Sunday, July 31, 2022

வீட்டை எரித்துவிட்டீர்கள்.. செல்வதற்கு வீடு இல்லை.. போராட்டக்காரர்களுக்கு இலங்கை அதிபர் ரணில் பதில்!

வீட்டை எரித்துவிட்டீர்கள்.. செல்வதற்கு வீடு இல்லை.. போராட்டக்காரர்களுக்கு இலங்கை அதிபர் ரணில் பதில்! கண்டி: தனது வீட்டை போராட்டக்காரர்கள் தீ வைத்து எரித்துவிட்டதால், தனக்கு வீடு இல்லை என்று இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கை மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளது. பொருளாதாரத்தில் சுற்றுலாவை நம்பியிருந்த இலங்கைக்கு கொரோனா ஊரடங்கு முதல் நெருக்கடியை தந்தது. அதனால், சீனாவிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் திணறியது. இதனிடையே இயற்கை விவசாயத்திற்கு https://ift.tt/6LSCUZt

துப்பாக்கியை தூக்கினால் துப்பாக்கியால்தான் டீல் செய்யனும்.. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. பரபர பேச்சு

துப்பாக்கியை தூக்கினால் துப்பாக்கியால்தான் டீல் செய்யனும்.. தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. பரபர பேச்சு கொச்சி: துப்பாக்கியை கையில் எடுக்கும் சக்திகளிடம் துப்பாக்கியால்தான் பேச வேண்டும்; அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, நாகாலாந்து மாநில ஆளுநராக இருந்தார். அதற்கு முன்னர், நாகாலாந்து தீவிரவாதிகளுடன் மத்திய அரசு சார்பாக அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தியவர். இந்த அனுபவத்தின் அடிப்படையில்தான் நாகாலாந்து ஆளுநராகவும் நியமிக்கப்பட்டிருந்தார். {image-rnravi-kerala-1659326438.jpg https://ift.tt/6LSCUZt

\"சித்த பிரமை\".. முடியை பிடித்துக்கொண்டு கத்தி அழுத பள்ளி மாணவிகள்! பேய் பிடித்த மாதிரி! பரபர வீடியோ

\"சித்த பிரமை\".. முடியை பிடித்துக்கொண்டு கத்தி அழுத பள்ளி மாணவிகள்! பேய் பிடித்த மாதிரி! பரபர வீடியோ டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் பள்ளி மாணவிகள் பலர் சித்த பிரமை பிடித்தது போல கதறி அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பள்ளிகளில் சமீப நாட்களாக விசித்திரமான சம்பவம் ஒன்று நடக்க தொடங்கி உள்ளது. அங்கு இருக்கும் பள்ளிகளில் மாணவிகள் பலரும் பேய் பிடித்தது போல கத்தி கதறும் சம்பவங்கள் அதிகம் நடக்க https://ift.tt/6LSCUZt

சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்.. இந்தியாவை பிளவுபடுத்தும்.. எச்சரிக்கும் ரகுராம் ராஜன்!

சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்.. இந்தியாவை பிளவுபடுத்தும்.. எச்சரிக்கும் ரகுராம் ராஜன்! ராய்ப்பூர்: இந்தியாவில் சிறுபான்மை மக்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்துவது இந்தியாவை பிளவுபடுத்தும் என்று ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தொழில் வல்லுநர்க 5வது மாநாடு நடைபெற்றது. இதில் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் ரகுராம் ராஜன், https://ift.tt/R6xG7AH

Saturday, July 30, 2022

இந்திய பெருங்கடலுக்கு மேல்.. வானில் சிவப்பு, ஊதா கலரில் வெளிச்சம்.. என்னது? விஞ்ஞானிகள் விளக்கம்

இந்திய பெருங்கடலுக்கு மேல்.. வானில் சிவப்பு, ஊதா கலரில் வெளிச்சம்.. என்னது? விஞ்ஞானிகள் விளக்கம் பீஜிங்: இந்திய பெருங்கடலுக்கு மேல் பகுதியில் வானில் சிவப்பு மற்றும் ஊதா நிறத்தில் திடீரென வெளிச்சம் ஏற்பட்டு மின்னியதை பலர் செல்போனில் புகைப்படம் எடுத்தனர். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் நிலையில் இதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகள் விளக்கியுள்ளனர். உலக நாடுகள் பலவும் விண்வெளிக்கு சாட்டிலைட்களை அனுப்பி வருகின்றன. இவ்வாறு பல சாட்டிலைட்டுகள் https://ift.tt/R6xG7AH

மனைவி போனா என்ன.. மச்சினிச்சி இருக்கே! வசிய திரவியம் ஊற்றிய இளைஞர்.. ஆனால் கடைசியில் செம ட்விஸ்ட்

மனைவி போனா என்ன.. மச்சினிச்சி இருக்கே! வசிய திரவியம் ஊற்றிய இளைஞர்.. ஆனால் கடைசியில் செம ட்விஸ்ட் திருப்பத்தூர்: வாணியம்பாடி அருகே மனைவியின் தங்கை மீது கணவர் திரவியம் ஊற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பத்தூர் வாணியம்பாடி பகுதியை அடுத்துள்ள பூங்குளம் என்ற பகுதியில் வசித்து வருபவர் ராஜேஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தேன்மொழி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். செவிலியரான தேன்மொழியைக் கடந்த 1.5 ஆண்டுகளுக்கு முன்பு, ராஜேஷ் காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். https://ift.tt/R6xG7AH

5 ஆண்டுகளாக பெண்ணை மிரட்டி பலாத்காரம்.. குஜராத் அமைச்சர் மீது பாலியல் புகார்! வெடித்த சர்ச்சை

5 ஆண்டுகளாக பெண்ணை மிரட்டி பலாத்காரம்.. குஜராத் அமைச்சர் மீது பாலியல் புகார்! வெடித்த சர்ச்சை காந்திநகர்: குஜராத் மாநில அமைச்சர் மஹ்மதாவத் அர்ஜுன் சிங் சவுகான் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அவர் ஒரு பெண்ணை 5 ஆண்டுகளாக மிரட்டி பலாத்காரம் செய்ததாக கூறப்படும் புகாரால் குஜராத் அரசியலில் சர்ச்சை வெடித்துள்ளது. குஜராத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. புபேந்திர படேல் முதல்வராக உள்ளார். இந்த ஆண்டு இறுதியில் குஜராத் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் https://ift.tt/R6xG7AH

2 நாளில் 2 பலி! தீவிரமாகும் குரங்கு அம்மை! மேற்கத்திய நாடுகளில் உச்சகட்ட அலர்ட்! கண்காணிப்பு தீவிரம்

2 நாளில் 2 பலி! தீவிரமாகும் குரங்கு அம்மை! மேற்கத்திய நாடுகளில் உச்சகட்ட அலர்ட்! கண்காணிப்பு தீவிரம் மாட்ரிட் : உலக நாடுகளில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ள குரங்கு அம்மை பாதிப்பு காரணமாக ஐரோப்பிய நாடுகளில் அடுத்தடுத்து இரண்டு பேர் பலியாகி இருக்கும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில் மேற்கத்திய நாடுகளில் உச்சகட்ட எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக உலகையே உலுக்கி போட்ட கொரோனா பாதிப்பில் இருந்து மெல்ல மெல்ல உலக https://ift.tt/R6xG7AH

உறைந்து போன நெட்டிசன்கள்.. இதென்ன கருப்பா? பார்க்கவே பயங்கரமா இருக்கே.. இணையத்தில் பரவும் வீடியோ

உறைந்து போன நெட்டிசன்கள்.. இதென்ன கருப்பா? பார்க்கவே பயங்கரமா இருக்கே.. இணையத்தில் பரவும் வீடியோ புவனேஷ்வர்: ஒடிசா காட்டுப்பகுதியில் எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையம் முழுக்க தீயாக பரவி வருகிறது. புலிகள் எண்ணிக்கை இந்தியாவில் வேகமாக குறைந்து வந்த நிலையில் முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் காரணமாக தற்போது புலிகள் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உயரத்தொடங்கி உள்ளது. 2018ல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 2967 புலிகள் உள்ளன. இந்தியாவில் பல்வேறு வகையான புலி இனங்கள் https://ift.tt/R6xG7AH

மே.வங்கத்தில் பெருமளவு பணத்துடன் சிக்கிய ஜார்க்கண்ட் காங். எம்எல்ஏக்கள்- ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி?

மே.வங்கத்தில் பெருமளவு பணத்துடன் சிக்கிய ஜார்க்கண்ட் காங். எம்எல்ஏக்கள்- ஆட்சியை கவிழ்க்க பாஜக சதி? ஹவுரா: மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் பெருமளவு பணத்துடன் ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கவிழ்க்கும் பாஜகவின் சதிதான் இதன் பின்னணியில் இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி உள்ளது. மேற்கு வங்க மாநில ஆசிரியர் நியமன தேர்வு https://ift.tt/R6xG7AH

இதுவரை 1,200.. ராஜஸ்தானில் கொத்து கொத்தாக சாவும் மாடுகள். . அரசின் நடவடிக்கை என்ன?

இதுவரை 1,200.. ராஜஸ்தானில் கொத்து கொத்தாக சாவும் மாடுகள். . அரசின் நடவடிக்கை என்ன? ராய்ப்பூர்: தோல் கழலை நோய் பரவலின் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் கொத்து கொத்தாக மாடுகள் இறந்து வருகின்றன. இதுவரை 1,200 க்கும் மேற்பட்ட மாடுகள் இறந்துவிட்டதால் மாநிலத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் கால்நடைகளுக்கு தோலில் கட்டி கட்டியாக காணப்படும் தோல் கழலை நோய் கண்டறியப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து பாகிஸ்தான் வழியாக கடந்த ஏப்ரல் மாதம் https://ift.tt/R6xG7AH

Friday, July 29, 2022

இதுதான் முதல்முறை! மங்கி பாக்ஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு.. லேசான பாதிப்பு உயிரை கொன்றது எப்படி

இதுதான் முதல்முறை! மங்கி பாக்ஸ் பாதிப்பால் ஒருவர் உயிரிழப்பு.. லேசான பாதிப்பு உயிரை கொன்றது எப்படி ரியோ டி ஜெனிரோ: மங்கி பாக்ஸ் உலகெங்கும் பரவி வரும் நிலையில், ஆப்பிரிக்காவுக்கு வெளியே முதல் முறையாக இந்த நோயால் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கொரோனா பாதிப்பு இப்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், அடுத்து இப்போது மங்கி பாக்ஸ் பாதிப்பு பரவ தொடங்கி உள்ளது. மங்கி பாக்ஸ் ஏற்கனவே உள்ள வைரஸ் பாதிப்பு தான் https://ift.tt/5HMnlBE

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் குண்டுவெடிப்பு.. அலறிய வீரர்கள்! ஓட்டம் பிடித்த மக்கள்.. பரபர வீடியோ

கிரிக்கெட் ஸ்டேடியத்தில் குண்டுவெடிப்பு.. அலறிய வீரர்கள்! ஓட்டம் பிடித்த மக்கள்.. பரபர வீடியோ காபூல்: ஆப்கன் நாட்டில் டி-20 கிரிக்கெட் போட்டியின் போது, குண்டுவெடிப்பு நடந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கன் நாட்டில் இருந்து கடந்த ஆண்டு அமெரிக்கப் படைகள் வெளியேறின. இது ஒருபுறம் நடந்து கொண்டு இருக்க, மறுபுறம் தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தன. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பின்னர், தாலிபான்கள் ஆட்சிக்கு வந்துள்ளன. இருந்த போதிலும், ஆப்கன் நாட்டில் இன்னும் அமைதியான சூழல் எதுவும் ஏற்படவில்லை. https://ift.tt/5HMnlBE

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்..தனியார் பள்ளியை சூறையாடிய மேலும் 4 பேர் கைது...15 நாட்கள் சிறை

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்..தனியார் பள்ளியை சூறையாடிய மேலும் 4 பேர் கைது...15 நாட்கள் சிறை கள்ளக்குறிச்சி : கணியாமூர் தனியார் பள்ளியில் கலவரத்தை தூண்டியதாக வாட்ஸ் ஆப் குழு அட்மின்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர். 4 பேரையும் 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதி கனியாமூரில் தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் விடுதியில் தங்கி படித்து https://ift.tt/5HMnlBE

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி..மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

ஹிமாச்சலப் பிரதேசத்தில் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறி..மருத்துவமனையில் தீவிர சிகிச்சை சிம்லா: ஹிமாச்சலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் சந்தேகத்திற்கிடமான குரங்கு அம்மை பாதிப்பு அறிகுறிகளுடன் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நோயாளிக்கு வெளிநாட்டு பயண வரலாறு இல்லை. உலகம் முழுவதும் 75 நாடுகளுக்கும் மேல் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. குரங்கு அம்மையானது ஆர்தோபாக்ஸ் வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது. ஒருவகையில் இது 1980களில் https://ift.tt/5HMnlBE

அள்ள அள்ள பணம்.. ‘மணி பேங்க்’ நடிகையின் வீடுகள்- இன்னொரு வீட்டிலும் தோண்டித் துருவும் அமலாக்கத்துறை!

அள்ள அள்ள பணம்.. ‘மணி பேங்க்’ நடிகையின் வீடுகள்- இன்னொரு வீட்டிலும் தோண்டித் துருவும் அமலாக்கத்துறை! கொல்கத்தா : கொல்கத்தாவில் நடைபெற்று வரும் அமலாக்கத்துறை சோதனையில் தொண்டத் தோண்ட கோடி கோடியாகப் பணம் கைப்பற்றப்பட்டு வருவது நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகை அர்பிதா முகர்ஜி அளித்த தகவலின்பேரில், கொல்கத்தாவில் சினார் பார்க் பகுதியில் உள்ள அவரது மற்றொரு வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்துகின்றனர். அந்த வீட்டிற்கான சாவி இல்லாததால், https://ift.tt/5HMnlBE

தூக்கில் போடுவதை \"லைவ்\" செய்யுங்கள்.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.. பரபரப்பில் எகிப்து

தூக்கில் போடுவதை \"லைவ்\" செய்யுங்கள்.. அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்.. பரபரப்பில் எகிப்து கெய்ரோ: எகிப்தில் பல்கலைக்கழகத்தில் காதலை ஏற்க மறுத்த 21 வயது மாணவியை கத்தியால் குத்தி படுகொலை செய்த சீனியர் மாணவருக்கு மரண தண்டனை விதித்த நீதிமன்றம் அவர் தூக்கிலிடப்படுவதை தொலைக்காட்சிகளில் நேரலையில் ஒளிபரப்பு செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை கட்டுப்படுத்த அந்தந்த அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனாலும் அரசின் நடவடிக்கையை https://ift.tt/5HMnlBE

வரலாற்றில் பல முதல்வர்கள் சிறையில் இருந்துள்ளனர்.. முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பாஜக மறைமுக எச்சரிக்கை!

வரலாற்றில் பல முதல்வர்கள் சிறையில் இருந்துள்ளனர்.. முதல்வர் மம்தா பானர்ஜிக்கு பாஜக மறைமுக எச்சரிக்கை! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஆசிரியர் நியமன ஊழல் தொடர்பான அமலாக்கத்துறை விசாரணை நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு அம்மாநில பாஜக மறைமுக செய்தியை பகிர்ந்துள்ளது. மேற்கு வங்கத்தில் 2016ம் ஆண்டில் மேற்கு வங்க கல்வி துறையில் நடைபெற்ற ஆசிரியர் நியமனத்தில் பெரிய அளவில் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது. முதலில் இந்த வழக்கை சிபிஐ https://ift.tt/6ocrUX7

தைவான்.. \"நெருப்போடு விளையாடாதீர்கள்..\" அமெரிக்க அதிபருக்கு போனில் கடும் வார்னிங் கொடுத்த சீன அதிபர்

தைவான்.. \"நெருப்போடு விளையாடாதீர்கள்..\" அமெரிக்க அதிபருக்கு போனில் கடும் வார்னிங் கொடுத்த சீன அதிபர் பீஜிங்: தைவான் விவகாரத்தில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு, 'நெருப்புடன் விளையாடுபவர்கள் அழிந்து போவார்கள். அமெரிக்கா இதை தெளிவாக புரிந்து கொள்ளும் என நம்புகிறோம்' என சீன அதிபர் ஜி ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். கடந்த 1949-ம் ஆண்டு நடந்த உள்நாட்டு போரின் காரணமாக சீனாவில் இருந்து பிரிந்து தைவான் தனி https://ift.tt/6ocrUX7

Thursday, July 28, 2022

சாய்வாலா.. உங்களை தரக்குறைவாக விமர்சிப்பது பிடிக்கவில்லை என்ற பெண்.. பிரதமர் மோடி கூறிய ‛நச்’ பதில்

சாய்வாலா.. உங்களை தரக்குறைவாக விமர்சிப்பது பிடிக்கவில்லை என்ற பெண்.. பிரதமர் மோடி கூறிய ‛நச்’ பதில் காந்தி நகர்: ‛‛உங்களை ‛சாய்வாலா' என தவறான வகையில் விமர்சிப்பது பிடிக்கவில்லை'' என பிரதமர் நரேந்திர மோடியிடம் பெண் ஒருவர் கூறினார். இதைக்கேட்ட பிரதமர் நரேந்திர மோடி ‛நச்' என்று பதில் ஒன்றை அளித்தார். குஜராத் மாநிலத்துக்கு இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தொடர்ச்சியாக அங்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. https://ift.tt/6ocrUX7

டீச்சருக்கு கிளாஸ்ரூமிலேயே மசாஜ் செய்த மாணவன்.. காலை ஆட்டிக் கொண்டே..ஒருகையில் பாட்டில் வேற.. கொடுமை

டீச்சருக்கு கிளாஸ்ரூமிலேயே மசாஜ் செய்த மாணவன்.. காலை ஆட்டிக் கொண்டே..ஒருகையில் பாட்டில் வேற.. கொடுமை கான்பூர்: டீச்சர் ஒருவர் கிளாஸ் ரூமில் செய்த அட்டகாசம் வீடியோவாக இணையத்தில் வெளியாகி, பெற்றோர்களுக்கும், பொதுமக்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, பீகாரில் ஒரு சம்பவம் நடந்தது.. அது தொடர்பான வீடியோவும் வெளியானது.. அந்த டீச்சர் பெயர் பபிதா குமாரி.. கிளாஸ் ரூமில் பட்டப்பகலில், மாணவர்கள் உட்கார்ந்திருந்தபோதே, சேரை இழுத்து ஜன்னல் ஓரமாக போட்டுக் https://ift.tt/6ocrUX7

இலங்கையின் இந்த நிலைமைக்கு நாங்க காரணம் கிடையாது. . விளக்கும் சீனா

இலங்கையின் இந்த நிலைமைக்கு நாங்க காரணம் கிடையாது. . விளக்கும் சீனா பீஜிங்: இலங்கையில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்க நாங்கள் காரணமில்லை என சீனா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இலங்கை இதுவரை கண்டிராத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி பற்றாக்குறையால் அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாமல் தத்தளித்து வருகிறது. பெட்ரோல், டீசல் பற்றாக்குறையால் அங்குள்ள மக்கள் கடும் அவதி அடைந்தனர். அத்தியாவசிய மருந்து https://ift.tt/6ocrUX7

Wednesday, July 27, 2022

குரங்கு அம்மையை கட்டுப்படுத்த பாலியல் \"பார்ட்னர்களை\" குறைப்பதே ஒரே வழி.. WHO முக்கிய அறிவுரை

குரங்கு அம்மையை கட்டுப்படுத்த பாலியல் \"பார்ட்னர்களை\" குறைப்பதே ஒரே வழி.. WHO முக்கிய அறிவுரை ஜெனிவா: குரங்கு அம்மை தொற்று பாதிப்பை குறைக்க தங்கள் செக்ஸ் பார்ட்னர்களை குறைக்க வேண்டும் என உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. ஒன்றுக்கும் மேற்பட்ட பாலியல் இணைகளை கொண்டிருப்பவர்கள் மூலம் இந்த தொற்று வேகமாக பரவும் என எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. உலகம் முழுவதும் 78 நாடுகளில் சுமார் 18,000க்கும் அதிகமானோர் இந்த தொற்றால் https://ift.tt/p9zkqjo

கள்ளக்குறிச்சி பள்ளி கதவுகளை உடைத்து ‘கெத்தாக’ ஸ்டேட்டஸ்.. “இப்போ என்னாச்சுனா” தட்டி தூக்கிய போலீஸ்!

