Monday, October 31, 2022

மோடி திறந்த அடல் பாலம்.. “அலர்ட்” ஆன குஜராத் அரசு! கட்டுப்பாடு விதித்த மாநகராட்சி

மோடி திறந்த அடல் பாலம்.. “அலர்ட்” ஆன குஜராத் அரசு! கட்டுப்பாடு விதித்த மாநகராட்சி காந்திநகர்: குஜராத்தில் பழமையான மோர்பி தொங்கு பாலம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 134 பேர் உயிரிழந்த நிலையில், கடந்த ஆகஸ்டு மாதம் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த அடல் மேம்பாலத்தில் ஒருமணி நேரத்தில் ஆட்கள் நிற்பதற்கு கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டு உள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள சபர்மதி ஆறு உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமாக இருக்கிறது. https://ift.tt/I1ol8Rn

Sunday, October 30, 2022

குஜராத் மோர்பி கேபிள் பாலம் விபத்து: கடவுளின் செயலா? பாஜகவின் சதியா? மோடிக்கு திக்விஜய் சிங் கேள்வி

குஜராத் மோர்பி கேபிள் பாலம் விபத்து: கடவுளின் செயலா? பாஜகவின் சதியா? மோடிக்கு திக்விஜய் சிங் கேள்வி அகமதாபாத்: குஜராத்தில் கேபிள் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 130-க்கும் மேற்பட்டோர் பலியாகிய நிலையில், இந்த விபத்து கடவுளின் செயலா அல்லது பாஜவின் சதிச்செயலா என காங்கிரஸ் மூத்த தலைவர் பிரதமர் மோடிக்கு கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றில் இருந்த கேபிள் பாலம் நேற்று மாலை அறுந்து விழுந்தது. இதில் https://ift.tt/IPUGs7B

\"குஜராத் பாலம் விபத்து வேதனை அளிக்கிறது\".. முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்!

\"குஜராத் பாலம் விபத்து வேதனை அளிக்கிறது\".. முதல்வர் மு.க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்! அகமதாபாத்: குஜராத்தில் கேபிள் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 130-க்கும் மேற்பட்டோர் பலியாகிய நிலையில், இந்த விபத்து வேதனை அளிப்பதாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். குஜராத் மாநிலம் மோர்பி நகரில் உள்ள மச்சு ஆற்றை கடப்பதற்காக சுமார் 100 ஆண்டுகள் பழமையான கேபிள் பாலம் இருந்து வந்தது. இந்த https://ift.tt/IPUGs7B

130-க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கிய குஜராத் பாலம்..காரணம் என்ன? வெளியான 5 முக்கிய பாயிண்டுகள்!

130-க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கிய குஜராத் பாலம்..காரணம் என்ன? வெளியான 5 முக்கிய பாயிண்டுகள்! அகமதாபாத்: குஜராத்தின் மோர்பி நகரில் உள்ள பாலம் அறுந்து விழுந்ததில் 130-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் 130-க்கும் மேற்பட்ட உயிர்களை காவு வாங்கிய இந்த தொங்கு பாலம் விபத்துக்கு என்ன காரணம்? என்பது குறித்த 5 முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு என்ற ஆறு ஓடுகிறது. இந்த ஆற்றை கடப்பதற்காக https://ift.tt/IPUGs7B

புனரமைத்து 4 நாட்கள் கூட ஆகவில்லை.. \"எப்.சி\" இல்லை.. குஜராத் கேபிள் பாலம் இடிந்து விழுந்தது எப்படி?

புனரமைத்து 4 நாட்கள் கூட ஆகவில்லை.. \"எப்.சி\" இல்லை.. குஜராத் கேபிள் பாலம் இடிந்து விழுந்தது எப்படி? காந்தி நகர்: குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் பாலத்தை புதுப்பித்த தனியார் நிறுவனம் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. Oreva என்ற தனியார் நிறுவனம் அரசு ஒப்பந்தம் மூலம் இந்த புனரமைப்பு பணிகளை செய்துள்ளது. குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்ட சம்பவம் இந்தியாவையே https://ift.tt/IPUGs7B

குஜராத் மோர்பி கேபிள் பால விபத்து.. பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது! 100க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை

குஜராத் மோர்பி கேபிள் பால விபத்து.. பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது! 100க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை காந்தி நகர்: குஜராத் மோர்பி பகுதியில் கேபிள் பாலம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதில் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டி உள்ளது. கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் 102 பேர் பலியாகி உள்ளனர். 177 பேர் இதுவரை உயிருடன் மீட்கப்பட்டு உள்ளனர். 19 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். தண்ணீருக்குள் 100க்கும் மேற்பட்டவர்கள் சிக்கி https://ift.tt/IPUGs7B

வெறும் 4 நாள்.. குஜராத்தில் அறுந்த கேபிள் பாலத்தால் 32 பேர் பலி.. விபத்து நடந்தது எப்படி? ஷாக் தகவல்

வெறும் 4 நாள்.. குஜராத்தில் அறுந்த கேபிள் பாலத்தால் 32 பேர் பலி.. விபத்து நடந்தது எப்படி? ஷாக் தகவல் காந்திநகர்: குஜராத்தில் உள்ள மோர்பி நகரில் கேபிள் பாலம் அறுந்து விழுந்து 32 பேர் பலியான நிலையில் தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. மோர்பி கேபிள் பாலம் புனரமைக்கப்பட்டு திறக்கப்பட்ட 4 நாளில் இந்த கோர விபத்து நடந்துள்ளதும், பாலத்துக்கு பிட்னஸ் சான்று வழங்கப்படாமல் திறக்கப்பட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. குஜராத்தில் மோர்பி நகரில் https://ift.tt/IPUGs7B

திருட்டு பழி.. லாரியில் கட்டி ரோட்டில் இழுத்துச்செல்லப்பட்ட சிறுவர்கள்! மத்திய பிரதேசத்தில் கொடூரம்

திருட்டு பழி.. லாரியில் கட்டி ரோட்டில் இழுத்துச்செல்லப்பட்ட சிறுவர்கள்! மத்திய பிரதேசத்தில் கொடூரம் போபால்: மத்தியப் பிரதேசத்தில் திருட்டு பழி சுமத்தப்பட்ட இரண்டு சிறார்கள் லாரில் கட்டப்பட்டு சாலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ள கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக சிறுவர்கள் மீதும், அவர்களை கட்டி இழுத்து சென்றவர்கள் மீதும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். குற்றம் நிரூபிக்கப்படாத நிலையில் சிறார்கள் இவ்வாறு கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேசம், சிக்கிம், கேரளாவுக்கு பாஜக தலைவர்கள் இன்று நியமனம்.. தமிழகத்திற்கு எப்போது? https://ift.tt/IPUGs7B

Saturday, October 29, 2022

4,000 பேருக்கு அறுசுவை விருந்து! எதிலும் பிரம்மாண்டம்! அதிமுகவில் கலக்கும் அய்யாதுரை பாண்டியன்!

4,000 பேருக்கு அறுசுவை விருந்து! எதிலும் பிரம்மாண்டம்! அதிமுகவில் கலக்கும் அய்யாதுரை பாண்டியன்! தென்காசி: முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் தென்காசி மாவட்டத்தில் 4,000 பேருக்கு அறுசுவை விருந்து கொடுத்திருக்கிறார் அய்யாதுரை பாண்டியன். அண்மையில் தான் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அய்யாதுரை பாண்டியன் அதிமுகவில் இணைந்தார். தனது பிரம்மாண்டங்களால் கட்சியில் இணைந்த ஒரு மாதத்திற்குள்ளாகவே அதிமுக தலைமையின் குட் புக்கிலும் இடம்பிடித்துவிட்டார் அய்யாதுரை பாண்டியன். https://ift.tt/5iZc2oO

குஜராத்: மோடி ரொம்ப பிஸி- நேற்று வேலைவாய்ப்பு முகாம்.. இன்று ராணுவ விமான தொழிற்சாலைக்கு அடிக்கல்!

குஜராத்: மோடி ரொம்ப பிஸி- நேற்று வேலைவாய்ப்பு முகாம்.. இன்று ராணுவ விமான தொழிற்சாலைக்கு அடிக்கல்! அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் விமானப் படைக்கான சி-295 ரக ராணுவ விமானங்களை தயாரிக்கும் ரூ22,000 கோடி மதிப்பீட்டிலான தொழிற்சாலைக்கு பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்ட உள்ளார். குஜராத் மாநில சட்டசபைக்கு எந்த நேரத்திலும் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என கூறப்பட்டு வருகிறது. ஆனால் பிரதமர் மோடி தொடர்ந்து குஜராத் பயணங்கள், குஜராத் நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வருவதால்தான் https://ift.tt/5iZc2oO

\"நான் மட்டும் வாயை திறந்தால்.. அவ்வளவுதான்.!\" பாக். உளவு அமைப்பை ஓப்பனாக எச்சரிக்கும் இம்ரான் கான்

\"நான் மட்டும் வாயை திறந்தால்.. அவ்வளவுதான்.!\" பாக். உளவு அமைப்பை ஓப்பனாக எச்சரிக்கும் இம்ரான் கான் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், அந்நாட்டின் உளவு அமைப்பிற்கு ஓப்பனாக எச்சரிக்கை விடுத்துள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இவர் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் 2020 வரை பிரதமர் பதவியில் இருந்தார். அப்போது ஆளும் கூட்டணிக்குள் எதிர்ப்பு அதிகரித்தது. இதன் காரணமாக இம்ரான் கான் பிரதமர் https://ift.tt/5iZc2oO

‘ரிஷப’ ராசி இல்லை போல! மீண்டும் மோதிய மாடு.. டேமேஜான வந்தே பாரத் ரயில்! இதுக்கு எண்டே இல்லையா?

‘ரிஷப’ ராசி இல்லை போல! மீண்டும் மோதிய மாடு.. டேமேஜான வந்தே பாரத் ரயில்! இதுக்கு எண்டே இல்லையா? காந்திநகர் : குஜராத் மாநிலத்தில் அதுல் ரயில் நிலையம் அருகே வந்தே பாரத் ரயிலின் மீது மீண்டும் மாடு ஒன்று மோதியதில் அந்த ரயிலின் முன் பகுதி சேதம் அடைந்துள்ளது. அடுத்தடுத்து ரயில் மீது மாடுகள் மோதி வரும் நிலையில் தற்போது இந்த சம்பவமும் சமூக வலைதளங்களில் மீண்டும் பேசு பொருளாகி இருக்கிறது. ஜப்பான் நாட்டில் இயக்கப்படும் https://ift.tt/5iZc2oO

குஜராத் முதல்வர் வேட்பாளர் யார்? பஞ்சாப் பார்முலாவை கையில் எடுத்த அரவிந்த் கெஜ்ரிவால்!

குஜராத் முதல்வர் வேட்பாளர் யார்? பஞ்சாப் பார்முலாவை கையில் எடுத்த அரவிந்த் கெஜ்ரிவால்! சூரத்: பஞ்சாப் பார்முலாவின் அடிப்படையில் குஜராத் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளர் யார் என்பதை மக்கள் கருத்தை கேட்டு முடிவெடுப்போம் என ஆம் ஆத்மி கட்சித் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குஜராத் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலின் போதே குஜராத்துக்கும் தேர்தல் நடைபெறும் என https://ift.tt/5iZc2oO

Friday, October 28, 2022

இந்தியாவிலேயே மிகவும் அமைதியான மாநிலம் தமிழ்நாடு! உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் ரகுபதி பேச்சு!

இந்தியாவிலேயே மிகவும் அமைதியான மாநிலம் தமிழ்நாடு! உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் ரகுபதி பேச்சு! ஹரியானா: இந்தியாவிலேயே மிகவும் அமைதியான மாநிலம் தமிழ்நாடு என தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பெருமிதம் தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் சுரஜ்குண்டில் நேற்று நடைபெற்ற மாநில உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில், முதலமைச்சர் ஸ்டாலின் சார்பில் கலந்து கொண்ட அவர் இதனைக் கூறினார். மேலும் அந்த மாநாட்டில் அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு; https://ift.tt/5iZc2oO

இமாச்சல பிரதேசம்: வரிந்து கட்டும் அதிருப்தி வேட்பாளர்களால் தலையிலடித்துக் கொள்ளும் பாஜக, காங்கிரஸ்!

இமாச்சல பிரதேசம்: வரிந்து கட்டும் அதிருப்தி வேட்பாளர்களால் தலையிலடித்துக் கொள்ளும் பாஜக, காங்கிரஸ்! சிம்லா: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் அதிருப்தி வேட்பாளர்கள் அதிகரித்துள்ளதால் பாஜக, காங்கிரஸ் இரு கட்சிகளின் தலைவர்களும் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 12-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 10-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இமாச்சல பிரதேசத்தில் ஆளும் பாஜக மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றும் https://ift.tt/UBF5hVY

பிலிப்பைன்ஸை புரட்டி எடுத்த மழை வெள்ளம்.. நிலச்சரிவுகளில் சிக்கி 47 பேர் பலி- மீட்பு பணிகள் தீவிரம்!

பிலிப்பைன்ஸை புரட்டி எடுத்த மழை வெள்ளம்.. நிலச்சரிவுகளில் சிக்கி 47 பேர் பலி- மீட்பு பணிகள் தீவிரம்! மணிலா : பிலிப்பைன்ஸ் நாட்டில் பெரும் வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 47 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் பெய்து வரும் தொடர் கனமழையினால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதில் அந்நாட்டின் பல நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. சின்சுவாட் நகரின் பல்வேறு பகுதிகளில் 47 பேர் வெள்ளத்தில் மூழ்கியும், நிலச்சரிவில் சிக்கியும் https://ift.tt/UBF5hVY

அடுத்து வந்துருச்சு... ஒரே தேசம்.. ஒரே சீருடையாம்- போலீசுக்கு! உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் மோடி!

அடுத்து வந்துருச்சு... ஒரே தேசம்.. ஒரே சீருடையாம்- போலீசுக்கு! உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் மோடி! சூரஜ்கண்ட்: நாடு முழுவதும் ஒரே தேசம்- ஒரே சீருடை என்ற யோசனையை செயல்படுத்தலாம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் சூரஜ்கண்ட்டில் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. கடந்த 2 நாட்களாக நடைபெறும் இம்மாநாட்டுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமை தாங்கினார். இம்மாநாட்டில் இன்று பேசிய பிரதமர் மோடி, சட்டம் ஒழுங்கு https://ift.tt/UBF5hVY

நீயாவது பூணூலை தான் அறுப்ப.. நாங்க.. சுப.வீயை மிரட்டி ஆபாசமாக பேசிய பாஜக நிர்வாகி.. நயினார் கப்சிப்!

நீயாவது பூணூலை தான் அறுப்ப.. நாங்க.. சுப.வீயை மிரட்டி ஆபாசமாக பேசிய பாஜக நிர்வாகி.. நயினார் கப்சிப்! நெல்லை : சுப.வீரபாண்டியனின் நாக்கை இழுத்துப் பிடித்து அறுத்து விடுவோம் என்று மிரட்டல் விடுத்து, மிக ஆபாசமாக பாஜக நிர்வாகி பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பத்ரி சேஷாத்ரி தொடர்பான சர்ச்சையின்போது சுப.வீரபாண்டியன் பேசியதை விமர்சித்துப் பேசிய நெல்லை பாஜக நிர்வாகி மகாராஜன், ஆபாசமாகப் பேசி அவருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். முன்னணி தலைவரை மிகவும் ஆபாசமாகப் பேசி பகிரங்கமாக https://ift.tt/UBF5hVY

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசுகளின் பொறுப்பு.. தேசத்தின் ஒற்றுமையுடன் இணைந்தது: பிரதமர் மோடி

சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசுகளின் பொறுப்பு.. தேசத்தின் ஒற்றுமையுடன் இணைந்தது: பிரதமர் மோடி சூரஜ்கண்ட்: சட்டம் ஒழுங்கை பாதுகாப்பது மாநில அரசுகளின் பொறுப்பு; அது நாட்டின் ஒற்றுமையுடன் இணைந்ததாகவும் இருக்கிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ஹரியானா மாநிலம் சூரஜ்கண்ட்டில் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள் பங்கேற்ற 2 நாள் மாநாடு நடைபெற்றது. மாநில உள்துறை அமைச்சர்களுக்கான சிந்தனை முகாம் என்ற பெயரில் இந்த மாநாடு நடத்தப்பட்டது. குஜராத்தில் அக்.30-ல் போர் விமான தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் மோடி- அப்ப தேர்தல் தேதி எப்போ? https://ift.tt/UBF5hVY

Thursday, October 27, 2022

மத்திய பாஜக ஆட்சியில் வடகிழக்கில் 9,000 தீவிரவாதிகள் சரண் அடைந்துள்ளனர்: அமைச்சர் அமித்ஷா பெருமிதம்

மத்திய பாஜக ஆட்சியில் வடகிழக்கில் 9,000 தீவிரவாதிகள் சரண் அடைந்துள்ளனர்: அமைச்சர் அமித்ஷா பெருமிதம் சூரஜ்கண்ட்: மத்திய பாஜக ஆட்சியில் வடகிழக்கில் சுமார் 9,000-க்கும் அதிகமான தீவிரவாதிகள் சரண் அடைந்துள்ளனர் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்தார். ஹரியானாவின் சூரஜ்கண்ட்டில் மாநிலங்களின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்டை நேற்று தொடங்கி வைத்து அமித்ஷா பேசியதாவது: கணினி குற்றங்கள், போதைப்பொருள் பரவல், எல்லை தாண்டிய பயங்கரவாதம் போன்ற சவால்களை எதிர்கொள்ள பொது மேடையை https://ift.tt/UBF5hVY

'லேப்டாப்' ஹீட் ஆவதாக கூறிய தந்தை.. \"தண்ணீர் தொட்டியில் போட்டு அலசிய சுட்டி குழந்தை\"..பரவும் வீடியோ!

'லேப்டாப்' ஹீட் ஆவதாக கூறிய தந்தை.. \"தண்ணீர் தொட்டியில் போட்டு அலசிய சுட்டி குழந்தை\"..பரவும் வீடியோ! பீஜிங்: தனது மடிக்கணினி ஹீட் ஆவதாக தந்தை கூறியதை கேட்ட அவரது 2 வயது குழந்தை தந்தைக்கு உதவ வேண்டும் என நினைத்து அந்த மடிக்கணினியை எடுத்து தண்ணீர் பக்கெட்டில் போட்டு மூழ்க செய்து சோப்பு போட்டு அலசும் வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. சிறு குழந்தைகள் செய்யும் விளையாட்டுகள் மற்றும் சேட்டைகள் பலரையும் https://ift.tt/cCM9j5i

“வம்சாவளியால்” வீழ்ந்த பாகிஸ்தான்.. ஜிம்பாப்வே தந்த அதிர்ச்சி! யார் இந்த “காஷ்மீரி” சிக்கந்தர் ராஜா?

“வம்சாவளியால்” வீழ்ந்த பாகிஸ்தான்.. ஜிம்பாப்வே தந்த அதிர்ச்சி! யார் இந்த “காஷ்மீரி” சிக்கந்தர் ராஜா? கான்பெரா: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் தோல்வியடைந்த நிலையில், இதற்கு பின்னணியில் இருந்த பாகிஸ்தான் வம்சாவளியும் ஜிம்பாப்வே ஆல் ரவுண்டருமான சிக்கந்தர் ராஜாவை பற்றி பார்ப்போம். டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தகுதிச் சுற்று போட்டிகள் நிறைவடைந்து தற்போது சூப்பர் https://ift.tt/cCM9j5i

Wednesday, October 26, 2022

அசையாமல் கிடந்த 22 அடி பைத்தான் மலை பாம்பு.. வயிற்றுக்குள் பெண் உடல்! அதிர்ந்த கிராமம்! நடந்தது என்ன

அசையாமல் கிடந்த 22 அடி பைத்தான் மலை பாம்பு.. வயிற்றுக்குள் பெண் உடல்! அதிர்ந்த கிராமம்! நடந்தது என்ன ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் ஜம்பி பிராந்தியத்தில் வெளியே சென்ற பெண்ணுக்கு நடந்துள்ள ஒரு சம்பவம் அங்குள்ள அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெற்காசியா நாடுகளில் உள்ள முக்கியமான தீவு நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. அதிகளவில் எரிமலைகள் இருக்கும் பிராந்தியங்களில் இந்தோனேசியாவும் ஒன்றாகும். அதேபோல அங்கு பல்வேறு வகையான வன விலங்குகளும் உள்ளன. குறிப்பாகப் பாம்புகளில் நாகம் தொடங்கிப் பல https://ift.tt/cCM9j5i

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது..இலங்கை கடற்படை அட்டூழியம்..எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புகார்

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது..இலங்கை கடற்படை அட்டூழியம்..எல்லை தாண்டி மீன் பிடித்ததாக புகார் ராமேஸ்வரம்: எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படை கைது செய்தது.விசாரணைக்காக காங்கேசன் துறைமுகத்திற்கு கைது செய்யப்பட்ட மீனவர்கள் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். கடலில் மீன் பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் https://ift.tt/cCM9j5i

\"நிலம், நீர், காற்று..\" அணு ஆயுதங்கள் குறித்து புதின் போட்ட திடீர் உத்தரவு! கவனிக்கும் உலக நாடுகள்

\"நிலம், நீர், காற்று..\" அணு ஆயுதங்கள் குறித்து புதின் போட்ட திடீர் உத்தரவு! கவனிக்கும் உலக நாடுகள் மாஸ்கோ: உக்ரைன் போர் மீண்டும் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ள நிலையில், ரஷ்ய அதிர் புதினின் செயல்பாடுகள் உலக நாடுகளைக் கவனிக்க வைத்து உள்ளது. கடந்த பிப். மாதம் தொடங்கிய உக்ரைன் போர் பல மாதங்களைக் கடந்தும் இன்னும் தொடர்ந்து வருகிறது. இந்த போர் இரு நாடுகளை மட்டுமின்றி உலகின் பல நாடுகளும் கடுமையாகப் பாதித்து உள்ளன. இந்த https://ift.tt/OxMDfnc

பிரதமர் காரில் ஏற முயன்ற குஜராத் முதல்வர்.. டக்குனு கிட்ட வந்த பாதுகாப்பு படை வீரர்கள்! ஒரே பரபரப்பு

பிரதமர் காரில் ஏற முயன்ற குஜராத் முதல்வர்.. டக்குனு கிட்ட வந்த பாதுகாப்பு படை வீரர்கள்! ஒரே பரபரப்பு காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடி இப்போது குஜராத்திற்குச் சென்றுள்ள நிலையில், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. குஜராத்தில் பல ஆண்டுகளாகவே பாஜக ஆட்சி தான் நடைபெறுகிறது. இப்போது அங்கு பூபேந்திர படேல் முதல்வராக உள்ள நிலையில், இந்தாண்டு இறுதியில் அங்குத் தேர்தல் நடைபெறுகிறது. ஆட்சியை மீண்டும் தக்க https://ift.tt/OxMDfnc

ஏலே.. நீ ஆர்டிஸ்டுனு நிரூபிச்சுட.. சோஃபாவை சாப்டுறாங்க? என்ன இது? வியப்பூட்டும் துருக்கி பெண்

ஏலே.. நீ ஆர்டிஸ்டுனு நிரூபிச்சுட.. சோஃபாவை சாப்டுறாங்க? என்ன இது? வியப்பூட்டும் துருக்கி பெண் இஸ்தான்புல்: சோஃபா, கூடைப்பந்து, பெட்டி, ஹாட்பாக்ஸ் என்று நீங்கள் இந்த புகைப்படத்தில் பார்த்தது எல்லாம் உண்மையில் நீங்கள் நினைக்கும் பொருள் இல்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா? அனால், நம்பித்தான் ஆகவேண்டும். அதுதான் துருக்கியை சேர்ந்த பெண்ணின் கலை வண்ணம். நாம் பார்க்கும் ஒரு பொருள், மனிதர், விலங்கு என எதை வேண்டுமானாலும் உண்மை போன்றே மெழுகு https://ift.tt/OxMDfnc

சீனாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போகும் 6 பேர் - ஷி ஜின்பிங்கால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார்?

சீனாவை அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆளப்போகும் 6 பேர் - ஷி ஜின்பிங்கால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் யார்? அடுத்த ஐந்தாண்டுகளுக்கு சீனாவை ஆட்சி செய்யப்போகும் நபர்களை சீனக் கம்யூனிஸ்ட் கட்சி இறுதி செய்து அறிவித்துள்ளது. சீனாவின் அரசியல் தலைமை நிலைக்குழு என்பது சீன அதிபரின் அமைச்சரவைக்கு சமமானதாகும். இது கட்சிக்குள் உள்ள உயர்மட்டத்தின் உயர்மட்டமாக கருதப்படுகிறது. மேலும் இந்த உயர்மட்டத்திற்கு வருவதற்கு பெரும்பாலும் ஒரு நட்சத்திர அரசியல் சாதனை மட்டுமன்றி, உள்கட்சி போட்டிகளில் https://ift.tt/OxMDfnc

$17 டிரில்லியன்! 10 ஆண்டுகளில் சீனா புது உச்சம்! இந்தியாவுடன் ஒப்பிட்டால் எவ்வளவு வளர்ச்சி தெரியுமா

$17 டிரில்லியன்! 10 ஆண்டுகளில் சீனா புது உச்சம்! இந்தியாவுடன் ஒப்பிட்டால் எவ்வளவு வளர்ச்சி தெரியுமா பெய்ஜிங்: சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு தற்போது நடைபெற்று முடிந்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளராக ஜி ஜங்பிங் தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சீனாவின் கடந்த 10 ஆண்டுக்கால வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இது சமூக வலைத்தளங்களில் விவாதங்களை கிளப்பி வருகிறது. இந்தியாவும்-சீனாவும் ஏறத்தாழ ஒரே காலகட்டங்களில் விடுதலையடைந்த நிலையில் தற்போது சீனா உலகின் https://ift.tt/OxMDfnc

என் பொண்டாட்டியை முறைச்சு பார்க்குறியா? தலித் இளைஞரை சரமாரியாக சுட்ட கணவர்.. 3 பேர் பலி

என் பொண்டாட்டியை முறைச்சு பார்க்குறியா? தலித் இளைஞரை சரமாரியாக சுட்ட கணவர்.. 3 பேர் பலி போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் தனது மனைவியை முறைத்து பார்த்ததாக கூறி ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்த நபரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மற்றொருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அம்மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் கட்சிகள் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளன. https://ift.tt/OxMDfnc

Tuesday, October 25, 2022

குழந்தை திருமணம்..போலீஸ் விசாரணையில் மனித உரிமை மீறல்.. சிதம்பரம் தீட்சிதர்கள் குற்றச்சாட்டு

குழந்தை திருமணம்..போலீஸ் விசாரணையில் மனித உரிமை மீறல்.. சிதம்பரம் தீட்சிதர்கள் குற்றச்சாட்டு சிதம்பரம் : உச்ச நீதிமன்ற குழந்தைகள் நல ஆணைய வழிகாட்டுதல்களை மீறி தீட்சிதர்களின் குழந்தைகளை விசாரணை செய்வது குறித்து தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு மையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.தமிழ்நாடு மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், தமிழக அரசு உள்துறை செயலாளர், காவல்துறை தலைமை இயக்குனர் ஆகியோருக்கும் தீட்சிதர்கள் புகார் மனு அனுப்பியுள்ளனர். கடலூர் மாவட்டம், சிதம்பரத்திலுள்ள https://ift.tt/OxMDfnc

ஆந்திராவில் கொடூரம்.. விஷம் வைத்து 45 குரங்குகள் கொலை.. வனத்துறை விசாரணை

ஆந்திராவில் கொடூரம்.. விஷம் வைத்து 45 குரங்குகள் கொலை.. வனத்துறை விசாரணை அமராவதி: ஆந்திர மாநிலத்தில் 45 குரங்குகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சிலகம் கிராமத்திற்கு அருகில் வனப்பகுதி உள்ளது. இந்த பகுதியிலிருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து கிராம மக்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது குரங்குகள் இறந்து கிடந்தது தெரியவந்தது. குட்டிகள் உள்பட 45 https://ift.tt/OxMDfnc

இலங்கை ரணில் அரசு 8 அரசியல் கைதிகளுக்கு வழங்கிய பொது மன்னிப்பு - முழு விவரம்

இலங்கை ரணில் அரசு 8 அரசியல் கைதிகளுக்கு வழங்கிய பொது மன்னிப்பு - முழு விவரம் பல தசாப்த காலமாக சிறைவாசம் அனுபவித்து வந்த 8 தமிழ் அரசியல் கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். தீபாவளி தினத்தை முன்னிட்டு, இந்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. அரசியலமைப்பின் 34வது சரத்திற்கு அமைய, இலங்கை நீதிமன்றத்தினால் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்ட நபர்களுக்கு பொதுமன்னிப்பு https://ift.tt/qo20NU8

என்னா அடி..சத்தீஸ்கர் முதல்வருக்கு கோவில் கூட்டத்தில் சவுக்கடி! மனுஷன் கல்லு மாதிரி நிக்கிறாரேப்பா?

என்னா அடி..சத்தீஸ்கர் முதல்வருக்கு கோவில் கூட்டத்தில் சவுக்கடி! மனுஷன் கல்லு மாதிரி நிக்கிறாரேப்பா? ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநில முதல்வரான பூபேஷ் பாகேல் தான் சவுக்கால் அடி வாங்கும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ள நிலையில் அது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி ட்ரெண்ட் ஆகி வருகிறது. தீப ஒளி திருநாளான தீபாவளி பண்டிகை வழக்கமான உற்சாகத்துடன் நேற்று உலகம் எங்கும் கொண்டாடப்பட்டது. புத்தாடை உடுத்தி பட்டாசு வெடித்து தீபாவளியை கொண்ட மக்கள் https://ift.tt/qo20NU8

குஜராத்தில் பாஜகவால் வெல்லவே முடியாத 7 சட்டசபை தொகுதிகள்- நாடு விடுதலை அடைந்தது முதலே காங். கோட்டை!

குஜராத்தில் பாஜகவால் வெல்லவே முடியாத 7 சட்டசபை தொகுதிகள்- நாடு விடுதலை அடைந்தது முதலே காங். கோட்டை! காந்திநகர்: குஜராத்தில் ஆட்சியை தக்க வைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் இதுவரை வெல்லவே முடியாத 7 சட்டசபை தொகுதிகளில் இம்முறையாவது வெற்றி பெற வேண்டும் என்பதில்தான் பாஜக முனைப்பாக உள்ளது. குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ், பாஜக இரு கட்சிகள்தான் மாறி மாறி ஆட்சி அமைத்துள்ளன. இந்த இரு கட்சிகளுடன் இப்போது ஆம் ஆத்மி கட்சி மல்லுக்கட்டி https://ift.tt/cSn8IVg

Monday, October 24, 2022

இமாச்சல பிரதேசம்: திரும்பிய பக்கமெல்லாம் உள்ளடி வேலை- முதல்வர் வேட்பாளர் இல்லாமல் களத்தில் பாஜக!

இமாச்சல பிரதேசம்: திரும்பிய பக்கமெல்லாம் உள்ளடி வேலை- முதல்வர் வேட்பாளர் இல்லாமல் களத்தில் பாஜக! சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் பாஜக கடும் உட்கட்சி மோதலை எதிர்கொண்டிருக்கும் நிலையில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்காமலேயே சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அக்கட்சி முடிவு செய்துள்ளதாம். 68 தொகுதிகளைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நவம்பர் 12-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 18-ல் எண்ணப்பட்டு முடிவுகல் அறிவிக்கப்பட உள்ளன. இமாச்சல பிரதேச https://ift.tt/qo20NU8

\"பிரியாணியால் ஆண்களின் செக்ஸ் ஆர்வம் குறைகிறது\" திடீர் குண்டை போட்ட மே.வ முன்னாள் அமைச்சர்!

\"பிரியாணியால் ஆண்களின் செக்ஸ் ஆர்வம் குறைகிறது\" திடீர் குண்டை போட்ட மே.வ முன்னாள் அமைச்சர்! கொல்கத்தா: பிரியாணி சாப்பிடுவதால் ஆண்களின் செக்ஸ் உணர்வு குறைவதாகவும், அதில் என்ன மசாலா பொருட்கள் சேர்க்கிறார்கள் என்றே தெரியவில்லை எனவும் மேற்கு வங்க முன்னாள் அமைச்சர் அங்கு 2 கடைகளை மூடியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரியாணி.. இதை பிடிக்காதவர்களே இல்லை என்று சொல்லிவிடலாம். அந்த அளவுக்கு இந்தியாவில் பிரியாணி பிரபலம். கல்யாண வீடு என்றாலும் சரி.. காது https://ift.tt/cSn8IVg

ஸ்வீட் ஊட்டிய மோடி.. எல்லையில் “சுராங்கனி” பாடிய தமிழ் ராணுவ வீரர்கள்! ரசித்து ட்வீட் போட்ட பிரதமர்

ஸ்வீட் ஊட்டிய மோடி.. எல்லையில் “சுராங்கனி” பாடிய தமிழ் ராணுவ வீரர்கள்! ரசித்து ட்வீட் போட்ட பிரதமர் ஸ்ரீநகர்: கார்கில் எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் இந்திய ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய பிரதமர் மோடி, தமிழ்நாட்டை சேர்ந்த வீரர்களுக்கு இனிப்பு ஊட்டிவிட அவர்கள், சுராங்கனி பாடலை பாடி மகிழ்ந்தனர். உலகம் முழுவதும் அக்டோபர் 24 ஆம் தேதியான இன்று இந்து மக்களால் தீபாவளி பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. புத்தாடைகள், பட்டாசுகள், தீபாவளி https://ift.tt/JGEgl7o

வானத்தில் பொழியும் எரிகல் மழை.. ஏலகிரியில் நடந்த அதிசய நிகழ்வு.. வியக்க வைக்கும் போட்டோஸ்!

வானத்தில் பொழியும் எரிகல் மழை.. ஏலகிரியில் நடந்த அதிசய நிகழ்வு.. வியக்க வைக்கும் போட்டோஸ்! திருப்பத்தூர்: ஏலகிரி மலையில் வானில் எரிகல் விழும் அதிசய நிகழ்வு நடைபெற்றுள்ளது. சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் இதை கண்டு கழித்துள்ளனர் திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலை சென்னைக்கு அருகில் இருக்கும் ஒரு முக்கியமான சுற்றுலா தளமாக விளங்குகிறது. இங்கு உள்ள படகு சவாரி பறவைகள் சரணாலயம் போன்றவற்றை பார்க்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவதும் உண்டு. கொரோனா https://ift.tt/V9PmBiy

Sunday, October 23, 2022

ரசிகர்கள் சேட்டையால் தீப்பிடித்த தியேட்டர் - நூலிழையில் உயிர்தப்பிய மக்கள் - அலறவிடும் ஆந்திரா!

ரசிகர்கள் சேட்டையால் தீப்பிடித்த தியேட்டர் - நூலிழையில் உயிர்தப்பிய மக்கள் - அலறவிடும் ஆந்திரா! அமராவதி: ஆந்திராவில் நடிகர் பிரபாஸின் ரசிகர்கள் தியேட்டருக்குள் பட்டாசுகளை வெடித்ததால், இருக்கைகள் தீப்பிடித்து எரிந்து பெரும் விபத்து ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து ஆந்திரா போலீஸார் வழக்கு பதிவு செய்து, வீடியோவின் அடிப்படையில் இந்த செயலில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர். ஒருசில நொடிகள் தாமதமாகி இருந்தால் கூட, ஏராளமான உயிர் பறிபோயிருக்கும் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். பெரியார் கொள்கைக்கு https://ift.tt/V9PmBiy

\"இதெல்லாம் எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா..\" பினராயி விஜயனை சீண்டும் கேரள ஆளுநர் ஆரிப் கான்

\"இதெல்லாம் எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா..\" பினராயி விஜயனை சீண்டும் கேரள ஆளுநர் ஆரிப் கான் கொச்சி: கேரளாவில் மாநில அரசுக்கும் ஆளுநர் ஆரிப் கானுக்கும் இடையேயான மோதல் உச்சமடைந்துள்ள நிலையில், அவர் மாநில அரசைச் சாடியுள்ளார். நாட்டில் பாஜக இல்லாத கட்சிகள் ஆட்சியில் இருக்கும் பல்வேறு மாநிலங்களிலும் இப்போது ஆளுநர்களுக்கும் மாநில அரசுகளுக்கும் இடையே சுமுகமான உறவு என்பது இல்லை. ஆளுநர்களுடன் மோதல் போக்கே இந்த மாநிலங்களில் இருந்து வருகிறது. நமது அண்டை https://ift.tt/7UIi9Cl

ஒரு தலைக் காதல்.. கேரளாவில் கழுத்தறுத்து கொல்லப்பட்ட இளம் பெண்.. இளைஞர் கைது.. பரபரப்பு வாக்குமூலம்

ஒரு தலைக் காதல்.. கேரளாவில் கழுத்தறுத்து கொல்லப்பட்ட இளம் பெண்.. இளைஞர் கைது.. பரபரப்பு வாக்குமூலம் கண்ணனூர்: கேரளாவில் இளம்பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். கேரளா மாநிலம் கண்ணனூர் மாவட்டம் கூத்து பறம்பு அருகே உள்ள பானூர் பகுதியைச் சேர்ந்தவர் விஷ்ணுபிரியா (23). இவர் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்தார். விஷ்ணுபிரியாவின் பாட்டி ஒருவர் அண்மையில் மரணமடைந்துவிட்டார். இதனால் விஷ்ணுபிரியாவின் வீட்டிலிருந்தவர்கள் அனைவரும் https://ift.tt/7UIi9Cl

Saturday, October 22, 2022

“உயிருடன் விடும் அளவு கருணை கொண்டவர்! எனவே..” சிறுமியை சீரழித்த கயவனுக்கு நீதிமன்றம் காட்டிய சலுகை

“உயிருடன் விடும் அளவு கருணை கொண்டவர்! எனவே..” சிறுமியை சீரழித்த கயவனுக்கு நீதிமன்றம் காட்டிய சலுகை போபால்: பாலியல் பலாத்கார குற்றவாளியின் ஆயுள் தண்டனையை 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையாக குறைத்து மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள சம்பவம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் குற்றவாளியின் தண்டனையை குறைக்க நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ள காரணம் குறித்து பலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர். அதேபோல பாலியல் குற்றங்களுக்கு எவ்வித தண்டனை குறைப்பும் செய்யக் கூடாது என்றும் சிலர் https://ift.tt/7UIi9Cl

6 டன் எடை கொண்ட 36 செயற்கைகோள்கள்.. விண்ணில் சீறி பாய்ந்த எல்விஎம் 3 ராக்கெட்

6 டன் எடை கொண்ட 36 செயற்கைகோள்கள்.. விண்ணில் சீறி பாய்ந்த எல்விஎம் 3 ராக்கெட் ரீஹரிகோட்டா: இந்தியாவின் மிகப் பெரிய ராக்கெட்டாக கருதப்படும் எல்விஎம் 3 ராக்கெட் 36 செயற்கைகோள்களுடன் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் 2ஆவது ஏவுதளத்தில் இருந்து இங்கிலாந்தின் 36 செயற்கைகோள்களுடன் எல்விஎம் 3- எம் 2 ராக்கெட் நள்ளிரவு 12 மணி 7 நிமிடம் 45ஆவது நொடியில் விண்ணில் வெற்றிகரமாக https://ift.tt/7UIi9Cl

பகலில் அரசு பஸ் டிப்போ.. இரவில் விபச்சார விடுதி.. சமூக விரோதிகள் அட்டூழியம்.. கொதிக்கும் மக்கள்

பகலில் அரசு பஸ் டிப்போ.. இரவில் விபச்சார விடுதி.. சமூக விரோதிகள் அட்டூழியம்.. கொதிக்கும் மக்கள் புவனேஸ்வர்: அரசு பஸ் டிப்போ ஒன்றையே சமூக விரோதிகள் விபச்சார விடுதியாக மாற்றிய அவலம் ஒடிசாவில் அரங்கேறியுள்ளது. விபச்சாரம் மட்டுமல்லாமல் போதைப்பொருள் கடத்தல், வழிப்பறி உள்ளிட்ட குற்றங்களும் இங்கு நடைபெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், போலீஸாரும் சமூக விரோதிகளுக்கு உடந்தையாக இருப்பதால் இந்த அவலம் அங்கு தொடர்ந்து வருவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் தீபாவளிக்கு அடுத்த https://ift.tt/7UIi9Cl

அருணாசல் ஹெலிகாப்டர் விபத்து.. விபத்திற்கு முன் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த \"அந்த\" தகவல்.. பின்னணி

அருணாசல் ஹெலிகாப்டர் விபத்து.. விபத்திற்கு முன் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த \"அந்த\" தகவல்.. பின்னணி இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் ராணுவ ஹெலிக்காப்டர் ஒன்று நேற்று (அக்.21) விபத்திற்கு உள்ளானதில் அதில் பயணித்த 5 பேரில் 4 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் விபத்திற்கு முன்னர் கட்டுப்பாட்டு அறைக்கு ஹெலிகாப்டரிலிருந்து சிக்னல் கிடைத்துள்ளது. அதாவது 'MayDay' என விமானிகள் கூறியுள்ளனர். மே டே என்றால் https://ift.tt/7UIi9Cl

\"போக்குவரத்து விதிமீறினால் அபராதம் கிடையாது பூங்கொத்து தான்\" குஜராத் அரசு வினோத அறிவிப்பு!

\"போக்குவரத்து விதிமீறினால் அபராதம் கிடையாது பூங்கொத்து தான்\" குஜராத் அரசு வினோத அறிவிப்பு! அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் தீபாவளியையொட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு போலீசார் அபராதம் விதிக்கமாட்டார்கள் என்றும் பூங்கொத்து தான் வழங்குவார்கள் என்றும் அம்மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்தியாவில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போக்குவரத்து நெரிசலால் ஒருப்பக்கம் வாகன ஓட்டிகள் திண்டாடி வரும் நிலையில், விபத்துக்களும் அதிகரித்து https://ift.tt/7UIi9Cl

ஒழுங்கா வறுக்கக் கூட மாட்டியா? ஆமைக் கறியால் அப்செட்டான கணவன்! அடித்தே கொலை செய்யப்பட்ட மனைவி!

ஒழுங்கா வறுக்கக் கூட மாட்டியா? ஆமைக் கறியால் அப்செட்டான கணவன்! அடித்தே கொலை செய்யப்பட்ட மனைவி! புவனேஷ்வர் : ஒடிசா மாநிலத்தில் புவனேஷ்வர் அருகே ஆமைக்கறியை சரியாக வறுத்துப் பறிமாறவில்லை என்ற காரணத்துக்காக மனைவியை கணவன் கொடூரமாக அடித்துக் கொலை செய்துள்ள சம்பவம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. வட மாநிலங்களில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்கார சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கல்வி அறிவிலும் பொருளாதாரத்திலும் பின்தங்கிய மாநிலங்களில் இவ்வகை சம்பவங்கள் உச்சத்தை https://ift.tt/L4Ch3Sp

\"வெளியே போங்க..!\" சீனா மாநாட்டில் உள்ளே புகுந்த அதிகாரிகள்.. ஜி ஜின்பிங் கிட்ட வந்து.. ஒரே பரபரப்பு

\"வெளியே போங்க..!\" சீனா மாநாட்டில் உள்ளே புகுந்த அதிகாரிகள்.. ஜி ஜின்பிங் கிட்ட வந்து.. ஒரே பரபரப்பு பெய்ஜிங்: சீன கம்யூனிஸ்ட் கட்சி மாநாடு நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை அங்கு நடந்த நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட நாடான சீனாவில் ஒற்றை ஆட்சி முறையே அமலில் இருக்கிறது. இதனால் அங்கு மாற்றுக்கட்சிகளும் இல்லை.. தேர்தலும் இல்லை. பல ஆண்டுகளாக அங்கு ஆளும் கட்சியாக இருக்கும் https://ift.tt/L4Ch3Sp

Friday, October 21, 2022

தீபாவளிக்கு சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது சோகம்! ம.பி. பேருந்து விபத்தில் 14 பேர் பலி

தீபாவளிக்கு சொந்த ஊர் திரும்பிக்கொண்டிருந்தபோது சோகம்! ம.பி. பேருந்து விபத்தில் 14 பேர் பலி போபால்: மத்தியப் பிரதேசத்தில் நேற்றிரவு நடைபெற்ற பயங்கர விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேசிய நெடுஞ்சாலை 30ல் கனரக வாகனம் மீது பேருந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. https://ift.tt/L4Ch3Sp

தென்காசி பஞ்சாயத்து.. 2 பேருமே இல்லை.. வெளியூர் எம்.எல்.ஏ பெயரை டிக் அடித்த தலைமை.. திமுகவில் பரபர!

தென்காசி பஞ்சாயத்து.. 2 பேருமே இல்லை.. வெளியூர் எம்.எல்.ஏ பெயரை டிக் அடித்த தலைமை.. திமுகவில் பரபர! தென்காசி : தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு செல்லதுரை, தனுஷ் குமார் ஆகியோரை விடுத்து, சங்கரன்கோவில் எம்.எல்.ஏ ராஜாவுக்கு திமுக தலைமை டிக் அடித்திருப்பதாக தகவல்கள் பரபரக்கின்றன. தமிழகத்தில் உள்ள 72 திமுக கழக மாவட்டங்களில் 71 மாவட்டங்களுக்கு நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரே ஒரு மாவட்டத்திற்கு மட்டும் இன்னும் மாவட்ட செயலாளர் உள்ளிட்ட https://ift.tt/L4Ch3Sp

கல்லூரி வராத மாணவர்கள்.. ஆசிரியையாக டிக்டாக் அழகி நியமனம்.. சீனாவில் புது யோசனை.. வெடித்த சர்ச்சை

கல்லூரி வராத மாணவர்கள்.. ஆசிரியையாக டிக்டாக் அழகி நியமனம்.. சீனாவில் புது யோசனை.. வெடித்த சர்ச்சை பெய்ஜிங்: சீனாவில் கல்லூரிக்கு மாணவர்கள் வராமல் டிமிக்கி கொடுத்து வகுப்பை புறக்கணித்து வந்த நிலையில் டிக்டாக் அழகியை கல்லூரி நிர்வாகம் ஆசிரியையாக நியமனம் செய்துள்ளது. இதன்மூலம் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் கல்லூரி நிர்வாகம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. சீனாவின் மத்திய பகுதியில் ஹெனான் மாகாணம் உள்ளது. இங்கு கைபெங் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் தொலைதொடர்பு கல்லூரி https://ift.tt/L4Ch3Sp

லிஸ் டிரஸ்: ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன் - அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்?

லிஸ் டிரஸ்: ரிஷி சுனக், போரிஸ் ஜான்சன் - அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்? பிரிட்டனின் பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார் லிஸ் டிரஸ். இதன் பொருள் கன்சர்வேட்டிவ் கட்சிக்கான அடுத்த தலைவரையும் பிரதமரையும் மீண்டும் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த தேர்வுக்கான போட்டி அடுத்த வாரத்தின் முடிவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு போட்டியிட கன்செர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறைந்தது 100 பேர் அவர்களின் பெயரை https://ift.tt/L4Ch3Sp

ஓ மைகாட்.. இது எந்த கிரகத்து ஏலியன்? புகைப்பட போட்டியில் வெற்றி பெற்ற இந்த படம் என்ன தெரியுமா?

ஓ மைகாட்.. இது எந்த கிரகத்து ஏலியன்? புகைப்பட போட்டியில் வெற்றி பெற்ற இந்த படம் என்ன தெரியுமா? வில்னியஸ்: மைக்ரோஸ்கோபிக் போட்டோகிராபி எனப்படும் நுண்ணிய புகைப்படக் கலை சமீப காலமாக ட்ரென்டாகி வருகிறது. அதாவது சிறிய உயிரினங்களை கேமிரா கொண்டு படம்பிடித்து காட்டுவதுதான் மைக்ரோஸ்கோபிக் போட்டோகிராபி. இந்த போட்டோகிராபி தொடர்பாக நிக்கான் நிறுவனம் நடத்திய போட்டியில் தற்போது லிதுவேனியன் புகைப்படக் கலைஞர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். அவர் அப்படி என்ன புகைப்படம் எடுத்திருக்கிறார் என்று கேட்கிறீர்களா? https://ift.tt/L4Ch3Sp

வானில் பறந்தபோதே சட்டென விழுந்து தீப்பிடித்த ராணுவ ஹெலிகாப்டர்.. பயங்கர விபத்து.. மீட்புபணி தீவிரம்

வானில் பறந்தபோதே சட்டென விழுந்து தீப்பிடித்த ராணுவ ஹெலிகாப்டர்.. பயங்கர விபத்து.. மீட்புபணி தீவிரம் கவுஹாத்தி: அருணாச்சல பிரதேசத்தில் வானில் பறந்து கொண்டிருந்த ராணுவ ஹெலிகாப்டர் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்துள்ளது. விபத்து நிகழ்ந்த இடம் மலைபாங்கான இடம் என்பதால் அங்கு செல்ல சாலை வசதி இல்லை. இதனால் ஹெலிகாப்டர் மற்றும் வனப்பாதை வழியாக மீட்பு குழு விரைந்துள்ளது. இந்திய ராணுவத்தில் பல்வேறு வகையான ஹெலிகாப்டர்கள் https://ift.tt/L4Ch3Sp

புதியதாக உருமாறும் கொரோனா வைரஸ்.. இன்னொரு அலை வருமா? உலக சுகாதார மையம் என்ன சொல்கிறது?

புதியதாக உருமாறும் கொரோனா வைரஸ்.. இன்னொரு அலை வருமா? உலக சுகாதார மையம் என்ன சொல்கிறது? ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனா பெருந்தொற்று கடும் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது தடுப்பூசி காரணமாக உலக நாடுகள் தொற்றிலிருந்து மெல்ல மீண்டு வருகின்றன. இந்நிலையில் ஒமிக்ரான் வகையில் புதிய வைரஸ் உருவாகியுள்ளதாகவும் இது மக்களிடையே வேகமாக பரவும் என்றும் உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் கூறியுள்ளார். ஆனால் இதற்கு இந்திய விஞ்ஞானிகள் https://ift.tt/L4Ch3Sp

Thursday, October 20, 2022

சீன ராணுவ குவிப்புக்கு சிவப்பு கம்பளம் தந்த இலங்கை குஜராத் பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்பு!

சீன ராணுவ குவிப்புக்கு சிவப்பு கம்பளம் தந்த இலங்கை குஜராத் பாதுகாப்பு கண்காட்சியில் பங்கேற்பு! காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் நடைபெற்று வரும் 12-வது பாதுகாப்பு தளவாட கண்காட்சியில் இலங்கை பாதுகாப்புத்துறை இணை அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் பங்கேற்றார். மேலும் இந்தியாவின் முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகானுடன் தென்னகோன் இருதரப்பு பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனை நடத்தினார். குஜராத்தின் காந்திநகரில் 12-வது பாதுகாப்பு தளவாட கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியை தொடங்கி வைத்து https://ift.tt/tMUzvjO

காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட.. சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை.. மோடி துவங்கிய புதிய திட்டம்

காலநிலை மாற்றத்தை எதிர்த்து போராட.. சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை.. மோடி துவங்கிய புதிய திட்டம் காந்திநகர்: 'சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை' (மிஷன் லைஃப்) திட்டத்தை குஜராத்தில் இன்று பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். மேலும், குஜராத் மாநிலத்தின் கெவாடியா பகுதியில் உள்ள 'ஒற்றுமை சிலை' அருகே பிரதமர் நரேந்திர மோடி, ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரஸை சந்தித்து பேசினார். குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள https://ift.tt/tMUzvjO

வயது வெறும் 16 தான்! அதிபரை புகழ்ந்து கீதம் பாட மறுத்த மாணவி! அடித்தே கொலை.. ஈரானில் கொடூரம்

வயது வெறும் 16 தான்! அதிபரை புகழ்ந்து கீதம் பாட மறுத்த மாணவி! அடித்தே கொலை.. ஈரானில் கொடூரம் தெஹ்ரான்: ஈரான் நாட்டில் ஹிஜாப் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், மற்றொரு அதிர்ச்சி சம்பவம் அங்கு அரங்கேறி உள்ளது. இஸ்லாமிய நாடுகளில் ஒன்றான ஈரான் நாட்டில் பெண்கள் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என்ற விதி உள்ளது. இதை அவர்கள் மிகக் கடுமையாகப் பின்பற்றி வருகின்றனர். இந்தச் சூழலில் அங்கு ஹிஜாப் விவகாரம் தொடர்பாக https://ift.tt/tMUzvjO

துப்பாக்கியில் இருந்து சீறிய 'குண்டு\".. சுருண்டு விழுந்த அப்பாவி இளைஞர்.. போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட்

துப்பாக்கியில் இருந்து சீறிய 'குண்டு\".. சுருண்டு விழுந்த அப்பாவி இளைஞர்.. போலீஸ் அதிகாரி சஸ்பெண்ட் அமிர்தசரஸ்: போலீஸ் அதிகாரியின் துப்பாக்கியில் இருந்து திடீரென வெளியேறி குண்டு, அப்பாவி இளைஞரின் நெஞ்சில் பாய்ந்ததில் அவர் உயிருக்கு போராடி வருகிறார். பஞ்சாபில் நடைபெற்ற இந்த பயங்கர சம்பவத்தை அடுத்து, சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். https://ift.tt/tMUzvjO

விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை.. ஆறாக ஓடும் வெள்ளநீர்..தத்தளிக்கும் ஓசூர்..தவிக்கும் மக்கள்

விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழை.. ஆறாக ஓடும் வெள்ளநீர்..தத்தளிக்கும் ஓசூர்..தவிக்கும் மக்கள் ஓசூர்: விடிய விடிய கொட்டித்தீர்த்த கனமழையால் ஓசூரில் குடியிருப்புகளுக்குள் வெள்ளநீர் ஆறாக பெருக்கெடுத்துள்ளது. பால், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். வீடுகளுக்கு தவிக்கும் மக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்படுகின்றன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரவலாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு நேரங்களில் அவ்வப்பொழுது கனமழை https://ift.tt/l4CM9ZG

Wednesday, October 19, 2022

அதிவேகத்தில் வளர்ச்சி அடைந்தாலும் குஜராத் மாடலை கிண்டலடிக்கும் அரசியல்வாதிகள்.. பிரதமர் மோடி வருத்தம்

அதிவேகத்தில் வளர்ச்சி அடைந்தாலும் குஜராத் மாடலை கிண்டலடிக்கும் அரசியல்வாதிகள்.. பிரதமர் மோடி வருத்தம் ஜூனாகத்: குஜராத் மாநிலம் அதிவேகத்தில் வளர்ச்சி அடைந்தாலும் குஜராத் மாடலை அரசியல்வாதிகள் கிண்டலடிக்கின்றனர் என்று பிரதமர் மோடி வருத்தம் தெரிவித்தார். குஜராத்தின் ஜூனாகத்தில் ரூ.3580 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று அடிக்கல் நாட்டினார். ஜூனாகத்தின் இந்த திட்டங்கள், கடலோர நெடுஞ்சாலைகளை மேம்படுத்துதல், இரண்டு நீர் விநியோகத் திட்டங்கள், வேளாண் பொருட்களை https://ift.tt/l4CM9ZG

தீவிரமடையும் ஏவுகணை தாக்குதல்... இருளில் மூழ்கிய உக்ரைன்.. வேகம் எடுத்த ரஷ்யாவின் அட்டாக்!

தீவிரமடையும் ஏவுகணை தாக்குதல்... இருளில் மூழ்கிய உக்ரைன்.. வேகம் எடுத்த ரஷ்யாவின் அட்டாக்! கீவ்: மின் உற்பத்தி மையங்கள் மீது ரஷ்ய ராணுவம் நடத்திய தாக்குதல் காரணமாக தற்போது உக்ரைன் மின் உற்பத்தியில் பெரும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளது. இதன் காரணமாக காலை 7 மணி முதல் இரவு 11 வரை மின் விநியோகம் தடைப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர் வரும் குளிர்காலத்திற்குள் இந்த பாதிப்புகளை சரிசெய்யாவிடில் உக்ரைன் மக்கள் கடும் சிரமத்தை எதிர்கொள்ள வேண்டி இருக்கும் என சொல்லப்படுகிறது. https://ift.tt/l4CM9ZG

கொடுமை! ஸ்மார்ட் போன் வாங்க ரத்தத்தை விற்க வந்த 16 வயது சிறுமி! தடுத்த மருத்துவமனை நிர்வாகம்

கொடுமை! ஸ்மார்ட் போன் வாங்க ரத்தத்தை விற்க வந்த 16 வயது சிறுமி! தடுத்த மருத்துவமனை நிர்வாகம் கொல்கத்தா: ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக தனது ரத்தத்தை விற்க ரத்த வங்கிக்கு வந்த 16 வயது சிறுமியால் பரபரப்பு ஏற்பட்டது. மேற்கு வங்க மாநிலம் பலூர்காட் மாவட்டத்தில் உள்ளது ரத்த வங்கி. இங்கு திங்கள்கிழமை காலை 16 வயது சிறுமி தனது டியூஷனை கட் செய்துவிட்டு தனது சைக்கிளை பஸ் நிலையத்தில் விட்டுவிட்டு டபானிலிருந்து பலூர்காட்டிற்கு பேருந்தில் வந்தார். https://ift.tt/l4CM9ZG

\"பள்ளிக்கு செல்ல சாலை அமைத்து தாருங்கள்\".. ஆற்றில் நின்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்த பிஞ்சுகள்!

\"பள்ளிக்கு செல்ல சாலை அமைத்து தாருங்கள்\".. ஆற்றில் நின்று உருக்கமாக வேண்டுகோள் விடுத்த பிஞ்சுகள்! அமராவதி: ஆற்றை கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டி இருப்பதால் தங்கள் கிராமத்தில் சாலை அமைத்துத் தரக் கோரி பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பிஞ்சு மாணவர்கள் ஆற்றில் நின்றுகொண்டு கோரிக்கை விடுத்த சம்பவம் காண்போரின் கண்களை கலங்க வைப்பதாக இருந்தது. பல ஆண்டுகளாக மனு கொடுத்தும், போராட்டம் நடத்தியும் எந்தப் பயனும் இல்லாத நிலையில், தற்போது ஆற்றில் நின்று https://ift.tt/l4CM9ZG

\"பச்சிளம் குழந்தை\".. வர மறுத்த ஆம்புலன்ஸ்.. பைக் பெட்டியில் உடலை எடுத்து சென்ற தந்தை.. சோகம்!

\"பச்சிளம் குழந்தை\".. வர மறுத்த ஆம்புலன்ஸ்.. பைக் பெட்டியில் உடலை எடுத்து சென்ற தந்தை.. சோகம்! போபால்: மத்தியப் பிரதேசத்தில் தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்த உடன் இறந்த நிலையில் அக்குழந்தையை வீட்டுக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் சேவையை மருத்துவமனை வழங்க மறுத்துள்ள சம்பவம் அரங்கேறியுள்ளது. இதன் காரணமாக பெற்றோர்கள் உயிரிழந்த குழந்தையை பைக்கில் உள்ள பெட்டியில் வைத்து எடுத்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு தவறிழைத்தவர்கள் https://ift.tt/l4CM9ZG

சாக்லேட் திருட்டு: போலீசுக்கு போன 3 வயது சிறுவன்.. அமைச்சர் வழங்கிய தீபாவளி கிப்ட்! என்ன தெரியுமா?

சாக்லேட் திருட்டு: போலீசுக்கு போன 3 வயது சிறுவன்.. அமைச்சர் வழங்கிய தீபாவளி கிப்ட்! என்ன தெரியுமா? போபால்: மத்திய பிரதேசத்தில் சாக்லேட் உள்பட மிட்டாய்களை பிடுங்கி ஒளித்து வைத்து தாக்கியதாக கூறி தாய் மீது போலீசில் 3 வயது சிறுவன் புகார் அளித்தார். இதுதொடர்பான வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவிய நிலையில் அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா சிறுவனுக்கு தீபாவளிக்கு பரிசு அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் https://ift.tt/l4CM9ZG

பரந்தூர் விமான நிலையம் காலத்தின் தேவை; பாதிப்பு இல்லாமல் செய்ய முயற்சி: தங்கம் தென்னரசு

பரந்தூர் விமான நிலையம் காலத்தின் தேவை; பாதிப்பு இல்லாமல் செய்ய முயற்சி: தங்கம் தென்னரசு பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிராக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பரந்தூர் மற்றும் அதை ஒட்டியுள்ள கிராமங்களில் போராட்டம் நடத்திவரும் நிலையில் அந்த விமான நிலையம் அமைக்கப்பட வேண்டியது காலத்தின் தேவை என்று தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். விமான நிலையம் அமைக்கப்படும் போது பாதிப்புகள் இல்லாத வகையில் அமைப்பதற்கான https://ift.tt/l4CM9ZG

ஹோட்டல் ரூமில் \"கை மாறிய\" மனைவிகள்.. விழுந்தடித்து ஓடிய உருவம்.. ஓவர் டார்ச்சர்.. ஆக்‌ஷனில் போலீஸ்

ஹோட்டல் ரூமில் \"கை மாறிய\" மனைவிகள்.. விழுந்தடித்து ஓடிய உருவம்.. ஓவர் டார்ச்சர்.. ஆக்‌ஷனில் போலீஸ் ஜெய்ப்பூர்: ஹோட்டலுக்கு மனைவியை அழைத்து சென்றதுடன், அங்கு வேறொரு ஆணுடன் உடலுறவில் ஈடுபடும்படி டார்ச்சர் செய்த கணவன் மீது அப்பெண் போலீசில் புகார் கொடுத்துள்ளார். இச்சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் வடமாநிலங்களில் பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்கள் நிறைய நடந்து வருகின்றன.. பெண்கள் மீதான குற்ற செயல்கள் குறையவும் இல்லை. இது தொடர்பானவர்கள் https://ift.tt/l4CM9ZG

Tuesday, October 18, 2022

ஏழை என்றால் இளக்காரமா? ரூ.1500 கடனுக்காக பைக்கில் இளைஞரை கட்டி.. இழுத்துச்சென்ற கந்துவட்டி கும்பல்

ஏழை என்றால் இளக்காரமா? ரூ.1500 கடனுக்காக பைக்கில் இளைஞரை கட்டி.. இழுத்துச்சென்ற கந்துவட்டி கும்பல் புவனேஸ்வர்: ரூ.1,500 கடனை திருப்பிச் செலுத்த தாமதமானதால், ஏழை இளைஞரை கந்துவட்டிக்காரர்கள் தங்கள் மோட்டார் சைக்கிளில் கட்டி பல கிலோமீட்டர் தூரம் இழுத்துச் சென்ற சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கந்துவட்டி என்ற பெயரில் கொலைகளும், சித்ரவதைகளும் நாட்டில் அதிகரித்து வரும் நிலையில், ஒரு விலங்கை போல கயிறால் கட்டி ஒரு மனிதனை மோட்டார் சைக்கிளில் https://ift.tt/TkWPnEK

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் அதிரவைக்கும் தகவல்கள்

ஜெயலலிதா மரணம்: ஆறுமுகசாமி விசாரணை அறிக்கையில் அதிரவைக்கும் தகவல்கள் ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணை அறிக்கை இன்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அதில் பல திடுக்கிடும் தகவல்கள் கூறப்பட்டுள்ளன. ஜெயலலிதா இறந்த நேரம் 5.12.2016 இரவு 11.30 மணி என்று மருத்துவமனை கூறும் நிலையில், அதற்கு முந்தைய நாளான 4.12.2016 அன்று மதியம் 3-3:50க்குள் https://ift.tt/TkWPnEK

\"பாஜக தலைவர்களுக்கு முஸ்லிம் மருமகன்கள்\".. கொளுத்தி போட்ட காங்கிரஸ் \"தலை\".. பெரும் சர்ச்சை

\"பாஜக தலைவர்களுக்கு முஸ்லிம் மருமகன்கள்\".. கொளுத்தி போட்ட காங்கிரஸ் \"தலை\".. பெரும் சர்ச்சை போபால்: பாஜக தலைவர்கள் பலர் முஸ்லிம்களை தங்கள் மகள்களுக்கு திருமணம் செய்து வைத்து மருமகன்களாக ஆக்கிக் கொள்வதாகவும், வெளியே அரசியலுக்காக முஸ்லிம்களை எதிர்ப்பது போல நடிப்பதாகவும் காங்கிரஸ் மூத்த தலைவர் தேவ்ராஜ் சிங் படேல் தெரிவித்தார். தேவ்ராஜ் சிங் படேலின் இந்தக் கருத்து பெரும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில், பாஜகவினர் அவருக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் கடும் கண்டனங்களை https://ift.tt/TkWPnEK

அடுத்தடுத்து பயங்கரம்.! காஷ்மீரில் பதற்றம்.. 2 வெளிமாநிலத் தொழிலாளர்கள் வெடிகுண்டு வீசி கொலை

அடுத்தடுத்து பயங்கரம்.! காஷ்மீரில் பதற்றம்.. 2 வெளிமாநிலத் தொழிலாளர்கள் வெடிகுண்டு வீசி கொலை ஸ்ரீநகர்: காஷ்மீரில் அடுத்தடுத்து பயங்கர கொலைகள் அரங்கேறி வரும் நிலையில், நேற்று நள்ளிரவு 2 வெளிமாநிலத் தொழிலாளர்கள் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட தீவிரவாதியை போலீஸார் கைது செய்துள்ளனர். காஷ்மீரில் கடந்த பல மாதங்களாகவே 'டார்கெட் கில்லிங்' எனப்படும் ஒருதரப்பு மக்களை குறிவைத்து தாக்கும் உத்தியை தீவிரவாதிகள் பின்பற்றி வருகின்றனர். கண்காணிப்பு, பாதுகாப்பு நடவடிக்கை https://ift.tt/TkWPnEK

Monday, October 17, 2022

அந்தமான் 21 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. நேரடியாக தலையிட்ட அமித்ஷா! ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை

அந்தமான் 21 வயது பெண் கூட்டு பலாத்காரம்.. நேரடியாக தலையிட்ட அமித்ஷா! ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை போர்ட் பிளேயர்: 21 வயது இளம் பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட வழக்கில் மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்து உள்ளது. பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதுவும் பாலியல் குற்றங்கள் சமீக காலங்களில் அதிகரித்து உள்ளதாகவே கூறப்படுகிறது. பாலியல் குற்றங்களைத் தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றன. https://ift.tt/Ip40neq

\"முதலிரவு\" 13 வயது சிறுவனுடன்.. டியூஷன் டீச்சரின் அக்கப்போர்.. எல்லாத்துக்கும் காரணம் என்ன தெரியுமா?

\"முதலிரவு\" 13 வயது சிறுவனுடன்.. டியூஷன் டீச்சரின் அக்கப்போர்.. எல்லாத்துக்கும் காரணம் என்ன தெரியுமா? அமிர்தசரஸ்: 13 வயது சிறுவனுடன் ஒரு டீச்சருக்கு முதலிரவு நடந்துள்ளது என்றால் உங்களால் நம்ப முடிகிறது.. அதைவிட அதிர்ச்சியை தந்துவருகிறது இதற்காக சொல்லப்படும் காரணம்...!! பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மாவட்டம் பஸ்தி பாவா கெல் என்ற பகுதியை சேர்ந்தவர் அந்த டீச்சர்.. தன்னுடைய வீட்டிலேயே டியூஷனும் நடத்தி வருகிறார்.. நீண்ட காலமாகவே இவருக்கு கல்யாணம் ஆகாமல் இருந்துள்ளது.. https://ift.tt/Ip40neq

சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. சிக்கிய கடிதம்.. திடுக் தகவல்கள்.. நடந்தது என்ன?

சீரியல் நடிகை தூக்கிட்டு தற்கொலை.. சிக்கிய கடிதம்.. திடுக் தகவல்கள்.. நடந்தது என்ன? போபால்: இந்தியில் பிரபலமான சீரியல் நடிகை வைஷாலி தக்கர் அவருடைய முன்னாள் காதலனின் டார்ச்சரால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூப்பர் சிஸ்டர்ஸ், மன்மோகினி, ரக்ஷாபந்தன், கா, சசுரல் சிமர் போன்ற இந்தி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் வைஷாலி தக்கர். இவர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் வசித்து வந்தார். இவருக்கு 30 வயதாகிறது. https://ift.tt/Ip40neq

சிங்கப்பெண்! கத்தியுடன் வந்த கொள்ளையன்.. தனியாளாக விரட்டிய பெண் வங்கி மேலாளர்.. மாஸ் சம்பவம்!

சிங்கப்பெண்! கத்தியுடன் வந்த கொள்ளையன்.. தனியாளாக விரட்டிய பெண் வங்கி மேலாளர்.. மாஸ் சம்பவம்! ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வங்கியை கொள்ளையடிக்க ஆயுதங்களுடன் வந்த கொள்ளையனை தனி ஒரு ஆளாக பெண் மேலாளர் ஒருவர் எதிர்த்து சண்டையிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கையில் கத்தியை வைத்து மிரட்டிய கொள்ளையனை பெண் மேலாளர் பூனம் குப்தா வெறும் கையுடன் எதிர்கொண்ட காட்சிகள் சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளன. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் https://ift.tt/Ip40neq

மனைவிகளை மாற்றும் \"வைப் ஸ்வாப்\" கேம்! வர மறுத்த மனைவியை தனி ரூமில் பலாத்காரம் செய்து தாக்கிய கொடூரன்

மனைவிகளை மாற்றும் \"வைப் ஸ்வாப்\" கேம்! வர மறுத்த மனைவியை தனி ரூமில் பலாத்காரம் செய்து தாக்கிய கொடூரன் போபால்: இளம் பெண் ஒருவர் வைப் ஸ்வாப்பிற்கு வர மறுத்ததால் கொடுமைப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இப்போதெல்லாம் ஆங்காங்கே பெரிய பார்ட்டிகளில் மனைவிகளை மாற்றிக் கொள்ளும் பகீர் நிகழ்வுகள் அரங்கேறி வருகிறது. சென்னை, பெங்களூர், மும்பை உள்ளிட்ட நகரங்களில் இந்த கலாசாரம் அதிகரித்து வருகிறது. பெரும்பாலான நேரங்களில் இதுபோன்ற நிகழ்வுகளில் மனைவிகள் கட்டாயப்படுத்தியே ஈடுபடுத்தப்படுகிறார்கள். அப்படியொரு https://ift.tt/Ip40neq

பாகிஸ்தான் மருத்துவனை மாடியில் அழுகிய நிலையில் சடலங்கள்

பாகிஸ்தான் மருத்துவனை மாடியில் அழுகிய நிலையில் சடலங்கள் பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலத்தில் உள்ள முல்தான் நகரில் உள்ள பிரபலமான நிஷ்தர் மருத்துவமனையின் மேல் கூரையில் சடலங்கள் இருக்கும் புகைப்படங்கள் வைரலாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, அந்நாட்டு பஞ்சாப் மாநில அரசின் முதற்கட்ட விசாரணையில், இவை அடையாளம் தெரியாத நபர்களின் சடலங்கள் எனத் தெரியவந்துள்ளது. இது தொடர்பான சர்ச்சைக்குரிய படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வெளிவந்தன. அவற்றில் பல https://ift.tt/Ip40neq

ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள ஆட்சி திராவிட மாடல் ஆட்சி! அறநெறியுடன் திருக்கோயில் பணிகள் -எ.வ.வேலு பேச்சு!

ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள ஆட்சி திராவிட மாடல் ஆட்சி! அறநெறியுடன் திருக்கோயில் பணிகள் -எ.வ.வேலு பேச்சு! கள்ளக்குறிச்சி: ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ள ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி என பேசியிருக்கிறார் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு. மேலும், கிராமப்புற கோயில்களுக்கு இந்துசமய அறநிலையத்துறை மூலம் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாகவும் அமைச்சர் வேலு பேசியுள்ளார். கள்ளக்குறிச்சியில் ஆவின் புதிய நிர்வாகிகள் பொறுபேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். நேரு, வேலு நாச்சியார், பாரதியாரை நினைவுக்கூர்ந்த பிரதமர் நரேந்திர மோடி https://ift.tt/Ip40neq

Sunday, October 16, 2022

திடீர்னு பறந்த \"மர்ம ட்ரோன்\".. அதுவும் நைட் நேரம்.. பாகிஸ்தானின் ஆளில்லா விமானம்.. எல்லையில் டென்ஷன்

திடீர்னு பறந்த \"மர்ம ட்ரோன்\".. அதுவும் நைட் நேரம்.. பாகிஸ்தானின் ஆளில்லா விமானம்.. எல்லையில் டென்ஷன் அமிர்தசரஸ்: பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் நேற்றிரவு அத்துமீறி நுழைந்த ஆளில்லா விமானம் ஒன்றை எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தி உள்ளனர். கடந்த 9 மாதங்களாகவே, பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் அடிக்கடி ஆளில்லா விமானங்கள் அத்துமீறி நுழைந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்கள், வெடிபொருட்கள் மற்றும் போதைப்பொருள் இந்தியாவுக்குள் கடத்தப்படுகிறது. ஆபத்தான https://ift.tt/Qmd3nzs

ரோஜா கார் மீது தாக்குதல்.. உதவியாளர் காயம்.. பரபரத்த விசாகபட்டினம் - பவன் கல்யாண் ஆதரவாளர்கள் கைது!

ரோஜா கார் மீது தாக்குதல்.. உதவியாளர் காயம்.. பரபரத்த விசாகபட்டினம் - பவன் கல்யாண் ஆதரவாளர்கள் கைது! விசாகப்பட்டினம் : ஆந்திராவிற்கு மூன்று தலைநகரங்களை வலியுறுத்தும் விசாகா கர்ஜனை பேரணியில் பங்கேற்று விட்டு விமான நிலையம் வந்த அமைச்சர் ரோஜா உள்ளிட்ட ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் மீது பவன் கல்யாணின் ஜனசேனா கட்சி நிர்வாகிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விசாகப்பட்டினம் விமான நிலையம் எதிரே அமைச்சர் ரோஜா உள்ளிட்ட ஒய்.எஸ்.ஆர் தலைவர்கள் மீது https://ift.tt/Qmd3nzs

\"வயாகரா\" சப்ளே.. உக்ரைன் பெண்கள் கொடூர பலாத்காரம்! வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்லும் ரஷ்யா! பரபர

\"வயாகரா\" சப்ளே.. உக்ரைன் பெண்கள் கொடூர பலாத்காரம்! வெற்றிக்காக எந்த எல்லைக்கும் செல்லும் ரஷ்யா! பரபர மாஸ்கோ: உக்ரைன் போரில் வெல்ல ரஷ்யா பயன்படுத்தும் மோசமான முறைகள் குறித்து இப்போது பரபர தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த பிப். மாதம் தொடங்கிய உக்ரைன் போர் ஏழு மாதங்களைத் தாண்டி தொடர்ந்து வருகிறது. இந்த போர் தொடங்கிய சமயத்தில் யாரும் இது இவ்வளவு காலம் நீட்டிக்கும் என்று நினைத்து இருக்க மாட்டார்கள். இருப்பினும், உக்ரைன் வீரர்கள் https://ift.tt/Qmd3nzs

Saturday, October 15, 2022

எனக்கு “எண்டே” கிடையாது.. ஹாங்காங்கை பிடிச்சுட்டோம்.. அடுத்த “எய்ம்” தைவான் - ஜி ஜின்பிங் அதிரடி

எனக்கு “எண்டே” கிடையாது.. ஹாங்காங்கை பிடிச்சுட்டோம்.. அடுத்த “எய்ம்” தைவான் - ஜி ஜின்பிங் அதிரடி பெய்ஜிங்: சீன ராணுவம் அதிபரை சிறைபிடித்துவிட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் மூன்றாவது முறையாக ஜி ஜின்பிங் இன்று சீன அதிபர் பதவியை தொடர உள்ளார். சீனாவில் பல ஆண்டுகளாக அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாடு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். அந்த வகையில் இன்று https://ift.tt/Qmd3nzs

ஷாக்! நள்ளிரவு பர்த் டே பார்ட்டி..ப்ளான் போட்ட நண்பர்கள்! பூட்டிய அறைக்குள் சீரழிக்கப்பட்ட இளம்பெண்!

ஷாக்! நள்ளிரவு பர்த் டே பார்ட்டி..ப்ளான் போட்ட நண்பர்கள்! பூட்டிய அறைக்குள் சீரழிக்கப்பட்ட இளம்பெண்! போபால் : மத்திய பிரதேச மாநிலம் புனே அருகே ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து விருந்து வைத்த இளம் பெண்ணையே அவர்கள் நண்பர்களை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. இந்தியாவில் 2020ஆம் ஆண்டைக் காட்டிலும், 2021 மற்றும் 2022ஆம் ஆண்டுகளில், பெண்கள் குறிப்பாக 18 வயதுக்கு குறைவான சிறுமிகளுக்கு எதிரான https://ift.tt/Qmd3nzs

குழந்தை திருமணம்.. ஹேமசபேச தீட்சிதர் கைதுக்கு எதிராக போராடிய சிதம்பரம் தீட்சிதர்கள்.. தூக்கிய போலீஸ்

குழந்தை திருமணம்.. ஹேமசபேச தீட்சிதர் கைதுக்கு எதிராக போராடிய சிதம்பரம் தீட்சிதர்கள்.. தூக்கிய போலீஸ் சிதம்பரம்: குழந்தை திருமண தடை சட்டத்தில் ஹேமசபேச தீட்சிதர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நேற்று இரவு தீட்சிதர்கள் போராட்டம் மேற்கொண்டனர். சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்சிதர்கள் செயலாளர் ஹேமசபேச தீட்சிதர் தனது மகளுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் வைக்கப்பட்டது. கடந்த வருடம் தனது மகளுக்கு 17 வயதே இருக்கும் போது குழந்தை திருமணம் செய்து https://ift.tt/84Io2Gs

ஹிந்தியில் மருத்துவ படிப்பு.. மத்திய பிரதேசத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் அமைச்சர் அமித் ஷா

ஹிந்தியில் மருத்துவ படிப்பு.. மத்திய பிரதேசத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் அமைச்சர் அமித் ஷா போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் ஹிந்தியில் எம்.பி.பி.எஸ் மருத்துவ படிப்பை இன்று தொடங்கி வைக்கிறார் அமைச்சர் அமித் ஷா. மத்திய அரசு ஹிந்திக்கு முக்கியத்துவம் தரும் நிலையில் இன்று முதல் ஹிந்தி யில் மருத்துவ படிப்பு தொடங்கப்பட உள்ளது. சமீபத்தில் ஹிந்தி யை தேசிய அளவில் பயன்படுத்துவது தொடர்பான பரிந்துரையை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் https://ift.tt/84Io2Gs

'ஆங்கிலம் வேணாம்'.. மருந்துகளின் பெயரை இந்தியில் எழுதலாமே? ம.பி முதல்வருக்கு வந்த திடீர் ஐடியா!

'ஆங்கிலம் வேணாம்'.. மருந்துகளின் பெயரை இந்தியில் எழுதலாமே? ம.பி முதல்வருக்கு வந்த திடீர் ஐடியா! போபால: டாக்டர்கள் வழங்கும் மருந்து சீட்டுக்களில் ஏன் ஆங்கில வார்த்தைக்கு பதிலாக இந்தியில் எழுதக்கூடாது என பாஜக தலைவரும், மத்திய பிரதேச முதல்வருமான சிவ்ராஜ் சிங் ஐடியா கொடுத்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தின் தலைநகர் போபாலில் உள்ள பாரத் பவனில் இந்தி வியக்யன் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அம்மாநில முதல்வர் சிவராஜ் https://ift.tt/84Io2Gs

கருகிய “குஜராத் ஃபைல்ஸ்”.. 27 ஆண்டு ஊழல்! தலைமை செயலகத்துக்கு தீ வைத்தது பாஜகவா? காங்கிரஸ் “டவுட்”

கருகிய “குஜராத் ஃபைல்ஸ்”.. 27 ஆண்டு ஊழல்! தலைமை செயலகத்துக்கு தீ வைத்தது பாஜகவா? காங்கிரஸ் “டவுட்” குஜராத்: காந்திநகரில் உள்ள குஜராத்தின் பழைய தலைமை செயலகத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் 27 ஆண்டுகால ஊழல் ஆதாரங்கள் எரிக்க பாஜக அரசே தீ வைத்திருக்கலாம் காங்கிரஸ் சந்தேகம் கிளப்பியுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் தலைநகர் காந்திநகரில் உள்ள குஜராத் மாநில பழைய https://ift.tt/84Io2Gs

\"சாகும் வரை அதிபர்..!\" ஜி ஜின்பிங் போட்டிருக்கும் ஸ்கெட்ச்! சீனாவில் சத்தமின்றி நடக்கும் சம்பவங்கள்

\"சாகும் வரை அதிபர்..!\" ஜி ஜின்பிங் போட்டிருக்கும் ஸ்கெட்ச்! சீனாவில் சத்தமின்றி நடக்கும் சம்பவங்கள் பெய்ஜிங்: சீன கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய மாநாடு நடைபெறும் நிலையில், ஜி ஜின்பிங் பக்காவாக பிளான் போட்டு காய்களை நகர்த்தி வருகிறார். சீனாவில் கம்யூனிஸ்ட் கட்சியே பல ஆண்டுகளாக ஆட்சியில் உள்ளது. அங்கு அக்கட்சியைச் சேர்ந்தவர்களே தலைமை பொறுப்புக்குக் கொண்டு வரப்படுவார்கள் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாடு, அங்கு https://ift.tt/84Io2Gs

ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் - இரானில் ஏன் தொடங்கியது? எப்படி நடக்கிறது?

ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் - இரானில் ஏன் தொடங்கியது? எப்படி நடக்கிறது? பாதுகாப்புப் படையினரின் கொடூரமான அடக்குமுறையை மீறி இரான் முழுவதும் கடந்த ஒரு மாதமாக மக்கள் போராட்டம் நடந்துவருகிறது. இந்தப் போராட்டங்கள் இரானிய அதிகாரிகளுக்கு கடும் சவாலாகப் பார்க்கப்படும் நிலையில், போராட்டத்திற்கான காரணம் என்ன, இது எப்படித் தொடங்கி, எப்படித் தொடர்கிறது என்று எளிமையாகப் பார்ப்போம். பெண்கள் தங்கள் தலைமுடியை ஹிஜாப் அணிந்து மறைக்க வேண்டும் என்ற இரான் https://ift.tt/84Io2Gs

\"நீ டிரெஸ்ஸை கழட்டியே ஆகணும்.. \" மிரட்டிய டீச்சர்.. மாணவி எடுத்த விபரீத முடிவு

\"நீ டிரெஸ்ஸை கழட்டியே ஆகணும்.. \" மிரட்டிய டீச்சர்.. மாணவி எடுத்த விபரீத முடிவு ஜாம்ஷெட்பூர்: ஆசிரியையின் வற்புறுத்தலால் ஆடைகளை களைந்த மாணவி பின்னர் அவமானத்தில் தீக்குளித்த சம்பவம் ஜார்க்கண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்வில் 'பிட்' வைத்திருப்பதாக சந்தேகம் வந்ததால், சம்பந்தப்பட்ட மாணவியை ஆசிரியை ஒருவர் மிரட்டி ஆடைகளை களையச் செய்திருப்பது தெரியவந்துள்ளது. தீக்குளித்ததால் உடலில் 70 சதவீதத்துக்கும் மேல் தீக்காயமடைந்த அந்த மாணவி, தற்போது மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் https://ift.tt/84Io2Gs

குப்பை மாதிரி.. மருத்துவமனை மாடி முழுவதும் 200 மனித உடல்கள்! ஓடி வந்த அதிகார்கள்! பரபர பாகிஸ்தான்!

குப்பை மாதிரி.. மருத்துவமனை மாடி முழுவதும் 200 மனித உடல்கள்! ஓடி வந்த அதிகார்கள்! பரபர பாகிஸ்தான்! இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் உள்ள மருத்துவமனையில் கூரை மீது அழுகிய நிலையில் சுமார் 200 மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. உலக அளவில் அவ்வப்போது நிகழும் கொடூர சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. உக்ரைன் நாட்டில் கொத்துக்கொத்தாக மக்கள் கொல்லப்பட்டு வீதிகளில் உடல்கள் வீசப்பட்ட https://ift.tt/84Io2Gs

வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்.. 21 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம்! டாப் ஐஏஎஸ் அதிகாரி மீது புகார்

வேலியே பயிரை மேய்ந்த கொடூரம்.. 21 வயது இளம்பெண் கூட்டு பலாத்காரம்! டாப் ஐஏஎஸ் அதிகாரி மீது புகார் போர்ட் பிளேர்: அந்தமானில் 21 இளம் பெண் ஒருவர் டாப் அரசு அதிகாரிகள் மீது கொடுத்துள்ள கூட்டுப் பாலியல் வன்புணர்வு புகார் அதிர வைப்பதாக உள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதுவும் சமீப காலங்களில் பாலியல் குற்றங்கள் கணிசமாக அதிகரித்தே உள்ளது. மிகவும் பவர்புல் இடத்தில் இருக்கும் அதிகாரிகள் சிலர், தங்கள் https://ift.tt/84Io2Gs

Friday, October 14, 2022

உக்ரைன் விவகாரத்தில் ”எங்கள் கூட்டாளி” இந்தியாவின் நிலைப்பாட்டை மதிக்கிறோம் - ரஷ்ய அதிபர் புடின்!

உக்ரைன் விவகாரத்தில் ”எங்கள் கூட்டாளி” இந்தியாவின் நிலைப்பாட்டை மதிக்கிறோம் - ரஷ்ய அதிபர் புடின்! அஸ்டனா: உக்ரைன் விவகாரத்தில் எங்களின் நெருங்கிய கூட்டாளியான இந்தியாவின் நிலைப்பாட்டை மதிப்பதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 234வது நாளை எட்டியுள்ளது. பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய போர் இன்று வரை தொடர்ந்து வருகிறது. போரை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள், பேச்சுவார்த்தைகள் மூலம் ஏராளமான முயற்சிகள் மேற்கொண்டன. ஆனால் அந்த முயற்சிகளுக்கு https://ift.tt/84Io2Gs

“மிஸ்ஸிங்”.. 50 நாட்கள் மேலாக விலகாத “மர்மம்” - 2 இந்தியர்களின் கதி என்ன? சீன ராணுவத்தின் பிடியிலா?

“மிஸ்ஸிங்”.. 50 நாட்கள் மேலாக விலகாத “மர்மம்” - 2 இந்தியர்களின் கதி என்ன? சீன ராணுவத்தின் பிடியிலா? இடாநகர்: சீன எல்லை அருகே வசித்து வந்த அருணாச்சல பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தை சேர்ந்த 2 இளைஞர்கள் கடந்த சுமார் 50 நாட்களுக்கு முன் காணாமல்போன நிலையில் இன்னும் கிடைக்காததால் அவர்களது உறவினர்கள் சோகமடைந்துள்ளனர். அருணாச்சல பிரதேசம் அஞ்சாவ் மாவட்டத்தில் அமைந்துள்ளது கொலியான் பகுதி. இந்த ஊரை சேர்ந்த படெய்லம் டிக்ரோ, பயிங்சோ மன்யூ ஆகிய 2 https://ift.tt/84Io2Gs

மாநில சட்ட அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு.. குஜராத்தில் இன்று தொடக்கம்.. பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

மாநில சட்ட அமைச்சர்கள் பங்கேற்கும் மாநாடு.. குஜராத்தில் இன்று தொடக்கம்.. பிரதமர் மோடி உரையாற்றுகிறார் காந்திநகர்: அகில இந்திய சட்ட அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு குஜராத் மாநிலம் ஏக்தா நகரில் இன்று தொடங்குகிறது.. இன்றைய மாநாட்டில், காணொலி மூலம் உரையாற்றுகிறார் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ள மாநில மற்றும் யூனியன் பிரதேச சட்டத்துறை அமைச்சர்கள் மற்றும் சட்டத்துறை https://ift.tt/84Io2Gs

மாதக்கணக்கில் நடந்த கூட்டு வன்புணர்வு.. 6 மாத கர்ப்பமான 9ம் வகுப்பு மாணவி.. ஆந்திராவில் கொடூரம்

மாதக்கணக்கில் நடந்த கூட்டு வன்புணர்வு.. 6 மாத கர்ப்பமான 9ம் வகுப்பு மாணவி.. ஆந்திராவில் கொடூரம் அமராவதி: ஆந்திரப் பிரதேச மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டதில் 9ம் வகுப்பு சிறுமியை சிறுமி 6 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிய வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோரை இழந்த சிறுமி ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கி பயின்று வந்துள்ள நிலையில், கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளிகளை https://ift.tt/rfwJ2F4

4 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு சலுகைகள் கட்.. இந்தியாவில் தான்.. எந்த மாநிலம் தெரியுமா?

4 குழந்தைகளுக்கு மேல் இருந்தால் அரசு சலுகைகள் கட்.. இந்தியாவில் தான்.. எந்த மாநிலம் தெரியுமா? இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் நான்கு குழந்தைகளுக்கு மேல் கொண்ட குடும்பங்களுக்கு அரசின் சலுகைகள் நிறுத்தப்படும் என்றும் அதற்கான அவசர சட்டத்தை பிறப்பிக்க முதல்வர் என் பிரேன் சிங் தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகள் பட்டியலில் உலகில் இந்தியா 2 ஆம் இடத்தில் உள்ளது. சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. https://ift.tt/rfwJ2F4

நீங்கள் அரசியல் செய்ய.. மோடியின் தாய் தான் கிடைத்தார்களா.. ஆம் ஆத்மியை விட்டு விளாசிய ஸ்மிருதி இராணி

நீங்கள் அரசியல் செய்ய.. மோடியின் தாய் தான் கிடைத்தார்களா.. ஆம் ஆத்மியை விட்டு விளாசிய ஸ்மிருதி இராணி அகமதாபாத்: பிரதமர் மோடியின் தாயார் ஹிரபா மோடியை இழிவு படுத்தும் வகையில் ஆத் ஆத்மி கட்சி தலைவர் பேசும் பழைய வீடியோவை வெளியிட்டு பாஜக ஆம் ஆத்மி கட்சியை தாக்கியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி 'அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத முதிய பெண்மனியை இழிவாக பேசுவது முற்றிலும் மன்னிக்க முடியாதது' என்று கூறியுள்ளார். பிரதமர் https://ift.tt/rfwJ2F4

உங்களை அலறவிடும் பிரதமரை பெற்றதே.. மோடியின் தாயார் செய்த ஒரே தவறு! ஆம் ஆத்மிக்கு பாஜக நக்கல் பதிலடி

உங்களை அலறவிடும் பிரதமரை பெற்றதே.. மோடியின் தாயார் செய்த ஒரே தவறு! ஆம் ஆத்மிக்கு பாஜக நக்கல் பதிலடி காந்திநகர்: குஜராத்தில் மிக விரைவில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு ஆம் ஆத்மிக்கும் பாஜகவுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டு உள்ளது. குஜராத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் டெல்லியில் எப்படியாவது வெல்ல வேண்டும் என்று பாஜக நினைக்கிறது. அதேநேரம் இந்தாண்டு தொடக்கத்தில் டெல்லியை தாண்டி பஞ்சாபில் https://ift.tt/rfwJ2F4

சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக பொங்கி எழும் மக்கள்.. கிளம்பிய போராட்டம்! கவனிக்கும் உலக நாடுகள்

சீன அதிபர் ஜி ஜின்பிங்கிற்கு எதிராக பொங்கி எழும் மக்கள்.. கிளம்பிய போராட்டம்! கவனிக்கும் உலக நாடுகள் பெய்ஜிங்: நமது அண்டை நாடான சீனாவில் திடீரென ஜி ஜின்பிங்கிற்கு எதிராகப் பொதுமக்கள் போராட்டத்தில் குதித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நமது அண்டை நாடான சீனாவில் கடந்த பல ஆண்டுகளாகவே கம்யூனிஸ்ட் கட்சியின் ஆட்சியே நடைபெற்று வருகிறது. அங்கு மாற்றுக் கட்சிகளும் இல்லை. தேர்தல் முறையும் இல்லை. இதனால் அங்கு கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களே https://ift.tt/rfwJ2F4

ஞானவாபி மசூதி வழக்கு: சிவலிங்கத்தின் காலம் குறித்து ஆய்வு செய்ய கோரி இந்து அமைப்பு மனு தள்ளுபடி!

ஞானவாபி மசூதி வழக்கு: சிவலிங்கத்தின் காலம் குறித்து ஆய்வு செய்ய கோரி இந்து அமைப்பு மனு தள்ளுபடி! வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதியில் கண்டெடுக்கப்பட்ட சிவலிங்கம் போன்ற உருவத்தின் கால வயதை கார்பன் டேட்டிங் மூலம் ஆய்வு செய்ய கோரிய இந்து அமைப்பின் மனுவை வாரணாசி நீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்தது. வாரணாசி ஞானவாபி மசூதியில் இந்து தெய்வங்களை வழிபட அனுமதி கோரி முதன் முதலாக 1991-ம் ஆண்டு வழக்கு https://ift.tt/rfwJ2F4

\"உல்லாசம், துரோகம், பிளாக்மெயில்..\" 4 ஆண்டுகளில் 30 கோடி குவித்த மோசடி ராணி! மிரள வைக்கும் அர்ச்சனா

\"உல்லாசம், துரோகம், பிளாக்மெயில்..\" 4 ஆண்டுகளில் 30 கோடி குவித்த மோசடி ராணி! மிரள வைக்கும் அர்ச்சனா புபனேஷ்வர்: டாப் பணக்காரர்களைக் குறி வைத்து ஏமாற்றிய மோசடி ராணி அர்ச்சனாவின் கதையைக் கேட்டால், பல திரைப்படங்களையே மிஞ்சும் வகையில் அமைந்து உள்ளது. ஒடிசாவின் பசி மண்டலம் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்டது அங்குள்ள கலஹண்டி மாவட்டம். பல நூறு ஏழைக் குடும்பங்கள் வசிக்கும் அங்கு ஏழ்மை அந்தளவுக்குத் தலைவிரித்து ஆடும். 1990களில் அங்கு ஏழைக் குடும்பத்தில் https://ift.tt/rfwJ2F4

Thursday, October 13, 2022

\"தடை விதிப்பதில் தவறு இல்லை.!\" கர்நாடகாவைப் போலவே எழுந்த ஹிஜாப் சர்ச்சை! ஐரோப்பிய கோர்ட் தீர்ப்பு

\"தடை விதிப்பதில் தவறு இல்லை.!\" கர்நாடகாவைப் போலவே எழுந்த ஹிஜாப் சர்ச்சை! ஐரோப்பிய கோர்ட் தீர்ப்பு பிரஸ்ஸல்ஸ்: ஹிஜாப் தடை கர்நாடகாவில் மட்டுமில்லை ஐரோப்பாவிலும் பரபரப்பைக் கிளப்பி உள்ளது. இந்த விவகாரத்தில் ஐரோப்பிய கோர்ட் தீர்ப்பை அளித்து உள்ளது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை இந்தாண்டு எழுந்தது. பியூ கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்ட நிலையில், அதை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் போராட்டம் நடத்தினர். இந்த விவகாரத்தில் கர்நாடக ஐகோர்ட்டில் https://ift.tt/rfwJ2F4

சாதாரண காய்ச்சல்.. மருத்துவரிடம் சென்ற இளைஞர்.. மூளை பாதிக்கப்பட்டு மரணம்.. திருப்பத்தூரில் பரபரப்பு

சாதாரண காய்ச்சல்.. மருத்துவரிடம் சென்ற இளைஞர்.. மூளை பாதிக்கப்பட்டு மரணம்.. திருப்பத்தூரில் பரபரப்பு திருப்பத்தூர்: சாதாரண காய்ச்சலுக்கு மருத்துவரிடம் சிகிச்சைப் பெற்ற இளைஞர் ஒருவர், மூளை பாதிப்பு ஏற்பட்ட உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தவறான சிகிச்சை காரணமாகவே இளைஞர் உயிரிழந்ததாக இளைஞரின் உறவினர்களும், ஊர்க்காரர்களும் குற்றம்சாட்டி வரும் நிலையில், அந்த மருத்துவர் தலைமறைவாகி உள்ளார். இதையடுத்து, அந்த மருத்துவர் உண்மையிலேயே மருத்துவரா அல்லது போலி மருத்துவரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். https://ift.tt/rfwJ2F4

தமிழ்நாடு எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம்: அதிமுக சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்குமா?

தமிழ்நாடு எதிர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம்: அதிமுக சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்குமா? அஇஅதிமுகவில் எடப்பாடி கே. பழனிசாமிக்கும் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் இடையில் மோதல் நிலவும் நிலையில், எடப்பாடி தரப்பு புதிய எதிர்க்கட்சித் துணைத் தலைவரைத் தேர்வு செய்துள்ளது. அதை ஏற்கக்கூடாது என்கிறது ஓ.பி.எஸ். தரப்பு. என்ன நடக்கும்? அஇஅதிமுகவின் தலைமைப் பதவிக்கான போட்டியில் எடப்பாடி தரப்பும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பும் மோதிக்கொண்டிருக்கும் நிலையில், அக்டோபர் 17ஆம் தேதி https://ift.tt/Oo1y7tp

வெறும் 4 நாள் தான்! ஆம்பூரில் மழைக்கு தாங்காத கழிவுநீர் கால்வாய் சுவர்! நீரில் அடித்து சென்ற கொடுமை

வெறும் 4 நாள் தான்! ஆம்பூரில் மழைக்கு தாங்காத கழிவுநீர் கால்வாய் சுவர்! நீரில் அடித்து சென்ற கொடுமை திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் புதிதாக அமைக்கப்பட்ட கால்வாய் சுவர் மழைக்கு தாக்குப்பிடிக்காமல் வெறும் 4 நாளிலேயே அடித்து செல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் மக்கள் ஒப்பந்ததாரர் மீது கோபமடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழைக்கு முன்பாக வெள்ள தடுப்பு பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது. இதனால் சென்னை உள்பட மாநிலம் https://ift.tt/Oo1y7tp

ப்ளூ கலரில் திடீர் சேஞ்ச்.. கொத்து கொத்தாக பீச்சில் திமிங்கலங்கள்.. சாத்தம் தீவில் பரபரப்பு..!

ப்ளூ கலரில் திடீர் சேஞ்ச்.. கொத்து கொத்தாக பீச்சில் திமிங்கலங்கள்.. சாத்தம் தீவில் பரபரப்பு..! வெலிங்டன்: கொத்து கொத்தாக திமிங்கலங்கள் இறந்து கிடந்தது, நியூஸிலாந்து நாட்டில் அதிர்ச்சியை கிளப்பி விட்டு வருகின்றன.. இது தொடர்பான வீடியோக்கள், போட்டோக்கள் இணையத்தில் பரவின. பொதுவாக திமிங்கலங்கள் அதிகமாக காணப்படுவது ஆஸ்திரேலியா நாட்டில்தான்.. அதேபோல இங்கு அடிக்கடி திமிங்கலங்கள் இறப்பதும் நிகழ்வதுண்டு.டாஸ்மேனியா என்ற தீவில் அமைந்துள்ள மேக்வாரி என்ற துறைமுகத்துக்கு அருகே சமீபத்தில் நிறைய திமிங்கலங்கள் இறந்துகிடந்தன. https://ift.tt/Oo1y7tp

இந்திக்கு எதிராக வங்கத்தில் பரவிய தீ.. அண்ணா, ஸ்டாலின் படங்களை கையில் ஏந்திய மக்கள்.. போராட்டம்

இந்திக்கு எதிராக வங்கத்தில் பரவிய தீ.. அண்ணா, ஸ்டாலின் படங்களை கையில் ஏந்திய மக்கள்.. போராட்டம் கொல்கத்தா: இந்தி மொழி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டை போல இதர மாநிலங்களும் தங்களது போராட்டங்களை தீவிரப்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நேற்றிரவு நடைபெற்ற இந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டத்தில் தமிழ்நாட்டின் தலைவர்களான அண்ணா, கருணாநிதி, மு.க.ஸ்டாலின் ஆகியோரது படங்களை போராட்டக்காரர்கள் ஏந்தி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்தி மொழி திணிப்பு எதிர்ப்பிற்கு முன்னோடியாக https://ift.tt/Oo1y7tp

நாட்டின் 4-வது 'வந்தே பாரத் ரயில்'.. இமாசல பிரதேசத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

நாட்டின் 4-வது 'வந்தே பாரத் ரயில்'.. இமாசல பிரதேசத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் ஷிம்லா: இமாசல பிரதேச மாநிலத்திற்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, அங்கு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 4-வது வந்தே பாரத் ரயில் சேவை இது என பிரதமர் மோடி பேசியுள்ளார். பல்வேறு திட்டங்கள் மற்றும் வளர்ச்சிப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக இன்று பிரதமர் மோடி மலைப்பிரதேசமான இமாசல பிரதேசம் https://ift.tt/Oo1y7tp

Wednesday, October 12, 2022

பிரதமர் மோடி இன்று இமாசல பிரதேசத்துக்கு சுற்றுப்பயணம்.. வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார்

பிரதமர் மோடி இன்று இமாசல பிரதேசத்துக்கு சுற்றுப்பயணம்.. வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் ஷிம்லா: இமாசல பிரதேச மாநிலத்திற்கு இன்று சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அங்கு வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார். பிரதமர் மோடி இன்று இமாசல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செல்கிறார். மலைப்பிரதேசமான இமாசல பிரதேசத்தில் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இமாசல பிரதேசத்தில் https://ift.tt/Oo1y7tp

நாங்க “சாஃப்ட் இந்துத்துவா” இல்ல.. 2024ல் மோடியை வீழ்த்த காங்கிரஸ் தலைவர் தேர்தல் உதவும் - சசி தரூர்

நாங்க “சாஃப்ட் இந்துத்துவா” இல்ல.. 2024ல் மோடியை வீழ்த்த காங்கிரஸ் தலைவர் தேர்தல் உதவும் - சசி தரூர் காந்திநகர்: காங்கிரஸ் தலைவர் தேர்தலில் போட்டியிடும் கேரள எம்.பி. சசி தரூர் தங்களுடைய கொள்கை மென்மையான இந்துத்துவா அல்ல என்றும் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்து செயல்படுவதே தனது நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகித்து வந்த ராகுல் காந்தி கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்ததை தொடர்ந்து https://ift.tt/Oo1y7tp

என் மகளுடன் ‛டேட்’ செய்யுங்க! ‛டிக்டாக்’ அம்மாவின் 5 கண்டிஷனை பாருங்க! கடைசி ரூல்ஸால் மிரளும் பாய்ஸ்

என் மகளுடன் ‛டேட்’ செய்யுங்க! ‛டிக்டாக்’ அம்மாவின் 5 கண்டிஷனை பாருங்க! கடைசி ரூல்ஸால் மிரளும் பாய்ஸ் மெல்போர்ன்: என் மகளுடன் ‛டேட்' செய்யுங்க என 19 வயது இளம்பெண்ணின் அம்மா வீடியோ வெளியிட்டுள்ளார். மேலும் மகளுடன் ‛டேட்' செய்ய விரும்புவோர் 5 நிபந்தனைகளை விதித்துள்ள நிலையில் இதில் கடைசி ரூல்ஸை பார்த்து ஆண்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இணையதளத்தில் அறிவார்ந்தது முதல் வேடிக்கையான செயல்கள் என அனைத்து வகையிலான வீடியோக்கள் நிரம்பி உள்ளன. மேலும் https://ift.tt/qQnNyiW

ஒரு நாட்டையே உலுக்கிய.. ஒரு பாய்ஸ் ஹாஸ்டல் \"ஜன்னல்\".. பிரதமரே கோபப்பட்ட சம்பவம்! அப்படி என்ன நடந்தது

ஒரு நாட்டையே உலுக்கிய.. ஒரு பாய்ஸ் ஹாஸ்டல் \"ஜன்னல்\".. பிரதமரே கோபப்பட்ட சம்பவம்! அப்படி என்ன நடந்தது மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் இருக்கும் பாய்ஸ் ஹாஸ்டல் ஒன்றால் அந்த நாட்டு பிரதமரே கோபம் அடைந்து இருக்கிறார். ஒரு நாட்டின் அதிபரையே கோபம் அடைய செய்யும் அளவிற்கு அந்த பாய்ஸ் ஹாஸ்டலில் அப்படி என்ன நடந்தது? பொதுவாக பாய்ஸ் ஹாஸ்டல் என்பது உலகம் முழுக்கவே ஒரே மாதிரியாகவே இருக்கும். சத்தம் போட்டுகொண்டு, பெரிதாக ரூல்ஸ் எதுவும் இன்றி, https://ift.tt/qQnNyiW

Tuesday, October 11, 2022

விளையாட்டு விபரீதமானது.. ஓடும் ரயிலில் சாகசம்.. அடித்து தூக்கிய மின்கம்பம்.. தீயாக பரவும் வீடியோ

விளையாட்டு விபரீதமானது.. ஓடும் ரயிலில் சாகசம்.. அடித்து தூக்கிய மின்கம்பம்.. தீயாக பரவும் வீடியோ லூதியானா: ஓடும் ரயிலில் வெளியே தொங்கியபடி சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர் மின் கம்பம் மோதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாபில் நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பான வீடியோ கடந்த மூன்று நாட்களாக இணையத்தில் வைரலாகி வந்தது. தற்போதுதான் அந்த இளைஞரின் அடையாளத்தை போலீஸார் கண்டறிந்துள்ளனர். மற்றவர்களை கவர வேண்டும் என்பதற்காக ரயிலிலும், பேருந்திலும் சாகசம் செய்யும் https://ift.tt/qQnNyiW

நாசாவின் \"டார்ட்\" மிஷன் வெற்றி.. 6.3 மில்லியன் மைல்ஸ் தொலைவில்.. துல்லியமாக நகர்த்தப்பட்ட விண்கல்!

நாசாவின் \"டார்ட்\" மிஷன் வெற்றி.. 6.3 மில்லியன் மைல்ஸ் தொலைவில்.. துல்லியமாக நகர்த்தப்பட்ட விண்கல்! கலிபோர்னியா: விண்வெளியில் விண்கல் ஒன்றை திசை மாற்றுவதற்காக டார்ட (Dart) எனப்படும் ஸ்பேஸ் கிராப்டை நாசா விண்ணுக்கு அனுப்பி இருந்தது. இந்த டார்க் மிஷன் முழுமையான வெற்றியை அடைந்துவிட்டதாக நாசா அறிவித்து உள்ளது. கடந்த மாதம் 27ம் தேதி அந்த டார்ட் ஸ்பேஸ் கிராப்ட் துல்லியமாக விண்கல்லில் மோதி வெற்றிபெற்றது. இதன் மூலம் அந்த விண்கல் எதிர்பார்த்தபடி https://ift.tt/qQnNyiW

ஒரு கை பார்க்கலாம்..97 வயதிலும் ஆழம் பார்க்கும் மகாதிர் முகமது..மலேசிய தேர்தலிலும் மீண்டும் போட்டி

ஒரு கை பார்க்கலாம்..97 வயதிலும் ஆழம் பார்க்கும் மகாதிர் முகமது..மலேசிய தேர்தலிலும் மீண்டும் போட்டி கோலாலம்பூர்: மலேசிய நாட்டில் விரைவில் நடைபெற உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளார் முன்னாள் பிரதமர் மகாதிர் முகமது. 97 வயதாகும் மகாதிர் முகமதுவின் இந்த அறிவிப்பு பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் யார் என்பதை நாங்கள் முடிவு செய்யவில்லை, ஏனென்றால் நாங்கள் வெற்றி பெற்றால் மட்டுமே பிரதமர் வேட்பாளர் பொருத்தமானவர் என்றும் மகாதிர் முகமது கூறியுள்ளார். மலேசியாவில் https://ift.tt/qQnNyiW

ஐப்பசி மாத பூஜை..சபரிமலை கோவில் நடை 17ல் திறப்பு - மண்டல பூஜைக்கு என்னென்ன ஏற்பாடுகள்

ஐப்பசி மாத பூஜை..சபரிமலை கோவில் நடை 17ல் திறப்பு - மண்டல பூஜைக்கு என்னென்ன ஏற்பாடுகள் சபரிமலை : ஐப்பசி மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 17ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 5 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். கேரளத்தின் பத்தனம் திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலையில் பிரம்மச்சாரி கோலத்தில் ஐயப்பன் அருள்பாலிக்கிறார். சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகரவிளக்கு https://ift.tt/gT9juUi

சல்யூட்.. குண்டு பாய்ந்தும் 2 தீவிரவாதிகளை அழிக்க உதவிய ‛ஜூம்’ நாய்.. ஜம்மு காஷ்மீரில் நெகிழ்ச்சி!

சல்யூட்.. குண்டு பாய்ந்தும் 2 தீவிரவாதிகளை அழிக்க உதவிய ‛ஜூம்’ நாய்.. ஜம்மு காஷ்மீரில் நெகிழ்ச்சி! ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் உடலில் 2 குண்டுகள் பாய்ந்தும் கூட தீவிரவாதிகளை அழிக்க பாதுகாப்பு படையினருக்கு‛ஜூம்' என்ற பெயர் கொண்ட நாய் உதவி செய்த நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது. ஜம்மு காஷ்மீரில் அடிக்கடி தீவிரவாத தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இதனை தடுத்து தீவிரவாதிகளை அழிப்பதில் பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதில் மத்திய https://ift.tt/gT9juUi

ஆடைகளை உருவி.. \"அந்த\" கோலத்தில்.. தெருவில் இழுத்து சென்ற குரூரர்கள்.. விம்மிதுடித்த இளம்பெண்.. அய்யோ

ஆடைகளை உருவி.. \"அந்த\" கோலத்தில்.. தெருவில் இழுத்து சென்ற குரூரர்கள்.. விம்மிதுடித்த இளம்பெண்.. அய்யோ போபால்: இளம்பெண் ஒருவரை அரைநிர்வாணமாக்கி தெருத்தெருவாக இழுத்து சென்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.. அதிலும் உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் மாநிலங்களில் முதன்மையான இடத்தை பிடித்து வருகின்றன. இந்த மாநிலங்களில் இன்னும் என்னென்ன அட்டூழியங்கள் நடக்குமோ தெரியவில்லை.. தினம் தினம் கொடூரங்கள்.. கொடுமைகள்.. தினுசு தினுசாக சேட்டைகள் https://ift.tt/gT9juUi

Monday, October 10, 2022

\"தலை\" துண்டாகி இருக்கும்.. ஜஸ்ட் மிஸ்! லிப்டில் போகும்போது இதை மட்டும் கண்டிப்பாக செய்யாதீங்க

\"தலை\" துண்டாகி இருக்கும்.. ஜஸ்ட் மிஸ்! லிப்டில் போகும்போது இதை மட்டும் கண்டிப்பாக செய்யாதீங்க மாஸ்கோ: லிப்ட்டை நாம் ஏன் கவனத்துடன் பயன்படுத்த வேண்டும் என்பதை விளக்குவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகி நமது அன்றாட வாழ்க்கையை எளிமைப்படுத்த பல்வேறு கண்டுபிடிப்புகள் உள்ளன. அதேநேரம் அதை எச்சரிக்கையுடன் பயன்படுத்தவில்லை என்றால் அது ஆபத்திலும் முடிய வாய்ப்பு உள்ள. இதனிடையே ரஷ்யாவில் நடந்துள்ள ஒரு சம்பவம் லிப்ட்டினால் எந்தளவு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது என்பதை https://ift.tt/gT9juUi

கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள்.. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆதங்கம்

கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிகள்.. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் ஆதங்கம் சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.. கனடாவில் காலிஸ்தான் செயல்பாடு குறித்து ஜெய்சங்கர் அதிருப்தி கான்பெர்ரா: கனாடாவில் காலிஸ்தான் பிரிவினைவாதிகள் செயல்பட்டு வருவது குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்திய மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், வன்முறையை நியாயப்படுத்தும் அமைப்புகளால் ஜனநாயக சமூகத்தின் சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படாது என்பதை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார். ஆஸ்திரேலியாவில் 13-வது வெளியுறவுத்துறை https://ift.tt/gT9juUi

பாஜக ஆட்சிக்கு வந்தபின் ஆர்எஸ்எஸ் எப்படி தன்னை மாற்றிக்கொண்டுள்ளது?

பாஜக ஆட்சிக்கு வந்தபின் ஆர்எஸ்எஸ் எப்படி தன்னை மாற்றிக்கொண்டுள்ளது? ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் (ஆர்.எஸ்.எஸ்) ஒரு பார்வை டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவர் என்பவர் ஆர்எஸ்எஸ் அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பை 1925 ஆம் ஆண்டு கேசவ பலிராம் ஹெட்கேவர் நாக்பூரில் தொடங்கினார். இந்து புருஷ் சங்கத்தில் யார் வேண்டுமானாலும் உறுப்பினராகலாம் என்று ஆர்எஸ்எஸ் தனது https://ift.tt/gT9juUi

ஆஹா! விளையாடியது ஒரு குற்றமா!.. வெள்ளி பாத்திரம் தலையில் சிக்கி பதறிய சிறுவன்.. கலங்கிய பெற்றோர்

ஆஹா! விளையாடியது ஒரு குற்றமா!.. வெள்ளி பாத்திரம் தலையில் சிக்கி பதறிய சிறுவன்.. கலங்கிய பெற்றோர் ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலஜாவில் விளையாடிக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஒன்றரை வயது சிறுவன் தலையில் சில்வர் பாத்திரம் மாட்டிக்கொண்டது. தீயணைப்புத்துறை உதவியின் மூலம் அந்த பாத்திரம் சிறுவனது தலையில் இருந்து வெளியே எடுக்கப்பட்டுள்ளது. பொதுவாக சிறு குழந்தைகளை கண்ணும் கருத்துமாக பார்த்துக்கொள்ள வேண்டும் என தாத்தா பாட்டிகள் அறிவுறை கூறுவதை நாம் கேட்டிருப்போம். ஏனென்றால் குழந்தைகள் https://ift.tt/VjOJSRd

தாக்குதலை திடீரென தீவிரப்படுத்திய ரஷ்யா.. சீறி பாய்ந்த 75 ஏவுகணைகள்.. நிலைகுலைந்த உக்ரைன்.. பலர் பலி

தாக்குதலை திடீரென தீவிரப்படுத்திய ரஷ்யா.. சீறி பாய்ந்த 75 ஏவுகணைகள்.. நிலைகுலைந்த உக்ரைன்.. பலர் பலி கீவ்: உக்ரைனில் பல இடங்களில் ரஷ்யா 75 ஏவுகணைகளை கொண்டு கொடூர தாக்குதல் நடத்தியதில் அங்குள்ள பல கட்டிடங்கள் தகர்க்கப்பட்டன. மேலும் இதில் பொதுமக்களும் உயிரிழந்தனர். கடந்த 8 மாதத்திற்கும் மேலாக உக்ரைன் ரஷ்யா போர் நடந்து வருகிறது. ரஷ்யா உக்ரைனை எளிதில் கைப்பற்றி விடலாம் என நினைத்த நிலையில் உக்ரைன் நாடு தொடர்ந்து ரஷ்யாவுக்கு தண்னி https://ift.tt/VjOJSRd

பழங்கால கொலுசுக்காக.. 100 வயது மூதாட்டியின் கால்களை வெட்டிய கொள்ளையர்கள்.. ராஜஸ்தானில் கொடூரம்

பழங்கால கொலுசுக்காக.. 100 வயது மூதாட்டியின் கால்களை வெட்டிய கொள்ளையர்கள்.. ராஜஸ்தானில் கொடூரம் ஜெய்ப்பூர்: கொலுசுக்கு ஆசைப்பட்டு 100 வயது மதிக்கத்தக்க பெண்ணின் காலை கொள்ளையர்கள் வெட்டிச் சென்ற மிக மிருக கொடூரமான சம்பவம் ராஜஸ்தான் மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் 100 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஜமுனாதேவி. இவர் வீட்டிற்கு வெளியே அமர்ந்து கொண்டு ஏதோ வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு மர்ம நபர்கள் வந்தனர். அவர்கள் https://ift.tt/VjOJSRd

Sunday, October 9, 2022

கண்கள் சிறியது தான்.. 'கேமிரா எங்கிருந்தாலும் கண்டுபிடிச்சிடுவேன்'.. டெம்ஜென் இம்னா ட்விட்!

கண்கள் சிறியது தான்.. 'கேமிரா எங்கிருந்தாலும் கண்டுபிடிச்சிடுவேன்'.. டெம்ஜென் இம்னா ட்விட்! கோஹிமா: எனது கண்கள் வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம்.. ஆனால், மைல் தொலைவில் இருந்தாலும் என்னால் கேமராவை பார்க்க முடியும் என்று நாகலாந்து அமைச்சர் டெம் ஜெம் இம்னா ட்விட் பதிவிட்டுள்ளது நெட்டிசன்கள் மத்தியில் கலகலப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகலாந்து அமைச்சர் டெம் ஜெம் இம்னா எனது கண்கள் வேண்டுமானால் சிறியதாக இருக்கலாம்.. ஆனால், மைல் தொலைவில் இருந்தாலும் என்னால் https://ift.tt/VjOJSRd

இந்து மதத்தை உடைக்க துடிப்பு.. திருமா-சீமான் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தனும்.. பரபரத்த ராமரவிக்குமார்

இந்து மதத்தை உடைக்க துடிப்பு.. திருமா-சீமான் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்தனும்.. பரபரத்த ராமரவிக்குமார் மயிலாடுதுறை: இந்து மதத்தை உடைக்க பிரிவினைவாதிகள் துடிக்கின்றனர். தடை செய்யப்பட்ட அமைப்புக்கு ஆதரவாக பேசி வரும் திருமாவளவன், சீமான் வீட்டில் என்ஐஏ சோதனை நடத்த வேண்டும் என் இந்து தமிழர் கட்சி நிறுவன தலைவர் ராமரவிக்குமார் ஆக்ரோஷமாக கூறினார். பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியான நிலையில் ராஜராஜ சோழன் தொடர்பான விவாதம் தினமும் நடந்து வருகிறது. ராஜராஜசோழன் https://ift.tt/VjOJSRd

பூசாரியின் கொடூரம்.. தலித் பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டல்.. அதிர்ச்சி

பூசாரியின் கொடூரம்.. தலித் பெண்ணை கடத்தி கூட்டு பலாத்காரம்.. வீடியோ எடுத்து மிரட்டல்.. அதிர்ச்சி ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் தலித் பெண்ணை பலாத்காரம் செய்த பூசாரி வீடியோவை காட்டி மிரட்டி மேலும் சிலருடன் சேர்ந்து மயக்க மருந்து கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. ராஜஸ்தான் அஜ்மீரை சேர்ந்தவர் 25 வயது இளம்பெண். தலித் சமுதாயத்தை சேர்ந்தவர். திருமணமான இவருக்கு கணவர் மற்றும் ஒரு குழுந்தை உள்ளனர். இந்நிலையில் கடந்த மாதம் https://ift.tt/VjOJSRd

இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாகும் குஜராத்தின் மோதேரா.. அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி!

இந்தியாவின் முதல் சூரிய சக்தி கிராமமாகும் குஜராத்தின் மோதேரா.. அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி! காந்திநகர்: இந்த ஆண்டு இறுதியில் குஜராத் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சியில் இருந்து வரும் பாஜக இந்த முறையும் ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முயன்று வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. இவ்வாறு இருக்கையில், குஜராத்தில் ரூ.14 ஆயிரம் கோடி https://ift.tt/VjOJSRd

ஜெர்மனியில் தமிழர் பெருமித கண்காட்சி- தொடங்கி வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு! முதல்வர் வாழ்த்து!

ஜெர்மனியில் தமிழர் பெருமித கண்காட்சி- தொடங்கி வைத்த அமைச்சர் தங்கம் தென்னரசு! முதல்வர் வாழ்த்து! ஸ்டுட்கார்ட் : ஜெர்மனியின் ஸ்டுட்கார்ட் லிண்டன் அருங்காட்சியகத்தில் தமிழகத்தில் கண்டெடுக்கப்பட்ட அகழாய்வுப் பொருட்களின் கண்காட்சியை தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். அகம் புறம் என்ற தலைப்பில் 6 மாதம் நடைபெறும் இந்த கண்காட்சிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார். தமிழ் மரபு அறக்கட்டளை பன்னாட்டு அமைப்பு மற்றும் ஜெர்மனி தமிழ் அமைப்புக்கள் முன்முயற்சியில் https://ift.tt/VjOJSRd

\"எடுங்க எடுங்க\".. உறுதியாக சொன்ன சாம்சன்.. கையை தூக்கிய தவான்.. உறைந்து போன மைதானம்.. என்னாச்சு?

\"எடுங்க எடுங்க\".. உறுதியாக சொன்ன சாம்சன்.. கையை தூக்கிய தவான்.. உறைந்து போன மைதானம்.. என்னாச்சு? ராஞ்சி: இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இன்று நடைபெற்ற சம்பவம் ஒன்று கவனம் பெற்றுள்ளது. இந்தியா தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. டி 20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பெற்றுள்ள வீரர்களுக்கு ஓய்வு அளிக்க வேண்டும் என்பதால் அவர்களுக்கு இந்த தொடரில் வாய்ப்பு https://ift.tt/dk3bOHa

‘2 டீல்’.. அய்யாதுரைக்கு ‘ஓகே’ சொன்ன எடப்பாடி.. பின்னணியில் போட்ட மெகா கணக்கு.. இதுதான் கதையா?

‘2 டீல்’.. அய்யாதுரைக்கு ‘ஓகே’ சொன்ன எடப்பாடி.. பின்னணியில் போட்ட மெகா கணக்கு.. இதுதான் கதையா? தென்காசி : அய்யாதுரை பாண்டியன், எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்ததற்குப் பின்னணியில் 2 முக்கியமான டீலிங் பேசப்பட்டிருப்பதாக அதிமுக வட்டாரத்தில் தகவல்கள் பரபரக்கின்றன. தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகரும், பிரபல தொழிலதிபருமான அய்யாதுரை பாண்டியன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் இணைந்துள்ளார். ஓ.பன்னீர்செல்வத்தின் சமூகத்தைச் சேர்ந்தவரான சேர்ந்த அய்யாதுரை பாண்டியன் எடப்பாடி பழனிசாமியின் தலைமையை https://ift.tt/dk3bOHa

Saturday, October 8, 2022

\"ஜெய் ஸ்ரீ ராம்!\" சத்தமாக சொன்ன கெஜ்ரிவால்! பக்தர்களின் அயோத்தி பயண கட்டணத்தை ஏற்பதாகவும் அறிவிப்பு

\"ஜெய் ஸ்ரீ ராம்!\" சத்தமாக சொன்ன கெஜ்ரிவால்! பக்தர்களின் அயோத்தி பயண கட்டணத்தை ஏற்பதாகவும் அறிவிப்பு காந்திநகர்: டெல்லி, பஞ்சாபிற்கு அடுத்து இப்போது குஜராத்தில் கட்சியை வலுப்படுத்தும் முயற்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபட்டு உள்ளார். ஆம் ஆத்மி கட்சி டெல்லியைத் தாண்டி இந்த ஆண்டு முதல்முறையாகப் பஞ்சாபில் ஆட்சியைப் பிடித்தது. அங்குத் தனிப்பெரும்பான்மை உடன் ஆம் ஆத்மி வென்ற நிலையில், பகவந்த் மான் முதல்வராக உள்ளார். பஞ்சாபிற்கு அடுத்ததாக இப்போது குஜராத்தில் கட்சியை வலுப்படுத்தும் https://ift.tt/dk3bOHa

அட வைரமே.. ஜஸ்ட் ஒரு சின்ன கல்லுதான்... ரூ.480 கோடிக்கு விற்பனை.. வியந்து பார்க்கும் உலகம்

அட வைரமே.. ஜஸ்ட் ஒரு சின்ன கல்லுதான்... ரூ.480 கோடிக்கு விற்பனை.. வியந்து பார்க்கும் உலகம் ஹாங்காங்: சோதேபிஸ் நிறுவனத்தால் ஏலம் விடப்பட்ட இளஞ்சிவப்பு நிற வைரம் ஒன்று சுமார் ரூ.480 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. வைரங்கள் மீதான மோகம் மனித இனம் அதனை கண்டு பிடித்ததிலிருந்து தற்போது வரை தொடர்ந்து வருகிறது. குறிப்பாக ஆசிய வைரங்கள் மீது உலகம் முழுவதும் ஈர்ப்பு இருந்து வருகிறது. அந்த வரிசையில், இப்போது இந்த வைரம் அதிக தொகையில் https://ift.tt/dk3bOHa

அடுத்த வருஷம்தான் கல்யாணம்! தசராவுக்கு 125 உணவுகளை பரிமாறி அசத்திய மாமியார்.. திணறிய \"மாப்பிள்ளை\"

அடுத்த வருஷம்தான் கல்யாணம்! தசராவுக்கு 125 உணவுகளை பரிமாறி அசத்திய மாமியார்.. திணறிய \"மாப்பிள்ளை\" விசாகப்பட்டினம்: ஆந்திராவில் வருங்கால மருமகனுக்காக 125 உணவு வகைகளை விருந்தாக வைத்து மாமியார் ஒருவர் அசத்தியுள்ளார். ஒவ்வொருவரின் குணநலன்களை அவர்களது நடை, உடை , பாவனை, பேச்சாற்றல், நடந்து கொள்ளும் விதம், பார்வை உள்ளிட்டவற்றை வைத்து ஒருவரது கேரக்டரை கண்டறியலாம். அது போல் ஒருவரது வீட்டிற்கு சென்றால் அவர்கள் கொடுக்கும் விருந்தோம்பல் மூலம் அவர்களின் குடும்ப பழக்கத்தையும் https://ift.tt/dk3bOHa

ரியல் மானிக் பாட்ஷா.. ஆற்றில் சிக்கிய இந்து பக்தர்களை காப்பாற்றிய இஸ்லாமிய இளைஞர்

ரியல் மானிக் பாட்ஷா.. ஆற்றில் சிக்கிய இந்து பக்தர்களை காப்பாற்றிய இஸ்லாமிய இளைஞர் கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் இரு தினங்களுக்கு முன்னர் ஆற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 8 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், இந்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பலர் இன்னும் கிடைக்கவில்லை. அரசும் பொதுமக்களும் தேடுதல் பணியை தீவிரப்படுத்தி வருகின்றனர். இவ்வாறு இருக்கையில் வெள்ளத்தின் போது இளைஞர் ஒருவர் https://ift.tt/dk3bOHa

'ஏசி முதல் வகுப்பு பெட்டியில் செக்ஸ் சர்வீஸ் இருக்கு'.. ரயில் டிக்கெட்டை பார்த்து ஷாக் ஆன பயணிகள்!

'ஏசி முதல் வகுப்பு பெட்டியில் செக்ஸ் சர்வீஸ் இருக்கு'.. ரயில் டிக்கெட்டை பார்த்து ஷாக் ஆன பயணிகள்! இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட ரயில்வே டிக்கெட்டில் 'ஏசி முதல் வகுப்பில் செக்ஸ் சர்வீஸ் இருக்கு' என்று எழுதப்பட்டிருந்த வாசகத்தால் பயணிகள் கடும் அதிர்ச்சிக்குள்ளாகினர். தற்போது இந்த வாசகம் அடங்கிய டிக்கெட் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. ரயில் நிலையங்களில் வெளியாகும் அறிவிப்புகளில் சில நேரங்களில் அநாகரிமான வார்த்தைகள் ஒலிபரப்பானதாக வெளிநாடுகளில் அடிக்கடி செய்திகள் வெளியாவதை https://ift.tt/wb7SFlN

ஆல் பாஸ் சிஸ்டம் ரத்து.. 5, 8-ம் வகுப்பு மாணவர்களே உஷார்.. அசாம் அரசு திடீர் முடிவு.. ஏன் தெரியுமா?

ஆல் பாஸ் சிஸ்டம் ரத்து.. 5, 8-ம் வகுப்பு மாணவர்களே உஷார்.. அசாம் அரசு திடீர் முடிவு.. ஏன் தெரியுமா? கவுகாத்தி: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் இனி 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் தானாக பாஸ் ஆகும் நடைமுறை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு தேர்வு நடைபெறும் என்றும் தேர்ச்சி அடையாத மாணவ - மாணவிகள் அதை வகுப்பை மீண்டும் படிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://ift.tt/wb7SFlN

Friday, October 7, 2022

கஸ்பாவில் \"கசமுசா\".. மேடம் பேரு \"ஐஸ்வர்யா\".. மொத்தம் 5 பேராமே.. போலீசுக்கே தலைசுத்திடுச்சு.. கன்றாவி

கஸ்பாவில் \"கசமுசா\".. மேடம் பேரு \"ஐஸ்வர்யா\".. மொத்தம் 5 பேராமே.. போலீசுக்கே தலைசுத்திடுச்சு.. கன்றாவி திருப்பத்தூர்: வடிவேலு படத்தில் வருவது போலவே, ஒரு சம்பவம் நிஜத்தில் நடந்துள்ளது.. 4 கல்யாணம் செய்த பெண் ஒருவர், 5வது கல்யாணம் செய்து கொள்ள ரெடியாகி கொண்டிருந்தார்.. கடைசியில் ஏடாகூடமாக சிக்கி கொண்டார்.. 5 பேரை சாய்த்த அந்த பெண்ணின் பெயர் ஐஸ்வர்யா திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் பகுதியை அடுத்துள்ள கஸ்பா என்ற ஊர்.. இந்த ஊரில் https://ift.tt/wb7SFlN

\"ரூ.1200 கோடி..!\" தனியாக வந்த படகு.. உள்ளே பார்த்தால் மூட்டை மூட்டையாக.. அதிர்ந்து போன அதிகாரிகள்

\"ரூ.1200 கோடி..!\" தனியாக வந்த படகு.. உள்ளே பார்த்தால் மூட்டை மூட்டையாக.. அதிர்ந்து போன அதிகாரிகள் கொச்சி: இந்திய கடற்கரையை நோக்கி வந்த படகை போலீசார் நிறுத்தி சோதனை செய்த போது, உள்ளே இருந்ததைக் கண்டு என்சிபி அதிகாரிகளே ஒரு நிமிடம் வாயடைத்துப் போய்விட்டனர். இந்தியாவில் சமீப ஆண்டுகளாகவே போதைப்பொருள் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது அனைத்து தரப்பு மக்களுக்கும் எளிதாகப் போதைப்பொருள் கிடைப்பதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. பெரும்பாலும் வெளிநாடுகளில் இருந்தே இந்தப் https://ift.tt/wb7SFlN

நவராத்திரி விழாவில் இஸ்லாமிய இளைஞர்களை கட்டி வைத்து தாக்கிய போலீசார்? - குஜராத்தில் அதிர்ச்சி!

நவராத்திரி விழாவில் இஸ்லாமிய இளைஞர்களை கட்டி வைத்து தாக்கிய போலீசார்? - குஜராத்தில் அதிர்ச்சி! காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் நவராத்திரி திருவிழாவையொட்டி நடைபெற்ற 'கர்பா' நிகழ்ச்சியில் இடையூறு செய்ததாக இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த சிலர் தாக்கப்பட்டனர். கம்பத்தில் கட்டி வைத்து அவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் இந்த வீடியோவில் இருப்பது போலீசார் என்கிற கூடுதல் தகவல்கள் தற்போது https://ift.tt/wb7SFlN

\"லீக்\" ஆன அந்தரங்க போட்டோ.. யார்னு தெரியுதா.. அதுவும் நடுரோட்டில் அடித்து கொண்டு.. கப்பலேறிய மானம்

\"லீக்\" ஆன அந்தரங்க போட்டோ.. யார்னு தெரியுதா.. அதுவும் நடுரோட்டில் அடித்து கொண்டு.. கப்பலேறிய மானம் கான்பூர்: 2 இளம் பெண்கள் நடுரோட்டில் ஒருவரையொருவர் தாக்கி கொள்ளும் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பரபரப்பை கூட்டி வருகிறது.. என்ன காரணம்?2 நாளுக்கு முன்பு, ஒருவீடியோ இணையத்தில் வைரலானது.. உத்தரபிரதேசத்தில் ப்ரீத்தி நிகாம் என்ற ஒரு பள்ளியில் காந்தி ஜெயந்தி கொண்டாடி இருக்கிறார்கள்.. ஸ்கூலை சுத்தம் செய்வது தொடர்பாக ஆசிரியர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது... https://ift.tt/wb7SFlN

ஞானவாபி மசூதி: உண்மை வயது கண்டறியும் கார்பன் பரிசோதனை தொடர்பாக அக்.11-ல் உத்தரவு: வாரணாசி கோர்ட்

ஞானவாபி மசூதி: உண்மை வயது கண்டறியும் கார்பன் பரிசோதனை தொடர்பாக அக்.11-ல் உத்தரவு: வாரணாசி கோர்ட் வாரணாசி: சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதியின் உண்மை வயது தொடர்பான கார்பன் டேட்டிங் எனப்படும் கார்பன் பரிசோதனை தொடர்பாக அக்டோபர் 11-ந் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தெரிவித்துள்ளது. வாரணாசி ஞானவாபி மசூதியில் இந்து தெய்வங்களை வழிபட அனுமதி கோரி முதன் முதலாக 1991-ம் ஆண்டு வழக்கு தொடரப்பட்டது. 2019-ம் ஆண்டு ஞானவாபி மசூதியில் https://ift.tt/wb7SFlN

வேறு பெண்ணுடன் திருமணமான பிறகும் இளம்பெண் மீது ஆசைப்பட்ட இளைஞர்.. சம்மதிக்காததால் தீ வைத்து எரிப்பு!

வேறு பெண்ணுடன் திருமணமான பிறகும் இளம்பெண் மீது ஆசைப்பட்ட இளைஞர்.. சம்மதிக்காததால் தீ வைத்து எரிப்பு! ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத்தில் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த 19 வயது இளம்பெண்ணை இளைஞர் ஒருவர் தீ வைத்து எரித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே கடந்த மாதம் இதே போன்ற சம்பவம் ஒன்று நடைபெற்றதில் பள்ளிச் சிறுமி ஒருவர் கொலை செய்யப்பட்டார். தற்போது அதே மாதிரி மற்றொரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில் https://ift.tt/wb7SFlN

தகாத உறவை கண்டித்த மனைவி.. முதலைக் கண்ணீர் வடித்து நாடமாடிய கணவர்! கதிகலங்கிய கள்ளக்குறிச்சி!

தகாத உறவை கண்டித்த மனைவி.. முதலைக் கண்ணீர் வடித்து நாடமாடிய கணவர்! கதிகலங்கிய கள்ளக்குறிச்சி! கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே கள்ளக்காதலியுடன் சேர்ந்து மனைவியை கொலை செய்துவிட்டு, தற்கொலை நாடகமாடிய கணவர் மற்றும் கள்ளக்காதலி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டைஅருகே பா.கிள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த பாபு என்பவர், அரசு மருத்துவமனையில் கட்டு போடும் ஊழியராக பணி செய்து வருகிறார். இவரது மனைவி அம்சலேகா. இவர்களுக்கு https://ift.tt/wb7SFlN

\"நீ யாரா வேணாலும் இரு.. இது எங்க ஏரியா..” - புலிகளையே ஓட ஓட விரட்டிய சேட்டைக் குரங்கு!

\"நீ யாரா வேணாலும் இரு.. இது எங்க ஏரியா..” - புலிகளையே ஓட ஓட விரட்டிய சேட்டைக் குரங்கு! காத்மாண்டு: தன் எல்லைக்குள் வந்த புலிகளை தனி ஒருவனாக நின்று அவற்றை ஓட ஓட விரட்டிய குரங்கின் வீடியோ காண்பவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.விலங்குகளின் உலகமே சுவாரசியமானது தான். அதிலும் குரங்குகளை பற்றி கேட்கவே வேண்டாம். இயற்கையிலேயே சேட்டையும், குசும்பும் நிறைந்த குரங்குகளை பார்த்தாலே நமக்கு ஒருவித சந்தோஷம் தொற்றிக் கொள்ளும். எந்தவொரு குரங்கும் சோம்பலாக இருந்து https://ift.tt/I2uoBbf

Thursday, October 6, 2022

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் நிறைவேற்றம்.. இந்தியா புறக்கணிப்பு! சீனா, பாகிஸ்தான் எதிர்ப்பு

இலங்கைக்கு எதிரான ஐநா தீர்மானம் நிறைவேற்றம்.. இந்தியா புறக்கணிப்பு! சீனா, பாகிஸ்தான் எதிர்ப்பு ஜெனீவா: ஐநாவில் இலங்கையில் மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை இந்தியா புறக்கணித்து உள்ளது ஜெனிவாவில் இப்போது ஐநா மனித உரிமை கவுன்சிலின் 51வது அமர்வு நடைபெற்று வருகிறது. இதில் இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகளை மேம்படுத்துவது தொடர்பான தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டது. மொத்தம் 47 நாடுகளைக் கொண்ட ஐநா மனித உரிமை https://ift.tt/I2uoBbf

ராமன் அவமதிப்பு.. பிரபாஸின் ஆதிபுருஷ் படத்துக்கு தடை..அயோத்தி ராமர் கோவில் தலைமை குரு போர்க்கொடி

ராமன் அவமதிப்பு.. பிரபாஸின் ஆதிபுருஷ் படத்துக்கு தடை..அயோத்தி ராமர் கோவில் தலைமை குரு போர்க்கொடி அயோத்தி: ராமாயண கதையின் அடிப்படையில் தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் வெளியாக உள்ள படம் ஆதிபுருஷ். இதன் டீசர் சர்ச்சையில் சிக்கிய நிலையில் படத்தை திரையிடாமல் தடை செய்ய வேண்டும் என உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோவிலின் தலைமை குரு சத்தியேந்திர தாஸ் கூறியுள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் பிரபாஸ். இவர் https://ift.tt/I2uoBbf

\"உச்சக்கட்ட\" பதற்றம்.. அடங்காத வட கொரியா! ஜப்பான் திசை நோக்கி பாய்ந்த “ராக்கெட்”! அண்டை நாடுகள் ஷாக்

\"உச்சக்கட்ட\" பதற்றம்.. அடங்காத வட கொரியா! ஜப்பான் திசை நோக்கி பாய்ந்த “ராக்கெட்”! அண்டை நாடுகள் ஷாக் பியாங்யாங்: ஜப்பானை நோக்கிய திசையில் வட கொரியா மீண்டும் கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கி அழிக்கும் பலிஸ்டிக் ஏவுகணையை மீண்டும் வட கொரியா பரிசோதித்து இருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. பசிபிக் பிராந்தியம் அமைந்திருக்கும் முக்கிய நாடான வடகொரியாவுக்கு அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள், மேற்கத்திய நாடுகளுடன் மோதல் போக்கு தொடர்ந்து வருகிறது. பலமுறை ஏவுகணை https://ift.tt/I2uoBbf

ராவணன் பொம்மையை எரிக்காத காங்கிரஸ்.. மத்திய பாஜக அரசுக்கு நூதன முறையில் எதிர்ப்பு.. ஏன் தெரியுமா?

ராவணன் பொம்மையை எரிக்காத காங்கிரஸ்.. மத்திய பாஜக அரசுக்கு நூதன முறையில் எதிர்ப்பு.. ஏன் தெரியுமா? காந்தி நகர்: குஜராத்தில் தசரா தினத்தில் ராவணன் உருவபொம்மையை எரிக்காமல் காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமலாக்கத்துறை, சிபிஐ, பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றை குறிப்பிடும் வகையில் உருவபொம்மை செய்து எரித்தனர். இந்தியாவில் ஆண்டுதோறும் தசரா பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தென் இந்தியாவை பொறுத்தமட்டில் கர்நாடக மாநிலம் மைசூர் அரண்மனை பிரசித்தி https://ift.tt/I2uoBbf

Wednesday, October 5, 2022

கர்நாடகா: 2 நாட்கள் ஓய்வுக்கு பின் ராகுல் காந்தி பாதயாத்திரை தொடக்கம்- சோனியா காந்தியும் பங்கேற்பு!

கர்நாடகா: 2 நாட்கள் ஓய்வுக்கு பின் ராகுல் காந்தி பாதயாத்திரை தொடக்கம்- சோனியா காந்தியும் பங்கேற்பு! மாண்டியா: கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் இருந்து இன்று தமது பாதயாத்திரையை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார். ராகுலின் இன்றைய நடைபயணத்தில் அவரது தாயாரும் காங்கிரஸ் இடைக்கால தலைவருமான சோனியா காந்தி இணைந்து கொண்டார். 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலை இலக்காக வைத்து கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ராகுல் காந்தி நடைபயணம் https://ift.tt/vM3opPz

காம்பியாவில் 66 பிஞ்சு குழந்தைகளை கொத்து கொத்தாக பலி கொண்டதா இந்தியாவின் இருமல் டானிக்? WHO விசாரணை

காம்பியாவில் 66 பிஞ்சு குழந்தைகளை கொத்து கொத்தாக பலி கொண்டதா இந்தியாவின் இருமல் டானிக்? WHO விசாரணை பன்ஜூல்: மேற்கு ஆப்பிரிக்காவின் காம்பியா நாட்டில் 66 பிஞ்சு குழந்தைகள் கொத்து கொத்தாக செத்து மடிய இந்தியாவின் 4 இருமல் டானிக்குகள்தான் காரணம் என குற்றம் சாட்டப்படுவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு விசாரித்து வருகிறது. காம்பியாவில் பிஞ்சு குழந்தைகள் அடுத்தடுத்து மரணம் அடைந்ததால் பெரும் பீதி ஏற்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்தியதில் இருமல் டானிக்குகள் https://ift.tt/vM3opPz

ஒபெக் நாடுகள் எடுத்த முக்கிய முடிவு.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்.. என்னாச்சு?

ஒபெக் நாடுகள் எடுத்த முக்கிய முடிவு.. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம்.. என்னாச்சு? பிராங்பர்ட் : எண்ணெய் விலையை அதிகரிக்கும் நோக்கில் பெட்ரோலியத்தை ஏற்றுமதி செய்யும் ஒபெக் நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடிவு செய்துள்ளன. ஒபெக் நாடுகளைச் சேர்ந்த அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டம் வியன்னாவில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தினசரி கச்சா எண்ணெய் உற்பத்தி அளவில் 20 லட்சம் பேரல்களை குறைப்பது https://ift.tt/vM3opPz

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது.. ஜம்மு காஷ்மீரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்!

பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது.. ஜம்மு காஷ்மீரில் உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டம்! ஸ்ரீநகர் : பாகிஸ்தானுடன் எந்த விதமான பேச்சுவார்த்தைக்கும் வாய்ப்பில்லை என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு பயணம் மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்கு பொதுக்கூட்டத்தில் பேசிய போது காஷ்மீர் முன்னாள் முதல்வர்களைச் சாடினார். மேலும் பேசிய அவர், பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று சிலர் https://ift.tt/vM3opPz

\"வெல்டிங் கட்டர் எல்லாம் வைத்து.!\" பெரிதாக்க ஆணுறுப்பில் வளையம் அணிந்த இளைஞர்! கைவிரித்த டாக்டர்கள்

\"வெல்டிங் கட்டர் எல்லாம் வைத்து.!\" பெரிதாக்க ஆணுறுப்பில் வளையம் அணிந்த இளைஞர்! கைவிரித்த டாக்டர்கள் பாங்காக்: தாய்லாந்தில் இளைஞர் ஒருவர் தனது ஆணுறுப்பைப் பெரிதாக்க எடுத்த முயற்சி விபரீதத்தில் முடிந்து உள்ளது. மருத்துவர்களே இதைக் கண்டு மிரண்டுவிட்டனராம். இந்தக் காலத்தில் எல்லாம் இளைஞர்களுக்கு மிக எளிதாகத் தவறான தகவல்கள் இணையதளங்கள் மூலம் கிடைக்கிறது. அதில் எது உண்மை, எது பொய் என்பதை அவர்களால் கண்டுபிடிக்க முடிவதில்லை. குறிப்பாக பாலியல் சார்ந்து இணையத்தில் பல்வேறு https://ift.tt/vM3opPz

மிஸ் ஆன கண்ட்ரோல்.. பள்ளத்தாக்கில் பாய்ந்த பஸ்! உத்தரகண்ட்டில் திருமணத்திற்கு சென்ற 25 பேர் பலி!

மிஸ் ஆன கண்ட்ரோல்.. பள்ளத்தாக்கில் பாய்ந்த பஸ்! உத்தரகண்ட்டில் திருமணத்திற்கு சென்ற 25 பேர் பலி! டேராடூன்: உத்தரகண்ட்டில் ஏற்பட்ட மோசமான விபத்து ஒன்றில் திருமணத்திற்குச் சென்று திரும்பிய 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் உத்தரகண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் மலைப் பிரதேசங்கள் அதிகம் இருக்கும். அங்கு இரு ஊர்களுக்கும் இடையே பயணிக்கவும் கூட மலைப் பிரதேசங்களைத் தாண்டித்தான் செல்ல வேண்டி இருக்கும். இதனால் அங்குச் சாலை மார்க்கமாகப் பயணிப்போர் மிகவும் எச்சரிக்கையுடன் செல்ல https://ift.tt/vM3opPz

கிளிக் கெமிஸ்ட்ரி.. வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிப்பு.. 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு

கிளிக் கெமிஸ்ட்ரி.. வேதியியலுக்கான நோபல் பரிசுகள் அறிவிப்பு.. 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிப்பு ஸ்டாக் ஹோம்: வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக தேர்வுக்குழு அறிவித்துள்ளது. இவர்கள் கிளிக் கெமிஸ்ட்ரி மற்றும் பயோ ஆர்த்தோகனல் கெமிஸ்ட்ரியின் வளர்ச்சிக்காக இந்த பரிசை வென்றுள்ளனர். உலகின் மிக உயரிய விருதாக நோபல் பரிசுகள் கருதப்படுகிறது. நோபல் பரிசை வென்றவர்களுக்கு சான்றிதழ், ரொக்கப்பணம், மற்றும் பதக்கமும் அளிக்கப்பட்டு கவுரவிக்கப்படும். நோபல் பரிசுகள் ஆண்டு தோறும் https://ift.tt/vM3opPz

2017-ல் அடிக்கல் நாட்டிய இமாச்சல் எய்ம்ஸ் மருத்துவமனை- திறந்து வைத்த மோடி- மதுரைக்கு விமோசனம் எப்போ?

2017-ல் அடிக்கல் நாட்டிய இமாச்சல் எய்ம்ஸ் மருத்துவமனை- திறந்து வைத்த மோடி- மதுரைக்கு விமோசனம் எப்போ? சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தி 2017-ம் ஆண்டில் அடிக்கல் நாட்டிய ரூ1470 கோடி மதிப்பிலான எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இமாச்சல பிரதேச https://ift.tt/vM3opPz

Tuesday, October 4, 2022

அப்போ இளைஞர்கள் கையில கல் இருந்தது! இப்போ பாருங்க கம்யூட்டர் இருக்கு! காஷ்மீரில் அமித் ஷா பெருமிதம்!

அப்போ இளைஞர்கள் கையில கல் இருந்தது! இப்போ பாருங்க கம்யூட்டர் இருக்கு! காஷ்மீரில் அமித் ஷா பெருமிதம்! ஸ்ரீநகர் : கடந்த காலங்களில் கைகளில் கற்களை பிடித்து வன்முறை பாதையில் சென்ற ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் கையில் கணினி மற்றும் வேலை வாய்ப்புகளை பிரதமர் மோடி வழங்கினார் என ஜம்மு காஷ்மிரில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.. பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா மூன்று https://ift.tt/gcwonN8

பார்ட்டியில் \"கட்டிப்பிடித்து\" ஜாலி.. \"குழிக்குள்ளே\" தோழிகளா.. திடீர்னு நடந்த அந்த சம்பவம்.. எப்படி

பார்ட்டியில் \"கட்டிப்பிடித்து\" ஜாலி.. \"குழிக்குள்ளே\" தோழிகளா.. திடீர்னு நடந்த அந்த சம்பவம்.. எப்படி பிரஸ்ஸிலியா: கட்டிப்பிடித்துக் கொண்டு, ஜாலியாக, தோழிகள் டான்ஸ் ஆடி கொண்டிருந்தார்கள்.. அப்போதுதான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. உலகிலேயே அதிக அளவு நிலநடுக்கம் ஜப்பானில் ஏற்படுவது வழக்கம்.. எனினும், இங்கு அடிக்கடி ஏற்படும் நிலநடுக்கத்தை எதிர்கொண்டு வாழ, அங்குள்ள மக்கள் பழகி விட்டனர். மேலும், ஜப்பானில் உள்ள கட்டிடங்கள் வலுவான நடுக்கத்தை தாங்குவதை உறுதி செய்யும் வகையில் https://ift.tt/gcwonN8

காஷ்மீர் டிஜிபி படுகொலை-உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கான சிறு பரிசாம்..பயங்கரவாத இயக்கம் கொக்கரிப்பு!

காஷ்மீர் டிஜிபி படுகொலை-உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கான சிறு பரிசாம்..பயங்கரவாத இயக்கம் கொக்கரிப்பு! ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சிறைத்துறை டிஜிபி ஹேமந்த்குமார் லோஹியா (லோகியா) படுகொலைக்கு பொறுப்பேற்பதாக பயங்கரவாத இயக்கம் ஒன்று அறிவித்துள்ளது. மேலும் இத்தகைய தாக்குதல்கள் தொடரும் எனவும் அந்த இயக்கம் அறிவித்துள்ளது. ஜம்மு நகரில் உதய்வாலா பகுதியில் சிறைத்துறை டிஜிபி லோஹியா வசித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் சிறைத்துறை டிஜிபியாக அவர் பதவி உயர்வு பெற்றார். {image-newproject9-1664867710.jpg https://ift.tt/gcwonN8

Monday, October 3, 2022

“உச்சக்கட்ட” போர் பதற்றம்! ஜப்பானில் “ராக்கெட்” விட்ட வடகொரியா.. பதிலடிக்கு “ரெடி”யாகும் தென்கொரியா

“உச்சக்கட்ட” போர் பதற்றம்! ஜப்பானில் “ராக்கெட்” விட்ட வடகொரியா.. பதிலடிக்கு “ரெடி”யாகும் தென்கொரியா சியோல்: கண்டம்விட்டு கண்டம் பாய்ந்து தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனையை நடத்திய வட கொரியாவுக்கு பதிலடி தரப்படும் என்று தென் கொரியா அறிவித்துள்ளது கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பசிபிக் பிராந்தியம் அமைந்திருக்கும் முக்கிய நாடான வடகொரியா அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகள், மேற்கத்திய நாடுகளுடன் மோதல் போக்கை கடைபிடித்து வருகிறது. தொடர்ந்து https://ift.tt/gcwonN8

IND vs SA: தொடரையே வென்றுவிட்டாலும்! இந்தியாவிற்கு இன்றைய டி 20 மேட்ச் ரொம்ப முக்கியம்! ஏன் தெரியுமா

IND vs SA: தொடரையே வென்றுவிட்டாலும்! இந்தியாவிற்கு இன்றைய டி 20 மேட்ச் ரொம்ப முக்கியம்! ஏன் தெரியுமா இந்தூர்: தென்னாபிரிக்கா இந்தியா அணிகளுக்கு இடையில் இன்று நடக்கும் மூன்றாவது டி 20 ஆட்டம் மிக முக்கியமானது ஆகும். இந்தியா தென்னாபிரிக்கா இடையிலான டி 20 தொடர் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இன்று இரண்டு அணிகளும் மூன்றாவது டி 20 போட்டியில் ஆட உள்ளன. முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி சிறப்பாக ஆடி வென்றது. தென்னாப்பிரிக்காவிற்கு https://ift.tt/gcwonN8

2017-ல் அடிக்கல் நாட்டிய இமாச்சல பிரதேசம் எய்ம்ஸ் மருத்துவமனை- பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்!

2017-ல் அடிக்கல் நாட்டிய இமாச்சல பிரதேசம் எய்ம்ஸ் மருத்துவமனை- பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்! சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் 2017-ல் அடிக்கல் நாட்டப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்க உள்ளார். இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது. இமாச்சல பிரதேச சட்டசபையில் மொத்த இடங்கள் https://ift.tt/XoxCsQj

ஜம்மு காஷ்மீரில் டிஜிபி ‘மர்மமான’ முறையில் படுகொலை.. மிஸ் ஆன வேலையாள்.. போலீசார் சந்தேகம்!

ஜம்மு காஷ்மீரில் டிஜிபி ‘மர்மமான’ முறையில் படுகொலை.. மிஸ் ஆன வேலையாள்.. போலீசார் சந்தேகம்! ஸ்ரீநகர் : ஜம்மு காஷ்மீரில் சிறைத்துறை டிஜிபி மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறைத்துறை டிஜிபி ஹேமந்த் குமார் லோஹியா, ஜம்முவின் புறநகரில் உள்ள உதய்வாலா பகுதியில், தான் தங்கியிருந்த வீட்டில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி, இந்தக் https://ift.tt/XoxCsQj

இலங்கை: திருகோணமலை சிவன் கோவிலை ஆக்கிரமிக்க சிங்களர் முயற்சி என புகார்- இந்திய தூதர் நேரில் ