரசு அல்ல. எனவே ரயில்வே அமைச்சர் இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறினார். https://ift.tt/eA8V8J

ஆஸ்திரேலியாவில் செய்திகளை முடக்கும் ஃபேஸ்புக்: அதிகரிக்கும் முரண்- என்ன நடக்கிறது?

ஆஸ்திரேலியாவில் செய்திகளை முடக்கும் ஃபேஸ்புக்: அதிகரிக்கும் முரண்- என்ன நடக்கிறது? ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்களின் செய்திகளைப் பார்க்கவோ பகிரவோ முடியாத படி, ஆஸ்திரேலியாவில் இருக்கும் ஃபேஸ்புக் நிறுவனம் தன் பயனர்களை முடக்கி இருக்கிறது. ஆஸ்திரேலிய செய்தி நிறுவனங்களின் பக்கங்களை, ஆஸ்திரேலியாவுக்கு வெளியே இருக்கும் பயனர்களும் பார்க்க முடியாத படி தடை செய்திருக்கிறது ஃபேஸ்புக். Click here to see the BBC interactive இன்று காலை முதல் ஆஸ்திரேலியாவில் https://ift.tt/eA8V8J

புதுச்சேரியில் ராகுல் காந்திக்கு தவறாக மொழிபெயர்த்த முதல்வர் நாராயணசாமி தரும் காரணம் என்ன?

புதுச்சேரியில் ராகுல் காந்திக்கு தவறாக மொழிபெயர்த்த முதல்வர் நாராயணசாமி தரும் காரணம் என்ன? புதுச்சேரியில் மீனவப் பெண் ஒருவர் பேசியதை தவறாக மொழி பெயர்த்தது ஏன் என முதல்வர் நாராயணசாமி விளக்கமளித்துள்ளார். நடந்து என்ன? தேர்தல் பிரசார பயணமாக நேற்று ராகுல் காந்தி புதுச்சேரி மாநிலத்திற்கு வருகை தந்திருந்தார். அவர் புதுச்சேரி வந்தவுடன் முதற்கட்ட பயணமாகப் புதுச்சேரி சோலை நகர் கடற்கரையோர மீனவ கிராமத்திற்குச் சென்று மீனவ பெண்கள் https://ift.tt/eA8V8J

சட்டமன்ற தேர்தல் 2021: எடப்பாடிக்கு அதிர்ச்சி தரும் 47 தொகுதிகள் - தென்மாவட்டங்களில் என்ன நிலவரம்?

சட்டமன்ற தேர்தல் 2021: எடப்பாடிக்கு அதிர்ச்சி தரும் 47 தொகுதிகள் - தென்மாவட்டங்களில் என்ன நிலவரம்? தமிழக சட்டமன்ற தேர்தலில் தென்மாவட்டங்களில் அ.தி.மு.கவுக்கு பெரும் சரிவு ஏற்படலாம் என்றரீதியிலான சர்வே முடிவு ஒன்று அ.தி.மு.க தலைமையிடம் அளிக்கப்பட்டுள்ளது. சசிகலா வருகை, அ.ம.மு.க தனித்துப் போட்டி போன்றவை பிரதான காரணங்களாக முன்வைக்கப்படுகின்றன. என்ன நடக்கிறது தென்மண்டல அ.தி.மு.கவில்? என்ன செய்கிறார் சசிகலா? பெங்களூருவில் இருந்து தமிழகம் திரும்பிய சசிகலா, சென்னை தியாகராய நகரில் உள்ள இளவரசியின் https://ift.tt/eA8V8J

என்னங்கடா இது.. உடலுறவு இல்லாமலேயே.. இப்படிகூட நடக்குமா.. அதுவும் 15 நிமிஷத்தில்.. ஷாக்..!

என்னங்கடா இது.. உடலுறவு இல்லாமலேயே.. இப்படிகூட நடக்குமா.. அதுவும் 15 நிமிஷத்தில்.. ஷாக்..! ஜகார்த்தா: இதெல்லாம் நம்பறதா வேணாமான்னு தெரியல.. ஒரு பெண் காற்றிலேயே கர்ப்பம் அடைந்துள்ளார்.. அதாவது திடீரென்று காற்று அந்த பெண்ணின் பிறப்புறுப்பு வழியாக போனதால் கர்ப்பம் அடைந்தாராம்.. அடுத்த 15வது நிமிஷம் அவருக்கு குழந்தையே பிறந்துவிட்டதாம்..! இந்தோனேசியாவின் மேற்கு ஜாவா பகுதியில் சியாஜூர் என்ற நகரம் உள்ளது.. இங்குதான் இந்த அதிசயம் நடந்துள்ளது.. இங்கு வசித்து வந்தவர் https://ift.tt/eA8V8J

மமதா பானர்ஜி அரசை தூக்கி எறிந்துவிட்டு மேற்கு வங்க நிலைமையை முழுவதுமாக மாற்றி அமைப்போம்: அமித்ஷா

மமதா பானர்ஜி அரசை தூக்கி எறிந்துவிட்டு மேற்கு வங்க நிலைமையை முழுவதுமாக மாற்றி அமைப்போம்: அமித்ஷா கொல்கத்தா: மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை தூக்கி எறிந்துவிட்டு மேற்கு வங்கத்தின் நிலைமையை முழுவதுமாக மாற்றி அமைப்போம் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆவேசமாக தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்திலும் சட்டசபை தேர்தல் பிரசாரம் களை கட்டியுள்ளது. தெற்கு24 பர்கானாஸ் மாவட்டத்தில் முதல்வர் மமதா பானர்ஜி, உள்துறை அமைச்சர் அமித்ஷா இருவரும் ஒரே நேரத்தில் யாத்திரைகளை https://ift.tt/eA8V8J

\"சரி விடுங்க.. ஒரு ஃப்ளோவுல சொல்லிட்டேன்.. \"பேய்க்கடி\".. திகிலை கிளப்பிய அமைச்சர் பாண்டியராஜன்

\"சரி விடுங்க.. ஒரு ஃப்ளோவுல சொல்லிட்டேன்.. \"பேய்க்கடி\".. திகிலை கிளப்பிய அமைச்சர் பாண்டியராஜன் செங்கல்பட்டு: "எல்லாவித கடிக்கும் அம்மா மினி கிளினிக்கில் மருந்து கிடைக்கும்.. பாம்பு கடிக்கு மட்டுமில்லை, பேய் கடிக்கும் இங்கு மருந்து உண்டு" என்று அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே செய்யூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தண்டரை, கடலூர் கொடூர், பெரும்பாக்கம் உள்ளிட்ட 4 கிராமங்களில் தொல்லியல் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் https://ift.tt/eA8V8J

ஐயோ இந்தியாவில் முதல்முறையாக ராஜஸ்தானில் ரூ 100 ஐ தாண்டிய பெட்ரோல் விலை

ஐயோ இந்தியாவில் முதல்முறையாக ராஜஸ்தானில் ரூ 100 ஐ தாண்டிய பெட்ரோல் விலை ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஸ்ரீகங்காநகரில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ 100ஐ முதல்முறையாக தாண்டி விற்பனை செய்யப்பட்டது. பெட்ரோல், டீசல், எரிவாயு சிலிண்டரின் விலை தினந்தோறும் தலையை சுற்றும் அளவுக்கு ஏறி வருகிறது. பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை ரூ 90 ஐ நெருங்கி வருகிறது. கச்சா எண்ணெய் உயர்வால் எரிபொருளின் விலை உயர்ந்ததாக https://ift.tt/eA8V8J

ஹார்வார்ட் பல்கலை. லண்டனில் இருக்கிறது.. சொல்வது அமித்ஷாவை கோர்த்துவிட்ட திரிபுரா முதல்வர்தான்!

ஹார்வார்ட் பல்கலை. லண்டனில் இருக்கிறது.. சொல்வது அமித்ஷாவை கோர்த்துவிட்ட திரிபுரா முதல்வர்தான்! அகர்தலா: ஹார்வார்ட் பல்கலைக் கழகம் லண்டனில் இருக்கிறது என பேசி புதிய சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் திரிபுரா முதல்வர் பிப்லப் தேவ். இந்தியாவில் மட்டுமல்ல இலங்கை, நேபாளம் ஆகிய நாடுகளிலும் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க திட்டமிட்டுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா தம்மிடம் கூறியதாக தெரிவித்திருந்தார் பிப்லப் தேவ். அவரது இந்த கருத்து சர்வதேச பிரச்சனையானது. https://ift.tt/eA8V8J

Wednesday, February 17, 2021

மே.வங்கத்தில் அமைச்சர் மீது வெடிகுண்டு வீச்சால் பதற்றம்- மமதா ஆறுதல்!

மே.வங்கத்தில் அமைச்சர் மீது வெடிகுண்டு வீச்சால் பதற்றம்- மமதா ஆறுதல்! கொல்கத்தா: மேற்கு வங்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜாஹிர் ஹூசைன் மீது மர்ம நபர்கள் வெடிகுண்டு வீசி படுகொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அமைச்சர் ஜாஹிர் ஹூசைனை முதல்வர் மமதா பானர்ஜி நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அமைச்சர் ஜாஹிர் ஹூசைன் நேற்று இரவு கொல்கத்தா செல்வதற்காக https://ift.tt/eA8V8J

சரக்கு ரயிலை முந்த நினைத்த பெண்.. அடியில் சிக்கிய \"பரிதாபம்\".. கடைசியில் நடந்தது என்ன தெரியுமா?

சரக்கு ரயிலை முந்த நினைத்த பெண்.. அடியில் சிக்கிய \"பரிதாபம்\".. கடைசியில் நடந்தது என்ன தெரியுமா? ரோத்தக்: ஹரியானா மாநிலத்தில் சரக்கு ரயிலுக்கு அடியில் சிக்கிய பெண் காயமின்றி உயிர் தப்பிய சம்பவம் நடந்துள்ளது. ரோத்தகில் சரக்கு ரயில் ஒன்று சிக்னலை பெறுவதற்காக தண்டவாளத்தில் காத்துக் கொண்டிருந்தது. அப்போது இன்னொரு பக்கம் ஒரு பெண் ரயில் தண்டவாளத்தை கடக்க முயற்சித்தார். அப்போது அவர் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்டார். எவ்வளவு முயற்சித்தும் அவரால் எழ முடியவில்லை. அந்த நேரம் பார்த்து சரக்கு ரயிலுக்கு சிக்னல் கிடைத்தது.   https://ift.tt/eA8V8J

மேற்கு வங்க ரயில் நிலையத்தில்... பெட்ரோல் குண்டு வீச்சு... அமைச்சர் ஜாகிர் ஹுசைன் படுகாயம்

மேற்கு வங்க ரயில் நிலையத்தில்... பெட்ரோல் குண்டு வீச்சு... அமைச்சர் ஜாகிர் ஹுசைன் படுகாயம் கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் நிமிதிடா ரயில் நிலையத்தில் அமைச்சர் ஜாகிர் ஹுசைன் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் அவர் படுகாயமடைந்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தின் தொழிலாளர் துறை அமைச்சராக இருப்பவர் ஜாகிர் ஹூசைன். முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள ஜாகிர் ஹூசைன் முர்ஷிதாபாத் மாவட்டத்திலுள்ள நிமிதிடா ரயில் நிலையத்திற்குப் https://ift.tt/eA8V8J

நைஜீரியாவில் பயங்கரம்... துப்பாக்கி முனையில்... பள்ளியில் இருந்து 42 பேர் கடத்தல்

நைஜீரியாவில் பயங்கரம்... துப்பாக்கி முனையில்... பள்ளியில் இருந்து 42 பேர் கடத்தல் அபுஜா: நைஜீரியாவில் துப்பாக்கி முனையில் பள்ளியில் இருந்து மாணவர்கள் உட்பட 42 பேர் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்காவில் அதிக மக்கள்தொகையை கொண்ட நாடாக இருப்பது நைஜீரியா. இருப்பினும், தீவிரவாதம் என்பது இந்நாட்டின் முக்கிய பிரச்சினையாக உள்ளது. வடமேற்கு மற்றும் மத்திய நைஜீரியாவின் பல்வேறு பகுதிகளிலும் பயங்கரவாதிகளுக்கும் அரசுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நிலவி https://ift.tt/eA8V8J

'இலங்கையில் பாஜக ஆரம்பிக்கும் நோக்கம் உள்ளது' - மறவன்புலவு க. சச்சிதானந்தன்

'இலங்கையில் பாஜக ஆரம்பிக்கும் நோக்கம் உள்ளது' - மறவன்புலவு க. சச்சிதானந்தன் பாரதீய ஜனதா கட்சி நேபாளம் மற்றும் இலங்கையில் தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாக பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்களில் ஒருவரான அமித் ஷாவை மேற்கோள்காட்டி திரிபுரா மாநிலத்தின் முதலமைச்சர் பிப்லப் குமார் தேப் வெளியிட்ட கருத்து இலங்கையில் பேசு பொருளாக மாறியுள்ளது. இலங்கை பாஜகவை தொடங்க அங்குள்ள இந்துத்துவவாதிகள் விரும்புகின்றனர் என்கிறார் இலங்கை சிவசேனை https://ift.tt/eA8V8J

குருவி போல் சிறுக சிறுக பானையில் சேர்த்த ரூ5 லட்சம்.. கரையான்கள் அரித்ததால் பாழ்.. ஆந்திராவில் சோகம்

குருவி போல் சிறுக சிறுக பானையில் சேர்த்த ரூ5 லட்சம்.. கரையான்கள் அரித்ததால் பாழ்.. ஆந்திராவில் சோகம் அமராவதி: வங்கிக் கணக்கு இல்லாததால் பானையில் சேமித்து வைத்திருந்த ரூ 5 லட்சம் பணத்தை கரையான் அரித்ததால் முற்றிலும் நாசமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்திலுள்ள மைலாவரம் பகுதியைச் சேர்ந்தவர் பிஜிலி ஜமாலயா. இவர் பன்றி வியாபாரம் செய்து வந்தார். இவருக்கு வங்கிக் கணக்கு தொடங்கி அதில் பணத்தை சேமிக்கும் பழக்கம் குறித்து https://ift.tt/eA8V8J

யார் இந்த ஷப்னம்.. சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக தூக்கில் போடப்படும் பெண்.. அதுவும் அந்த ரூமில்

யார் இந்த ஷப்னம்.. சுதந்திர இந்தியாவில் முதல் முறையாக தூக்கில் போடப்படும் பெண்.. அதுவும் அந்த ரூமில் கான்பூர்: சுதந்திர இந்தியாவின் இதுவரை இப்படி ஒரு சம்பவம் இப்படி நடந்ததில்லை.. வரலாற்றிலேயே முதல்முறையாக, மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு பெண் தூக்கிலிடப்பட உள்ளார்.. இன்றைய தினம் இந்த செய்திதான் பல ஆச்சரியங்களையும் தாங்கி பரபரத்து காணப்படுகிறது. என்ன நடந்தது? யார் அந்த பெண்? அவர் பெயர் ஷப்னம்.. இவர் சலீம் என்பவரை உயிருக்குயிராக காதலித்தார்.. ஒருத்தருக்கொருத்தர் https://ift.tt/eA8V8J

பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல்: பதின்டா மாநகராட்சியை 53 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றிய காங்.

பஞ்சாப் உள்ளாட்சி தேர்தல்: பதின்டா மாநகராட்சியை 53 ஆண்டுகளுக்கு பின் கைப்பற்றிய காங். அமிர்தசரஸ்: பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் பதின்டா மாநகராட்சியை 53 ஆண்டுகளுக்குப் பின் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி உள்ளது. பஞ்சாப் உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் பெரும்பாலான இடங்களில் காங்கிரஸ் அமோக வெற்றியை அறுவடை செய்துள்ளது. தேர்தல் நடைபெற்ற 7 மாநகராட்சிகளையும் காங்கிரஸ் கட்சி கைப்பற்றி அசத்தலான வெற்றியைப் பெற்றிருக்கிறது. சிரோமணி https://ift.tt/eA8V8J

24 வெளிநாட்டு தூதர்கள் குழு.. ஜம்மு காஷ்மீர் வந்தாச்சு.. இனி ஆய்வு தான்

24 வெளிநாட்டு தூதர்கள் குழு.. ஜம்மு காஷ்மீர் வந்தாச்சு.. இனி ஆய்வு தான் ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள தற்போதைய நிலைமையை ஆராய்வதற்காக 24 நாடுகளின் தூதர்கள் அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இதனால் ஏற்படும் போராட்டம் மற்றும் வன்முறை சம்பவங்களை தவிர்க்கும் பொருட்டு, முன்னெச்சரிக்கையாக முக்கிய தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டனர். {image-screenshot7443-1613554589.jpg https://ift.tt/eA8V8J

Tuesday, February 16, 2021

காண்டான காத்மாண்டு.. நேபாளத்தில் பாஜக ஆட்சிக்கு வாய்ப்பில்ல பாஸ்.. முறையான எதிர்ப்பு

காண்டான காத்மாண்டு.. நேபாளத்தில் பாஜக ஆட்சிக்கு வாய்ப்பில்ல பாஸ்.. முறையான எதிர்ப்பு காத்மாண்டு: நேபாளத்திலும் பாஜக ஆட்சி அமைக்க அமித் ஷா திட்டமிட்டு வருவதாக பேசிய திரிபுரா முதல்வர் கருத்துக்கு நேபாள அரசு ஆட்சேபனை தெரிவித்துள்ளது. திரிபுரா தலைநகர் அகர்தலாவில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் சமீபத்தில் பேசிய அம்மாநில முதல்வர் பிப்லாப் தேப், இந்தியாவையும் தாண்டி அதிகாரத்தை பிடிக்க பா.ஜனதா விரும்புவதாக கூறினார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "உள்துறை https://ift.tt/eA8V8J

நாட்டையே உலுக்கிய கோத்ரா ரயில் எரிப்பு.. 19 வருடங்களுக்கு பிறகு முக்கிய குற்றவாளி கைது

நாட்டையே உலுக்கிய கோத்ரா ரயில் எரிப்பு.. 19 வருடங்களுக்கு பிறகு முக்கிய குற்றவாளி கைது காந்திநகர்: நாட்டையே உலுக்கிய கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் 19 ஆண்டுகளாக தேடப்பட்ட குற்றவாளி இப்போது கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2002ம் ஆண்டு பிப்ரவரி 27ம் தேதி கோத்ரா ரயில் நிலையம் அருகே சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில், கரசேவர்கள் வந்த இரு பெட்டிகளில் மர்மநபர்கள் தீவைத்தனர். இந்த சம்பவத்தில், 59 கரசேவர்கள் எரித்துக் கொல்லப்பட்டனர். https://ift.tt/eA8V8J

40 வயசு மீரா.. 4வது கணவர் தலையில் விழுந்த \"அந்த\" இடி.. அலறி மிரண்டு ஓடி.. ஷாக்!

40 வயசு மீரா.. 4வது கணவர் தலையில் விழுந்த \"அந்த\" இடி.. அலறி மிரண்டு ஓடி.. ஷாக்! மயிலாடுதுறை: மீராவுக்கு 40 வயசாகிறது.. மொத்தம் 5 கணவன்கள்.. இந்த விஷயம் தெரிந்ததுமே, அந்த 5வது கணவன் அடைந்த அதிர்ச்சிக்கு அளவே இல்லை.. ஸ்டிரைட்டா போலீஸ் ஸ்டேஷனுக்கே ஓடிப்போய் விட்டார்..! மயிலாடுதுறையை சேர்ந்தவர் பாலகுரு.. 27 வயசு ஆகிறது.. இவர் ஒரு டிரைவர்.. டிக்டாக் வீடியோவில்தான் முதன்முதலாக மீராவை பார்த்தார்.. மீராவின் அழகில் மயங்கி விழுந்துவிட்டார். நாளடைவில் https://ift.tt/eA8V8J

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத உயர்வு.. சதம் 'விளாசியது' பெட்ரோல் விலை.. ராஜஸ்தான் டாப்

இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத உயர்வு.. சதம் 'விளாசியது' பெட்ரோல் விலை.. ராஜஸ்தான் டாப் ஜெய்ப்பூர்: இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பெட்ரோல் விலை சதம் விளாசியுள்ளது. தொடர்ந்து 9வது நாளாக இன்று பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாடு முழுக்க உயர்ந்த நிலையில், ராஜஸ்தானில் பெட்ரோல் 100 ரூபாய் என்ற மூன்றிலக்கத்தை தாண்டியுள்ளது. ராஜஸ்தானில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி மிகவும் அதிகமாகவும். எனவே பெட்ரோல் விலை https://ift.tt/eA8V8J

மான்யா சிங்: மிஸ் இந்தியா 2020 அழகிப் போட்டியில் ஆட்டோ ஓட்டுநரின் மக்கள் 2ஆம் இடம்

மான்யா சிங்: மிஸ் இந்தியா 2020 அழகிப் போட்டியில் ஆட்டோ ஓட்டுநரின் மக்கள் 2ஆம் இடம் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்த மான்சா வாரணாசி, ஃபெமினா மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்றுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, ஃபெமினா மிஸ் இந்தியா 2020 -ன் 'கிராண்ட் ஃபினேலே' மும்பையில் நடைபெற்றது, இதில் மிஸ் இந்தியா 2020 மகுடம் 23 வயது மன்சா வாரணாசிக்கு கிடைத்தது உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மான்யா சிங் https://ift.tt/eA8V8J

அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போனாங்க.. வீட்டுக்கு வரவேயில்லை.. சாத்தூரில் கதறும் சிறுமி

அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போனாங்க.. வீட்டுக்கு வரவேயில்லை.. சாத்தூரில் கதறும் சிறுமி சாத்தூர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தனது பெற்றோரை இழந்த சிறுமி மருத்துவமனையில் கதறி அழுததால் மருத்துவமனையே சோகத்தில் மூழ்கியது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் பலியாகிவிட்டனர். இன்னும் ஏராளமானோர் காயமடைந்தனர். நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவத்தில் நடுசூரங்குடியைச் சேர்ந்த பாக்கியராஜ் (48), அவரது மனைவி செல்வி (40) ஆகியோர் உயிரிழந்தனர்.   https://ift.tt/eA8V8J

ஆந்திராவில் சோகம்... வேன்-லாரி மோதியதில் 14 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு!

ஆந்திராவில் சோகம்... வேன்-லாரி மோதியதில் 14 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு! கர்னூல்:ஆந்திர மாநிலத்தில் வேனும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 14 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். நிவாரணப் பணிகளையும், மருத்துவ உதவிகளையும் விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த 18 பேர் டெம்போ வேன் ஒன்றில் அஜ்மீர் https://ift.tt/eA8V8J

அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல்: தண்டனையில் இருந்து தப்பினார் டிரம்ப்

அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல்: தண்டனையில் இருந்து தப்பினார் டிரம்ப் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானத்துக்கு செனட் சபை விசாரணையில், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால், மேலதிக விசாரணை மற்றும் தண்டனையிலிருந்து டிரம்ப் தப்பியுள்ளார். கடந்த ஜனவரி 6-ம் தேதி நடந்த அமெரிக்க கேப்பிட்டல் கட்டட தாக்குதலுக்கு டிரம்பே காரணம் எனக் குற்றம் சுமத்தப்பட்டது. https://ift.tt/eA8V8J

தமிழ்நாடு தேர்தல் 2021: அதிர்ச்சி கொடுத்த கொங்கு மண்டல சர்வே முடிவுகள்: வியூகங்களை ஆராயும் அதிமுக

தமிழ்நாடு தேர்தல் 2021: அதிர்ச்சி கொடுத்த கொங்கு மண்டல சர்வே முடிவுகள்: வியூகங்களை ஆராயும் அதிமுக 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் ஆட்சியமைப்பதற்கு கொங்கு மண்டலமே பிரதான காரணமாக இருந்தது. ஆனால், தற்போதைய களநிலவரம் கலவர நிலவரமாகவே இருப்பதாக அதிமுகவினரே ஆடிப்போயிருக்கிறார்கள். Click here to see the BBC interactive ஏன்? தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். https://ift.tt/eA8V8J

ஜப்பானில் கடும் நிலநடுக்கம்.... ரிக்கடரில் 7.3ஆக பதிவு... பிரதமர் அவசர ஆலோசனை

ஜப்பானில் கடும் நிலநடுக்கம்.... ரிக்கடரில் 7.3ஆக பதிவு... பிரதமர் அவசர ஆலோசனை டோக்கியோ: இன்று ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. சுனாமி, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நடைபெறும் பகுதியில் அமைந்துள்ள நாடு ஜப்பான். கடந்த 2011ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். https://ift.tt/eA8V8J

வூஹான் வைரலாஜி மையத்தில் இருந்து கொரோனா? ஆய்வுகள் தொடரும்... உலக சுகாதார மையம் அறிவிப்பு

வூஹான் வைரலாஜி மையத்தில் இருந்து கொரோனா? ஆய்வுகள் தொடரும்... உலக சுகாதார மையம் அறிவிப்பு ஜெனீவா: கொரோனாவின் தோற்றம் குறித்துப் பரவும் எந்த தகவலும் தற்போது வரை நிராகரிக்கப்படவில்லை என்றும் விரைவில் அடுத்தகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். கொரோனா தோற்றம் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் வரும் காலங்களில் இதுபோல மீண்டும் ஒரு வைரஸ் பரவல் ஏற்படுவதைத் தவிர்க்கவும் ஆய்வுகளை மேற்கொள்ளப்படும் https://ift.tt/eA8V8J

சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே குண்டு வெடிப்பு.. 3 பேர் பலி, 8 பேர் படுகாயம்

சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே குண்டு வெடிப்பு.. 3 பேர் பலி, 8 பேர் படுகாயம் மொகதீசு: சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே தற்கொலை படை குண்டு வெடிப்பில் சிக்கி தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். . அங்கு ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளை https://ift.tt/eA8V8J

அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாங்கள் தான்... வெளியாட்களுக்கு இங்கு அனுமதியில்லை... திரிணாமுல் காங். உறுதி

அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாங்கள் தான்... வெளியாட்களுக்கு இங்கு அனுமதியில்லை... திரிணாமுல் காங். உறுதி கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தான் ஆட்சியில் இருக்கும் என்றும் மாநிலத்திற்குள் வெளியாட்களை அனுமதிக்கக் கூடாது என்றும் திரிணாமுல் காங். இளம் தலைவர் அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்த https://ift.tt/eA8V8J

விவசாய சட்டங்களை.. ரத்து செய்ய சொல்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது.. வேளாண் துறை அமைச்சர் பாய்ச்சல்

விவசாய சட்டங்களை.. ரத்து செய்ய சொல்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது.. வேளாண் துறை அமைச்சர் பாய்ச்சல் இந்தூர்: விவசாய சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் நபர்களுக்கு அவை குறித்து ஒன்றும் தெரியாது என வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விமர்சித்துள்ளார். மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகரை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் சுமார் இரண்டு https://ift.tt/eA8V8J

ஒட்டுமொத்த விவசாய துறையை... தனது நண்பர்களுக்கு தாரைவார்க்க பிரதமர் விரும்புகிறார்... ராகுல் தாக்கு

ஒட்டுமொத்த விவசாய துறையை... தனது நண்பர்களுக்கு தாரைவார்க்க பிரதமர் விரும்புகிறார்... ராகுல் தாக்கு ஜெய்ப்பூர்: இந்தியாவின் ஒட்டுமொத்த விவசாய துறையையே தனது சில நண்பர்களுக்கு தாரைவார்க்க பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாய சட்டங்களுக்கு எதிராக டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுடன் டிராக்டர் மூலம் பேரணி நடைபெறும் இடத்தை ராகுல் https://ift.tt/eA8V8J

அதிகாலை 5.15 மணிக்கு டெலிவரி.. இரவு 12.30 மணி வரை மக்கள் பணி.. கடமை தவறாத மேயர்.. சபாஷ்!

அதிகாலை 5.15 மணிக்கு டெலிவரி.. இரவு 12.30 மணி வரை மக்கள் பணி.. கடமை தவறாத மேயர்.. சபாஷ்! ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் நகரின் மேயராக உள்ள சவுமியா தனது டெலிவரிக்கு சில மணி நேரங்கள் வரை தொடர்ந்து மக்கள் பணியாற்றியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக அரசு பணியாக இருந்தாலும் சரி தனியார் பணியாக இருந்தாலும் சரி சளி பிடித்தாலே எப்படியாவது வேலை செய்யாமல் மட்டம் அடிக்க சிலர் முயற்சிப்பர். அது போல் கர்ப்பிணிகளுக்கு இரு துறைகளிலும் https://ift.tt/eA8V8J

தஞ்சாவூரில் வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள் - நீரில் மூழ்கி ஒரு சிசு பலி

தஞ்சாவூரில் வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள் - நீரில் மூழ்கி ஒரு சிசு பலி தஞ்சாவூர்: பிறந்து 8 நாட்களே ஆன 2 குழந்தைகளை குரங்கு ஒன்று தூக்கி சென்ற சம்பவம் தஞ்சாவூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூலை அனுமார் கோயில் குளத்தில் விழுந்ததில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. ஒரு குழந்தை இறந்த நிலையில் மற்றொரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தஞ்சை மூலை அனுமார் கோயில் அருகே வசிப்பவர் ராஜா, இவர் பெயிண்டராக வேலை https://ift.tt/eA8V8J

அடடே.. மீண்டும் சுற்றுலாத் தலமாகும் செங்கல்பட்டு கொளவாய் ஏரி - 60 கோடி புராஜெக்ட் ஸ்டார்ட்ஸ்

அடடே.. மீண்டும் சுற்றுலாத் தலமாகும் செங்கல்பட்டு கொளவாய் ஏரி - 60 கோடி புராஜெக்ட் ஸ்டார்ட்ஸ் செங்கல்பட்டு: கொளவாய் ஏரியினை 60 கோடி மதிப்பில் புனரமைத்து சென்னை மற்றும் செங்கல்பட்டு புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் தேவையை மேம்படுத்தும் திட்டத்தை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு கொளவாய் ஏரி பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார். https://ift.tt/eA8V8J

நெஞ்சை உறைய வைக்கும் கோர விபத்து... 30 பயணிகளுடன் 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்... 8 பேர் உயிரிழப்பு!

நெஞ்சை உறைய வைக்கும் கோர விபத்து... 30 பயணிகளுடன் 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்... 8 பேர் உயிரிழப்பு! விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் அருகே 80 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பரிதாபமாக இறந்தனர். மலைப்பாதையில் இருந்து பஸ் கவிழ்ந்து கோர விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் 10 பேர் மீட்கப்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். மீட்பு பணி நடந்து வருகிறது.   https://ift.tt/eA8V8J

உடலுறவின்போது.. பாதியிலேயே \"அதை\" கழற்றினால் குற்றம்.. இப்படியும் வந்திருக்கிறதாம் சட்டம்!

உடலுறவின்போது.. பாதியிலேயே \"அதை\" கழற்றினால் குற்றம்.. இப்படியும் வந்திருக்கிறதாம் சட்டம்! கலிபோர்னியா: உடலுறவின்போது துணையின் சம்மதம் இல்லாமல் திருட்டுத்தனமாக ஆணுறையை அகற்றுவது சட்டவிரோதம் என்றும் அது பாலியல் பலாத்காரத்திற்கு சமம் என்றும் கலிபோர்னியாவில் புதிய சட்டம் வந்துள்ளது. எதற்கெல்லாம் சட்டம் போடுவது என்றே இல்லாமல் போய்விட்டது. கலிபோர்னியாவில் ஆணுறையை அகற்றுவதற்கெல்லாம் ஒரு சட்டத்தை போட்டுள்ளார்கள். அந்த மசோதாவுக்கு பெயர் AB 453 ஆகும். இந்த புதிய வகை மசோதா https://ift.tt/eA8V8J

காக்கிநாடா: ஒய்எஸ்ஆர் கட்சி கவுன்சிலர் கார் ஏற்றி படுகொலை - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

காக்கிநாடா: ஒய்எஸ்ஆர் கட்சி கவுன்சிலர் கார் ஏற்றி படுகொலை - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் காக்கிநாடா: ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் ஒய்.எஸ்.ஆர் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ரமேஷ் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். விபத்தில் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் கார் ஏற்றி கவுன்சிலரை கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கவுன்சிலர் ரமேஷ் கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கவுன்சிலர் ரமேஷ் நேற்று இரவு சூர்யா https://ift.tt/eA8V8J

தமிழக மின் வாரியம் ரூ. 35,000 கோடியை சேமிப்பது சாத்தியமா?

தமிழக மின் வாரியம் ரூ. 35,000 கோடியை சேமிப்பது சாத்தியமா? புதிய அனல் மின் நிலைய திட்டங்களை துவங்காமல் இருப்பதன் மூலமும் புதுப்பிக்க வேண்டிய நிலையில் உள்ள அனல் மின் நிலையங்களை மூடுவதன் மூலமும், தமிழ்நாடு மின் வாரியம் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேமிக்க முடியும் என்கிறது ஆய்வறிக்கை ஒன்று. இது சாத்தியமா? கிளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையின்படி, https://ift.tt/eA8V8J

கணவரை பிரிந்து பிடித்தவரோடு வாழ்ந்த பெண்.. தோளில் சுமந்தபடி 3 கி.மீ.. சித்ரவதையின் உச்சம்

கணவரை பிரிந்து பிடித்தவரோடு வாழ்ந்த பெண்.. தோளில் சுமந்தபடி 3 கி.மீ.. சித்ரவதையின் உச்சம் மத்திய பிரதேசம்: பழங்குடியின பெண்ணை அவருடைய கணவரின் உறவினர் ஒருவரை தோள்பட்டையில் சுமந்தபடி நடக்க வைத்து துன்புறுத்தப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தைச் சேர்ந்த பழங்குடியின தம்பதிகள் கருத்து வேறுபாடு காரணமாக சுமூகமாக பேசி பிரிந்துள்ளனர். அதன்பிறகு, அந்த பெண் தனக்கு பிடித்த மற்றொரு நபருடன் இணைந்து அருகில் உள்ள கிராமத்தில் https://ift.tt/eA8V8J

ம.பி.யில் கோர விபத்து: 54 பயணிகளுடன் 30 அடி ஆழமுள்ள கால்வாய்க்குள் பாய்ந்த பஸ்...35 பேர் உயிரிழப்பு!

ம.பி.யில் கோர விபத்து: 54 பயணிகளுடன் 30 அடி ஆழமுள்ள கால்வாய்க்குள் பாய்ந்த பஸ்...35 பேர் உயிரிழப்பு! போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் 54 பயணிகளுடன் சென்ற அரசு பஸ் கால்வாய்க்குள் பாய்ந்து 35 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். நீரில் மூழ்கிய மேலும் பலரை காணவில்லை. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்ப்படுகிறது.மீட்பு பணி நடந்து வருகிறது. மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.   https://ift.tt/eA8V8J

போராடினீங்கனா 20 வருஷம் கம்பி எண்ணணும்... பாத்துக்குங்க... மியான்மர் மக்களுக்கு ராணுவம் மிரட்டல்!

போராடினீங்கனா 20 வருஷம் கம்பி எண்ணணும்... பாத்துக்குங்க... மியான்மர் மக்களுக்கு ராணுவம் மிரட்டல்! யாங்கூன்: ராணுவத்துக்கு எதிராக போராடினால் 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்று போராட்டக் காரர்களுக்கு மியான்மர் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் நடந்துகொண்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை கண்டித்து மியான்மரில் மக்கள் வீதிகளில் இறங்கி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.   https://ift.tt/eA8V8J

ம.பி.யில் கோர விபத்து: 54 பயணிகளுடன் 30 அடி ஆழமுள்ள கால்வாய்க்குள் பாய்ந்த பஸ்...30 பேர் உயிரிழப்பு!

ம.பி.யில் கோர விபத்து: 54 பயணிகளுடன் 30 அடி ஆழமுள்ள கால்வாய்க்குள் பாய்ந்த பஸ்...30 பேர் உயிரிழப்பு! போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் 54 பயணிகளுடன் சென்ற அரசு பஸ் கால்வாய்க்குள் பாய்ந்து 30 பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். நீரில் மூழ்கிய மேலும் பலரை காணவில்லை. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என அஞ்ப்படுகிறது.மீட்பு பணி நடந்து வருகிறது. மாநில முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.   https://ift.tt/eA8V8J

போராடினீங்கனா 20 வருஷம் கம்பி எண்ணணும்... பாத்துக்குங்க... மியான்மர் மக்களுக்கு ராணுவம் மிரட்டல்!

போராடினீங்கனா 20 வருஷம் கம்பி எண்ணணும்... பாத்துக்குங்க... மியான்மர் மக்களுக்கு ராணுவம் மிரட்டல்! யாங்கூன்: ராணுவத்துக்கு எதிராக போராடினால் 20 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும் என்று போராட்டக் காரர்களுக்கு மியான்மர் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் நடந்துகொண்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் ராணுவம் அதிரடியாக அறிவித்துள்ளது. ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ஆட்சியை கவிழ்த்து ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதை கண்டித்து மியான்மரில் மக்கள் வீதிகளில் இறங்கி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.   https://ift.tt/eA8V8J

Monday, February 15, 2021

அம்மா உணவகம் பாணியில் மே.வங்கத்தில் ரூ5க்கு சாப்பாடு.. தொடங்கிவைத்த மமதா

அம்மா உணவகம் பாணியில் மே.வங்கத்தில் ரூ5க்கு சாப்பாடு.. தொடங்கிவைத்த மமதா கொல்கத்தா: தமிழகத்தின் அம்மா உணவகம் பாணியில் மேற்கு வங்கத்தில் ரூ5க்கு சாப்பாடு வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 2013-ம் ஆண்டு முதல் மலிவு விலை உணவகம் எனும் அம்மா உணவகம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு இட்லி ரூ1, சாம்பார் சாதம் ரூ5, தயிர் சாதம் ரூ5 என மலிவு https://ift.tt/eA8V8J

பிரசார மேடையில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா பாதிப்பு

பிரசார மேடையில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா பாதிப்பு அகமதாபாத்: பிரசார மேடையில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வதேதராவில் முதல்வர் விஜய் ரூபானி நேற்று பிரசாரம் செய்தார். மேடையில் பேசிக் கொண்டிருந்த விஜய் ரூபானி திடீரென அப்படியே மயங்கி சரிந்தார். ஆனால் அவரை பாதுகாவலர்கள் https://ift.tt/eA8V8J

அம்மா உணவகம் பாணியில் மே.வங்கத்தில் ரூ5க்கு சாப்பாடு.. தொடங்கிவைத்த மமதா

அம்மா உணவகம் பாணியில் மே.வங்கத்தில் ரூ5க்கு சாப்பாடு.. தொடங்கிவைத்த மமதா கொல்கத்தா: தமிழகத்தின் அம்மா உணவகம் பாணியில் மேற்கு வங்கத்தில் ரூ5க்கு சாப்பாடு வழங்கும் திட்டத்தை அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தொடங்கி வைத்தார். தமிழகத்தில் 2013-ம் ஆண்டு முதல் மலிவு விலை உணவகம் எனும் அம்மா உணவகம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு இட்லி ரூ1, சாம்பார் சாதம் ரூ5, தயிர் சாதம் ரூ5 என மலிவு https://ift.tt/eA8V8J

பிரசார மேடையில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா பாதிப்பு

பிரசார மேடையில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா பாதிப்பு அகமதாபாத்: பிரசார மேடையில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ளாட்சி தேர்தல் பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. வதேதராவில் முதல்வர் விஜய் ரூபானி நேற்று பிரசாரம் செய்தார். மேடையில் பேசிக் கொண்டிருந்த விஜய் ரூபானி திடீரென அப்படியே மயங்கி சரிந்தார். ஆனால் அவரை பாதுகாவலர்கள் https://ift.tt/eA8V8J

பாத்ரூமுக்கு போன புவனேஸ்வரி.. பகீரை கிளப்பிய குரங்கு.. உண்மையிலேயே \"அது\"தான் காரணமா!

பாத்ரூமுக்கு போன புவனேஸ்வரி.. பகீரை கிளப்பிய குரங்கு.. உண்மையிலேயே \"அது\"தான் காரணமா! தஞ்சை: புவனேஸ்வரி பாத்ரூம் சென்றபோதுதான், அந்த கொடுமை நடந்துள்ளது... 2 குழந்தைகளையும் குரங்கு தூக்கி சென்றதில், ஒருகுழந்தை இறந்துவிட்டது.. இது சம்பந்தமான பல கேள்விகளும், சந்தேகங்களும் கிளம்பி உள்ளன. தஞ்சை மாவட்டம் மேலேஅரங்கத்தை சேர்ந்த தம்பதி ராஜா புவனேஸ்வரி.. ராஜா ஒரு பெயிண்ட்டர்... இவர்களுக்கு கடந்த வாரம்தான் தஞ்சை அரசு ஆஸ்பத்திரியியில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. https://ift.tt/eA8V8J

2 வயது பெண் குழந்தைக்கு மிகப்பெரிய இதய நோய்.. உயிர் காக்க உங்கள் உதவி தேவை

2 வயது பெண் குழந்தைக்கு மிகப்பெரிய இதய நோய்.. உயிர் காக்க உங்கள் உதவி தேவை சென்னை: சென்னையைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தைக்கு, இதய சிகிச்சைக்காக நிதி உதவி தேவைப்படுகிறது. எல்லப்பன் மற்றும் நீலா தம்பதிக்கு பிறந்த குழந்தை பெயர், மோனீஷா. பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிறந்த இந்த குழந்தைக்கு பிறந்த 45 நாட்களில், மிகவும் கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது. குழந்தைக்கு மூச்சு விடுவது மிகவும் கடினமாகிவிட்டது. எனவே உள்ளூர் https://ift.tt/eA8V8J

பாத்ரூமுக்கு போன புவனேஸ்வரி.. பகீரை கிளப்பிய குரங்கு.. உண்மையிலேயே \"அது\"தான் காரணமா!

பாத்ரூமுக்கு போன புவனேஸ்வரி.. பகீரை கிளப்பிய குரங்கு.. உண்மையிலேயே \"அது\"தான் காரணமா! தஞ்சை: புவனேஸ்வரி பாத்ரூம் சென்றபோதுதான், அந்த கொடுமை நடந்துள்ளது... 2 குழந்தைகளையும் குரங்கு தூக்கி சென்றதில், ஒருகுழந்தை இறந்துவிட்டது.. இது சம்பந்தமான பல கேள்விகளும், சந்தேகங்களும் கிளம்பி உள்ளன. தஞ்சை மாவட்டம் மேலேஅரங்கத்தை சேர்ந்த தம்பதி ராஜா புவனேஸ்வரி.. ராஜா ஒரு பெயிண்ட்டர்... இவர்களுக்கு கடந்த வாரம்தான் தஞ்சை அரசு ஆஸ்பத்திரியியில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளன. https://ift.tt/eA8V8J

2 வயது பெண் குழந்தைக்கு மிகப்பெரிய இதய நோய்.. உயிர் காக்க உங்கள் உதவி தேவை

2 வயது பெண் குழந்தைக்கு மிகப்பெரிய இதய நோய்.. உயிர் காக்க உங்கள் உதவி தேவை சென்னை: சென்னையைச் சேர்ந்த 2 வயது பெண் குழந்தைக்கு, இதய சிகிச்சைக்காக நிதி உதவி தேவைப்படுகிறது. எல்லப்பன் மற்றும் நீலா தம்பதிக்கு பிறந்த குழந்தை பெயர், மோனீஷா. பொன்னேரி அரசு மருத்துவமனையில் பிறந்த இந்த குழந்தைக்கு பிறந்த 45 நாட்களில், மிகவும் கடுமையான மூச்சு திணறல் ஏற்பட்டது. குழந்தைக்கு மூச்சு விடுவது மிகவும் கடினமாகிவிட்டது. எனவே உள்ளூர் https://ift.tt/eA8V8J

காதலர் தினத்தில் ஹோட்டலுக்குப் போன ஜோடிகள்... அடித்து நொறுக்கிய கும்பல் - 17 பேர் கைது

காதலர் தினத்தில் ஹோட்டலுக்குப் போன ஜோடிகள்... அடித்து நொறுக்கிய கும்பல் - 17 பேர் கைது போபால்: காதலர் தினம் கொண்டாடியதாக கூறி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள உணவு விடுதியை 17 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது. உணவு விடுதி உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் பாஜகவின் முன்னாள் எம்எல்ஏவும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. https://ift.tt/eA8V8J

Sunday, February 14, 2021

காதலர் தினத்தில் ஹோட்டலுக்குப் போன ஜோடிகள்... அடித்து நொறுக்கிய கும்பல் - 17 பேர் கைது

காதலர் தினத்தில் ஹோட்டலுக்குப் போன ஜோடிகள்... அடித்து நொறுக்கிய கும்பல் - 17 பேர் கைது போபால்: காதலர் தினம் கொண்டாடியதாக கூறி மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள உணவு விடுதியை 17 பேர் கொண்ட கும்பல் அடித்து நொறுக்கியுள்ளது. உணவு விடுதி உரிமையாளர் அளித்த புகாரின் பேரில் தாக்குதல் நடத்தியவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதில் பாஜகவின் முன்னாள் எம்எல்ஏவும் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காதலர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. https://ift.tt/eA8V8J

அமித்ஷாவின் 'ஓவர்சீஸ்' பிளான்.. நேபாள், இலங்கை டார்கெட்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

அமித்ஷாவின் 'ஓவர்சீஸ்' பிளான்.. நேபாள், இலங்கை டார்கெட்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! திரிபுரா: அகர்தலாவில் பேசிய அம்மாநில முதல்வர் பிப்லாப் தேப், இந்தியாவையும் தாண்டி அதிகாரத்தை பிடிக்க பா.ஜனதா விரும்புவதாக கூறியுள்ளார். மேற்குவங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் பாஜக, தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக https://ift.tt/eA8V8J

அமித்ஷாவின் 'ஓவர்சீஸ்' பிளான்.. நேபாள், இலங்கை டார்கெட்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

அமித்ஷாவின் 'ஓவர்சீஸ்' பிளான்.. நேபாள், இலங்கை டார்கெட்.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! திரிபுரா: அகர்தலாவில் பேசிய அம்மாநில முதல்வர் பிப்லாப் தேப், இந்தியாவையும் தாண்டி அதிகாரத்தை பிடிக்க பா.ஜனதா விரும்புவதாக கூறியுள்ளார். மேற்குவங்கம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளத் தயாராகி வருகின்றன. மேற்கு வங்கத்தில் எப்படியாவது ஆட்சியைப் பிடித்து விட வேண்டும் என்பதில் தீவிரமாக இருக்கும் பாஜக, தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக https://ift.tt/eA8V8J

பிரச்சார கூட்டத்தில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர்... பதறிடியத்தபடி கால் செய்த பிரதமர் மோடி

பிரச்சார கூட்டத்தில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர்... பதறிடியத்தபடி கால் செய்த பிரதமர் மோடி காந்தி நகர்: குஜராத்தில் பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கால் செய்து பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 21 மற்றும் 28ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். https://ift.tt/eA8V8J

நியூசிலாந்தில் மீண்டும் பரவ தொடங்கும் கொரோனா... 3 நாட்கள் முழு ஊடரங்கை அறிவித்த ஜெசிந்தா ஆர்டர்ன்

நியூசிலாந்தில் மீண்டும் பரவ தொடங்கும் கொரோனா... 3 நாட்கள் முழு ஊடரங்கை அறிவித்த ஜெசிந்தா ஆர்டர்ன் வெலிங்டன்: ஆக்லாந்து நகரில் புதிதாக மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நகரில் அடுத்த மூன்று நாட்களுக்கு முழு ஊடரங்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளிலும் தற்போதும்கூட கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இருப்பினும், குட்டி தீவு நாடாக நியூசிலாந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னரே கொரோனா பரவலை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தியது. https://ift.tt/eA8V8J

உத்தரகண்ட் வெள்ளம்.. ஒரு வாரமாக தொடரும் மீட்பு பணி.. 50 உடல்கள் கண்டெடுப்பு.. மீட்பு பணிகள் தீவிரம்

உத்தரகண்ட் வெள்ளம்.. ஒரு வாரமாக தொடரும் மீட்பு பணி.. 50 உடல்கள் கண்டெடுப்பு.. மீட்பு பணிகள் தீவிரம் டேராடூரன்: உத்தரகண்ட் வெள்ளத்தில் உயிரிழந்த மேலும் 12 பேரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் கடந்த வாரம் திடீரென்று பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். கடந்த ஒரு வார காலமாக மீட்புப் பணிகள் தொடர்ந்து https://ift.tt/eA8V8J

மான்யா சிங்: மிஸ் இந்தியா 2020 அழகிப் போட்டியில் ஆட்டோ ஓட்டுநரின் மக்கள் 2ஆம் இடம்

மான்யா சிங்: மிஸ் இந்தியா 2020 அழகிப் போட்டியில் ஆட்டோ ஓட்டுநரின் மக்கள் 2ஆம் இடம் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்த மான்சா வாரணாசி, ஃபெமினா மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்றுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, ஃபெமினா மிஸ் இந்தியா 2020 -ன் 'கிராண்ட் ஃபினேலே' மும்பையில் நடைபெற்றது, இதில் மிஸ் இந்தியா 2020 மகுடம் 23 வயது மன்சா வாரணாசிக்கு கிடைத்தது உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மான்யா சிங் https://ift.tt/eA8V8J

அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல்: தண்டனையில் இருந்து தப்பினார் டிரம்ப்

அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல்: தண்டனையில் இருந்து தப்பினார் டிரம்ப் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானத்துக்கு செனட் சபை விசாரணையில், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால், மேலதிக விசாரணை மற்றும் தண்டனையிலிருந்து டிரம்ப் தப்பியுள்ளார். கடந்த ஜனவரி 6-ம் தேதி நடந்த அமெரிக்க கேப்பிட்டல் கட்டட தாக்குதலுக்கு டிரம்பே காரணம் எனக் குற்றம் சுமத்தப்பட்டது. https://ift.tt/eA8V8J

தமிழ்நாடு தேர்தல் 2021: அதிர்ச்சி கொடுத்த கொங்கு மண்டல சர்வே முடிவுகள்: வியூகங்களை ஆராயும் அதிமுக

தமிழ்நாடு தேர்தல் 2021: அதிர்ச்சி கொடுத்த கொங்கு மண்டல சர்வே முடிவுகள்: வியூகங்களை ஆராயும் அதிமுக 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் ஆட்சியமைப்பதற்கு கொங்கு மண்டலமே பிரதான காரணமாக இருந்தது. ஆனால், தற்போதைய களநிலவரம் கலவர நிலவரமாகவே இருப்பதாக அதிமுகவினரே ஆடிப்போயிருக்கிறார்கள். Click here to see the BBC interactive ஏன்? தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். https://ift.tt/eA8V8J

பிரச்சார கூட்டத்தில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர்... பதறிடியத்தபடி கால் செய்த பிரதமர் மோடி

பிரச்சார கூட்டத்தில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர்... பதறிடியத்தபடி கால் செய்த பிரதமர் மோடி காந்தி நகர்: குஜராத்தில் பிரச்சார கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது மயங்கி விழுந்த குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கால் செய்து பிரதமர் மோடி நலம் விசாரித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் வரும் பிப்ரவரி 21 மற்றும் 28ஆம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி மாநிலம் முழுவதும் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். https://ift.tt/eA8V8J

நியூசிலாந்தில் மீண்டும் பரவ தொடங்கும் கொரோனா மூன்று நாட்கள் முழு ஊடரங்கை அறிவித்த ஜெசிந்தா ஆர்டர்ன்

நியூசிலாந்தில் மீண்டும் பரவ தொடங்கும் கொரோனா மூன்று நாட்கள் முழு ஊடரங்கை அறிவித்த ஜெசிந்தா ஆர்டர்ன் வெலிங்டன்: ஆக்லாந்து நகரில் புதிதாக மூன்று பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்நகரில் அடுத்த மூன்று நாட்களுக்கு முழு ஊடரங்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் பல நாடுகளிலும் தற்போதும்கூட கொரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வருகிறது. இருப்பினும், குட்டி தீவு நாடாக நியூசிலாந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்னரே கொரோனா பரவலை வெற்றிகரமாகத் தடுத்து நிறுத்தியது. https://ift.tt/eA8V8J

உத்தரகண்ட் வெள்ளம்.. ஒரு வாரமாக தொடரும் மீட்பு பணி.. 50 உடல்கள் கண்டெடுப்பு.. மீட்பு பணிகள் தீவிரம்

உத்தரகண்ட் வெள்ளம்.. ஒரு வாரமாக தொடரும் மீட்பு பணி.. 50 உடல்கள் கண்டெடுப்பு.. மீட்பு பணிகள் தீவிரம் டேராடூரன்: உத்தரகண்ட் வெள்ளத்தில் உயிரிழந்த மேலும் 12 பேரின் உடல்கள் இன்று மீட்கப்பட்டுள்ளன, உயிரிழந்தோரின் எண்ணிக்கை 50ஆக உயர்ந்துள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் சமோலி மாவட்டத்தில் கடந்த வாரம் திடீரென்று பனிப்பாறை வெடிப்பு ஏற்பட்டது. இதனால் அங்குள்ள ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில், சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். கடந்த ஒரு வார காலமாக மீட்புப் பணிகள் தொடர்ந்து https://ift.tt/eA8V8J

மான்யா சிங்: மிஸ் இந்தியா 2020 அழகிப் போட்டியில் ஆட்டோ ஓட்டுநரின் மக்கள் 2ஆம் இடம்

மான்யா சிங்: மிஸ் இந்தியா 2020 அழகிப் போட்டியில் ஆட்டோ ஓட்டுநரின் மக்கள் 2ஆம் இடம் தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தைச் சேர்ந்த மான்சா வாரணாசி, ஃபெமினா மிஸ் இந்தியா 2020 பட்டத்தை வென்றுள்ளார். சில நாட்களுக்கு முன்பு, ஃபெமினா மிஸ் இந்தியா 2020 -ன் 'கிராண்ட் ஃபினேலே' மும்பையில் நடைபெற்றது, இதில் மிஸ் இந்தியா 2020 மகுடம் 23 வயது மன்சா வாரணாசிக்கு கிடைத்தது உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மான்யா சிங் https://ift.tt/eA8V8J

அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல்: தண்டனையில் இருந்து தப்பினார் டிரம்ப்

அமெரிக்க நாடாளுமன்ற தாக்குதல்: தண்டனையில் இருந்து தப்பினார் டிரம்ப் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது கொண்டு வரப்பட்ட கண்டனத் தீர்மானத்துக்கு செனட் சபை விசாரணையில், மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்காததால், மேலதிக விசாரணை மற்றும் தண்டனையிலிருந்து டிரம்ப் தப்பியுள்ளார். கடந்த ஜனவரி 6-ம் தேதி நடந்த அமெரிக்க கேப்பிட்டல் கட்டட தாக்குதலுக்கு டிரம்பே காரணம் எனக் குற்றம் சுமத்தப்பட்டது. https://ift.tt/eA8V8J

தமிழ்நாடு தேர்தல் 2021: அதிர்ச்சி கொடுத்த கொங்கு மண்டல சர்வே முடிவுகள்: வியூகங்களை ஆராயும் அதிமுக

தமிழ்நாடு தேர்தல் 2021: அதிர்ச்சி கொடுத்த கொங்கு மண்டல சர்வே முடிவுகள்: வியூகங்களை ஆராயும் அதிமுக 2016 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க மீண்டும் ஆட்சியமைப்பதற்கு கொங்கு மண்டலமே பிரதான காரணமாக இருந்தது. ஆனால், தற்போதைய களநிலவரம் கலவர நிலவரமாகவே இருப்பதாக அதிமுகவினரே ஆடிப்போயிருக்கிறார்கள். Click here to see the BBC interactive ஏன்? தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் தி.மு.க தலைவர் ஸ்டாலினும் தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். https://ift.tt/eA8V8J

Saturday, February 13, 2021

அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போனாங்க.. வீட்டுக்கு வரவேயில்லை.. சாத்தூரில் கதறும் சிறுமி

அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போனாங்க.. வீட்டுக்கு வரவேயில்லை.. சாத்தூரில் கதறும் சிறுமி சாத்தூர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தனது பெற்றோரை இழந்த சிறுமி மருத்துவமனையில் கதறி அழுததால் மருத்துவமனையே சோகத்தில் மூழ்கியது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் பலியாகிவிட்டனர். இன்னும் ஏராளமானோர் காயமடைந்தனர். நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவத்தில் நடுசூரங்குடியைச் சேர்ந்த பாக்கியராஜ் (48), அவரது மனைவி செல்வி (40) ஆகியோர் உயிரிழந்தனர்.   https://ift.tt/eA8V8J

ஆந்திராவில் சோகம்... வேன்-லாரி மோதியதில் 14 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு!

ஆந்திராவில் சோகம்... வேன்-லாரி மோதியதில் 14 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு! கர்னூல்:ஆந்திர மாநிலத்தில் வேனும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 14 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். நிவாரணப் பணிகளையும், மருத்துவ உதவிகளையும் விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த 18 பேர் டெம்போ வேன் ஒன்றில் அஜ்மீர் https://ift.tt/eA8V8J

அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போனாங்க.. வீட்டுக்கு வரவேயில்லை.. சாத்தூரில் கதறும் சிறுமி

அம்மாவும் அப்பாவும் வேலைக்கு போனாங்க.. வீட்டுக்கு வரவேயில்லை.. சாத்தூரில் கதறும் சிறுமி சாத்தூர்: சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்தில் தனது பெற்றோரை இழந்த சிறுமி மருத்துவமனையில் கதறி அழுததால் மருத்துவமனையே சோகத்தில் மூழ்கியது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற பட்டாசு ஆலை வெடி விபத்தில் 19 பேர் பலியாகிவிட்டனர். இன்னும் ஏராளமானோர் காயமடைந்தனர். நெஞ்சை உலுக்கும் இந்த சம்பவத்தில் நடுசூரங்குடியைச் சேர்ந்த பாக்கியராஜ் (48), அவரது மனைவி செல்வி (40) ஆகியோர் உயிரிழந்தனர்.   https://ift.tt/eA8V8J

ஆந்திராவில் சோகம்... வேன்-லாரி மோதியதில் 14 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு!

ஆந்திராவில் சோகம்... வேன்-லாரி மோதியதில் 14 பேர் உடல்நசுங்கி உயிரிழப்பு! கர்னூல்:ஆந்திர மாநிலத்தில் வேனும், லாரியும் மோதிக்கொண்ட விபத்தில் 14 பேர் பரிதாபமாக இறந்தனர். இந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார். நிவாரணப் பணிகளையும், மருத்துவ உதவிகளையும் விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூரை சேர்ந்த 18 பேர் டெம்போ வேன் ஒன்றில் அஜ்மீர் https://ift.tt/eA8V8J

5ஆம் நாளாக தொடரும் மீட்புப் பணிகள்... பக்கவாட்டில் துளையிட்டு உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்க முயற்சி

5ஆம் நாளாக தொடரும் மீட்புப் பணிகள்... பக்கவாட்டில் துளையிட்டு உள்ளே சிக்கியுள்ளவர்களை மீட்க முயற்சி டோராடூன்: உத்தரகண்ட் பனிப்பாறை வெடிப்பு காரணமாக தபோவன் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் ஐந்தாம் நாளாக தொடர்ந்து நடைபெறுகிறது. உத்தரகண்ட் மாநிலத்திலுள்ள சமோலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென்று பனிப்பாறை ஒன்று வெடித்தது. இதன் காரணமாக தவுலி கங்கா நதியில் திடீரென வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் தவுலி கங்காவில் கட்டப்பட்டுவந்த தபோவன் நீர்மின் https://ift.tt/eA8V8J

செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் வட்டப்பாதைக்குள் சீன விண்கலம்.. 48 மணி நேரத்தில் இரண்டாவது சாட்டிலைட்

செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் வட்டப்பாதைக்குள் சீன விண்கலம்.. 48 மணி நேரத்தில் இரண்டாவது சாட்டிலைட் பெய்ஜிங்: கடந்த 48 மணி நேரத்தில் இரண்டாவது செயற்கைக்கோளாக சீனாவின் தியான்வென் -1 விண்கலம், செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப்பாதைக்குள் வெற்றிகரமாக நுழைந்தது. செவ்வாய் கிரகம் குறித்து பல்வேறு உலக நாடுகளும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் அமெரிக்காவின் எலான் மஸ்க், செவ்வாய் கிரகத்தில் மக்களைக் குடியேற வைப்பது தொடர்பான ஆராய்ச்சிகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், https://ift.tt/eA8V8J

கடத்தப்பட்ட 10 வயது சிறுமி.. காட்டிக் கொடுத்த பேஸ்புக் லைவ்.. தட்டித் தூக்கிய போலீஸ்

கடத்தப்பட்ட 10 வயது சிறுமி.. காட்டிக் கொடுத்த பேஸ்புக் லைவ்.. தட்டித் தூக்கிய போலீஸ் லூசியானா: அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் கடத்தப்பட்ட 10 வயது இளம் பெண்ணை இருவர் மீட்டுள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. லூசியானாவில் கடந்த ஞாயிறு அன்று ஜலிஸா லஸேல் எனும் சிறுமி காணாமல் போனார். Amber Alert எனும் 'குழந்தை கடத்தல் அவசர எச்சரிக்கை' குழு ஜலிஸா காணாமல் போனது குறித்து அப்பகுதி மக்களிடம் தகவல் தெரிவித்திருந்தது. மேலும், நிசான் https://ift.tt/eA8V8J

ரதங்கள் தெய்வங்களுக்குதான்... ஏமாற்றி பிழைக்கும் அரசியல்வாதிகளுக்கு அல்ல.. பாஜகவை வச்சு செய்த மம்தா!

ரதங்கள் தெய்வங்களுக்குதான்... ஏமாற்றி பிழைக்கும் அரசியல்வாதிகளுக்கு அல்ல.. பாஜகவை வச்சு செய்த மம்தா! கொல்கத்தா: மதத்தின் அடிப்படையில் சமூகத்தில் பிளவுகளை உருவாக்குவதே பாஜகவின் அரசியல் நிகழ்ச்சி நிரல். என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். ரதங்கள் கடவுளுக்கும் தெய்வங்களுக்கும்தான் ஏமாற்றி பிறக்கும் அரசியல்வாதிகளுக்கு அல்ல என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் பாஜகவை கடுமையாக https://ift.tt/eA8V8J

நியூசிலாந்தில் கடலுக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நியூசிலாந்தில் கடலுக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! வெலிங்டன்: நியூசிலாந்தின் வடக்கே லாயல்டி தீவுகளின் தென்கிழக்கில் கடலுக்கடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.6 புள்ளிகளாக பதிவானது. நியூசிலாந்தின் வடக்கே கடலுக்கடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் புதன்கிழமை மாலையில் லாயல்டி தீவுகளின் தென்கிழக்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவுகோளில் 7.6 புள்ளிகளாக https://ift.tt/eA8V8J

ஜப்பானில் கடும் நிலநடுக்கம்.... ரிக்கடரில் 7.3ஆக பதிவு... பிரதமர் அவசர ஆலோசனை

ஜப்பானில் கடும் நிலநடுக்கம்.... ரிக்கடரில் 7.3ஆக பதிவு... பிரதமர் அவசர ஆலோசனை டோக்கியோ: இன்று ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. சுனாமி, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நடைபெறும் பகுதியில் அமைந்துள்ள நாடு ஜப்பான். கடந்த 2011ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். https://ift.tt/eA8V8J

ஜப்பானில் கடும் நிலநடுக்கம்.... ரிக்கடரில் 7.3ஆக பதிவு... பிரதமர் அவசர ஆலோசனை

ஜப்பானில் கடும் நிலநடுக்கம்.... ரிக்கடரில் 7.3ஆக பதிவு... பிரதமர் அவசர ஆலோசனை டோக்கியோ: இன்று ஜப்பான் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது, இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. சுனாமி, நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை பேரிடர்கள் அடிக்கடி நடைபெறும் பகுதியில் அமைந்துள்ள நாடு ஜப்பான். கடந்த 2011ஆம் ஆண்டு ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சுமார் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். https://ift.tt/eA8V8J

வூஹான் வைரலாஜி மையத்தில் இருந்து கொரோனா? ஆய்வுகள் தொடரும்... உலக சுகாதார மையம் அறிவிப்பு

வூஹான் வைரலாஜி மையத்தில் இருந்து கொரோனா? ஆய்வுகள் தொடரும்... உலக சுகாதார மையம் அறிவிப்பு ஜெனீவா: கொரோனாவின் தோற்றம் குறித்துப் பரவும் எந்த தகவலும் தற்போது வரை நிராகரிக்கப்படவில்லை என்றும் விரைவில் அடுத்தகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். கொரோனா தோற்றம் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் வரும் காலங்களில் இதுபோல மீண்டும் ஒரு வைரஸ் பரவல் ஏற்படுவதைத் தவிர்க்கவும் ஆய்வுகளை மேற்கொள்ளப்படும் https://ift.tt/eA8V8J

சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே குண்டு வெடிப்பு.. 3 பேர் பலி, 8 பேர் படுகாயம்

சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே குண்டு வெடிப்பு.. 3 பேர் பலி, 8 பேர் படுகாயம் மொகதீசு: சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே தற்கொலை படை குண்டு வெடிப்பில் சிக்கி தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். . அங்கு ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளை https://ift.tt/eA8V8J

அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாங்கள் தான்... வெளியாட்களுக்கு இங்கு அனுமதியில்லை... திரிணாமுல் காங். உறுதி

அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாங்கள் தான்... வெளியாட்களுக்கு இங்கு அனுமதியில்லை... திரிணாமுல் காங். உறுதி கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தான் ஆட்சியில் இருக்கும் என்றும் மாநிலத்திற்குள் வெளியாட்களை அனுமதிக்கக் கூடாது என்றும் திரிணாமுல் காங். இளம் தலைவர் அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்த https://ift.tt/eA8V8J

விவசாய சட்டங்களை.. ரத்து செய்ய சொல்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது.. வேளாண் துறை அமைச்சர் பாய்ச்சல்

விவசாய சட்டங்களை.. ரத்து செய்ய சொல்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது.. வேளாண் துறை அமைச்சர் பாய்ச்சல் இந்தூர்: விவசாய சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் நபர்களுக்கு அவை குறித்து ஒன்றும் தெரியாது என வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விமர்சித்துள்ளார். மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகரை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் சுமார் இரண்டு https://ift.tt/eA8V8J

ஒட்டுமொத்த விவசாய துறையை... தனது நண்பர்களுக்கு தாரைவார்க்க பிரதமர் விரும்புகிறார்... ராகுல் தாக்கு

ஒட்டுமொத்த விவசாய துறையை... தனது நண்பர்களுக்கு தாரைவார்க்க பிரதமர் விரும்புகிறார்... ராகுல் தாக்கு ஜெய்ப்பூர்: இந்தியாவின் ஒட்டுமொத்த விவசாய துறையையே தனது சில நண்பர்களுக்கு தாரைவார்க்க பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாய சட்டங்களுக்கு எதிராக டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுடன் டிராக்டர் மூலம் பேரணி நடைபெறும் இடத்தை ராகுல் https://ift.tt/eA8V8J

அதிகாலை 5.15 மணிக்கு டெலிவரி.. இரவு 12.30 மணி வரை மக்கள் பணி.. கடமை தவறாத மேயர்.. சபாஷ்!

அதிகாலை 5.15 மணிக்கு டெலிவரி.. இரவு 12.30 மணி வரை மக்கள் பணி.. கடமை தவறாத மேயர்.. சபாஷ்! ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் நகரின் மேயராக உள்ள சவுமியா தனது டெலிவரிக்கு சில மணி நேரங்கள் வரை தொடர்ந்து மக்கள் பணியாற்றியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக அரசு பணியாக இருந்தாலும் சரி தனியார் பணியாக இருந்தாலும் சரி சளி பிடித்தாலே எப்படியாவது வேலை செய்யாமல் மட்டம் அடிக்க சிலர் முயற்சிப்பர். அது போல் கர்ப்பிணிகளுக்கு இரு துறைகளிலும் https://ift.tt/eA8V8J

வூஹான் வைரலாஜி மையத்தில் இருந்து கொரோனா? ஆய்வுகள் தொடரும்... உலக சுகாதார மையம் அறிவிப்பு

வூஹான் வைரலாஜி மையத்தில் இருந்து கொரோனா? ஆய்வுகள் தொடரும்... உலக சுகாதார மையம் அறிவிப்பு ஜெனீவா: கொரோனாவின் தோற்றம் குறித்துப் பரவும் எந்த தகவலும் தற்போது வரை நிராகரிக்கப்படவில்லை என்றும் விரைவில் அடுத்தகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் என்றும் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். கொரோனா தோற்றம் குறித்துக் கூடுதல் தகவல்களைத் தெரிந்து கொள்ளவும் வரும் காலங்களில் இதுபோல மீண்டும் ஒரு வைரஸ் பரவல் ஏற்படுவதைத் தவிர்க்கவும் ஆய்வுகளை மேற்கொள்ளப்படும் https://ift.tt/eA8V8J

சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே குண்டு வெடிப்பு.. 3 பேர் பலி, 8 பேர் படுகாயம்

சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே குண்டு வெடிப்பு.. 3 பேர் பலி, 8 பேர் படுகாயம் மொகதீசு: சோமாலியாவில் அதிபர் மாளிகை அருகே தற்கொலை படை குண்டு வெடிப்பில் சிக்கி தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயமடைந்தனர். ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான சோமாலியாவில் அல் கொய்தா பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய அல் ஷபாப் பயங்கரவாதிகள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். . அங்கு ராணுவ வீரர்கள், போலீசார் மற்றும் அரசு அதிகாரிகளை https://ift.tt/eA8V8J

அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாங்கள் தான்... வெளியாட்களுக்கு இங்கு அனுமதியில்லை... திரிணாமுல் காங். உறுதி

அடுத்த 50 ஆண்டுகளுக்கு நாங்கள் தான்... வெளியாட்களுக்கு இங்கு அனுமதியில்லை... திரிணாமுல் காங். உறுதி கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தான் ஆட்சியில் இருக்கும் என்றும் மாநிலத்திற்குள் வெளியாட்களை அனுமதிக்கக் கூடாது என்றும் திரிணாமுல் காங். இளம் தலைவர் அபிஷேக் பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்த https://ift.tt/eA8V8J

விவசாய சட்டங்களை.. ரத்து செய்ய சொல்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது.. வேளாண் துறை அமைச்சர் பாய்ச்சல்

விவசாய சட்டங்களை.. ரத்து செய்ய சொல்பவர்களுக்கு ஒன்றும் தெரியாது.. வேளாண் துறை அமைச்சர் பாய்ச்சல் இந்தூர்: விவசாய சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தும் நபர்களுக்கு அவை குறித்து ஒன்றும் தெரியாது என வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் விமர்சித்துள்ளார். மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகரை முற்றுகையிட்டுள்ள விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநில விவசாயிகள் சுமார் இரண்டு https://ift.tt/eA8V8J

ஒட்டுமொத்த விவசாய துறையை... தனது நண்பர்களுக்கு தாரைவார்க்க பிரதமர் விரும்புகிறார்... ராகுல் தாக்கு

ஒட்டுமொத்த விவசாய துறையை... தனது நண்பர்களுக்கு தாரைவார்க்க பிரதமர் விரும்புகிறார்... ராகுல் தாக்கு ஜெய்ப்பூர்: இந்தியாவின் ஒட்டுமொத்த விவசாய துறையையே தனது சில நண்பர்களுக்கு தாரைவார்க்க பிரதமர் நரேந்திர மோடி விரும்புவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் விவசாய சட்டங்களுக்கு எதிராக டிராக்டர் பேரணி நடைபெற்றது. இதில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டார். ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டுடன் டிராக்டர் மூலம் பேரணி நடைபெறும் இடத்தை ராகுல் https://ift.tt/eA8V8J

அதிகாலை 5.15 மணிக்கு டெலிவரி.. இரவு 12.30 மணி வரை மக்கள் பணி.. கடமை தவறாத மேயர்.. சபாஷ்!

அதிகாலை 5.15 மணிக்கு டெலிவரி.. இரவு 12.30 மணி வரை மக்கள் பணி.. கடமை தவறாத மேயர்.. சபாஷ்! ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூர் நகரின் மேயராக உள்ள சவுமியா தனது டெலிவரிக்கு சில மணி நேரங்கள் வரை தொடர்ந்து மக்கள் பணியாற்றியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக அரசு பணியாக இருந்தாலும் சரி தனியார் பணியாக இருந்தாலும் சரி சளி பிடித்தாலே எப்படியாவது வேலை செய்யாமல் மட்டம் அடிக்க சிலர் முயற்சிப்பர். அது போல் கர்ப்பிணிகளுக்கு இரு துறைகளிலும் https://ift.tt/eA8V8J

தஞ்சாவூரில் வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள் - நீரில் மூழ்கி ஒரு சிசு பலி

தஞ்சாவூரில் வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள் - நீரில் மூழ்கி ஒரு சிசு பலி தஞ்சாவூர்: பிறந்து 8 நாட்களே ஆன 2 குழந்தைகளை குரங்கு ஒன்று தூக்கி சென்ற சம்பவம் தஞ்சாவூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூலை அனுமார் கோயில் குளத்தில் விழுந்ததில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. ஒரு குழந்தை இறந்த நிலையில் மற்றொரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தஞ்சை மூலை அனுமார் கோயில் அருகே வசிப்பவர் ராஜா, இவர் பெயிண்டராக வேலை https://ift.tt/eA8V8J

தஞ்சாவூரில் வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள் - நீரில் மூழ்கி ஒரு சிசு பலி

தஞ்சாவூரில் வீட்டின் ஓட்டை பிரித்து குழந்தைகளை தூக்கி சென்ற குரங்குகள் - நீரில் மூழ்கி ஒரு சிசு பலி தஞ்சாவூர்: பிறந்து 8 நாட்களே ஆன 2 குழந்தைகளை குரங்கு ஒன்று தூக்கி சென்ற சம்பவம் தஞ்சாவூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூலை அனுமார் கோயில் குளத்தில் விழுந்ததில் ஒரு குழந்தை உயிரிழந்துள்ளது. ஒரு குழந்தை இறந்த நிலையில் மற்றொரு குழந்தை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது. தஞ்சை மூலை அனுமார் கோயில் அருகே வசிப்பவர் ராஜா, இவர் பெயிண்டராக வேலை https://ift.tt/eA8V8J

அடடே.. மீண்டும் சுற்றுலாத் தலமாகும் செங்கல்பட்டு கொளவாய் ஏரி - 60 கோடி புராஜெக்ட் ஸ்டார்ட்ஸ்

அடடே.. மீண்டும் சுற்றுலாத் தலமாகும் செங்கல்பட்டு கொளவாய் ஏரி - 60 கோடி புராஜெக்ட் ஸ்டார்ட்ஸ் செங்கல்பட்டு: கொளவாய் ஏரியினை 60 கோடி மதிப்பில் புனரமைத்து சென்னை மற்றும் செங்கல்பட்டு புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் தேவையை மேம்படுத்தும் திட்டத்தை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு கொளவாய் ஏரி பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார். https://ift.tt/eA8V8J

அடடே.. மீண்டும் சுற்றுலாத் தலமாகும் செங்கல்பட்டு கொளவாய் ஏரி - 60 கோடி புராஜெக்ட் ஸ்டார்ட்ஸ்

அடடே.. மீண்டும் சுற்றுலாத் தலமாகும் செங்கல்பட்டு கொளவாய் ஏரி - 60 கோடி புராஜெக்ட் ஸ்டார்ட்ஸ் செங்கல்பட்டு: கொளவாய் ஏரியினை 60 கோடி மதிப்பில் புனரமைத்து சென்னை மற்றும் செங்கல்பட்டு புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் தேவையை மேம்படுத்தும் திட்டத்தை சென்னையில் இருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொளி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். செங்கல்பட்டு கொளவாய் ஏரி பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ் பங்கேற்று பணிகளை துவக்கி வைத்தார். https://ift.tt/eA8V8J

Friday, February 12, 2021

நெஞ்சை உறைய வைக்கும் கோர விபத்து... 30 பயணிகளுடன் 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்... 8 பேர் உயிரிழப்பு!

நெஞ்சை உறைய வைக்கும் கோர விபத்து... 30 பயணிகளுடன் 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்... 8 பேர் உயிரிழப்பு! விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் அருகே 80 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பரிதாபமாக இறந்தனர். மலைப்பாதையில் இருந்து பஸ் கவிழ்ந்து கோர விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் 10 பேர் மீட்கப்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். மீட்பு பணி நடந்து வருகிறது.   https://ift.tt/eA8V8J

நெஞ்சை உறைய வைக்கும் கோர விபத்து... 30 பயணிகளுடன் 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்... 8 பேர் உயிரிழப்பு!

நெஞ்சை உறைய வைக்கும் கோர விபத்து... 30 பயணிகளுடன் 80 அடி பள்ளத்தில் கவிழ்ந்த பஸ்... 8 பேர் உயிரிழப்பு! விசாகப்பட்டினம்: விசாகப்பட்டினம் அருகே 80 அடி பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 8 பேர் பரிதாபமாக இறந்தனர். மலைப்பாதையில் இருந்து பஸ் கவிழ்ந்து கோர விபத்தில் படுகாயம் அடைந்த நிலையில் 10 பேர் மீட்கப்டுள்ளனர். மேலும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளனர். மீட்பு பணி நடந்து வருகிறது.   https://ift.tt/eA8V8J

தமிழக மின் வாரியம் ரூ. 35,000 கோடியை சேமிப்பது சாத்தியமா?

தமிழக மின் வாரியம் ரூ. 35,000 கோடியை சேமிப்பது சாத்தியமா? புதிய அனல் மின் நிலைய திட்டங்களை துவங்காமல் இருப்பதன் மூலமும் புதுப்பிக்க வேண்டிய நிலையில் உள்ள அனல் மின் நிலையங்களை மூடுவதன் மூலமும், தமிழ்நாடு மின் வாரியம் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேமிக்க முடியும் என்கிறது ஆய்வறிக்கை ஒன்று. இது சாத்தியமா? கிளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையின்படி, https://ift.tt/eA8V8J

சீனா சூப்பர் ராணுவ வீரர்களை உருவாக்குகிறதா? அது சாத்தியமானதா?

சீனா சூப்பர் ராணுவ வீரர்களை உருவாக்குகிறதா? அது சாத்தியமானதா? அமெரிக்காவுக்கே தலைவனாக மாறும் வகையில் சொந்த முயற்சி ஒன்றில் சீனா முயற்சித்து வருகிறதா? அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் அப்படித்தான் கூறுகின்றன. ஆனால் மிகைப்படுத்தி கூறப்படும் தகவலுக்கு அப்பால், சூப்பர் ராணுவ வீரரை உருவாக்கும் எண்ணம் என்பது, வெளிநாட்டில் பரப்பப்படும் தகவலாக உள்ளது என்பது மட்டுமின்றி, சீனாவுக்கே அப்படி ஒரு ஆர்வம் இல்லை என்று தெரிய https://ift.tt/eA8V8J

சசிகலா வருகையும் ஓ.பி.எஸ் கையில் 3 கடிவாளங்களும் -எடப்பாடிக்கு நெருக்கடியா?அதிமுகவில் அடுத்தது என்ன?

சசிகலா வருகையும் ஓ.பி.எஸ் கையில் 3 கடிவாளங்களும் -எடப்பாடிக்கு நெருக்கடியா?அதிமுகவில் அடுத்தது என்ன? சசிகலா சொத்துகள் அரசுடைமை, எடப்பாடி பழனிசாமியின் சீற்றம், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த நிர்வாகிகள் நீக்கம் என அ.தி.மு.கவை மையப்படுத்தியே அரசியல் களம் அனல் பரப்பிக் கொண்டிருக்கிறது. இதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் திருப்பதியில் சாமி தரிசனம், மௌனப் புன்னகை என மர்மமாகவே வலம் வருகிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். தேர்தல் தேதி நெருங்கி https://ift.tt/eA8V8J

உடலுறவின்போது.. பாதியிலேயே \"அதை\" கழற்றினால் குற்றம்.. இப்படியும் வந்திருக்கிறதாம் சட்டம்!

உடலுறவின்போது.. பாதியிலேயே \"அதை\" கழற்றினால் குற்றம்.. இப்படியும் வந்திருக்கிறதாம் சட்டம்! கலிபோர்னியா: உடலுறவின்போது துணையின் சம்மதம் இல்லாமல் திருட்டுத்தனமாக ஆணுறையை அகற்றுவது சட்டவிரோதம் என்றும் அது பாலியல் பலாத்காரத்திற்கு சமம் என்றும் கலிபோர்னியாவில் புதிய சட்டம் வந்துள்ளது. எதற்கெல்லாம் சட்டம் போடுவது என்றே இல்லாமல் போய்விட்டது. கலிபோர்னியாவில் ஆணுறையை அகற்றுவதற்கெல்லாம் ஒரு சட்டத்தை போட்டுள்ளார்கள். அந்த மசோதாவுக்கு பெயர் AB 453 ஆகும். இந்த புதிய வகை மசோதா https://ift.tt/eA8V8J

தமிழக மின் வாரியம் ரூ. 35,000 கோடியை சேமிப்பது சாத்தியமா?

தமிழக மின் வாரியம் ரூ. 35,000 கோடியை சேமிப்பது சாத்தியமா? புதிய அனல் மின் நிலைய திட்டங்களை துவங்காமல் இருப்பதன் மூலமும் புதுப்பிக்க வேண்டிய நிலையில் உள்ள அனல் மின் நிலையங்களை மூடுவதன் மூலமும், தமிழ்நாடு மின் வாரியம் 35 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சேமிக்க முடியும் என்கிறது ஆய்வறிக்கை ஒன்று. இது சாத்தியமா? கிளைமேட் ரிஸ்க் ஹொரைசான்ஸ் என்ற அமைப்பு வெளியிட்டிருக்கும் ஆய்வறிக்கையின்படி, https://ift.tt/eA8V8J

சீனா சூப்பர் ராணுவ வீரர்களை உருவாக்குகிறதா? அது சாத்தியமானதா?

சீனா சூப்பர் ராணுவ வீரர்களை உருவாக்குகிறதா? அது சாத்தியமானதா? அமெரிக்காவுக்கே தலைவனாக மாறும் வகையில் சொந்த முயற்சி ஒன்றில் சீனா முயற்சித்து வருகிறதா? அமெரிக்க புலனாய்வு வட்டாரங்கள் அப்படித்தான் கூறுகின்றன. ஆனால் மிகைப்படுத்தி கூறப்படும் தகவலுக்கு அப்பால், சூப்பர் ராணுவ வீரரை உருவாக்கும் எண்ணம் என்பது, வெளிநாட்டில் பரப்பப்படும் தகவலாக உள்ளது என்பது மட்டுமின்றி, சீனாவுக்கே அப்படி ஒரு ஆர்வம் இல்லை என்று தெரிய https://ift.tt/eA8V8J

சசிகலா வருகையும் ஓ.பி.எஸ் கையில் 3 கடிவாளங்களும் -எடப்பாடிக்கு நெருக்கடியா?அதிமுகவில் அடுத்தது என்ன?

சசிகலா வருகையும் ஓ.பி.எஸ் கையில் 3 கடிவாளங்களும் -எடப்பாடிக்கு நெருக்கடியா?அதிமுகவில் அடுத்தது என்ன? சசிகலா சொத்துகள் அரசுடைமை, எடப்பாடி பழனிசாமியின் சீற்றம், சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த நிர்வாகிகள் நீக்கம் என அ.தி.மு.கவை மையப்படுத்தியே அரசியல் களம் அனல் பரப்பிக் கொண்டிருக்கிறது. இதனை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளாமல் திருப்பதியில் சாமி தரிசனம், மௌனப் புன்னகை என மர்மமாகவே வலம் வருகிறார் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம். தேர்தல் தேதி நெருங்கி https://ift.tt/eA8V8J

உடலுறவின்போது.. பாதியிலேயே \"அதை\" கழற்றினால் குற்றம்.. இப்படியும் வந்திருக்கிறதாம் சட்டம்!

உடலுறவின்போது.. பாதியிலேயே \"அதை\" கழற்றினால் குற்றம்.. இப்படியும் வந்திருக்கிறதாம் சட்டம்! கலிபோர்னியா: உடலுறவின்போது துணையின் சம்மதம் இல்லாமல் திருட்டுத்தனமாக ஆணுறையை அகற்றுவது சட்டவிரோதம் என்றும் அது பாலியல் பலாத்காரத்திற்கு சமம் என்றும் கலிபோர்னியாவில் புதிய சட்டம் வந்துள்ளது. எதற்கெல்லாம் சட்டம் போடுவது என்றே இல்லாமல் போய்விட்டது. கலிபோர்னியாவில் ஆணுறையை அகற்றுவதற்கெல்லாம் ஒரு சட்டத்தை போட்டுள்ளார்கள். அந்த மசோதாவுக்கு பெயர் AB 453 ஆகும். இந்த புதிய வகை மசோதா https://ift.tt/eA8V8J

காக்கிநாடா: ஒய்எஸ்ஆர் கட்சி கவுன்சிலர் கார் ஏற்றி படுகொலை - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

காக்கிநாடா: ஒய்எஸ்ஆர் கட்சி கவுன்சிலர் கார் ஏற்றி படுகொலை - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் காக்கிநாடா: ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் ஒய்.எஸ்.ஆர் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ரமேஷ் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். விபத்தில் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் கார் ஏற்றி கவுன்சிலரை கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கவுன்சிலர் ரமேஷ் கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கவுன்சிலர் ரமேஷ் நேற்று இரவு சூர்யா https://ift.tt/eA8V8J

காக்கிநாடா: ஒய்எஸ்ஆர் கட்சி கவுன்சிலர் கார் ஏற்றி படுகொலை - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

காக்கிநாடா: ஒய்எஸ்ஆர் கட்சி கவுன்சிலர் கார் ஏற்றி படுகொலை - பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் காக்கிநாடா: ஆந்திர மாநிலம் காக்கிநாடாவில் ஒய்.எஸ்.ஆர் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் ரமேஷ் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்டார். விபத்தில் இறந்ததாக கூறப்பட்ட நிலையில் கார் ஏற்றி கவுன்சிலரை கொலை செய்யும் சிசிடிவி காட்சிகள் வெளியானதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கவுன்சிலர் ரமேஷ் கொலை தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். கவுன்சிலர் ரமேஷ் நேற்று இரவு சூர்யா https://ift.tt/eA8V8J

நாட்டுக்கோழி வளர்ப்பில் முதலீடு செய்து வளமான வருவாய் ஈட்ட வாய்ப்பு.. அக்ரோடெக் அழைப்பு

நாட்டுக்கோழி வளர்ப்பில் முதலீடு செய்து வளமான வருவாய் ஈட்ட வாய்ப்பு.. அக்ரோடெக் அழைப்பு சென்னை: நாட்டுக் கோழி வளர்ப்பில் முதலீடு செய்து வளமான வருவாய் ஈட்ட அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பங்குதாரர்களுக்கு முன்னணி விவசாய நிறுவனமான அக்ரோடெக் அழைப்பு விடுத்துள்ளது. அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனமானது கிராமப்புற மகளிரின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறது. கிராமப்புற மகளிரை பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் நோக்கத்தில் குழுவாக அவர்களை ஒருங்கிணைத்து https://ift.tt/eA8V8J

பீகார் கோவிட் டெஸ்ட்.. '000000000' தான் மொபைல் நம்பராம் - உச்சக்கட்ட மோசடி அம்பலம்

பீகார் கோவிட் டெஸ்ட்.. '000000000' தான் மொபைல் நம்பராம் - உச்சக்கட்ட மோசடி அம்பலம் பீகார்: பீகாரில் கோவிட் பரிசோதனை முறைகேட்டின் ஒரு பகுதியாக, சோதனை செய்யப்பட்டவர்களின் தொலைபேசி எண் '0000000000' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளாமல் நெகட்டிவ் என்று சான்றிதழ் கொடுத்ததும், போலியான மொபைல் எண்கள், போலியான பெயர்கள், போலியான முகவரிகள் என பெரும் முறைகேடு நடந்திருப்பதை 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்' கண்டறிந்தது. https://ift.tt/eA8V8J

நாட்டுக்கோழி வளர்ப்பில் முதலீடு செய்து வளமான வருவாய் ஈட்ட வாய்ப்பு.. அக்ரோடெக் அழைப்பு

நாட்டுக்கோழி வளர்ப்பில் முதலீடு செய்து வளமான வருவாய் ஈட்ட வாய்ப்பு.. அக்ரோடெக் அழைப்பு சென்னை: நாட்டுக் கோழி வளர்ப்பில் முதலீடு செய்து வளமான வருவாய் ஈட்ட அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு பங்குதாரர்களுக்கு முன்னணி விவசாய நிறுவனமான அக்ரோடெக் அழைப்பு விடுத்துள்ளது. அக்ரோடெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனமானது கிராமப்புற மகளிரின் முன்னேற்றத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வருகிறது. கிராமப்புற மகளிரை பொருளாதார ரீதியாக மேம்படுத்தும் நோக்கத்தில் குழுவாக அவர்களை ஒருங்கிணைத்து https://ift.tt/eA8V8J

Thursday, February 11, 2021

பீகார் கோவிட் டெஸ்ட்.. '000000000' தான் மொபைல் நம்பராம் - உச்சக்கட்ட மோசடி அம்பலம்

பீகார் கோவிட் டெஸ்ட்.. '000000000' தான் மொபைல் நம்பராம் - உச்சக்கட்ட மோசடி அம்பலம் பீகார்: பீகாரில் கோவிட் பரிசோதனை முறைகேட்டின் ஒரு பகுதியாக, சோதனை செய்யப்பட்டவர்களின் தொலைபேசி எண் '0000000000' என்று பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் கோவிட் பரிசோதனை மேற்கொள்ளாமல் நெகட்டிவ் என்று சான்றிதழ் கொடுத்ததும், போலியான மொபைல் எண்கள், போலியான பெயர்கள், போலியான முகவரிகள் என பெரும் முறைகேடு நடந்திருப்பதை 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ்' கண்டறிந்தது. https://ift.tt/eA8V8J

பிபிசி டிவிக்கு தடை விதித்த சீனா - நடந்தது என்ன?

பிபிசி டிவிக்கு தடை விதித்த சீனா - நடந்தது என்ன? சீனா: கொரோனா வைரஸ் மற்றும் சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை தொடர்பான செய்திகளை வெளியிட்டதற்காக பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் இருந்து தான் பரவியது என்று குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனை சீனா பகிரங்கமாக மறுத்துள்ளது. இதுகுறித்து வல்லுநர்கள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட https://ift.tt/eA8V8J

பிபிசி டிவிக்கு தடை விதித்த சீனா - நடந்தது என்ன?

பிபிசி டிவிக்கு தடை விதித்த சீனா - நடந்தது என்ன? சீனா: கொரோனா வைரஸ் மற்றும் சிறுபான்மையினர் மீதான அடக்குமுறை தொடர்பான செய்திகளை வெளியிட்டதற்காக பிபிசி உலக செய்தி தொலைக்காட்சி ஒளிபரப்புக்கு சீனா தடை விதித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்று சீனாவில் இருந்து தான் பரவியது என்று குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனை சீனா பகிரங்கமாக மறுத்துள்ளது. இதுகுறித்து வல்லுநர்கள் தொடர்ந்து ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர். கிட்டத்தட்ட https://ift.tt/eA8V8J

Wednesday, February 10, 2021

ரதங்கள் தெய்வங்களுக்குதான்... ஏமாற்றி பிழைக்கும் அரசியல்வாதிகளுக்கு அல்ல.. பாஜகவை வச்சு செய்த மம்தா!

ரதங்கள் தெய்வங்களுக்குதான்... ஏமாற்றி பிழைக்கும் அரசியல்வாதிகளுக்கு அல்ல.. பாஜகவை வச்சு செய்த மம்தா! கொல்கத்தா: மதத்தின் அடிப்படையில் சமூகத்தில் பிளவுகளை உருவாக்குவதே பாஜகவின் அரசியல் நிகழ்ச்சி நிரல். என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார். ரதங்கள் கடவுளுக்கும் தெய்வங்களுக்கும்தான் ஏமாற்றி பிறக்கும் அரசியல்வாதிகளுக்கு அல்ல என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவர் பாஜகவை கடுமையாக https://ift.tt/eA8V8J

நியூசிலாந்தில் கடலுக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நியூசிலாந்தில் கடலுக்கடியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! வெலிங்டன்: நியூசிலாந்தின் வடக்கே லாயல்டி தீவுகளின் தென்கிழக்கில் கடலுக்கடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 7.6 புள்ளிகளாக பதிவானது. நியூசிலாந்தின் வடக்கே கடலுக்கடியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் புதன்கிழமை மாலையில் லாயல்டி தீவுகளின் தென்கிழக்கில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ரிக்டர் அளவுகோளில் 7.6 புள்ளிகளாக https://ift.tt/eA8V8J

டுவிட்டர் கருத்துச்சுதந்திரம்: இந்திய அரசுடன் மோதலா? KOO செயலிக்கு மாறும் அமைச்சர்கள்

டுவிட்டர் கருத்துச்சுதந்திரம்: இந்திய அரசுடன் மோதலா? KOO செயலிக்கு மாறும் அமைச்சர்கள் இந்தியாவில் அரசுக்கு எதிரான விஷம கருத்துகளை பதிவிடுவதாகக் கூறி ஆயிரத்துக்கும் அதிகமான கணக்குகளை முடக்குமாறு டுவிட்டர் நிறுவனத்தை கேட்டுக் கொண்டிருந்த மத்திய அரசுக்கு அந்த நிறுவனம் பதில் அனுப்பியிருக்கிறது. அதில், மத்திய அரசு கேட்டுக்கொண்டபடி எல்லா கணக்குகளையும் ஒட்டுமொத்த முடக்க முடியாது. வேண்டுமானால், அவதூறு மற்றும் விஷம தகவல்களை பதிவிடுவதாகக் கருதப்படும் கணக்கு வைத்திருப்போரின் https://ift.tt/eA8V8J

அஃப்சல் குரு 8ஆம் ஆண்டு நினைவு நாள்... காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடங்கியது

அஃப்சல் குரு 8ஆம் ஆண்டு நினைவு நாள்... காஷ்மீரில் இயல்பு வாழ்க்கை முடங்கியது ஸ்ரீநகர்: நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அஃப்சல் குருவின் 8ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று காஷ்மீர் மாநிலம் முழுவதும் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்திய நாடாளுமன்ற கட்டடத்தில் கடந்த 2001ஆம் ஆண்டு பயங்கரவாதிகள் சிலர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையினர் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் அஃப்சல் https://ift.tt/eA8V8J

உச்சத்தில் பிட்காயின் விலை: 150 கோடி டாலர் முதலீடு செய்த டெஸ்லா

உச்சத்தில் பிட்காயின் விலை: 150 கோடி டாலர் முதலீடு செய்த டெஸ்லா அமெரிக்காவை சேர்ந்த பிரபல தொழில்நுட்ப தொழில்முனைவோரான ஈலோன் மஸ்க்கிற்கு சொந்தமான கார் நிறுவனமான டெஸ்லா, 150 கோடி டாலருக்கு மறையீட்டு நாணயமான (கிரிப்டோகரன்சி) பிட்காயினை கடந்த மாதம் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. மேலும், வருங்காலத்தில் பிட்காயினை கட்டணம் பெறும் முறையாக ஏற்றுக்கொள்ளும் திட்டத்தையும் அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக, ஊசலாடி கொண்டிருந்த பிட்காயினின் https://ift.tt/eA8V8J

உத்தரகண்ட் வெள்ளம்... சுரங்கத்தில் சிக்கியவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.. ஐடிபிபி தகவல்

உத்தரகண்ட் வெள்ளம்... சுரங்கத்தில் சிக்கியவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை.. ஐடிபிபி தகவல் டேராடூன்: தபோவன் சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களை இதுவரை எந்த விதத்திலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ள இந்தோ திபத் போலீஸ் படை தெரிவித்துள்ளது. உத்தரகண்டிலுள்ள சமோலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பனிப்பாறை வெடித்ததில் மிகப் பெரிய வெள்ளம் ஏற்பட்டது. இதில் தபோவன் நீர்மின் நிலைய கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டிருந்த சுமார் 150 https://ift.tt/eA8V8J

மியான்மர் ஆட்சி கவிழ்ப்பு... அரசியல் மற்றும் ராணுவ உறவுகளை முறித்துக் கொண்ட நியூசிலாந்து

மியான்மர் ஆட்சி கவிழ்ப்பு... அரசியல் மற்றும் ராணுவ உறவுகளை முறித்துக் கொண்ட நியூசிலாந்து வெலிங்டன்: மியான்மர் நாட்டில் ராணுவத்தின் மூலம் ஆட்சி கவிழ்ப்பு நடைபெற்றுள்ள நிலையில் அந்நாட்டுடனான அரசியல் மற்றும் ராணுவ உறவுகளை நிறுத்திக்கொள்வதாக நியூசிலாந்து அறிவித்துள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன் ராணுவ புரட்சி நடைபெற்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஆங் சான் சூகி உள்ளிட்ட அந்நாட்டின் முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். https://ift.tt/eA8V8J

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...