கள்ளக்குறிச்சி பள்ளி கதவுகளை உடைத்து ‘கெத்தாக’ ஸ்டேட்டஸ்.. “இப்போ என்னாச்சுனா” தட்டி தூக்கிய போலீஸ்! கள்ளக்குறிச்சி : சின்ன சேலம் பள்ளியில் நடைபெற்ற வன்முறையின்போது வகுப்பறைக் கதவுகளை கழற்றி வந்ததை வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸாக வைத்திருந்த இளைஞர்கள் சிக்கியுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அடுத்த கனியாமூர் பள்ளியில் நடந்த கலவரத்தின்போது பள்ளி சொத்துகளை உடைத்து சேதப்படுத்திய விவகாரத்தில் வீடியோ பதிவுகளின் அடிப்படையில் வன்முறையாளர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், https://ift.tt/p9zkqjo

பிரதமருக்கு எதிர்ப்பு.. ஈராக் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து ஷியா தலைவரின் ஆதரவாளர்கள் போராட்டம்

பிரதமருக்கு எதிர்ப்பு.. ஈராக் நாடாளுமன்றத்துக்குள் நுழைந்து ஷியா தலைவரின் ஆதரவாளர்கள் போராட்டம் ஈராக்: ஈராக்கின் பிரதமராக முகமது அல் சூடானி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாக்தாத்தில் உள்ள நாடாளுமன்ற கட்டிடத்துக்குள் ஷியா தலைவர் முக்தாதா அல் சதர் ஆதரவாளர்கள் நுழைந்து ஆக்கிரமித்து சபாநாயகர் மேஜையில் படுத்தும், நடனமாடியும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஈராக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இதில் பல்வேறு அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. இதில் https://ift.tt/p9zkqjo

கள்ளக்குறிச்சி பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய மேலும் 5 பேர் கைது... 15 நாட்கள் சிறையிடைப்பு!

கள்ளக்குறிச்சி பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய மேலும் 5 பேர் கைது... 15 நாட்கள் சிறையிடைப்பு! கள்ளக்குறிச்சி : கனியாமூர் கலவரத்தில் பள்ளி சொத்துக்களை சேதப்படுத்திய ஐந்து பேர், 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கணியாமூர் தனியார் பள்ளியில் பள்ளி மாணவி ஸ்ரீ மதி மரணத்திற்கு நீதி கேட்டு கடந்த 17ஆம் தேதி நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின் போது பள்ளி வளாகத்தின் அருகே நிறுத்தி https://ift.tt/p9zkqjo

குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு.. நீரில் அடித்து செல்லப்பட்ட 5 பேர்.. 2 பெண்கள் பலி- சோகம்

குற்றால அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு.. நீரில் அடித்து செல்லப்பட்ட 5 பேர்.. 2 பெண்கள் பலி- சோகம் தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளித்த நிலையில் நேற்று இரவு திடீரென்று வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் 5 பேர் தண்ணீரில் அடித்து செல்லப்பட்ட நிலையில் சென்னையை சேர்ந்தவர் உள்பட 2 பெண்கள் பரிதாபமாக இறந்தனர். தென்மேற்கு பருவமழையால் தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் சீசன் துவங்கி உள்ளது. குளுகுளு சீசனை அனுபவிக்க தமிழகத்தின் https://ift.tt/p9zkqjo

தமிழக அரசு பேருந்து தேக்கடி படகுத்துறைக்கு செல்ல கேரளா வனத்துறை அனுமதி மறுப்பு..பயணிகள் ஏமாற்றம்

தமிழக அரசு பேருந்து தேக்கடி படகுத்துறைக்கு செல்ல கேரளா வனத்துறை அனுமதி மறுப்பு..பயணிகள் ஏமாற்றம் தேக்கடி: தமிழக அரசு பேருந்துகளை தேக்கடி படகுத்துறைக்கு செல்ல கேரளா வனத்துறை அனுமதி மருத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முல்லை பெரியாறு அணை யில் சுற்றுலாப் பயணிகளுக்காக படகுகள் இயக்கப்படுகின்றன. தேக்கடியில் இருந்து தினமும் காலை 7.30, 9.30, 11.15, 1.45 மற்றும் 3.30 என்று 5 முறை படகுகள் இயக்கப்படுகின்றன. தலா ஒன்றரை மணி நேர பயணம் https://ift.tt/p9zkqjo

பணமோசடி தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

பணமோசடி தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! டெல்லி: பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் மணி லாண்டரி சட்ட பிரிவிற்கு கீழ் கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது, இதை தடுக்க முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அமலாக்கத்துறைக்கு எதிராக பலர் https://ift.tt/osEPLhS

பலருடன் உறவு கொண்டால் குரங்கு அம்மை பரவுமா? ஆணுறை பலனளிக்காதா? ஆய்வாளர்களின் விளக்கம் என்ன?

பலருடன் உறவு கொண்டால் குரங்கு அம்மை பரவுமா? ஆணுறை பலனளிக்காதா? ஆய்வாளர்களின் விளக்கம் என்ன? ஜெனிவா: கொரோனா தொற்று பாதிப்பையடுத்து தற்போது உலகம் முழுவதும் புது அச்சுறுத்தலாய் உருவெடுத்துள்ள குரங்கு அம்மை தொற்று நோய், பலருடன் உடலுறவு கொள்வதால் வேகமாக பரவக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. மட்டுமல்லாது தன்பால் ஈர்ப்பு கொண்ட ஆண்கள் மூலம் இந்த தொற்று வேகமாக பரவலாம் என்றும் WHO எச்சரித்துள்ளது. உலகம் முழுவதும் 75 நாடுகளில் https://ift.tt/osEPLhS

Tuesday, July 26, 2022

குழம்பில் \"முழு பாம்பு தலை\".. நடுவானில் அலறிய பயணி.. மாறி மாறி மறுக்கும் கம்பெனிகள்.. நடந்தது என்ன?

குழம்பில் \"முழு பாம்பு தலை\".. நடுவானில் அலறிய பயணி.. மாறி மாறி மறுக்கும் கம்பெனிகள்.. நடந்தது என்ன? பெர்லின்: பாம்பு தலை சாப்பாட்டில் இருந்த சம்பவம் விஸ்வரூபமெடுத்துள்ள நிலையில், இது தொடர்பான சர்ச்சைகளும், கண்டனங்களும், அதையொட்டிய மறுப்புகளும் அடுத்தடுத்து வெளியாகி வருகின்றன. கடந்த 2 நாட்களாக விமானத்தில் வழங்கப்பட்ட உணவு குறித்த செய்திகள் வட்டமடித்து வருகின்றன.. நடந்தது என்ன? துருக்கிய - ஜெர்மன் விமான நிறுவனத்தின் பெயர் சன் எக்ஸ்பிரஸ் என்பதாகும்.. இந்த சன் எக்ஸ்பிரஸ் https://ift.tt/osEPLhS

நீல பேண்ட்.. கள்ளக்குறிச்சியில் முக்கிய குற்றவாளியை தூக்கிய போலீஸ்.. சொந்த காசில் சூனியம்.. எப்படி?

நீல பேண்ட்.. கள்ளக்குறிச்சியில் முக்கிய குற்றவாளியை தூக்கிய போலீஸ்.. சொந்த காசில் சூனியம்.. எப்படி? கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலவரத்தின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரை எஸ்ஐடி போலீசார் நேற்று இரவு கைது செய்து உள்ளனர். கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி இறந்தது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. அந்த பள்ளியின் வாசலில் நடைபெற்ற போராட்டம் மிகப்பெரிய கலவரமாக உருவெடுத்தது. இது தொடர்பாக போலீசார் தரப்பு சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. https://ift.tt/osEPLhS

பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.1-ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை!

பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.1-ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை! மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் வடக்கு பகுதியில் 7.1 என்ற ரிக்டர் அளவிலும், ஆப்கானிஸ்தானில் 5.4 என்ற அளவிலும் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் வீட்டு சுவர் விரிசல் ஏற்பட்டதோடு ஜன்னல்கள் கண்ணாடிகள் உடைந்தன.பொதுமக்கள் அலறியடித்து ஓடினர். பிலிப்பைன்ஸின் வடக்கு பகுதியில் லுசோன் தீவில் மலைகள் சூழ்ந்த அப்ரா மாகாணம் உள்ளது. இது தலைநகர் மணிலாவில் https://ift.tt/osEPLhS

Monday, July 25, 2022

கள்ளக்குறிச்சி கலவரத்தில் வதந்தி.. ஒருவரையும் விடமாட்டோம்.. டுவிட்டருக்கு கடிதம் எழுதிய போலீசார்!

கள்ளக்குறிச்சி கலவரத்தில் வதந்தி.. ஒருவரையும் விடமாட்டோம்.. டுவிட்டருக்கு கடிதம் எழுதிய போலீசார்! கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்மமரணம் விவகாரத்தில் நடந்த கலவரம் தொடர்பாக போலீஸ் துறை சார்பில் டுவிட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அடுத்த கனியாமூரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கடலூர் மாவட்டம் வேப்பூரை அடுத்த பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி படித்தார். இந்த மாணவி மாடியில் இருந்து https://ift.tt/2HtRAme

“கஞ்சா டிரை பண்ணுங்க.. மதுவை விடுங்க” - சத்தீஸ்கர் பாஜக எம்எல்ஏ அட்வைஸ் - அவர் சொல்ற காரணம் இருக்கே!

“கஞ்சா டிரை பண்ணுங்க.. மதுவை விடுங்க” - சத்தீஸ்கர் பாஜக எம்எல்ஏ அட்வைஸ் - அவர் சொல்ற காரணம் இருக்கே! ராய்பூர்: மது அருந்துவதை நிறுத்திவிட்டு கஞ்சா அடிக்க முயற்சிக்கலாம் என்று சத்தீஸ்கர் மாநில பாஜக எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி பந்தி தெரிவித்துள்ள கருத்து கடும் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் பூபேஷ் பாகெல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகின்றது. இந்த நிலையில், அம்மாநில பாஜக எம்.எல்.ஏ. கிருஷ்ணமூர்த்தி பந்தியின் கருத்துக்கு அம்மாநில காங்கிரஸ் கட்சி கடும் கண்டனம் தெரிவித்து இருக்கிறது. https://ift.tt/2HtRAme

குஜராத் மதுவிலக்கின் மற்றொரு முகம்.. கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் பலி.. 20 பேருக்கு தீவிர சிகிச்சை

குஜராத் மதுவிலக்கின் மற்றொரு முகம்.. கள்ளச்சாராயம் குடித்த 18 பேர் பலி.. 20 பேருக்கு தீவிர சிகிச்சை காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் கள்ளச்சாராயம் குடித்து 18 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 20க்கும் அதிகமானவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று. இதனால் கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்வதாகவும், உணவு போன்று வீட்டுக்கு டோர்டெலிவரியாக மதுபானம் விற்பனை செய்யப்படுவதாகவும் அடிக்கடி புகார்கள் https://ift.tt/2HtRAme

சரணடைந்த விடுதலைப் புலிகள் ராஜபக்சேக்களின் 11 உகாண்டா தொழிற்சாலைகளுக்கு நாடு கடத்தல்? பகீர் தகவல்கள்

சரணடைந்த விடுதலைப் புலிகள் ராஜபக்சேக்களின் 11 உகாண்டா தொழிற்சாலைகளுக்கு நாடு கடத்தல்? பகீர் தகவல்கள் யாழ்ப்பாணம்: இலங்கையில் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது அந்நாட்டு ராணுவத்திடம் சரணடைந்த மற்றும் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் மற்றும் ஈழத் தமிழர்கள் பலர் உகாண்டாவில் ராஜபக்சே சகோதரர்களுக்கு சொந்தமான 11 தொழிற்சாலைகளுக்கு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த https://ift.tt/2HtRAme

ஆபரேஷன் தாமரைக்கு ரிவீட்?16 பாஜக எம்.எல்.ஏக்கள் கட்சி தாவ ரெடி என்கிறது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா!

ஆபரேஷன் தாமரைக்கு ரிவீட்?16 பாஜக எம்.எல்.ஏக்கள் கட்சி தாவ ரெடி என்கிறது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா! ராஞ்சி: பாஜகவின் 16 எம்.எல்.ஏக்கள் தங்களது கட்சிக்கு தாவ உள்ளதாக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா அறிவித்துள்ளது அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜனாதிபதி தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பாக திரவுபதி முர்மு போட்டியிட்டு வெற்றி பெற்றார். நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு நேற்று பதவியேற்றார். திரவுபதி முர்மு, பழங்குடி https://ift.tt/2HtRAme

அமலாக்க துறை விசாரணையில் திரிணாமுல் அமைச்சர்! நீதிமன்றம் பரபர உத்தரவு.. மம்தாவுக்கு பெரும் தலைவலி

அமலாக்க துறை விசாரணையில் திரிணாமுல் அமைச்சர்! நீதிமன்றம் பரபர உத்தரவு.. மம்தாவுக்கு பெரும் தலைவலி கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஊழல் புகாரில் கைதாகி உள்ள திரிணாமுல் அமைச்சர் மற்றும் அவரது நண்பர் தொடர்பாக நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து உள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அரசில் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர் அம்மாநில கல்வித் துறை அமைச்சராக இருந்த சமயத்தில் ஊழல் செய்ததாகப் புகார்கள் எழுந்தன. ஆசிரியர் https://ift.tt/2HtRAme

யுக்ரேன் போர்: உலகளவில் உணவு நெருக்கடியை உருவாக்கியதா ரஷ்யா?

யுக்ரேன் போர்: உலகளவில் உணவு நெருக்கடியை உருவாக்கியதா ரஷ்யா? உலகளாவிய உணவு நெருக்கடிக்கு ரஷ்யாதான் காரணம் என்று கூறப்படுவதை, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர், செர்கே லாவ்ரோவ், எகிப்தில் மறுத்துள்ளார். எகிப்து தலைநகர் கெய்ரோவில், அரபு லீக் தூதர்களிடம் அவர் ஆற்றிய உரையின்போது, "உலக உணவுப் பாதுகாப்பில் பொருளாதாரத் தடைகளின் தாக்கம் குறித்த உண்மையை மேற்கத்திய நாடுகள் திரித்துக் கூறுகின்றன" என்றார். மேலும், மேற்கத்திய நாடுகள் https://ift.tt/2HtRAme

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்- அமைச்சர்

கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்- அமைச்சர் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கலவரம் நடந்த கனியாமூரில் உள்ள தனியார் பள்ளி மாணவர்களுக்கு வரும் புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கலவரம் மூண்ட தனியார் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்காதவாறு நடவடிக்கை எடுப்பது குறித்து மாவட்ட ஆட்சியருடன் பள்ளிக் கல்வி துறை அமைச்சர் https://ift.tt/2HtRAme

சிஏஏ, 370 நீக்கம்.. பாஜகவின் “அரசியல் அஜண்டா”வுக்கு உதவியவர் ராம்நாத் கோவிந்த் - மெகபூபா முப்தி

சிஏஏ, 370 நீக்கம்.. பாஜகவின் “அரசியல் அஜண்டா”வுக்கு உதவியவர் ராம்நாத் கோவிந்த் - மெகபூபா முப்தி காஷ்மீர்: ஓய்வுபெற்ற குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அரசியலமைப்பை விலையாக கொடுத்து பாஜகவின் அரசியல் நோக்கங்களை செயல்படுத்த உதவியவர் என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி குற்றம்சாட்டியுள்ளார். நாட்டின் 14 வது குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்தின் பதவிகாலம் நேற்றுடன் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து இந்தியாவின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு https://ift.tt/2HtRAme

படக்கென செஸ்போர்டில் கையை விட்ட கிறிஸ்டோபர்.. ஒரே அலறல்.. ரோபோ நசுக்கியதா.. என்னாச்சு?

படக்கென செஸ்போர்டில் கையை விட்ட கிறிஸ்டோபர்.. ஒரே அலறல்.. ரோபோ நசுக்கியதா.. என்னாச்சு? மாஸ்கோ: செஸ் விளையாடி கொண்டிருந்த சிறுவனின் விரலை ஒரு ரோபோ உடைத்துவிட்ட சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஜூலை 19ம் தேதி, மாஸ்கோ செஸ் ஓபன் போட்டி நடைபெற்றது.. அன்றுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அப்போது முதலே இணையத்தில் அது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருகிறது.. 7 வயது சிறுவன் ஒருவன் இந்த போட்டியில் கலந்து https://ift.tt/2HtRAme

என்னமோ ஏதோ.. நடிகருடன் காருக்குள்ளேயே காதல்! தேசிய விருது நடிகையை புரட்டி எடுத்த மனைவி! என்னா அடி..!

என்னமோ ஏதோ.. நடிகருடன் காருக்குள்ளேயே காதல்! தேசிய விருது நடிகையை புரட்டி எடுத்த மனைவி! என்னா அடி..! புவனேஷ்வர் : ஒடிசா மாநிலத்தில் பிரபல நடிகருடன் காருக்குள் தனிமையில் முத்தம் கொடுத்த தேசிய விருது பெற்ற பிரபல நடிகையை, அந்த நடிகரின் மனைவி தலைமுடியை பிடித்து இழுத்து அடித்து துவைத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருவதோடும் அப்பெண் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஒடிசா மாநிலத்தில் நம்ம ஊர் இளம் நடிகர்கள் https://ift.tt/2HtRAme

Sunday, July 24, 2022

ஊழல் புகாரில் திரிணாமுல் அமைச்சருக்கு பெரும் சிக்கல்! கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு! மம்தாவுக்கு தலைவலி

ஊழல் புகாரில் திரிணாமுல் அமைச்சருக்கு பெரும் சிக்கல்! கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவு! மம்தாவுக்கு தலைவலி  கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஊழல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ள திரிணாமுல் அமைச்சர் தொடர்பான வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்து உள்ளது. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசியல் தொழில்துறை அமைச்சராக இருப்பவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர் இதற்கு முன்பு மேற்கு வங்க கல்வித் துறை அமைச்சராகவும் இருந்துள்ளார். கல்வித் துறை https://ift.tt/7YmjteF

Saturday, July 23, 2022

உலக சாம்பியன் ஷிப் போட்டி.. ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா அசத்தல்.. வெள்ளி பதக்கம் வென்றார்

உலக சாம்பியன் ஷிப் போட்டி.. ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா அசத்தல்.. வெள்ளி பதக்கம் வென்றார் ஒரேகான்: அமெரிக்காவில் நடைபெற்று வரும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஒலிம்பிக் நாயகன் நீரஜ் சோப்ரா அசத்தினார். இறுதி போட்டியில் 88.13 மீட்டர் தொலைவுக்கு ஈட்டி எறிந்த நீரஜ் சோப்ரா வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார். 18வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் உள்ள யூஜின் நகரில் நடந்து வருகிறது. இந்த https://ift.tt/7YmjteF

சத்தீஸ்கர் காங். ஆட்சிக்கு நெருக்கடி - ஏக்நாத் ஷிண்டேவாக உருவெடுக்கிறாரா அமைச்சர் சிங் தியோ?

சத்தீஸ்கர் காங். ஆட்சிக்கு நெருக்கடி - ஏக்நாத் ஷிண்டேவாக உருவெடுக்கிறாரா அமைச்சர் சிங் தியோ? ராய்ப்பூர்: சத்தீஸ்கர் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் பஞ்சாப் பாணியில் முதல்வர் பதவிக்காக காங்கிரஸ் தலைவர்கள் மல்லுக்கட்டுகின்றனர். சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு எதிரான மூத்த காங்கிரஸ் தலைவரும் அண்மையில் பதவியை ராஜினாமா செய்தவருமான சிங் தியோ டெல்லிக்கு விரைந்துள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. https://ift.tt/7YmjteF

விபச்சார விடுதியாக மேகாலயா பாஜக தலைவர் ரிசார்ட்! ஆனால் அவர் கொடுத்த வினோத விளக்கம்! மிரண்ட போலீசார்

விபச்சார விடுதியாக மேகாலயா பாஜக தலைவர் ரிசார்ட்! ஆனால் அவர் கொடுத்த வினோத விளக்கம்! மிரண்ட போலீசார் கவுஹாத்தி: மேகாலயா பாஜக துணைத் தலைவருக்குச் சொந்தமா ரிசார்ட்டில் நடந்த சோதனை குறித்துப் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது. மேகாலாயா பாஜகவுக்கு இப்போது பெரும் தர்மசங்கடமான ஒரு சூழல் ஏற்பட்டு உள்ளது. அம்மாநில பாஜக துணைத் தலைவர் பெர்னார்ட் மரக் என்பவருக்குச் சொந்தமாக துரா பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் சோதனை நடத்தினர். அது விபச்சார https://ift.tt/7YmjteF

மின்னல் வேகத்தில் விற்று தீரும் ஆணுறைகள்! காண்டம் மூலம் போதை.. இளைஞர்கள் செயலால் மிரளும் அதிகாரிகள்

மின்னல் வேகத்தில் விற்று தீரும் ஆணுறைகள்! காண்டம் மூலம் போதை.. இளைஞர்கள் செயலால் மிரளும் அதிகாரிகள் கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் போதை ஏற்றிக் கொள்ள மாணவர்கள் பயன்படுத்தும் விஷயம் அங்குள்ள அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் புகையிலை பயன்பாடு என்பது மிகவும் அதிகமாக உள்ளது. அதேபோல மது பயன்பாடும் அதிகரித்து வரும் நிலையில், இவற்றுக்குத் தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது இதுபோன்ற கோரிக்கைகள் ஒருபுறம் இருந்தாலும் கூட, https://ift.tt/7YmjteF

வங்கத்தை அதிர வைத்த பெண்.. ஆளும் திரிணாமுலுக்கு சிக்கல்.. யார் இந்த அர்பிதா முகர்ஜி.. பின்னணி தகவல்

வங்கத்தை அதிர வைத்த பெண்.. ஆளும் திரிணாமுலுக்கு சிக்கல்.. யார் இந்த அர்பிதா முகர்ஜி.. பின்னணி தகவல் கொல்கத்தா: மேற்கு வங்க மாநில கல்வித்துறை அமைச்சருக்கு நெருக்கமான நபரில் வீட்டில் அமலாக்கத்துறையினர் நடத்திய சோதனையில் ரூ.20 கோடி பணம் ரொக்கமாக சிக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தின் கல்வித்துறையில் ஆசிரியர் பணி நியமனத்தில் பெரும் ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. ஆதாரத்தின் பேரில் கிடைத்த தகவலால், நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் https://ift.tt/W4zoSYi

அள்ள அள்ள பணம்.. அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.20 கோடி பறிமுதல்.. மே.வங்க அமைச்சர் பார்த்தா கைது

அள்ள அள்ள பணம்.. அமலாக்கத்துறை ரெய்டில் ரூ.20 கோடி பறிமுதல்.. மே.வங்க அமைச்சர் பார்த்தா கைது கொல்கத்தா: மேற்குவங்க கல்வித்துறை அமைச்சர் பார்த்தா சட்டர்ஜிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை மேற்கொண்ட நிலையில், ரூ.20 கோடி பணம் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்குவங்கத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான திரினாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை இந்த அரசு கடைப்பிடித்து வருகிறது. கட்சியின் https://ift.tt/W4zoSYi

Friday, July 22, 2022

பள்ளி மாணவியிடம் அத்துமீறல்... போக்சோ சட்டத்தில் கைதான தலைமை ஆசிரியர்

பள்ளி மாணவியிடம் அத்துமீறல்... போக்சோ சட்டத்தில் கைதான தலைமை ஆசிரியர் திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, 5-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, பள்ளியின் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவிகளிடம் இயல்பாக பேசுவதுபோல் பேசி, பாலியல் சீண்டல்களில் ஒருசில ஆசிரியர்கள் ஈடுபடுவதும், அவர்களை போலீசார் கைது செய்வதும் ஆங்காங்கே நடைபெற்று வருகிறது. இதுபோன்ற சம்பங்களை https://ift.tt/W4zoSYi

\"அய்யோ, இந்த கோலத்துலயா உன்ன பாக்கணும்\".. ஐஸ்பெட்டியில் மகளை தொட முடியாமல் பதறிய தாய்.. நெசலூர் சோகம்

\"அய்யோ, இந்த கோலத்துலயா உன்ன பாக்கணும்\".. ஐஸ்பெட்டியில் மகளை தொட முடியாமல் பதறிய தாய்.. நெசலூர் சோகம் கள்ளக்குறிச்சி: மாணவியின் சடலம் சொந்த கிராமத்துக்கு எடுத்து செல்லப்பட்ட நிலையில், "இந்த கோலத்துலயா உன்ன பாக்கணும்" என்று மாணவியின் தாய் கதறியது, காண்போரை நிலைகுலைய வைத்துவிட்டது. கள்ளக்குறிச்சி, சின்னசேலம் அருகே கனியாமூரில் பிளஸ் 2 மாணவி, கடந்த 12ம் தேதி இரவு மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி, பெற்றோர், உறவினர்கள் தொடர்ந்து https://ift.tt/W4zoSYi

பஞ்சாப் முதல்வர் தேர்வில் இம்ரான்கான் கட்சிக்கு ஏமாற்றம்.. பாகிஸ்தானில் வெடித்த போராட்டம்!

பஞ்சாப் முதல்வர் தேர்வில் இம்ரான்கான் கட்சிக்கு ஏமாற்றம்.. பாகிஸ்தானில் வெடித்த போராட்டம்! இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மகாணத்தில் பெரும்பான்மை இருந்தாலும் கூட ஆட்சி அமைக்கும் வாய்ப்பு மறுக்கப்பட்டதால் நாட்டின் பல்வேறு இடங்களில் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தானில் சமீபத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது. பிரதமராக இருந்த இம்ரான் கான் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பில் பதவியை இழந்தார். நாட்டின் புதிய பிரதமராக பாகிஸ்தான் முஸ்லிம் லீக் https://ift.tt/W4zoSYi

ATMஇல் கூட கிடைக்காத ரூ.2000 நோட்டுகள்.. திரிணாமுல் அமைச்சரின் நண்பர் வீட்டில் ரூ.20 கோடி பறிமுதல்

ATMஇல் கூட கிடைக்காத ரூ.2000 நோட்டுகள்.. திரிணாமுல் அமைச்சரின் நண்பர் வீட்டில் ரூ.20 கோடி பறிமுதல் கொல்கத்தா: மேற்கு வங்க திரிணாமுல் அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜியின் நெருங்கிய கூட்டாளியான அர்பிதா முகர்ஜியின் வீட்டில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. மேற்கு வங்கத்தில் இப்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு தொழில்துறை அமைச்சராக இருப்பவர் பார்த்தா சாட்டர்ஜி. இவர் பள்ளி சர்வீஸ் ஆணையம் ஆட்சேர்ப்பில் ஊழல் செய்ததாகப் புகார்கள் https://ift.tt/W4zoSYi

அரசு மருத்துவமனை டூ கனியாமூர்.. மாணவியின் உடலை கொண்டு செல்வது எப்படி.. பக்கா பிளான் போட்ட போலீஸ்

அரசு மருத்துவமனை டூ கனியாமூர்.. மாணவியின் உடலை கொண்டு செல்வது எப்படி.. பக்கா பிளான் போட்ட போலீஸ் கள்ளக்குறிச்சி: மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் மாணவியின் உடலை எப்படி எடுத்துச் செல்ல போகிறார்கள் என்பது குறித்து போலீஸார் தற்போதே திட்டமிட்டுள்ளார்கள். கள்ளக்குறிச்சி மாணவியின் இரு உடற்கூராய்வு முடிவுகளையும் ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. இதையேற்று மாணவியின் உடலை பெற்றுக் கொள்ள பெற்றோர் சம்மதம் தெரிவித்துள்ளனர். நாளை https://ift.tt/yURZ21Q

கள்ளக்குறிச்சி பள்ளியில் கொள்ளையடித்த கும்பல்- போலீஸ் கைதுக்கு பயந்து \"17 ஜோடி தோடுகள்\" ஒப்படைப்பு

கள்ளக்குறிச்சி பள்ளியில் கொள்ளையடித்த கும்பல்- போலீஸ் கைதுக்கு பயந்து \"17 ஜோடி தோடுகள்\" ஒப்படைப்பு கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கனியாமூரில் பள்ளியில் கொள்ளையடித்தவர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தண்டோரா போட்டதால், கொள்ளையடித்த பொருட்களை இரவில் சாலையோரம் வைத்துச் சென்றுள்ளனர். மேலும், 17 ஜோடி தங்க தோடுகளை எடுத்துச் சென்ற நபர் ஒருவர், போலீசாரிடம் அதனை ஒப்படைத்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள தனியார் பள்ளியில் +2ம் https://ift.tt/yURZ21Q

Thursday, July 21, 2022

நாளைக்குள் மகளின் உடலை பெற்றுக் கொள்ளுங்கள்.. இல்லாவிட்டால் காவல் துறை நடவடிக்கை பாயும்- நீதிபதி

நாளைக்குள் மகளின் உடலை பெற்றுக் கொள்ளுங்கள்.. இல்லாவிட்டால் காவல் துறை நடவடிக்கை பாயும்- நீதிபதி சென்னை: கள்ளக்குறிச்சி மாணவியின் இரு உடற்கூராய்வு அறிக்கைகளையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணமடைந்தார். இந்த மரணத்தில் இரு வேறு கருத்துகள் நிலவி வருகிறது. இந்த நிலையில் மாணவியின் உடலை தங்கள் தரப்பு சிறப்பு மருத்துவர் அடங்கிய குழுவை அமைத்து மறு https://ift.tt/yURZ21Q

மம்தா - பாஜக இடையே அண்டர்ஸ்டாண்டிங்.. அதனால் தான் பின்வாங்கி ஓடிவிட்டார் - காங்கிரஸ் குற்றச்சாட்டு!

மம்தா - பாஜக இடையே அண்டர்ஸ்டாண்டிங்.. அதனால் தான் பின்வாங்கி ஓடிவிட்டார் - காங்கிரஸ் குற்றச்சாட்டு! கொல்கத்தா : குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளதன் மூலம் பாஜகவுடன் மம்தா மோதலை விரும்பவில்லை எனத் தெரியவருவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என திரிணாமுல் காங்கிரஸ் முடிவெடித்துள்ளது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தலில் முன்னின்று எதிர்க்கட்சிகளை https://ift.tt/yURZ21Q

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு.. உடலை பெற்றுக் கொள்வார்களா.. ஹைகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை

கள்ளக்குறிச்சி மாணவி வழக்கு.. உடலை பெற்றுக் கொள்வார்களா.. ஹைகோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணை கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாணவியின் உடலை அவரது பெற்றோர் பெற்றுக் கொள்வது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தில் உள்ள தனியார் பள்ளியில் மாணவி மரணமடைந்தார். இந்த மரணத்தில் இரு வேறு கருத்துகள் நிலவி வருகிறது. இந்த நிலையில் மாணவியின் உடலை தங்கள் தரப்பு சிறப்பு மருத்துவர் அடங்கிய குழுவை அமைத்து மறு https://ift.tt/yURZ21Q

29 நாய்களை சரமாரி சுட்டுக் கொன்ற கும்பல்.. கண்ணில் பட்டவர்களை எல்லாம்.. கத்தாரில் பயங்கரம்

29 நாய்களை சரமாரி சுட்டுக் கொன்ற கும்பல்.. கண்ணில் பட்டவர்களை எல்லாம்.. கத்தாரில் பயங்கரம் தோஹா: குழந்தைகளை கடித்துவிட்டதால், ஆத்திரத்தில், 29 நாய்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் கத்தாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேற்கு ஆசிய நாடான கத்தாரில், தலைநகர் தோஹா அருகே ஒரு தொழிற்சாலையின் பாதுகாப்பு பகுதி உள்ளது. இந்த காலனி பகுதியில், ஏராளமான தெரு நாய்கள் உள்ளன.. இவைகளை பாவ்ஸ் ரெஸ்கியூ கத்தார் என்ற தன்னார்வ நிறுவனம் ஒன்று https://ift.tt/5MzmxWL

குடியரசு தலைவர் தேர்தல்..50 ஆயிரம் லட்டுகள், நடன கலைஞர்கள் தயார்.. கொண்டாட காத்திருக்கும் ஒடிசா!

குடியரசு தலைவர் தேர்தல்..50 ஆயிரம் லட்டுகள், நடன கலைஞர்கள் தயார்.. கொண்டாட காத்திருக்கும் ஒடிசா! புவனேஷ்வர்: குடியரசுத் தலைவர் தேர்தலில் திரெளபதி முர்முவின் வெற்றி அறிவிக்கப்பட்ட உடன் கொண்டாடுவதற்காக, அவரது சொந்த ஊரான ராய்ரங்பூரில் 50 ஆயிரம் லட்டுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது. குடியரசுத் தலைவராக உள்ள ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் வரும் 24 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக பாஜக சார்பில் யாரை நிறுத்தக் கூடும் https://ift.tt/5MzmxWL

இது இந்தியர்களுக்கான அதிர்ஷ்டம்! அமெரிக்க லாட்டரி ஜாக்பாட்டில் 630 மில்லியன் டாலர் வெல்ல வாய்ப்பு!

இது இந்தியர்களுக்கான அதிர்ஷ்டம்! அமெரிக்க லாட்டரி ஜாக்பாட்டில் 630 மில்லியன் டாலர் வெல்ல வாய்ப்பு! சென்னை: Lottosmileன் US Mega Millions லாட்டரி இந்த வார ஜாக்பாட்டில் 630 மில்லியன் டாலரை பரிசாக வழங்க உள்ளது. அமெரிக்காவில் விற்பனை ஆகும் இந்த லாட்டரியை இந்தியர்கள் இங்கிருந்தபடியே வாங்கி பயன்படுத்த முடியும். ஒவ்வொரு மனிதரும் அதிர்ஷ்டம் அடித்து ஒரேநாளில் கோடீஸ்வரராக மாறும் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கி வருகின்றனர். இதனால் தான் இன்னும் ஆன்லைன் https://ift.tt/5MzmxWL

பதற்றத்தை அதிகரிக்கும் சீனா? இந்திய எல்லையான அக்சாய் சினில் நெடுஞ்சாலை அமைக்க திட்டம்?

பதற்றத்தை அதிகரிக்கும் சீனா? இந்திய எல்லையான அக்சாய் சினில் நெடுஞ்சாலை அமைக்க திட்டம்? பீஜிங்: இந்திய சீன எல்லைப்பகுதியான அக்சாய் சினில் நெடுஞ்சாலை அமைப்பதற்கான திட்டத்தை சீனா தொடங்கியுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவின் இந்த முயற்சி இந்திய பாதுகாப்பை அச்சுறுத்தும் விதமாகவே கருதப்படுகிறது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகள் பட்டியலில் முதல் 2 இடங்களை வகிக்கும் நாடுகளான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே நீண்ட காலமாக எல்லைப் பிரச்சினை நிலவி வருகிறது. https://ift.tt/5MzmxWL

Wednesday, July 20, 2022

மத்திய பிரதேச மேயர் தேர்தல்.. அதிர்ச்சியில் பாஜக! பழைய பன்னீர்செல்வமாக வந்த காங்கிரஸ்

மத்திய பிரதேச மேயர் தேர்தல்.. அதிர்ச்சியில் பாஜக! பழைய பன்னீர்செல்வமாக வந்த காங்கிரஸ் போபால்: மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த மாநகராட்சி மேயர் தேர்தலில் கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் 7 இடங்களில் பாஜக தோல்வியை தழுவி இருக்கிறது. மத்திய பிரதேச மாநில மாநகராட்சிகளுக்கான தேர்தல் அண்மையில் 2 கட்டங்களாக நடந்து முடிந்து வாக்குகள் எண்ணப்பட்டன. 5 முறை.. வானத்தில் கேட்ட பெரிய சத்தம்! அண்ணாந்து பார்த்து பதறிய மக்கள்.. புதுக்கோட்டையில் என்னாச்சு? https://ift.tt/5MzmxWL

சர்ச்சை ‘சக்தி’ பள்ளி! பல மாணவிகள் கொலை! 17 வருஷத்துக்கு முன்னாடியே சொன்னோம்..பகீர் கிளப்பும் சிபிஐ!

சர்ச்சை ‘சக்தி’ பள்ளி! பல மாணவிகள் கொலை! 17 வருஷத்துக்கு முன்னாடியே சொன்னோம்..பகீர் கிளப்பும் சிபிஐ! திருப்பத்தூர் : 17 வருடங்களுக்கு முன்பே கள்ளக்குறிச்சியில் இயங்கும் தனியார் பள்ளியில் நடைபெற்ற பல கொலைகளைப் பற்றி கூறியுள்ளோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தின் 23வது மாநாட்டில் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் ரயில்வே ஸ்டேஷன் ரோடு பகுதியில் உள்ள தனியார் வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒருங்கிணைந்த https://ift.tt/5MzmxWL

உங்க பிள்ளைங்க மாதிரி பாத்துக்கனும்! ஆசிரியர்களுக்கு கோரிக்கை விடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்..!

உங்க பிள்ளைங்க மாதிரி பாத்துக்கனும்! ஆசிரியர்களுக்கு கோரிக்கை விடுத்த அமைச்சர் அன்பில் மகேஷ்..! ராணிப்பேட்டை : மதிப்பெண் பெறுவதற்காக தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு அழுத்தம் அளிப்பதை ஆசிரியர்கள் நிறுத்த வேண்டும் எனவும், ஆசிரியர்கள் தங்களுக்கு பிள்ளைகளைப் போல மாணவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் ,வாலாஜா அடுத்த அம்மூரில் உள்ள தனியார் பள்ளியில் இன்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் வேலூர், ராணிப்பேட்டை, https://ift.tt/5MzmxWL

வகுப்பறைக்குள் சோர்வாக வந்து! பெஞ்ச்சில் தூங்கிய கள்ளக்குறிச்சி மாணவி.. வெளியான சிசிடிவி காட்சி

வகுப்பறைக்குள் சோர்வாக வந்து! பெஞ்ச்சில் தூங்கிய கள்ளக்குறிச்சி மாணவி.. வெளியான சிசிடிவி காட்சி கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி மரணமடைந்த விவகாரத்தில் புதிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் தனியார் பள்ளி விடுதியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவி உயிரிழந்தார். இவரது மரணத்திற்கு நீதி கேட்டு நடத்தப்பட்ட போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இதில் பள்ளியின் பேருந்து, வகுப்பறைகள் அடித்து நொறுக்கப்பட்டு தீ வைத்து கொளுத்தப்பட்டது. பள்ளியில் பத்திரப்படுத்தப்பட்டிருந்த https://ift.tt/HgLvpG2

சீன போலீசின் சிறந்த புலனாய்வு.. வீட்டில் இறந்த கொசுவின் டிஎன்ஏ மூலம் திருடன் அதிரடி கைது! எப்படி?

சீன போலீசின் சிறந்த புலனாய்வு.. வீட்டில் இறந்த கொசுவின் டிஎன்ஏ மூலம் திருடன் அதிரடி கைது! எப்படி? பெய்ஜிங்: சீனாவில் ஒரு வீட்டில் திருடிய திருடனை இறந்த கொசுவின் ரத்தம் மூலம் புலனாய்வு செய்து போலீசார் கைது செய்த சுவாரசியமான சம்பவம் நடந்துள்ளது. ஒவ்வொரு குற்ற சம்பவங்களின்போது குற்றத்தில் ஈடுபட்ட நபர் ஏதாவது ஒரு தடயத்தை விட்டு செல்வார் என்பது போலீசாரின் நம்பிக்கையாகும். எவ்வளவு தான் சிறப்பாக சிந்தித்து குற்றங்களில் ஈடுபட்டாலும் கூட போலீசார் திறமையாக https://ift.tt/HgLvpG2

கள்ளக்குறிச்சி எஸ்பியாக சார்ஜ் எடுத்த பகலவன்.. ‘அமைதியான சூழலை கொண்டுவருவதே முதல் வேலை’ அதிரடி பேட்டி

கள்ளக்குறிச்சி எஸ்பியாக சார்ஜ் எடுத்த பகலவன்.. ‘அமைதியான சூழலை கொண்டுவருவதே முதல் வேலை’ அதிரடி பேட்டி கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அமைதியான சூழலை உருவாக்குவதே முதல் பணியாக இருக்கும் என்று கள்ளக்குறிச்சி எஸ்.பியாக பொறுப்பேற்றுள்ள பகலவன் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ள பகலவன், சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படும் என உறுதியளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நிகழ்ந்த வன்முறையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர், https://ift.tt/HgLvpG2

Tuesday, July 19, 2022

வாகனங்களை எரிக்க ‘பாக்கெட் சாராயம்’.. கள்ளக்குறிச்சியில் தீ வைக்கப்பட்டது எப்படி? விசாரணையில் பரபர!

வாகனங்களை எரிக்க ‘பாக்கெட் சாராயம்’.. கள்ளக்குறிச்சியில் தீ வைக்கப்பட்டது எப்படி? விசாரணையில் பரபர! கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி கலவரத்தின்போது, நூற்றுக்கும் மேற்பட்ட சாராய பாக்கெட்களை கொண்டு, தீ வைக்கப்பட்டதாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. பள்ளி கட்டிடங்கள், பேருந்துகள், போலீஸ் வாகனம் உள்ளிட்டவை பாக்கெட் சாராயம் கொண்டு தீ வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு கிடைத்துள்ள வீடியோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி வன்முறை வாட்ஸ்-அப் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி சிலர் https://ift.tt/HgLvpG2

உலகை அச்சுறுத்தும் மார்பர்க் வைரஸ்.. கானா நாட்டில் கண்டுபிடிப்பு.. இறப்பு விகிதம் 88% வரை இருக்கலாம்

உலகை அச்சுறுத்தும் மார்பர்க் வைரஸ்.. கானா நாட்டில் கண்டுபிடிப்பு.. இறப்பு விகிதம் 88% வரை இருக்கலாம் அக்ரா: வெளவால்களிடமிருந்து புது வைரஸான மார்பர்க் , வேகமாக பரவி வருவதால், ஆப்பிரிக்கா நாட்டு சுகாதாரத்துறை முக்கிய வேண்டுகோள் ஒன்றை அந்நாட்டு மக்களுக்கு பிறப்பித்துள்ளது. கொரோனா வைரஸிடமிருந்தே இன்னும் உலக நாடுகள் மீள முடியாமல் சிக்கி கொண்டிருக்கும்போது, அடுத்தடுத்த புது வைரஸ்கள் மனித குலத்தை அச்சுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் சரிவு பாதையில் கொரோனா! ஆறுதல் தரும் மருத்துவதுறை https://ift.tt/HgLvpG2

எகிறி அடித்த இம்ரான்கான்.. \"பூஸ்ட்\" தந்த இடைத்தேர்தல்.. அடுத்த பிளான் என்ன.. பொதுத்தேர்தல் நடக்குமா

எகிறி அடித்த இம்ரான்கான்.. \"பூஸ்ட்\" தந்த இடைத்தேர்தல்.. அடுத்த பிளான் என்ன.. பொதுத்தேர்தல் நடக்குமா இஸ்லாமாபாத்: இம்ரான்கான், தன்னுடைய அடுத்த பிளானை அறிவித்துள்ளார்.. பாகிஸ்தானில் விரைவில் பொதுத்தேர்தல் வர வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார். ஒருகட்டத்தில் பாகிஸ்தானின் அரசியலில் தவிர்க்கவே முடியாத சக்தியாக மாறிய இம்ரான்கான், 2018-ல் பாகிஸ்தானின் பிரதமர் ஆனார்.. மக்களின் செல்வாக்கை ஏகோபித்த ஆதரவுடன் பெற்றார்.. 5 முறை.. வானத்தில் கேட்ட பெரிய சத்தம்! அண்ணாந்து பார்த்து பதறிய மக்கள்.. https://ift.tt/HgLvpG2

சுஷ்மிதா சென் விமர்சனங்களை எப்படி எதிர்கொண்டார்?

சுஷ்மிதா சென் விமர்சனங்களை எப்படி எதிர்கொண்டார்? இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் அழகு ராணிகளில் ஒருவர் சமீபத்தில் சமூக ஊடக உலகில் பரவலாக பேசுபொருளாகியிருக்கிறார். 1994இல் உலக அழகி பட்டத்தை வென்ற முதல் இந்தியரான சுஷ்மிதா சென், அதன் பிறகு வெற்றிகரமான பாலிவுட் நடிகையாக தனக்கென ஒரு வாழ்க்கையை உருவாக்கினார். 46 வயதாகும் இவர், சுமார் 36 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் 'ஆர்யா' https://ift.tt/8iqxUpj

நீட் நுழைவுத் தேர்வு: கேரளாவில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற சொன்னதாக காவல்நிலையத்தில் புகார்

நீட் நுழைவுத் தேர்வு: கேரளாவில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற சொன்னதாக காவல்நிலையத்தில் புகார் கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நீட் தேர்வு எழுத சென்ற மாணவிகளை, உள்ளாடைகளை அகற்றுமாறு சொன்னது குறித்து புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பெற்றோர் ஒருவர் புகார் செய்த பிறகு இந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் வெளியே வந்துள்ளது. தேர்வு மையத்தில் நடந்த சம்பவத்தை தாங்க முடியாமல் கண்ணீர் சிந்திய மாணவியின் புகாரை காவல்துறையினர் https://ift.tt/8iqxUpj

நபிகள் நாயகம் குறித்து அவதூறு: மாஜி பாஜக நிர்வாகி நுபுர் சர்மாவை கொல்ல ஊடுருவிய பாக். நபர் கைது

நபிகள் நாயகம் குறித்து அவதூறு: மாஜி பாஜக நிர்வாகி நுபுர் சர்மாவை கொல்ல ஊடுருவிய பாக். நபர் கைது ஜெய்ப்பூர்: இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தை அவதூறாக விமர்சித்த பாஜகவின் மாஜி நிர்வாகி நுபுர் சர்மாவை படுகொலை செய்ய சர்வதேச எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவிய பாகிஸ்தான் நபர் ராஜஸ்தானில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். நபிகள் நாயகத்தை நுபுர் சர்மா, டிவி விவாதம் ஒன்றில் அவதூறாக பேசிய விவகாரம் சர்வதேச பிரச்சனையானது. இதனையடுத்து நுபுர் சர்மா, https://ift.tt/8iqxUpj

சீன எல்லையில் சாலை.. 19 இந்திய தொழிலாளர்கள் மாயம்! 2 வாரமாக நீடிக்கும் மர்மம் -அருணாச்சலில் பரபரப்பு

சீன எல்லையில் சாலை.. 19 இந்திய தொழிலாளர்கள் மாயம்! 2 வாரமாக நீடிக்கும் மர்மம் -அருணாச்சலில் பரபரப்பு இடாநகர்: அருணாசல பிரதேசத்தில் சீனா எல்லையில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 19 இந்திய தொழிலாளர்கள் காணாமல் போயிருப்பது பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அருணாச்சல பிரதேசத்தில் இந்தியா - சீனா எல்லை கட்டுப்பாட்டு பகுதி அருகே அமைந்துள்ள குருங் குமே மாவட்டத்தில் சாலை அமைக்கும் பணியில் 19 தொழிலாளர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். தலைநகர் இடாநகரில் இருந்து 300 https://ift.tt/8iqxUpj

Monday, July 18, 2022

செஸ் ஒலிம்பியாட் போட்டி.. சர்வதேச தரத்தில் தயாராகும் அரங்குகள்.. 90% பணிகள் நிறைவு!

செஸ் ஒலிம்பியாட் போட்டி.. சர்வதேச தரத்தில் தயாராகும் அரங்குகள்.. 90% பணிகள் நிறைவு! செங்கல்பட்டு: செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காக சர்வதேச தரத்தினாலான அரங்குகள் அமைக்கப்பட்டு வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். சர்வதேச 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இந்தியாவில் முதல் முறையாக செஸ் தலைநகரமான தமிழ்நாட்டில் நடத்தப்படுகிறது. வரும் ஜூலை 28ம் முதல் ஆகஸ்டு 10 வரை செஸ் ஒலிம்பியாட் தொடர் மாமல்லபுரத்தில் உள்ள ஃபோர் பாய்ண்ட் தனியார் நட்சத்திர https://ift.tt/8iqxUpj

சொல்லியடித்த பாஜக.. சோகத்தில் காங்கிரஸ் - கட்சியை மீறிய ஒடிசா எம்எல்ஏ! ஜனாதிபதி தேர்தலில் ட்விஸ்ட்

சொல்லியடித்த பாஜக.. சோகத்தில் காங்கிரஸ் - கட்சியை மீறிய ஒடிசா எம்எல்ஏ! ஜனாதிபதி தேர்தலில் ட்விஸ்ட் புவனேஷ்வர்: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்ததாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. முஹம்மது மொகிம் தெரிவித்துள்ளார். இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைவதை ஒட்டி இன்று நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறுகிறது. குடியரசுத் தலைவர், குடியரசுத் துணைத்தலைவர் எப்படி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்? முழு விவரம் https://ift.tt/UFZAgSL

ஆர்எஸ்எஸ் முகாம்... மாணவி உயிரிழந்த கள்ளக்குறிச்சி சக்தி பள்ளியின் மற்றொரு முகம்

ஆர்எஸ்எஸ் முகாம்... மாணவி உயிரிழந்த கள்ளக்குறிச்சி சக்தி பள்ளியின் மற்றொரு முகம் கள்ளக்குறிச்சி: மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சக்தி இண்டெர்நேஷனல் பள்ளி நிர்வாகி பாஜகவில் பொறுப்பில் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியான நிலையில், அந்த பள்ளியில் ஆர்.எஸ்.எஸ். பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு இருப்பது உறுதியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கனியாமூர் கிராமத்தில் சக்தி இண்டெர்நேஷனல் மெட்ரிக் பள்ளி இயங்கி வருகிறது. இது ஈசிஆர் இண்டெர்நேஷனல் பள்ளி https://ift.tt/UFZAgSL

ஷாக் ஆன பாஜக.. குப்பை வண்டியில் பிரதமர் மோடி, யோகி போட்டோக்கள்.. மாநகராட்சி ஊழியர் அதிரடி சஸ்பெண்ட்

ஷாக் ஆன பாஜக.. குப்பை வண்டியில் பிரதமர் மோடி, யோகி போட்டோக்கள்.. மாநகராட்சி ஊழியர் அதிரடி சஸ்பெண்ட் கான்பூர்: குப்பை வண்டியில் பிரதமர் மோடி, உபி முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் போட்டோக்களை எடுத்துச் சென்ற மாநகராட்சி தொழிலாளி, டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது... சமீப காலமாகவே, முதல்வர் யோகி குறித்த விமர்சனங்கள் சோஷியல் மீடியாவில் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கிறது.. இந்நிலையில், அம்மாநிலத்தின் மதுராவில், மாநகராட்சி தொழிலாளி ஒருவர் குப்பை https://ift.tt/UFZAgSL

Sunday, July 17, 2022

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. வன்முறை வெறியாட்டம் நடத்திய 329 பேரை கைது செய்த போலீஸ்

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்.. வன்முறை வெறியாட்டம் நடத்திய 329 பேரை கைது செய்த போலீஸ் கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக நேர்ந்த வன்முறை தொடர்பாக இதுவரை 329 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது 10க்கும் மேற்பட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். கள்ளக்குறிச்சி அருகே உள்ள https://ift.tt/UFZAgSL

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்..பள்ளியை சூறையாடிய வன்முறையாளர்கள்..2 ஆசிரியைகள் கைது

கள்ளக்குறிச்சி மாணவி மர்ம மரணம்..பள்ளியை சூறையாடிய வன்முறையாளர்கள்..2 ஆசிரியைகள் கைது கள்ளக்குறிச்சி: பிளஸ் 2 மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த வழக்கில் தனியார் பள்ளியைச் சேர்ந்த இரண்டு ஆசிரியைகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ஏற்கனவே பள்ளியின் தாளாளர் ரவிக்குமார் , முதல்வர் சிவசங்கரன், செயலாளர் சாந்தி ஆகியோரை நேற்று போலீசார் கைது செய்த நிலையில், மேலும் 2 ஆசிரியைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சின்னசேலம் அருகே சேலம் புறவழிச்சாலையில் உள்ள https://ift.tt/UFZAgSL

அடேங்கப்பா! வேற லெவல் பிளான்.. செவ்வாய் கிரகத்திற்கு புல்லட் ரயிலை விடும் ஜப்பான்! இத்தனை சிறப்புகளா

அடேங்கப்பா! வேற லெவல் பிளான்.. செவ்வாய் கிரகத்திற்கு புல்லட் ரயிலை விடும் ஜப்பான்! இத்தனை சிறப்புகளா டோக்கியோ: ஹாலிவுட் படங்களுக்கே போ்டியை கொடுக்கும் வகையில் நேரடியாகச் செவ்வாய் கிரகத்திற்கு ரயிலை விடும் தொழில்நுட்பத்தைச் சாத்தியப்படுத்துகிறது ஜப்பான்! உலகின் மற்ற நாடுகள் உடன் ஒப்பிடுகையில் ஜப்பான் தொழில்நுட்பம் எப்போதும் சில ஸ்டெப்கள் முன்னேறியே இருக்கும். இப்போது ஜப்பானுக்குச் சென்றாலும் அந்த வித்தியாசத்தை உணர முடியும். அதிநவீன தொழில்நுட்பங்களில் ஜப்பான் தொடர்ச்சியாக பல்வேறு ஆராய்ச்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு https://ift.tt/9SEIioT

பள்ளி மாணவி மரணம்.. வன்முறை களமாக மாறிய தனியார் பள்ளி..50 வாகனங்களுக்கு தீ வைப்பு!

பள்ளி மாணவி மரணம்.. வன்முறை களமாக மாறிய தனியார் பள்ளி..50 வாகனங்களுக்கு தீ வைப்பு! கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில், பள்ளி வளாகத்திற்குள் இருந்த பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டு, சமையலறை சிலிண்டர் வெடித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி https://ift.tt/9SEIioT

மாணவி மரணம்! திட்டமிட்டு கலவரம் செய்ததாகவே தெரிகிறது! சிபிசிஐடி விசாரணை தேவையில்லை! சைலேந்திர பாபு

மாணவி மரணம்! திட்டமிட்டு கலவரம் செய்ததாகவே தெரிகிறது! சிபிசிஐடி விசாரணை தேவையில்லை! சைலேந்திர பாபு கள்ளக்குறிச்சி: சின்ன சேலம் மாணவி தற்கொலை தொடர்பாக டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் உள்ள தனியார்ப் பள்ளியில் பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வந்தார். விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து வந்த அந்த மாணவி, கடந்த ஜூலை 13ஆம் தேதி விடுதியின் மூன்றாவது https://ift.tt/9SEIioT

நடுக்கடலில் விழுந்த நபர்.. 18 மணி நேரம் நடந்த திக்திக் போராட்டம்.. கடவுளாக வந்த பந்து! அதிசய சம்பவம்

நடுக்கடலில் விழுந்த நபர்.. 18 மணி நேரம் நடந்த திக்திக் போராட்டம்.. கடவுளாக வந்த பந்து! அதிசய சம்பவம் ஸ்கோப்ஜே: வடக்கு மாசிடோனாவில் கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்தபோது கடல் நீரோட்டத்தில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட நபர் ஒருவர் 18 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 18 மணி நேரமாக அந்த நபர் குழந்தைகள் விளையாடும் கால்பந்தை பற்றிக்கொண்டு கடலில் தத்தளித்து உயிர்பிழைத்துள்ளார். கிரீஸின் கசாண்ட்ரா கடற்கரையில் 30 வயது மதிக்கத்தக்க இவான் https://ift.tt/9SEIioT

Saturday, July 16, 2022

மாணவி மரணம்..பள்ளி வாகனங்களுக்கு தீ வைப்பு.. போராட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் துப்பாக்கிச்சூடு!

மாணவி மரணம்..பள்ளி வாகனங்களுக்கு தீ வைப்பு.. போராட்டத்தை கட்டுப்படுத்த போலீஸ் துப்பாக்கிச்சூடு! கள்ளக்குறிச்சி: பள்ளி மாணவி தற்கொலைக்கு நீதி கேட்டு நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ள நிலையில், பள்ளி வளாகத்திற்குள் இருந்த பேருந்துகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலத்தை அடுத்திருக்கும் கனியாமூரில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. கடலூர் மாவட்டம், பெரியநெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர் அந்தப் பள்ளியின் விடுதியில் தங்கி 12ம் வகுப்பு படித்து https://ift.tt/9SEIioT

ஸ்பைஸ்ஜெட்டை தொடர்ந்து இண்டிகோ.. தொழில்நுட்பக் கோளாறால் தரையிறங்கும் விமானங்கள்.. பீதியில் பயணிகள்!

ஸ்பைஸ்ஜெட்டை தொடர்ந்து இண்டிகோ.. தொழில்நுட்பக் கோளாறால் தரையிறங்கும் விமானங்கள்.. பீதியில் பயணிகள்! கராச்சி: ஷார்ஷாவில் இருந்து ஹைதராபாத் புறப்பட்ட இண்டிகோ விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக் காலமாக விமானங்களில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் அனைவரும் சரியான நேரத்திற்குள் செல்ல வேண்டிய இடத்திற்கு சென்றுவிடுவோமா என்ற கேள்வியுடனேயே பயணித்து வருகின்றனர். அந்த அளவிற்கு தொழில்நுட்ப கோளாறுகளால், விமானங்கள் https://ift.tt/9SEIioT

இந்தியா-சீனா இன்று பேச்சுவார்த்தை- லடாக் எல்லையில் திடீரென ராணுவத்துடன் சீனா அதிபர் ஜிங்பிங் ஆலோசனை!

இந்தியா-சீனா இன்று பேச்சுவார்த்தை- லடாக் எல்லையில் திடீரென ராணுவத்துடன் சீனா அதிபர் ஜிங்பிங் ஆலோசனை! லடாக்: கிழக்கு லடாக் எல்லை விவகாரம் தொடர்பாக இந்தியா-சீனா இடையே இன்று 16-வது கட்டப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த நிலையில் லடாக் எல்லையில் உள்ள சீன ராணுவத்தினருடன் அந்நாட்டு அதிபர் ஜிங்பிங் திடீரென ஆலோசனை நடத்தி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் சீனா ஊடுருவி ஆக்கிரமிக்க முயன்றதால் 2 ஆண்டுகளுக்கு முன்னர் https://ift.tt/9SEIioT

இந்து திருமணச் சட்டம்: 'மனைவி தாலியை கழற்றியதால் மன உளைச்சல்’ எனக் கூறி கணவன் விவாகரத்து பெறலாமா?

இந்து திருமணச் சட்டம்: 'மனைவி தாலியை கழற்றியதால் மன உளைச்சல்’ எனக் கூறி கணவன் விவாகரத்து பெறலாமா? "தன் கணவர் மனைவியின் குணத்தை சந்தேகிப்பது, அலுவலகத்திற்குச் செல்வது, அவர்களுடன் சண்டை போடுவது, சக ஊழியர்களுடன் பாலியல் உறவு வைத்திருப்பதாகக் குற்றம் சாட்டுவது" ஆகியவை கொடூரமான செயல்களாக கருதப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மனைவி தனது தாலியை கழற்றுவது கணவருக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் செயலாக கருதலாம் என்று நீதிமன்றம் https://ift.tt/9SEIioT

மீனுக்கு வலை போட்டா.. அட என்ன இது.. உள்ளே 7 அடி நீள பாம்பு.. வெளியே எடுப்பதற்கு பட்டபாடு இருக்கே!

மீனுக்கு வலை போட்டா.. அட என்ன இது.. உள்ளே 7 அடி நீள பாம்பு.. வெளியே எடுப்பதற்கு பட்டபாடு இருக்கே! ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மீன் வலையில் சிக்கிய 7 அடி நீள பாம்பால் அப்பகுதி மக்கள் பீதியடைந்தனர். பின்னர் வனத்துறை அதிகாரிகளின் முயற்சியால் பாம்பு மீட்கப்பட்டு வனப்பகுதிக்குள் விடப்பட்டது. வனப்பகுதிகள் அதிகம் காணப்படும் மாநிலமாக கருதப்படுவது சத்தீஸ்கர் மாநிலமாகும். இங்கு கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு இடங்களில் நீர் https://ift.tt/9SEIioT

\"வரும் காலத்தில் புதிய கொரோனா அலைகள் ஏற்படும்!\" எச்சரிக்கும் சவுமியா சுவாமிநாதன்

\"வரும் காலத்தில் புதிய கொரோனா அலைகள் ஏற்படும்!\" எச்சரிக்கும் சவுமியா சுவாமிநாதன் ஜெனீவா: கொரோனா பாதிப்பு மெல்ல அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைமை ஆய்வாளர் சவுமியா சுவாமிநாதன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர், ஜனவரி காலத்தில் உலகெங்கும் ஓமிக்ரான் காரணமாக கொரோனா அலை ஏற்பட்டது. நல்வாய்ப்பாக ஓமிக்ரான் அலை லேசான பாதிப்பையே ஏற்படுத்தி இருந்தது. அதன் பின்னர் சில மாதங்களாகவே https://ift.tt/9SEIioT

Friday, July 15, 2022

94 குழந்தைகளை பலிகொண்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்து 18ம் ஆண்டு நினைவு தினம்! பெற்றோர் கண்ணீர் அஞ்சலி

94 குழந்தைகளை பலிகொண்ட கும்பகோணம் பள்ளி தீ விபத்து 18ம் ஆண்டு நினைவு தினம்! பெற்றோர் கண்ணீர் அஞ்சலி கும்பகோணம் : கும்பகோணம் பள்ளி தீ விபத்து 18ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படும் நிலையில், குழந்தைகளை பறிகொடுத்த பெற்றோர், தங்களது கண்ணீரை காணிக்கையாக்கினர். கும்பகோணத்தில் பள்ளி தீ விபத்து நிகழ்ந்த சோக சம்பவத்தின் 18ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. கும்பகோணத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டு ஜூலை 16ஆம் https://ift.tt/lw7HYRZ

ஒரு மணி நேரத்திற்கு ரூ. 7,000.. ‘கட்டிப்பிடி’ வைத்தியத்தையே தொழிலாக மாற்றிய இளைஞர்!

ஒரு மணி நேரத்திற்கு ரூ. 7,000.. ‘கட்டிப்பிடி’ வைத்தியத்தையே தொழிலாக மாற்றிய இளைஞர்! ஒட்டாவா: கனடாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், கட்டிப்பிடித்தலையே தொழிலாகச் செய்து, ஒரு மணி நேரத்திற்கு ரூ. 7 ஆயிரம் வருமானம் ஈட்டி வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. மக்களின் தேவைகளே புதிய கண்டுபிடிப்புகளுக்கு, தொழில் வாய்ப்புகளுக்கு அடித்தளமாக அமைகிறது. சமீபகாலமாக மக்கள் மனஅழுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்டு வருவதால், அவற்றிற்கான சாதாரண தீர்வுகளைக்கூட தொழிலாக மாற்ற ஆரம்பித்து விட்டனர் சிலர். https://ift.tt/lw7HYRZ

மக்கள் ஹேப்பி.. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.50, டீசல் ரூ.40.54 விலை குறைப்பு..பாகிஸ்தான் அரசு அதிரடி

மக்கள் ஹேப்பி.. பெட்ரோல் லிட்டருக்கு ரூ.18.50, டீசல் ரூ.40.54 விலை குறைப்பு..பாகிஸ்தான் அரசு அதிரடி இஸ்லாமாபாத்: கடும் கொந்தளிப்புக்கு இடையில் பாகிஸ்தான் அரசு எரிபொருள் விலையை குறைத்துள்ளது. இதற்கு முன்னர் நான்கு முறை ஏற்றப்பட்ட பெட்ரோல், டீசல் விலைகள் தற்போது குறைக்கப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஏற்கெனவே இலங்கையில் எரிபொருள் விலை மற்றும் விலைவாசி உயர்வினை எதிர்த்து கடும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில் பாகிஸ்தானில் எரிபொருள் விலை குறைப்பு நடவடிக்கையில் இறங்கியுள்ளது. https://ift.tt/lw7HYRZ

குரங்கு அம்மை குழந்தைகள் உயிருக்கே ஆபத்தாக மாறக்கூடும்.. கண்பார்வை பாதிக்கலாம்: மருத்துவ நிபுணர்

குரங்கு அம்மை குழந்தைகள் உயிருக்கே ஆபத்தாக மாறக்கூடும்.. கண்பார்வை பாதிக்கலாம்: மருத்துவ நிபுணர் ஜெனிவா: கேரள நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியா உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வைரஸ் எனும் பெருந்தொற்று பரவலில் இருந்தே இன்னும் உலக நாடுகள் முழுமையாக மீண்டு வரவில்லை. இந்த நிலையில், நான் கொரோனா 2.0 என்பது போல தற்போது குரங்கு அம்மை https://ift.tt/lw7HYRZ

\"மிக முக்கிய சந்திப்பு!\" சவுதி இளவரசை சந்தித்தார் ஜோ பைடன்.. விரைவில் குறையும் கச்சா எண்ணெய் விலை?

\"மிக முக்கிய சந்திப்பு!\" சவுதி இளவரசை சந்தித்தார் ஜோ பைடன்.. விரைவில் குறையும் கச்சா எண்ணெய் விலை? ஜெட்டா: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்தது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபராக டிரம்ப் இருந்த காலத்தில் அவர் சவுதி அரேபியா இளவரசர் முகமது பின் சல்மான் உடன் நெருக்கம் காட்டி வந்தார். இருப்பினும், ஜோ பைடன் அதிபராகப் பதவியேற்றதும் நிலைமை மாறியது. பத்திரிக்கையாளர் ஜமால் கஷோகி படுகொலை https://ift.tt/lw7HYRZ

எங்களைப் பார்த்ததும் நடிக்காதீங்க- ரேஷன் கடை ஊழியர்களை எச்சரித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான்

எங்களைப் பார்த்ததும் நடிக்காதீங்க- ரேஷன் கடை ஊழியர்களை எச்சரித்த அமைச்சர் செஞ்சி மஸ்தான் செஞ்சி: ஆய்வுக்காக சென்ற தங்களைப் பார்த்துவிட்டு வேலை செய்வதாக நடிக்காதீர்கள் என்று ரேஷன் கடை ஊழியர்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் எச்சரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டையில் அப்பகுதியில் நந்தன் கால்வாய் திட்டப் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை ஆய்வு மேற்கொள்ள அவ்வழியாக சென்று கொண்டிருந்த அமைச்சர் செஞ்சி https://ift.tt/lw7HYRZ

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? அடுத்து என்ன நடக்கும்?

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி யார்? அடுத்து என்ன நடக்கும்? சுதந்திர இலங்கை வரலாற்றில் முதல் முறையாக, பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னர், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையின் 8வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தனது ராஜினாமா கடிதத்தை நேற்றைய தினம், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்திருந்தார். இலங்கையிலிருந்து https://ift.tt/lw7HYRZ

உலகை உலுக்கிய 329 பேரை பலி கொண்ட ஏர் இந்தியா விமான தகர்ப்பு சீக்கிய தீவிரவாதி கனடாவில் சுட்டுக் கொலை

உலகை உலுக்கிய 329 பேரை பலி கொண்ட ஏர் இந்தியா விமான தகர்ப்பு சீக்கிய தீவிரவாதி கனடாவில் சுட்டுக் கொலை சரே: உலகையே அதிர வைத்த 329 பேரை பலி கொண்ட 1985-ம் ஆண்டு ஏர் இந்தியா விமான தகர்ப்பு சம்பவத்தில் விடுதலை செய்யப்பட்ட சீக்கிய தீவிவரவாதி ரிபுதமன்சிங் மாலிக், கனடாவில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டார். 1980களில் இந்தியாவில் சீக்கியர்களுக்கு தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடைபெற்றது. காலிஸ்தான் என்ற பெயரிலான தனிநாடு கோரி https://ift.tt/lw7HYRZ

சத்தீஸ்கர் காங். அரசு அதிரடி... மாட்டு கோமியத்தை 1 லிட்டர் ரூ4 கொடுத்து விவசாயிகளிடம் வாங்குகிறது!

சத்தீஸ்கர் காங். அரசு அதிரடி... மாட்டு கோமியத்தை 1 லிட்டர் ரூ4 கொடுத்து விவசாயிகளிடம் வாங்குகிறது! ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் ஆளும் காங்கிரஸ் அரசு, விவசாயிடம் மாடுகளின் சிறுநீரான கோமியத்தை 1 லிட்டர் ரூ4 என்ற விலைக்கு கொள்முதல் செய்ய திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் அடுத்த சில வாரங்களில் தொடங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. பாஜக ஆட்சி செய்கிற மாநிலங்களில் பசு பாதுகாப்பு, சாணி, கோமியம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் என பல்வேறு அதிரடிகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. https://ift.tt/4RjqHgr

\"Beef\" என்ற வார்த்தையை பயன்படுத்தினால் அழிப்போம்! ஹோட்டலுக்கு பறந்த உத்தரவு! அருணாச்சலில் பரபரப்பு

\"Beef\" என்ற வார்த்தையை பயன்படுத்தினால் அழிப்போம்! ஹோட்டலுக்கு பறந்த உத்தரவு! அருணாச்சலில் பரபரப்பு இட்டாநகர்: அருணாச்சல பிரதேச மாநில தலைநகர் இட்டாநகர் நிர்வாகம் உணவகம் ஒன்றுக்கு எழுதி உள்ள கடிதம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அருணாச்சல பிரதேச மாநில தலைநகர் இட்டாநகரில் ஃபிரண்டெசிப் என்ற உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதன் அறிவிப்புப் பலகை தான் இப்போது பேசுபொருள் ஆகி உள்ளது. அந்த அறிவிப்புப் பலகையில் ஹோட்டலில் ஃபீப் எனப்படும் மாட்டு https://ift.tt/4RjqHgr

Thursday, July 14, 2022

\"ரொம்பவே அரிது!\" உலகிலேயே 9 பேருக்கு தான் இந்த ரத்த வகை இருக்கு! இப்போது இந்தியாவில் கண்டுபிடிப்பு

\"ரொம்பவே அரிது!\" உலகிலேயே 9 பேருக்கு தான் இந்த ரத்த வகை இருக்கு! இப்போது இந்தியாவில் கண்டுபிடிப்பு காந்திநகர்: குஜராத்தில் ஒருவருக்கு உலகத்திலேயே மிகவும் அரிதான ரத்த வகை உறுதி செய்யப்பட்டு உள்ளது. மனிதர்களுக்கு இருக்கும் ரத்த வகைகளை A, B, O or AB எனப் பிரிப்பார்கள். இந்த வகைகளில் பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் ரத்த வகைகள் இருக்கும். சிலருக்கு மட்டும் அரிதாகப் பாம்பே ரத்த வகை இருக்கும். இது அனைவருக்கும் தெரிந்த ஒரு https://ift.tt/4RjqHgr

அம்மாடியோவ்.. என்ன ஒரு அழகு! மயிலின் செயலால் அசந்து போன நெட்டிசன்கள்.. என்ன நடந்தது?

அம்மாடியோவ்.. என்ன ஒரு அழகு! மயிலின் செயலால் அசந்து போன நெட்டிசன்கள்.. என்ன நடந்தது? ஸ்காட்லாந்து: ஸ்காட்லாந்தை சேர்ந்த மயிலின் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. பறவை இனங்களில் மிக அழகானது மயில் என்றால் அது மிகை அல்ல. அதுவும் ஆண் மயில் தனது தோகையை விரித்து ஆடும் அழகை பார்ப்பதற்கு காணக்கண்கோடி வேண்டும். அப்படி ஒரு கொள்ளை அழகை கொண்ட மயில், வானில் கரு மேகங்கள் https://ift.tt/yQKixpG

பிஷப்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் இனி பெண்கள்! போப் பிரான்சிஸ் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பு!

பிஷப்களை தேர்ந்தெடுக்கும் குழுவில் இனி பெண்கள்! போப் பிரான்சிஸ் வரலாற்று சிறப்பு மிக்க அறிவிப்பு! வாடிக்கன்: கத்தோலிக்க கிறித்தவ அமைப்பின் உச்சபட்ச அதிகாரம் கொண்ட குழுவாக கருதப்படும் கார்டினல் பதவிகளுக்கு அடுத்தபடியாக ஆயர் அதாவது பிஷப் பதவி உள்ளது. உலகம் முழுவதிலும் இருந்து இதற்கு மதபோதகர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த குழுவில் முதன் முறையாக 3 பெண்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளது. இத்தாலியின் ரோம் நகரில் உள்ள வாடிக்கன் தனி அதிகாரம் கொண்ட https://ift.tt/yQKixpG

Wednesday, July 13, 2022

இந்த ஆட்டை பாருங்களேன்.. பிறந்து 1 மாதத்திலேயே.. காது மட்டும் கால் கிலோமீட்டர் போகுதே.. வாவ்!

இந்த ஆட்டை பாருங்களேன்.. பிறந்து 1 மாதத்திலேயே.. காது மட்டும் கால் கிலோமீட்டர் போகுதே.. வாவ்! இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த, மிக நீண்ட காதுகள் கொண்ட ஆட்டுக்குட்டி ஒன்று உலகம் முழுவதும் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இதன் சிறப்பம்சம் என்னவென்றால் இது பிறந்து ஒரு மாதம்தான் ஆன குட்டியாகும். தற்போது இந்த குட்டி சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது. ஒவ்வொரு உயிரினமும் அதற்கென தனித்தனி சிறப்பியல்புகளை கொண்டுள்ளது. சாதாராணமாக பார்த்தால் வரிக்குதிரைகள் போல எல்லாம் https://ift.tt/yQKixpG

குஜராத், மகராஷ்டிரா, கோவா மாநிலங்களில் மீண்டும் கனமழை வெளுக்கும்- வானிலை ஆய்வு மையம் வார்னிங்

குஜராத், மகராஷ்டிரா, கோவா மாநிலங்களில் மீண்டும் கனமழை வெளுக்கும்- வானிலை ஆய்வு மையம் வார்னிங் அகமதாபாத்: குஜராத், மகாராஷ்டிரா, கோவா மாநிலங்களில் சில பகுதிகளிலும், ஒடிஷா, கிழக்கு ராஜஸ்தான், மேற்கு மத்தியப் பிரதேசம், விதர்பா, கடலோர மற்றும் தெற்கு உள்துறை கர்நாடகா, தெலுங்கானா ஆகிய பகுதிகளில் இன்று கனமழை முதல் மிக கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. மேலும் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளில் சில இடங்களில், https://ift.tt/yQKixpG

பன்னீரை பார்த்தா பாவமா இருக்கு.. இனவெறியை தூண்டிய ராஜபக்‌ஷே நிலைதான் எடப்பாடிக்கு - டிடிவி தினகரன்

பன்னீரை பார்த்தா பாவமா இருக்கு.. இனவெறியை தூண்டிய ராஜபக்‌ஷே நிலைதான் எடப்பாடிக்கு - டிடிவி தினகரன் மயிலாடுதுறை: இனவெறியை தூண்டி ஆட்சி செய்த ராஜபக்சேவுக்கு ஏற்பட்ட நிலைதான் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கும் ஏற்படும் என டிடிவி தினகரன் தெரிவித்து இருக்கிறார். பல்வேறு பரபரப்புகள் வழக்குகளை கடந்து 11 ஆம் தேதி காலை சென்னை வானகரத்தில் அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் பிரம்மாண்டமாக கூடியது. ஒருபக்கம் அதிமுக தலைமையகத்தில் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களிடையே மோதல் வெடிக்க https://ift.tt/yQKixpG

இது என் புதிய உடல்.. நான் நித்தியானந்தா 2.O - சாவே பயந்து ஓடிருச்சு டா! என்னென்ன சொல்றாரு பாருங்க

இது என் புதிய உடல்.. நான் நித்தியானந்தா 2.O - சாவே பயந்து ஓடிருச்சு டா! என்னென்ன சொல்றாரு பாருங்க கைலாசா: 3 மாதங்களுக்கு பிறகு குருபூர்ணிமா நிகழ்வில் தோன்றிய நித்தியானந்தா, புதிய உடலில் மாறி வந்திருப்பதாக பேசி இருக்கிறார் சர்ச்சைகளுக்கு பெயர்போன சாமியார் நித்தியானந்தா, தனது பக்தர்களிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகவும், பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவிலிருந்தே மாயமான நித்தியானந்தா, கொரோனா ஊரடங்கின்போது யூடியூபில் https://ift.tt/yQKixpG

கொடூரமான இனப்பாகுபாடு.. மெக்சிகோ பள்ளியில் 14 வயது மாணவன் மீது தீவைப்பு.. சகமாணவர்கள் வெறிச்செயல்

கொடூரமான இனப்பாகுபாடு.. மெக்சிகோ பள்ளியில் 14 வயது மாணவன் மீது தீவைப்பு.. சகமாணவர்கள் வெறிச்செயல் மெக்சிகோ: மெக்சிகோவில் இனம் மற்றும் மொழி பாகுபாட்டால் பள்ளி வகுப்பறையில் வைத்து பழங்குடி இனத்தை சேர்ந்த மாணவர் ஒருவரை 2 மாணவர்கள் தீவைத்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. மெக்சிகோ நாட்டில் இனபாகுபாடு தொடர்பான பிரச்சனைகள் அடிக்கடி நடந்து வருகிறன்றன. இதனை தடுக்க அந்நாட்டு அரசும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. மேலும் மெக்சிகோவில் இனப்பாகுபாட்டை தடுக்க சட்டம் மற்றும் https://ift.tt/yQKixpG

’காஸ்ட்ரேஷன்’ பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம்! அதுவும் இந்த மாதிரியா? ‘தாய்’ அதிரடி..!

’காஸ்ட்ரேஷன்’ பாலியல் குற்றத்தில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம்! அதுவும் இந்த மாதிரியா? ‘தாய்’ அதிரடி..! பேங்காக் : தங்கள் நாட்டில் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ள நிலையில் அதற்கான சட்ட மசோதா தாய்லாந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. உலகில் நாளுக்கு நாள் பெண்கள் மீதான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவது மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவில் 91 https://ift.tt/yQKixpG

இலங்கையில் திடீரென அவசர நிலை பிரகடனம்! தற்காலிக ஜனாதிபதியாக ரணில் பதவியேற்க மக்கள் கடும் எதிர்ப்பு!

இலங்கையில் திடீரென அவசர நிலை பிரகடனம்! தற்காலிக ஜனாதிபதியாக ரணில் பதவியேற்க மக்கள் கடும் எதிர்ப்பு! கொழும்பு: இலங்கையில் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்கள் அதி தீவிரமடைந்துள்ள நிலையில் நாடு முழுவதும் அவசரநிலையை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பிரகடனப்படுத்தி உள்ளார். இலங்கையில் மக்கள் கிளர்ச்சியைத் தொடர்ந்து ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த கோத்தபாய ராஜபக்சே, நாட்டை விட்டு தப்பி ஓடி மாலத்தீவில் தஞ்சமடைந்தார். கோத்தபாய நாட்டை விட்டு ஓடினாலும் மக்கள் கோபம் அடங்கவில்லை. https://ift.tt/fIHOYTC

இலவசங்கள் எனும் குறுக்கு வழி அரசியல் நாட்டை நாசமாக்கிவிடும்.. பிரதமர் மோடி அட்டாக்

இலவசங்கள் எனும் குறுக்கு வழி அரசியல் நாட்டை நாசமாக்கிவிடும்.. பிரதமர் மோடி அட்டாக் ராஞ்சி : குறுக்கு வழி அரசியல் நாட்டை அழித்துவிடும் என்று குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, குறுக்குவழி அரசியலில் இருந்து விலகியிருக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் 657 ஏக்கர் பரப்பளவில் 401 கோடி ரூபாய் செவில் தியோகர் விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் திறப்பு விழாவுக்காக ஜார்கண்ட் வந்த பிரதமர், https://ift.tt/fIHOYTC

Tuesday, July 12, 2022

மாலத்தீவில் அகதியாக தஞ்சமடைந்த கோத்தபாயவுக்கு எதிர்ப்பு- நாட்டைவிட்டு துரத்த வலுக்கும் கோரிக்கை!

மாலத்தீவில் அகதியாக தஞ்சமடைந்த கோத்தபாயவுக்கு எதிர்ப்பு- நாட்டைவிட்டு துரத்த வலுக்கும் கோரிக்கை! மாலே: மாலத்தீவில் அகதியாக தஞ்சமடைந்துள்ள இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலக இருக்க்கும் கோத்தபாய ராஜபக்சேவை அந்நாட்டில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இலங்கை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மாலத்தீவு நாடு செயல்பட வேண்டும் என்றும் கோத்தபாய எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். இலங்கையில் மக்கள் கிளர்ச்சியைத் தொடர்ந்து ஜனாதிபதி பதவியில் இருந்து விலகுவதாக https://ift.tt/fIHOYTC

இலங்கை நெருக்கடி: பசில் ராஜபக்ஷ துபாய் செல்ல எதிர்ப்பு - விமான நிலையத்தில் நள்ளிரவுப் போராட்டம்

இலங்கை நெருக்கடி: பசில் ராஜபக்ஷ துபாய் செல்ல எதிர்ப்பு - விமான நிலையத்தில் நள்ளிரவுப் போராட்டம் இலங்கை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, பட்டுப்பாதை பயணிகள் அனுமதி முனையத்தின் வழியாக நாட்டை விட்டுச் செல்ல மேற்கொண்ட முயற்சி, பயணிகளின் கடும் எதிர்ப்பால் தோல்வியில் முடிந்தது. இவர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் தம்பி ஆவார். மேலும் இவர் முன்னர் நிதி அமைச்சராக இருந்தவர். தற்போது தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். https://ift.tt/fIHOYTC

கேரள தங்க கடத்தல் வழக்கு: இந்திய வெளியுறவு அமைச்சர் சொன்ன 'அதிர்ச்சிக் கருத்து'

கேரள தங்க கடத்தல் வழக்கு: இந்திய வெளியுறவு அமைச்சர் சொன்ன 'அதிர்ச்சிக் கருத்து' இன்று (12.07.2022) தமிழ்நாடு, இலங்கையின் நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான செய்திகளில் கவனிக்கத் தக்கவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். கேரள தங்க கடத்தல் வழக்கில் உண்மை நிச்சயம் வெளிவரும் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் கூறியுள்ளதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. திருவனந்தபுரத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, "இலங்கையில் https://ift.tt/fIHOYTC

\"இலவசங்களை வாரி இறைத்தால்... இலங்கை கதிதான் நமக்கும் ஏற்படும்!\" எச்சரிக்கும் தமிழ்நாடு கள் இயக்கம்

\"இலவசங்களை வாரி இறைத்தால்... இலங்கை கதிதான் நமக்கும் ஏற்படும்!\" எச்சரிக்கும் தமிழ்நாடு கள் இயக்கம் ராமநாதபுரம்: இலங்கையில் இப்போது மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாகத் தமிழ்நாடு கள் இயக்கம் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இப்போது பெரிய குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜகபக்ச மாளிகையில் இருந்து தப்பிச் சென்றுவிட்டார். இலங்கையில் மக்கள் போராட்டம் தீவிரமாக நடைபெற்று வரும் சூழலில், விரைவில் அனைத்துக் கட்சிகளையும் கொண்ட அரசு அமையும் கூறப்படுகிறது. https://ift.tt/fIHOYTC

குஜராத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. சாலைகளில் வெள்ளம்.. ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்த சோகம்

குஜராத்தில் வெளுத்து வாங்கும் கனமழை.. சாலைகளில் வெள்ளம்.. ஒரே நாளில் 7 பேர் உயிரிழந்த சோகம் காந்திநகர்: குஜராத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை முதல் அதிகனமழை தொடரும் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ள நிலையில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. குஜராத் மாநிலத்தின் பரவலான பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கனமழை https://ift.tt/fIHOYTC

உதய்பூர் டெய்லர் கொலை.. குற்றவாளிகளுடன் தொடர்பா? பாஜக விளக்கம் அளிக்க ராஜஸ்தான் முதல்வர் கோரிக்கை

உதய்பூர் டெய்லர் கொலை.. குற்றவாளிகளுடன் தொடர்பா? பாஜக விளக்கம் அளிக்க ராஜஸ்தான் முதல்வர் கோரிக்கை உதய்பூர்: நுபுர் சர்மா கருத்தை ஆதரித்ததற்காக தையல் கடைக்காரரை கொடூரமாக கொலை செய்த குற்றவாளிகளுடன் பாஜக-வுக்கு தொடர்பு இருப்பதால் அக்கட்சி விளக்கம் அளிக்க வேண்டும் என்று ராஜஸ்தான் முதல் அமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் இறை தூதரான நபிகள் நாயகம் குறித்து பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். https://ift.tt/hSnHKVe

Monday, July 11, 2022

கோவாவில் புதிய திருப்பம்! செங்குத்து பிளவில் இருந்து தப்பியது காங்... 10 எம்.எல்.ஏ.க்கள் ரிட்டர்ன்!

கோவாவில் புதிய திருப்பம்! செங்குத்து பிளவில் இருந்து தப்பியது காங்... 10 எம்.எல்.ஏ.க்கள் ரிட்டர்ன்! பனாஜி: கோவா அரசியலில் கடந்த சில நாட்களாக நீடித்து வந்த பரபரப்பு தற்போதைக்கு ஓய்ந்துள்ளது. பாஜகவுக்கு தாவக் கூடும் என கூறப்பட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மீண்டும் கட்சி கூட்டத்தில் பங்கேற்றதால் அக்கட்சித் தலைவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 11 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இந்த 11 எம்.எல்.ஏக்களில் 6 பேர் திடீரென தொடர்பு எல்லைக்கு https://ift.tt/hSnHKVe

ஆற்றில் குளித்த 10 வயது சிறுவன்! அப்படியே விழுங்கிய ராட்சத முதலை! கிராம மக்கள் செய்த பகீர் காரியம்

ஆற்றில் குளித்த 10 வயது சிறுவன்! அப்படியே விழுங்கிய ராட்சத முதலை! கிராம மக்கள் செய்த பகீர் காரியம் இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் சிறுவன் குளித்துக் கொண்டு இருந்த போது நடந்த ஷாக் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாட்டின் பல பகுதிகளில் இப்போது பருவ காலம் தொடங்கி உள்ள நிலையில், பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில பகுதிகளில் கடுமையான வெள்ளப்பெருக்கும் கூட ஏற்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் எச்சரிக்கை https://ift.tt/hSnHKVe

இலங்கை நெருக்கடி தீர்வு கிடைக்கும் வரை ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேற மாட்டோம் - போராட்டக்காரர்கள்

இலங்கை நெருக்கடி தீர்வு கிடைக்கும் வரை ஜனாதிபதி மாளிகையை விட்டு வெளியேற மாட்டோம் - போராட்டக்காரர்கள் ஜனாதிபதி பதவி விலக தயார் என்ற அறிவிப்பை விடுப்பதை விடுத்து, பிரதமரும் பதவி விலக வேண்டும் என கொழும்பு மாளிகையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள போராட்டக்காரர்கள் கூறுகின்றனர். தான் முன்பு கூறியதை போன்றே, எதிர்வரும் 13ம் தேதி பதவி விலக தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அதிகாரபூர்வமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளதாக பிரதமர் https://ift.tt/hSnHKVe

இலங்கை நெருக்கடி: 'பதவி விலக தயார்' - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தல்

இலங்கை நெருக்கடி: 'பதவி விலக தயார்' - ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ மீண்டும் வலியுறுத்தல் தான் முன்பு அறிவித்ததை போன்று பதவி விலக தயார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு அறிவித்துள்ளார். பிரதமர் ஊடக பிரிவு இந்த தகவலை வெளியிட்டது. ஜனாதிபதி மாளிகையை அண்மித்து நேற்று ராணுவ உறுப்பினர்கள் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். போராட்டகாரர்கள் மீது தாக்குதல் நடத்தும் நோக்கிலேயே, ராணுவ உறுப்பினர்கள் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டதாக சமூக https://ift.tt/hSnHKVe

அதிமுக நெருக்கடி: \"கட்சித் தலைவரே இப்படி செய்யலாமா?\" - ஓபிஎஸ் மனு நிராகரிப்பு தீர்ப்பின் முழு விவரம்

அதிமுக நெருக்கடி: \"கட்சித் தலைவரே இப்படி செய்யலாமா?\" - ஓபிஎஸ் மனு நிராகரிப்பு தீர்ப்பின் முழு விவரம் அதிமுக பொதுக்குழு கூட்டம் அதன் பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பப்படியே நடத்தப்பட திட்டமிடப்பட்டதால் அதில் தலையிட நீதிமன்றம் விரும்பவில்லை என்றும் அந்த கூட்டத்தை நடத்திக் கொள்ளலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி திருமண அரங்கில் அதிமுக பொதுக்குழுவை கூட்டுவது கட்சி விதிகளுக்கு எதிரானது என்று கூறி அதிமுக இணை https://ift.tt/hSnHKVe

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ்: கல்வீசி மோதல், கதவு உடைப்பு - நடந்தது என்ன?

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓ.பி.எஸ்: கல்வீசி மோதல், கதவு உடைப்பு - நடந்தது என்ன? பெரும் பரபரப்புக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு இன்று வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெறுகிறது. எடப்பாடி பழனிசாமி இந்தக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். அவர் கட்சியின் இடைக்காலப் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பொதுக்குழுக் கூட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துவந்த ஓ.பன்னீர்செல்வம், பொதுக்குழுக் கூட்டத்துக்கு அனுமதி அளிக்கும் உயர் நீதிமன்றத் தீர்ப்பு https://ift.tt/hSnHKVe

பரபரப்புக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு - இன்று என்ன நடைபெறும்?

பரபரப்புக்கு மத்தியில் அதிமுக பொதுக்குழு - இன்று என்ன நடைபெறும்? அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் இன்று வானகரத்தில் நடைபெறுகிறது. பொதுக்குழுவில் பங்குபெற வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி கட்சியின் பொதுச் செயளாலராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல இந்த பொதுகுழுவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ. பன்னீர் செல்வம் தரப்பில் தொடுக்கப்பட்ட மனு மீதான விசாரணை https://ift.tt/hSnHKVe

அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ் அணிக்கும் பார்கோடு அடையாள அட்டை; வேறென்ன ஏற்பாடுகள்?

அதிமுக பொதுக்குழு: ஓபிஎஸ் அணிக்கும் பார்கோடு அடையாள அட்டை; வேறென்ன ஏற்பாடுகள்? அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று (ஜூலை 11) நடைபெறுவதற்காக பிரமாண்டமான ஏற்பாடுகளை அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியின் அணியினர் தீவிரமாக செய்துள்ளனர். பொதுக்குழு கூட்டத்திற்கு வரும் உறுப்பினர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த பார்கோடு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் நடந்த அதிமுக பொதுக்குழுவில் உறுப்பினர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டதால், இந்த முறை நுழைவு வாயிலில் https://ift.tt/hSnHKVe

ஒரே போட்டோ.. உலுக்கும் பயங்கரம்.. தம்பி \"சடலத்தை\" மடியில் கிடத்தி.. ஈயை விரட்டிய சிறுவன்.. என்னாச்சு

ஒரே போட்டோ.. உலுக்கும் பயங்கரம்.. தம்பி \"சடலத்தை\" மடியில் கிடத்தி.. ஈயை விரட்டிய சிறுவன்.. என்னாச்சு போபால்: 8 வயது சிறுவன் சடலத்துடன் உட்கார்ந்திருக்கும் போட்டோ ஒன்று, காண்போரின் நெஞ்சை உலுக்கி எடுத்து வருகிறது.. என்ன நடந்தது?மத்தியப்பிரதேசம், மொரோனா மாவட்டத்தில் உள்ள அம்பா கிராமத்தை சேர்ந்தவர் பூஜாராம்... இவர் ஒரு கூலித்தொழிலாளி.. இவருக்கு 8 மற்றும் 2 வயதில் இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.. பூஜாராமின் 2 வயது மகன் ராஜாவுக்கு உடம்பு சரியில்லை.. கடந்த https://ift.tt/hSnHKVe

Saturday, July 9, 2022

3,800 டன் கட்டிடம் நகர்த்தப்பட்ட அதிசயம்.. மெய்மறந்து கண்டுகளித்த சீன மக்கள்.. எப்படி இது சாத்தியம்?

3,800 டன் கட்டிடம் நகர்த்தப்பட்ட அதிசயம்.. மெய்மறந்து கண்டுகளித்த சீன மக்கள்.. எப்படி இது சாத்தியம்? ஷாங்காய்: நூற்றாண்டு பழமைவாய்ந்த கட்டிடம் நகர்த்தி கொண்டு செல்லப்பட்ட காட்சிகள் சீன மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அண்மையில் சீனாவின் ஷாங்காய் நகரத்தில் நூற்றாண்டு பழமை வாய்ந்த கட்டிடம் நகர்த்தி கொண்டு செல்லப்பட்ட காட்சிகள் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. சுமார் 3 ஆயிரத்து 800 டன் எடையுள்ள கட்டிடம் நகர்த்தி கொண்டு செல்வது சாதாரண காரியமல்ல. அதற்கு https://ift.tt/3Ho5L9c

அதிகார மமதையில் தலைகால் புரியாமல் செயற்படும் ஆட்சியாளர்களுக்கு இலங்கை ஒரு படிப்பினை-ஈழநாடு தலையங்கம்

அதிகார மமதையில் தலைகால் புரியாமல் செயற்படும் ஆட்சியாளர்களுக்கு இலங்கை ஒரு படிப்பினை-ஈழநாடு தலையங்கம் யாழ்ப்பாணம்: அதிகார மமதையில் தலைகால் புரியாமல் செயற்படும் ஆட்சியாளர்கள் அனைவருக்கும் இலங்கை நிகழ்வுகள் ஒரு படிப்பினை என்று அந்நாட்டில் இருந்து தமிழ் பத்திரிகையான ஈழநாடு தமது தலையங்கத்தில் எழுதியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று நடந்த மக்கள் கிளர்ச்சி குறித்த ஈழநாடு எழுதியுள்ள தலையங்கம்: சில ஆபிரிக்க நாடுகளில் இடம்பெற்ற காட்சிகளை, இப்போது இலங்கைத் தீவில் காண்கின்றோம். https://ift.tt/3Ho5L9c

உதய்ப்பூர் டெய்லர் படுகொலையை முஸ்லிம் சமூகம் கண்டிக்க முன்வர வேண்டும்.. ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல்

உதய்ப்பூர் டெய்லர் படுகொலையை முஸ்லிம் சமூகம் கண்டிக்க முன்வர வேண்டும்.. ஆர்எஸ்எஸ் வலியுறுத்தல் ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் 3 நாள் ஆர்எஸ்எஸ் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தின் முடிவில், உதய்ப்பூர் டெய்லர் கண்ணையா லால் கொலையை முஸ்லிம் சமூகம் கண்டிக்க முன்வர வேண்டும் என ஆர்எஸ்எஸ் சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் ஆலோசனை கூட்டத்தை ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு நகரில் நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று https://ift.tt/3Ho5L9c

20 ஆண்டுகளாக மாதவிடாய் சுழற்சி, அடிவயிற்று வலியால் துடித்த ஆண்!.. மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி

20 ஆண்டுகளாக மாதவிடாய் சுழற்சி, அடிவயிற்று வலியால் துடித்த ஆண்!.. மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சி பெய்ஜிங்: கடந்த 20 ஆண்டுகளாக சீன இளைஞருக்கு மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சின்சுவா மாகாணத்தை சேர்ந்தவர் சென் லீ (33). (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் கடந்த 20 ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வந்ததாக கருதினார். சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் பெரிதும் https://ift.tt/3Ho5L9c

நெருப்பால் சுட்டால்கூட உருகாது.. ‘வாவ்’ சொல்ல வைக்கும் சீனா தயாரித்த புதிய ஐஸ்கிரீம்!

நெருப்பால் சுட்டால்கூட உருகாது.. ‘வாவ்’ சொல்ல வைக்கும் சீனா தயாரித்த புதிய ஐஸ்கிரீம்! பீஜிங்: சீனா உருவாக்கியுள்ள, நெருப்பில் காட்டினாலும் உருகாத ஐஸ்கிரீம் வீடியோ ஒன்று இணையத்தில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐஸ்கிரீமை உருகுவதற்கு முன் சாப்பிட்டு விடுவது புத்திசாலித்தனம் என்று கூறுவார்கள். ஆனால் வெயில் காலத்திலோ ஐஸ்கிரீமை அதன் கவரில் இருந்து வெளியில் எடுப்பதற்கு முன்னதாகவே உருக ஆரம்பித்து விடும். கொஞ்சம் ரசித்து, ருசித்து சாப்பிட வேண்டுமென்றால், அதற்கெல்லாம் சில ஐஸ்கிரீம்கள் https://ift.tt/rZRMuCA

களைகட்டிய ஹஜ் பயணம்.. 2 ஆண்டுக்கு பிறகு அராபத் மலையில் 10 லட்சம் பேர் தொழுகை

களைகட்டிய ஹஜ் பயணம்.. 2 ஆண்டுக்கு பிறகு அராபத் மலையில் 10 லட்சம் பேர் தொழுகை மினா நகர்: கொரோனா பரவல் குறைந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஹஜ் பயணத்தின் ஒருபகுதியாக அராபத் மலையில் 10 லட்சம் முஸ்லிம்கள் தொழுகை நடத்தினர். இஸ்லாமியர்களின் முக்கிய கடமை ஹஜ் யாத்திரையாகும். இதனால் ஆண்டுதோறும் உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து ஹஜ் யாத்திரை செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனார். இந்தியாவில் இருந்து முஸ்லிம்கள் ஹஜ் யாத்திரை மேற்கொண்டு https://ift.tt/rZRMuCA

ஜப்பான் கடும் துப்பாக்கி சட்டத்தை மீறி ஷின்சோ அபேவை சுட்டுக்கொன்றது எப்படி? வெளியான திடுக் தகவல்

ஜப்பான் கடும் துப்பாக்கி சட்டத்தை மீறி ஷின்சோ அபேவை சுட்டுக்கொன்றது எப்படி? வெளியான திடுக் தகவல் டோக்கியோ: ஜப்பானில் மிகக்கடுமையான துப்பாக்கிச்சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் தான் அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இது நடந்தது எப்படி? என்பது பற்றிய திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே. இவர் உடல்நலக்குறைவு காரணமாக 2020ல் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் தேர்தலையொட்டி https://ift.tt/rZRMuCA

Friday, July 8, 2022

பாலின அரசியல் வகுப்பு.. திரைச்சீலை மூலம் பிரிக்கப்பட்ட மாணவர்கள்.. சர்ச்சையாகும் புகைப்படம்!

பாலின அரசியல் வகுப்பு.. திரைச்சீலை மூலம் பிரிக்கப்பட்ட மாணவர்கள்.. சர்ச்சையாகும் புகைப்படம்! திருச்சூர்: கேரளாவில் பாலின அரசியல் குறித்த கருத்தரங்கில், ஆண் மற்றும் பெண் மாணவர்களுக்கு இடையே திரைச்சீலை அமைத்து தனித்தனியாக அமர வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் முஜாஹித் விஸ்டம் இஸ்லாமிய அமைப்பு சார்பாக மருத்துவ மாணவர்களுக்கு பாலின அரசியல் குறித்த கருத்தரங்கு நடத்தப்பட்டுள்ளது. குறிப்பாக இஸ்லாமிய கண்ணோட்டத்தில் LGBTQIA+ பிரிவினரை எவ்வாறு புரிந்துகொள்வது என்று https://ift.tt/rZRMuCA

காஷ்மீரில் மேகவெடிப்பு.. அமர்நாத் யாத்ரீகர்கள் 15 பேர் பலி.. யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம்

காஷ்மீரில் மேகவெடிப்பு.. அமர்நாத் யாத்ரீகர்கள் 15 பேர் பலி.. யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் ஸ்ரீநகர்: மத்திய காஷ்மீரில் மேக வெடிப்பு போன்ற அதி கனமழை பெய்ததால் அமர்நாத் யாத்திரை சென்றவர்கள் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் அமைந்துள்ளது அமர்நாத் குகை. இங்குள்ள பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் செல்வது வழக்கம். இந்த நிலையில் கொரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகளாக யாத்திரைக்கு பக்தர்கள் https://ift.tt/rZRMuCA

இதயத்தை கிழித்த புல்லட்.. 5 மணி நேரம் போராட்டம்.. ஷின்சோ அபேயை காப்பாற்ற முடியவில்லை.. டாக்டர்கள்

இதயத்தை கிழித்த புல்லட்.. 5 மணி நேரம் போராட்டம்.. ஷின்சோ அபேயை காப்பாற்ற முடியவில்லை.. டாக்டர்கள் டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே சுடப்பட்ட நிலையில் அவரை காக்க 5 மணி நேரமாக மருத்துவர்கள் போராடியும் இயலவில்லை என தெரிவித்துள்ளனர். ஜப்பான் பிரதமராக இருந்த ஷின்சோ அபே (67) 30 ஆண்டுகளாக பிரதமராக இருந்தவர். ஜப்பான் வரலாற்றில் நீண்ட காலம் பிரதமராக நீடித்தவர் ஷின்சோ மட்டுமே. இவர் பெருங்குடல் அழற்சியால் பாதிக்கப்பட்டு இருந்தார். https://ift.tt/rZRMuCA

இந்தியா உடன் நெருக்கம்! அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கு வித்திட்டவர்.. யார் இந்த ஷின் சோ அபே?

இந்தியா உடன் நெருக்கம்! அகமதாபாத் புல்லட் ரயில் திட்டத்திற்கு வித்திட்டவர்.. யார் இந்த ஷின் சோ அபே? டோக்கியோ: ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே இன்று அடையாளம் தெரியாத நபரால் சுடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது ஜப்பான் நாட்டின் நாரா பகுதியில் உள்ள ரயில் நிலையம் ஒன்றுக்கு அருகே அந்நாட்டின் முன்னாள் பிரதமர் பிரதமர் ஷின் சோ அபே மக்கள் முன் உரையாடிக்கொண்டு இருந்தார். அப்போது யாருமே எதிர்பார்க்காத https://ift.tt/wLW8ymc

Thursday, July 7, 2022

டெய்லர் கடைக்குள் நுழைந்து.. கன்னையாவின் கழுத்தை.. 2 மகன்களுக்கு அரசு வேலை.. அதிரடி முடிவு

டெய்லர் கடைக்குள் நுழைந்து.. கன்னையாவின் கழுத்தை.. 2 மகன்களுக்கு அரசு வேலை.. அதிரடி முடிவு ஜெய்ப்பூர்: நுபுர் சர்மாவை ஆதரித்து சமூக வலைதளங்களில் கருத்து பகிர்ந்ததாக கொலை செய்யப்பட்ட ராஜஸ்தான் டெய்லரின் மகன்களுக்கு அரசு வேலை வழங்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது. நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறியிருந்தது பெரிதும் அதிர்ச்சியை கிளப்பியது.. இது இந்தியா மட்டுமல்லாது, உலகம் முழுவதிலுமுள்ள இஸ்லாமியர்களிடமிருந்தும் பெரும் கண்டனத்துக்குள்ளானது. இதைத் தொடர்ந்து, அவர் பாஜகவில் இருந்து https://ift.tt/wLW8ymc

பின்னால் இருந்து 2 முறை தாக்குதல்! சரிந்து விழுந்த ஜப்பான் மாஜி பிரதமர்! ஷின்சோ சுடப்பட்டது எப்படி?

பின்னால் இருந்து 2 முறை தாக்குதல்! சரிந்து விழுந்த ஜப்பான் மாஜி பிரதமர்! ஷின்சோ சுடப்பட்டது எப்படி? டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே இன்று சுடப்பட்டார். நாரா என்ற பகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த அவர் இளைஞர் ஒருவரால் சுடப்பட்டார். இவர் சுடப்பட்டது எப்படி? என்ன நடந்தது? என்பது தொடர்பான விவரங்கள் வெளியாகி உள்ளன. ஜப்பான் பிரதமர் அபே கடந்த 2020ம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். தனது https://ift.tt/wLW8ymc

அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து..5 பேர் பலி, பலர் படுகாயம்..செங்கல்பட்டு அருகே பயங்கரம்

அரசு பேருந்து மீது லாரி மோதி விபத்து..5 பேர் பலி, பலர் படுகாயம்..செங்கல்பட்டு அருகே பயங்கரம் செங்கல்பட்டு: சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் மதுராந்தகத்தை அடுத்த அச்சிரப்பாக்கத்தில் அரசு பேருந்து மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. காலை நேரத்தில் நிகழ்ந்த இந்த https://ift.tt/wLW8ymc

பரபரப்பு.. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே மீது துப்பாக்கி சூடு.. மருத்துவமனையில் அனுமதி!

பரபரப்பு.. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே மீது துப்பாக்கி சூடு.. மருத்துவமனையில் அனுமதி! டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின் சோ அபே மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. அவரை கொலை செய்யும் நோக்கத்தோடு துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஜப்பானில் உள்ள நாரா பகுதியில் அவர் துப்பாக்கியால் சுடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கி சூட்டை தொடர்ந்து ஷின் சோ அபே உடல்நிலை குறித்த கூடுதல் விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை. https://ift.tt/wLW8ymc

Wednesday, July 6, 2022

லீனாவுக்கு சப்போர்ட்-மொய்த்ரா எம்.பி. மீது 6 மாநிலங்களில் வழக்கு- திரிணாமுல் காங்.ல் கடும் எதிர்ப்பு

லீனாவுக்கு சப்போர்ட்-மொய்த்ரா எம்.பி. மீது 6 மாநிலங்களில் வழக்கு- திரிணாமுல் காங்.ல் கடும் எதிர்ப்பு கொல்கத்தா: காளி தெய்வம் வேடமணிந்தவர் புகைபிடிக்கும் போஸ்டரை உருவாக்கி பெரும் சர்ச்சையை கிளப்பிவிட்டிருக்கிறார் ஆவணப் பட இயக்குநர் லீனா மணிமேகலை. அவரை ஆதரித்த திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா மீது 6 மாநில போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். தாம் இயக்கிய ஆவணப் படத்தின் போஸ்டரை லீனா மணிமேகலை வெளியிட்டிருந்தார். காளி தெய்வம் வேடம் அணிந்தவர், https://ift.tt/CAHWJpF

பிஏ 2.75 இந்தியாவில் புதிய வகை கொரோனா.. வேறு ரூபத்தில் ஓமைக்ரான்.. எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானிகள்!

பிஏ 2.75 இந்தியாவில் புதிய வகை கொரோனா.. வேறு ரூபத்தில் ஓமைக்ரான்.. எச்சரிக்கை விடுக்கும் விஞ்ஞானிகள்! அமெரிக்கா: கொரோனா வைரஸின் புதிய மாதிரியான பிஏ.2.75 வைரஸ் நாடு முழுவதும் பரவி வருவது குறித்து உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்க நாடுகளில் முதன் முதலாக கொரோனா வைரஸின் மற்றொரு மாதிரியான ஒமைக்ரான் வைரஸ் தாக்கத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். அது தொடர்பான ஆய்வுகள் தொடங்கியபோதே ஒமைக்ரான் ஐந்து வகையாக துணை மாற்றங்களை கொண்டிருப்பது https://ift.tt/CAHWJpF

பிரபல டிவி செய்தி தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சன் தலைமறைவு.. மீண்டும் ஏமாற்றம்.. போலீஸ் அறிவிப்பு

பிரபல டிவி செய்தி தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சன் தலைமறைவு.. மீண்டும் ஏமாற்றம்.. போலீஸ் அறிவிப்பு ராய்ப்பூர்:காங்கிரஸ் எம்பி. ராகுல் குறித்த வீடியோவை, தவறாக திரித்தும், மோசடியாகவும் பயன்படுத்திய வழக்கில், பிரபல செய்தி தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சன் தலைமறைவாக உள்ளதாக சத்தீஸ்கர் போலீசார் அறிவித்துள்ளனர். கேரளாவில் காங்கிரஸ் எம்பி ராகுலின் வயநாடு தொகுதி அலுவலகம், சமீபத்தில் சிலரால் தாக்கப்பட்டது... இந்த நிகழ்வு குறித்து பேசிய ராகுல், "அவர்கள் குழந்தைகள், அவர்கள் மீது எனக்கு எந்த https://ift.tt/CAHWJpF

இந்தியர்களை அழைக்கும் அதிர்ஷ்டம்! அமெரிக்க லாட்டரி ஜாக்பாட்டில் 400 மில்லியன் டாலர் வெல்ல வாய்ப்பு!

இந்தியர்களை அழைக்கும் அதிர்ஷ்டம்! அமெரிக்க லாட்டரி ஜாக்பாட்டில் 400 மில்லியன் டாலர் வெல்ல வாய்ப்பு! நியூயார்க்: அமெரிக்காவில் வரும் வெள்ளிக்கிழமைக்கான அமெரிக்கா மெகா மில்லியன் லாட்டரி ஜாக்பாட் 400 மில்லியன் டாலரை பரிசாக வழங்க உள்ளது. இதனை இந்தியர்கள் வாங்கி பயன்படுத்த வாய்ப்பு வழங்கப்படுகிறது. உலகிலேயே இதுதான் பெரிய லாட்டரி பரிசு ஆகும். ஒவ்வொரு மனிதரும் அதிர்ஷ்டம் அடித்து ஒரேநாளில் கோடீஸ்வரராக மாறும் வாய்ப்பு கிடைக்காதா என ஏங்கி வருகின்றனர். இதனால் தான் https://ift.tt/CAHWJpF

பீதியில் பிரேசில்.. 76,850 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று.. உலக அளவில் இதுவரை 6,366,189 பேர் பலி

பீதியில் பிரேசில்.. 76,850 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று.. உலக அளவில் இதுவரை 6,366,189 பேர் பலி ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.66 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாகி வருகின்றன. இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.66 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,366,189 பேரை தாக்கி https://ift.tt/CAHWJpF

15 நாட்களுக்கு முன் இறந்த நடிகை ஓஜா.. காதலரும் மர்ம மரணம்! நடிகைபோல் தூக்கில் தொங்கிய சடலம்

15 நாட்களுக்கு முன் இறந்த நடிகை ஓஜா.. காதலரும் மர்ம மரணம்! நடிகைபோல் தூக்கில் தொங்கிய சடலம் புவனேஷ்வர்: ஒடிசாவை சேர்ந்த பிரபல சின்னத்திரை நடிகை ராஷ்மிரேகா ஓஜா மரணமடைந்த 15 நாட்களில் அவரது காதலரும் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டு இருக்கிறார். ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் உள்ள நயாபள்ளி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார் 23 வயதான நடிகை ராஷ்மிரேகா ஓஜா. அவருடன் சந்தோஷ் பாட்ராவி என்ற நபரும் அதே வீட்டில் தங்கி https://ift.tt/CAHWJpF

அடேய் அதென்ன மங்கி மாஸ்கா இல்ல முகமூடியா? ஆமா அந்த 2 ஓட்டை எதுக்கு? பராக்கு பாக்கவா? முழிக்கிறத பாரு

அடேய் அதென்ன மங்கி மாஸ்கா இல்ல முகமூடியா? ஆமா அந்த 2 ஓட்டை எதுக்கு? பராக்கு பாக்கவா? முழிக்கிறத பாரு ஆக்லாந்து: நியூசிலாந்தில் விமானத்தில் பயணித்த ஒரு குழந்தை முகக் கவசத்தை முகம் முழுக்க அணிந்து கொண்டு பயணம் செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவின் தாக்கம் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. இதனால் கொரோனா கட்டுப்பாடுகள் அமலாகி வருகின்றன. பொது இடங்களில் சமூக இடைவெளி கடைப்பிடிப்பது, மாஸ்க் அணிவது உள்ளிட்டவை கட்டாயப்படுத்தப்பட்டுள்ளன. பிறந்து, வளர்ந்து, திருமணமாகி, https://ift.tt/GnItev5

ஒரே நாடு, ஒரே புகைப்படம்.. \"மோடி இங்கே, திரெளபதி முர்மு போட்டோ எங்கே?\" காங்கிரஸ் கிண்டல்!

ஒரே நாடு, ஒரே புகைப்படம்.. \"மோடி இங்கே, திரெளபதி முர்மு போட்டோ எங்கே?\" காங்கிரஸ் கிண்டல்! மணிப்பூர்: மணிப்பூர் சென்றுள்ள குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரெளபதி முர்முவை வரவேற்கும் வகையில் வைக்கப்பட்டுள்ள போஸ்டரில் பிரதமர் மோடியின் புகைப்படம் மட்டும் இடம்பெற்றுள்ளதை காங்கிரஸ் கட்சி கிண்டல் செய்துள்ளது. குடியரசுத் தலைவர் தேர்தல் வரும் ஜூலை 18ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் பாஜக கூட்டணி சார்பாக ஒடிசா மாநில பழங்குடியின பெண்ணான திரெளபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். https://ift.tt/GnItev5

Tuesday, July 5, 2022

நெற்றியிலேயே \"குறி\" வைத்து சுட்ட மர்மநபர்கள்.. 2 தமிழர்கள் சுருண்டு விழுந்து பலி.. பரபர மியான்மர்

நெற்றியிலேயே \"குறி\" வைத்து சுட்ட மர்மநபர்கள்.. 2 தமிழர்கள் சுருண்டு விழுந்து பலி.. பரபர மியான்மர் இம்பால்: மணிப்பூரில் வசித்து வந்த தமிழா்கள் 2 பேர் மிக கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டனா்... 2 பேரின் நெற்றியிலும் குறி பார்த்து சுட்டுக் கொன்றுள்ளனர். மணிப்பூரில் மியான்மா் எல்லையையொட்டியுள்ளது மோரே என்ற நகரம்.. இங்கு வசித்து வந்தவர்கள் பி.மோகன், வயது 28 மற்றும் எம்.அய்யனாா் வயது 35. இவர்கள் 2 பேருமே வம்சாவளி தமிழர்கள் ஆவர்.. இதில் https://ift.tt/GnItev5

பிரேசிலில் பயங்கரம்.. 74,528 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று.. உலக அளவில் இதுவரை 6,364,028 பேர் பலி

பிரேசிலில் பயங்கரம்.. 74,528 பேருக்கு ஒரேநாளில் கொரோனா தொற்று.. உலக அளவில் இதுவரை 6,364,028 பேர் பலி ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.64 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாகி வருகின்றன. இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.64 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,364,028 பேரை தாக்கி https://ift.tt/GnItev5

மம்தா பானர்ஜி வீட்டில் ‘பதுங்கியது’ யார்? கிடைக்காத துப்பு -விசாரிக்க சிறப்பு புலானாய்வு படை அமைப்பு

மம்தா பானர்ஜி வீட்டில் ‘பதுங்கியது’ யார்? கிடைக்காத துப்பு -விசாரிக்க சிறப்பு புலானாய்வு படை அமைப்பு கொல்கத்தா: மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வீட்டின் சுவர் ஏறிக்குதித்து இரவு முழுவதும் பதுங்கிய மர்ம நபர் குறித்து விசாரிக்க 8 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு படை அமைக்கப்பட்டு இருக்கிறது. மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வீடு தலைநகர் கொல்கத்தாவில் உள்ள கலிகாட் பகுதியில் அமைந்து இருக்கிறது. இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை https://ift.tt/GnItev5

தம்மடிக்கும் “காளி” - கொந்தளிக்கும் பாஜக அமைச்சர்.. லீனா மணிமேகலை மீது மபியிலும் புகார்

தம்மடிக்கும் “காளி” - கொந்தளிக்கும் பாஜக அமைச்சர்.. லீனா மணிமேகலை மீது மபியிலும் புகார் போபால்: கவிஞரும், இயக்குநருமான லீனா மணிமேகலை இயக்கியுள்ள "காளி" என்ற ஆவண படத்தின் போஸ்டருக்காக அவர் மீது மத்திய பிரதேசத்திலும் வழக்குப்பதிவு செய்ய சொல்லி புகாரளித்து இருப்பதாக மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா தெரிவித்துள்ளார். பிரபல தமிழ் எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை சமூகம் சார்ந்த பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருவதுடன் சமூக https://ift.tt/GnItev5

Monday, July 4, 2022

\"அதுவேறு.. இதுவேறு! அம்பானி & அதானி உடன் கைகோர்க்க இது தான் காரணம்\" மம்தா கொடுத்த பளீச் விளக்கம்

\"அதுவேறு.. இதுவேறு! அம்பானி & அதானி உடன் கைகோர்க்க இது தான் காரணம்\" மம்தா கொடுத்த பளீச் விளக்கம் கொல்கத்தா: அம்பானி மற்றும் அதானி குழுமங்களிடம் இருந்து முதலீடு பெற்றதற்கான காரணம் குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கி உள்ளார். மேற்கு வங்கத்தில் இப்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அவர் தொடர்ச்சியாக பாஜகவை கடுமையாக விமர்சித்தே வருகிறார். ஜஸ்ட் 10 நிமிஷம் தான்.. 6 பேர் காலி.. https://ift.tt/6RgGdMv

ஜஸ்ட் 10 நிமிஷம் தான்.. 6 பேர் காலி.. சரசரவென சுட்டுத்தள்ளிய 22 வயது இளைஞர்.. நடுங்கும் சிகாகோ

ஜஸ்ட் 10 நிமிஷம் தான்.. 6 பேர் காலி.. சரசரவென சுட்டுத்தள்ளிய 22 வயது இளைஞர்.. நடுங்கும் சிகாகோ சிகாகோ: அமெரிக்காவில், சுதந்திர தின அணிவகுப்பின் போது, மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில், 6 பேர் பலியாயினர். 37 பேர் காயமடைந்தனர். அமெரிக்கா உருவானதன் 246வது ஆண்டுவிழா, அங்கு வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.,.. அனைத்து நகரங்களிலும் அணி வகுப்புகள், சிறப்பு நிகழ்ச்சிகள் என கொண்டாடப்படுகிறது.. இதனால், அந்நாட்டு மக்கள் பூரித்து காணப்படுகின்றனர். அதன் ஒருபகுதியாக, சிகாகோவில் உள்ள https://ift.tt/6RgGdMv

பயங்கரம்.. பைக்கில் துப்பாக்கியுடன் வந்த தீவிரவாதிகள்.. அலறிய பர்கினோ பாசோ.. 22 பேர் பரிதாப பலி

பயங்கரம்.. பைக்கில் துப்பாக்கியுடன் வந்த தீவிரவாதிகள்.. அலறிய பர்கினோ பாசோ.. 22 பேர் பரிதாப பலி காங்கோ: ஆப்பிரிக்காவின் பர்கினோ ஃபாசோவில் பயங்கரவாதிகள் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டில், 22 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீப காலமாகவே, ஆப்பிரிக்க நாடுகளில் வன்முறைகள் வெடித்து கிளம்பி உள்ளன.. அதிலும் சில முக்கிய பகுதிகளில் ஐஎஸ் பயங்கரவாதிகள் நடமாட்டம் தென்பட்டு வருவதாகவே கூறப்படுகிறது. இதற்கு காரணம், இந்த பயங்கரவாதிகளுக்கு மத அடிப்படையிலான அரசை நிறுவ https://ift.tt/6RgGdMv

எகிறும் தொற்று.. இதுவரை 6,362,197 பேர் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலி.. 555,013,578 பேர் பாதிப்பு

எகிறும் தொற்று.. இதுவரை 6,362,197 பேர் உலகம் முழுவதும் கொரோனாவுக்கு பலி.. 555,013,578 பேர் பாதிப்பு ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.62 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாகி வருகின்றன. இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.62 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,362,197 பேரை தாக்கி https://ift.tt/6RgGdMv

சிலருக்கு என் “போட்டோ” மீதே கவலை! ‘கியூ’வை ஒழிச்சுட்டோம் - உலகமே நம்மை பார்த்து.. எதை சொல்றார் மோடி?

சிலருக்கு என் “போட்டோ” மீதே கவலை! ‘கியூ’வை ஒழிச்சுட்டோம் - உலகமே நம்மை பார்த்து.. எதை சொல்றார் மோடி? குஜராத்: கொரோனா தடுப்பூசி செலுத்தியவுடன் இந்தியா எப்படி சான்றிதழ் வழங்குகிறது என்று உலகமே பேசிக் கொண்டிருக்க, சிலர் அந்த சான்றிதழில் ஏன் மோடியின் படம் இருக்கிறது என்பதில் கவனம் செலுத்துவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். குஜராத்தில் பிரதமர் நரேந்திர மோடி "டிஜிட்டல் இந்தியா வாரம் 2022" என்ற நிகழ்வை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், https://ift.tt/6RgGdMv

பெங்களூரு: தலைமுடி கொட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை - கடிதத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணை

பெங்களூரு: தலைமுடி கொட்டியதால் கல்லூரி மாணவி தற்கொலை - கடிதத்தைக் கைப்பற்றி போலீசார் விசாரணை (இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (04/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.) பெங்களூருவில் கல்லூரி மாணவி ஒருவர் தனக்கு தலைமுடி கொட்டுவதால் தற்கொலை செய்துகொண்டதாக, போலீசார் தெரிவித்துள்ளதாக, 'தினத்தந்தி' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. பெங்களூரு புறநகர் மாவட்டம் நெலமங்களா தாலுகா கந்தேகவுடன பாளையா பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி. https://ift.tt/NhMnZSB

பிறந்தநாளுக்குக் கூட வராத தளபதி! கோவிலில் விஜய் பெயரில் அர்ச்சனை! உருகி வேண்டிய எஸ்ஏசி! அப்பா சார்!

பிறந்தநாளுக்குக் கூட வராத தளபதி! கோவிலில் விஜய் பெயரில் அர்ச்சனை! உருகி வேண்டிய எஸ்ஏசி! அப்பா சார்! மயிலாடுதுறை : 80 வயது பூர்த்தி அடைந்ததை முன்னிட்டு திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி உடனாகிய ஸ்ரீ அமிரகடேஸ்வரர் கோவிலில் திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் ஆயுள் விருத்தி வேண்டி சிறப்பு ஹோமம் செய்ததோடு மகன் விஜய் பெயரில் அர்ச்சனை செய்து உருகி வேண்டிக் கொண்டார். பிரபல இயக்குனரும் நடிகர் விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சி. என அழைக்கப்படும் எஸ்.ஏ. https://ift.tt/NhMnZSB

\"நீ எப்படி விவசாயம் பண்ணலாம்!\" பழங்குடி பெண்ணுக்கு தீ வைத்து.. அதை வீடியோ எடுத்து வெளியிட்ட கொடூரம்

\"நீ எப்படி விவசாயம் பண்ணலாம்!\" பழங்குடி பெண்ணுக்கு தீ வைத்து.. அதை வீடியோ எடுத்து வெளியிட்ட கொடூரம் போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் உயிருடன் கொளுத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இனத்தவருக்கு ஒடுக்கப்படும் சம்பவங்கள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இதைத் தடுக்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. இளம் பெண்ணை கூட்டு https://ift.tt/NhMnZSB

ஷாக்! தாயையும் 6 வயது மகளையும்! ஓடும் காரில் மிருகங்களான கும்பல்! பதறிய போலீஸ்! மனசாட்சியே இல்லையா?

ஷாக்! தாயையும் 6 வயது மகளையும்! ஓடும் காரில் மிருகங்களான கும்பல்! பதறிய போலீஸ்! மனசாட்சியே இல்லையா? டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஓடும் காரில் தாயும் அவரது மகளும் மர்ம கும்பலால் கொடூரமாக கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள நிலையில், குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹரித்வார் மாவட்டத்தில்தான் ஓடும் காரில் இந்த கொடூரம் அரங்கேறியிருக்கிறது. இதுகுறித்து ஹரித்வார் மாவட்ட மூத்த போலீஸ் https://ift.tt/NhMnZSB

Sunday, July 3, 2022

கண்ணிமைக்கும் நேரத்தில்.. ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் துப்பாக்கி சூடு.. பலர் பலி: டென்மார்க்கில் பயங்கரம்

கண்ணிமைக்கும் நேரத்தில்.. ஷாப்பிங் காம்ப்ளக்ஸில் துப்பாக்கி சூடு.. பலர் பலி: டென்மார்க்கில் பயங்கரம் டென்மார்க்: கோபன்ஹேகன் பகுதியில் அமைந்துள்ள ‌ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், ஒன்றில் திடீரென துப்பாக்கி சூடு நடந்துள்ளது.. இதில், பலர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகன்.. இங்கு ஃபீல்ட்ஸ் என்ற பிரபலமான ஷாப்பிங் சென்டர் இயங்கி வருகிறது.. நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை லீவு என்பதால், ஏராளமானோர் இங்கு குவிந்திருந்தனர். அப்போது, திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் https://ift.tt/NhMnZSB

அலறவிடும் தொற்று.. உலகம் முழுவதும் இதுவரை 6,361,363 பேர் பலி.. 554,338,991 பேருக்கு பாதிப்பு

அலறவிடும் தொற்று.. உலகம் முழுவதும் இதுவரை 6,361,363 பேர் பலி.. 554,338,991 பேருக்கு பாதிப்பு ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.61 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாகி வருகின்றன. இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.61 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,361,363 பேரை தாக்கி https://ift.tt/NhMnZSB

தேர்தல் தோல்வி.. ஆம்பூர் பாஜக பிரமுகர் செய்த “காரியம்” - மனைவி அளித்த புகாரின்பேரில் கைது

தேர்தல் தோல்வி.. ஆம்பூர் பாஜக பிரமுகர் செய்த “காரியம்” - மனைவி அளித்த புகாரின்பேரில் கைது திருப்பத்தூர்: ஆம்பூரில் பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவர் மீது அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் வரதட்சணை கொடுமை உட்பட 8 பிரிவின் கீழ் கைது செய்யப்பட்டு உள்ளார். ஆம்பூரை அடுத்த மின்னூர் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன் (32). இவர் பாஜக மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை தலைவராக உள்ளார். இவர் கடந்த https://ift.tt/NhMnZSB

\"நீ அதுக்குத்தான் லாயக்கு\" - வீடியோ காட்டி பேராசிரியர் மிரட்டுவதாக மதுரை மாணவி புகார்

\"நீ அதுக்குத்தான் லாயக்கு\" - வீடியோ காட்டி பேராசிரியர் மிரட்டுவதாக மதுரை மாணவி புகார் "நீ ஒரு பையனிடம் தவறாக இருந்ததற்கான வீடியோ இருக்கிறது" என்று கூறி, பேராசிரியர் ஒருவர் தன் பெற்றோர் முன்பே தன்னை அவதூறாகப் பேசுவதாக மாணவி ஒருவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறேன். கடந்த டிசம்பர் மாதம் கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காக https://ift.tt/NhMnZSB

Saturday, July 2, 2022

யாழ். பலாலியில் இருந்து விமான சேவை தொடங்குவதில் தாமதம்: இந்தியா மீது இலங்கை அமைச்சர் டக்ளஸ் பாய்ச்சல்

யாழ். பலாலியில் இருந்து விமான சேவை தொடங்குவதில் தாமதம்: இந்தியா மீது இலங்கை அமைச்சர் டக்ளஸ் பாய்ச்சல் யாழ்ப்பாணம்: இலங்கை யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து விமான சேவைகள் தொடங்க தாமதமாவதற்கு இந்தியாவே காரணம் என்று அந்நாட்டு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றம் சாட்டி இருக்கிறார். இலங்கை அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா, தமிழகத்தில் தஞ்சமடைந்து கொலை வழக்கில் சிக்கியவர். பின்னர் இலங்கைக்கு தப்பிச் சென்றார். அந்நாட்டில் பெரும்பாலான அரசுகளில் அமைச்சராக வலம் வருபவர் https://ift.tt/DHms4dI

ஆபரேஷன் கமல்.. அடுத்த குறி எந்த மாநிலம்? முக்கிய தலைக்கு ரவுண்டு கட்டும் பாஜக- அதிர்ர்ச்சியில் காங்!

ஆபரேஷன் கமல்.. அடுத்த குறி எந்த மாநிலம்? முக்கிய தலைக்கு ரவுண்டு கட்டும் பாஜக- அதிர்ர்ச்சியில் காங்! ஜெய்பூர் : மகாராஷ்டிராவை அடுத்து பாஜகவின் கவனம் ராஜஸ்தான் பக்கம் திரும்பியிருப்பதாகவும், தேர்தல் வரை கூட காத்திருக்காமல் அடுத்த திட்டம் அரங்கேறும் என்றும் கூறப்படுகிறது. மகாராஷ்டிராவில் சிவசேனா - காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்த்து சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏக்கள் உதவியுடன் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது பாஜக. அதைத்தொடர்ந்து, பாஜக ஆட்சியில் இல்லாத மற்ற மாநிலங்களிலும், https://ift.tt/DHms4dI

பயங்கர கொந்தளிப்பு.. நடுக்கடலில் கப்பல் இரண்டாக நொறுங்கி மூழ்கியது.. 27 பேர் மாயம்.. ஹாங்காங் சோகம்

பயங்கர கொந்தளிப்பு.. நடுக்கடலில் கப்பல் இரண்டாக நொறுங்கி மூழ்கியது.. 27 பேர் மாயம்.. ஹாங்காங் சோகம் பெய்ஜிங்: ஹாங்காங் அருகே கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகி, கடலில் மூழ்கியதில், 27 பேர் மாயமாகி உள்ளனர். தென்சீன கடல் பகுதியில், மிக கடுமையான சாபா புயல் காரணமாக கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதன் காரணமாக, கப்பல் இரண்டாக உடைந்து நொறுங்கி விழுந்தது.சீனாவின் தன்னாட்சி பெற்ற பகுதியாக ஹாங்காங் உள்ளது.. இதனிடையே, ஹாங்காங்கில் தென்சீன கடல் பகுதியில் கப்பல் ஒன்று https://ift.tt/DHms4dI

தொடரும் சோகம்.. உலகளவில் கொரோனா வைரஸால் இதுவரை 553,982,352 பேர் பாதிப்பு.. 6,360,706 பேர் பரிதாப பலி

தொடரும் சோகம்.. உலகளவில் கொரோனா வைரஸால் இதுவரை 553,982,352 பேர் பாதிப்பு.. 6,360,706 பேர் பரிதாப பலி ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.60 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாகி வருகின்றன. இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.60 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த வைரஸ் தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,360,706 பேரை https://ift.tt/DHms4dI

“பொதுசிவில் சட்டம்” - அடுத்த பரபரப்புக்கு தயாராகிறதா இந்தியா? விதைபோடும் உத்தராகண்ட் பாஜக அரசு

“பொதுசிவில் சட்டம்” - அடுத்த பரபரப்புக்கு தயாராகிறதா இந்தியா? விதைபோடும் உத்தராகண்ட் பாஜக அரசு டேராடூன்: அனைத்து மாநிலங்களும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி கேட்டுக்கொண்டு இருக்கிறார். உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக 2 வது முறையாக பதவியேற்றுக் கொண்ட புஷ்கர் சிங் மறுநாளே பாஜக அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என அவர் உறுதியளித்தார். இதில் முக்கிய வாக்குறுதியான பொது சிவில் சட்டத்தை https://ift.tt/DHms4dI

ஸ்ருதிஹாசன்: \"உடல்நிலை சரியில்லை, உள்ளம் சரியாக இருக்கிறது\" - ஹார்மோன் பிரச்னை என்ன பேசினார்?

ஸ்ருதிஹாசன்: \"உடல்நிலை சரியில்லை, உள்ளம் சரியாக இருக்கிறது\" - ஹார்மோன் பிரச்னை என்ன பேசினார்? தனக்கு பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியாசிஸ் எனும் ஹார்மோன் பிரச்னைகள் குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகை ஸ்ருதிஹாசன், அதனை உடற்பயிற்சி, முறையான உணவுப்பழக்கத்தின் மூலம் எதிர்கொண்டு வருவதாக தன்னம்பிக்கை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். நடிகையும் பாடகியுமான ஸ்ருதிஹாசன் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "பிசிஓஎஸ் மற்றும் எண்டோமெட்ரியாசிஸ் என மோசமான ஹார்மோன் பிரச்னைகளை எதிர்கொண்டு வருகிறேன். https://ift.tt/DHms4dI

இறுகும் பிடி.. விசாரணைக்கு ஆஜராகாத நுபுர் சர்மா.. லுக் அவுட் நோட்டீஸ் வழங்கிய கொல்கத்தா போலீஸ்

இறுகும் பிடி.. விசாரணைக்கு ஆஜராகாத நுபுர் சர்மா.. லுக் அவுட் நோட்டீஸ் வழங்கிய கொல்கத்தா போலீஸ் கொல்கத்தா: இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சையாக பேசிய நுபுர் சர்மா மீது கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிந்துள்ள நிலையில் அவருக்கு எதிராக லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. பாஜகவின் செய்தி தொடர்பாளராக இருந்தவர் நுபுர் சர்மா. இவர் கடந்த மே மாதம் தொலைக்காட்சி விவாதத்தில் பங்கேற்றார். அப்போது இஸ்லாமிய இறைதூதர் நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் https://ift.tt/DHms4dI

உதய்பூர் கொலையாளிகளுக்கு அடி, உதை.. ”சட்டையை” கிழித்து சட்டத்தை கையில் எடுத்த வழக்கறிஞர்கள்

உதய்பூர் கொலையாளிகளுக்கு அடி, உதை.. ”சட்டையை” கிழித்து சட்டத்தை கையில் எடுத்த வழக்கறிஞர்கள் ஜெய்பூர்: ராஜஸ்தானில் பாஜகவை சேர்ந்த நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக பதிவிட்டதாக கூறி தையல்காரரின் தலையை துண்டித்து படுகொலை செய்தவர்கள் நீதிமன்ற வளாகத்திலேயே தாக்கப்பட்டனர். பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். அதேபோல் https://ift.tt/DHms4dI

உதய்பூர் கொடூரம்! கைதானவர் பாஜக? பகீர் கிளப்பிய காங்.. ‘விடுதலைப் புலிகள்’ குறுக்கே வந்த மால்வியா!

உதய்பூர் கொடூரம்! கைதானவர் பாஜக? பகீர் கிளப்பிய காங்.. ‘விடுதலைப் புலிகள்’ குறுக்கே வந்த மால்வியா! ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக கருத்துப் பதிவிட்ட தையல் கடைக்காரர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் பாஜகவை சேர்ந்தவர் என காங்கிரஸ் பரபரப்பு புகார் கிளப்பியுள்ளது. அதே நேரத்தில் இதனை பாஜக மறுத்துள்ளது. ராஜஸ்தானில் உதய்பூரில் தையல்காரர் செவ்வாய்க்கிழமை கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டார். அவர் கொலை செய்யப்பட்டதை கைப்பேசியில் https://ift.tt/DHms4dI

Friday, July 1, 2022

கொரோனா தொற்றுக்கு உலகம் முழுவதும் இதுவரை 6,359,578 பேர் பலி.. 553,446,782 பேருக்கு பாதிப்பு

கொரோனா தொற்றுக்கு உலகம் முழுவதும் இதுவரை 6,359,578 பேர் பலி.. 553,446,782 பேருக்கு பாதிப்பு ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.59 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஒவ்வொரு உலக நாடுகளும் மும்முரமாகி வருகின்றன. இந்த 3 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் தொற்றுக்கு உலகம் முழுவதும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.59 லட்சத்தை தாண்டிவிட்டது. இந்த தொற்றானது, பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,359,578 பேரை தாக்கி https://ift.tt/9WdJrXe

மிதக்கும் வீடு.. சென்னை மக்களே இதை நோட் பண்ணிக்கோங்க.. எதிர்காலத்துல யூஸ் ஆகும்!

மிதக்கும் வீடு.. சென்னை மக்களே இதை நோட் பண்ணிக்கோங்க.. எதிர்காலத்துல யூஸ் ஆகும்! டோக்கியோ: வெள்ளம் வந்தால் அதில் மூழ்கிப் போகாமல், மிதக்கும் வகையிலான புதிய வீடுகளை உருவாக்கி அசத்தியுள்ளது ஜப்பான். மழை.. வெள்ளம்.. இதைப் பற்றி பெரிதாக சொல்லத் தேவையில்லை.. நம்மில் பலருக்கு நேரடியாகவே இதில் பாதிக்கப்பட்ட அனுபவம் இருக்கும். அதிலும் குறிப்பாக சென்னைவாசிகளுக்குச் சொல்லவே வேண்டாம். வடகிழக்கு பருவமழை வருகிறது என்றாலே, அடி வயிற்றில் புளியைக் கரைக்க ஆரம்பித்து https://ift.tt/9WdJrXe

பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கோலாகலம்..லட்சக்கணக்கான பக்தர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு

பூரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கோலாகலம்..லட்சக்கணக்கான பக்தர்கள் உற்சாகத்துடன் பங்கேற்பு ஒடிசா: ஒடிசா மாநிலம் பூரியில் புகழ்பெற்ற ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை கோலாகலமாக தொடங்கியுள்ளது. கொரோனா காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு அனுமதி தரப்பட்டதால் ரத யாத்திரையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றுள்ளனர். பக்தர்களின் வெள்ளத்தில் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களில் ஜெகந்நாதர், தேவி சுபத்ரா, பாலபத்ரா வலம் வருகின்றனர். உலகப் புகழ்பெற்ற பூரி ஜெகந்நாதர் கோவில் ரத யாத்திரை https://ift.tt/9WdJrXe

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை

தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை தமிழ்நாடு அரசுப் பள்ளிக்கூடங்களில் தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்கும் முடிவிற்கு இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தற்காலிகமாக ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவுசெய்தது. அதன்படி, 13,000 இளநிலை பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி காலிப் பணியிடங்களுக்கு https://ift.tt/9WdJrXe

நுபுர் ஷர்மா விவகாரம்: \"மொத்த இந்தியாவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்\" - உச்ச நீதிமன்றம் கூறியது என்னென்ன?

நுபுர் ஷர்மா விவகாரம்: \"மொத்த இந்தியாவிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்\" - உச்ச நீதிமன்றம் கூறியது என்னென்ன? நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துத் தெரிவித்ததாக பல மாநிலங்களில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து முதல் தகவல் அறிக்கைகளையும் விசாரணைக்காக டெல்லிக்கு மாற்றக் கோரிய பாஜக-வில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட அதன் முன்னாள் செய்தித் தொடர்பாளர் நூபுர் ஷர்மாவின் மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்து வருகிறது. அந்த விசாரணையின்போது, தான் தெரிவித்த கருத்துக்கு https://ift.tt/9WdJrXe

இந்தியா - இங்கிலாந்து 2022 வாரக் கொண்டாட்டம்... இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு!

இந்தியா - இங்கிலாந்து 2022 வாரக் கொண்டாட்டம்... இந்திய மாணவர்களுக்கு உதவித்தொகை அறிவிப்பு! லண்டன்: இந்தியா - இங்கிலாந்து இடையிலான 75 ஆண்டுகால உறவை கொண்டாடும் வகையில், செப்டம்பர் மாதம் முதல் இங்கிலாந்தில் படிக்கும் இந்திய மாணவர்களுக்கு 75 சதவிதம் உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய குளோபல் ஃபோரம் சார்பாக இந்தியா - இங்கிலாந்து நாடுகளின் இடையிலான உறவை கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் இங்கிலாந்து - இந்தியா வாரம் ஏற்பாடு https://ift.tt/9WdJrXe

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...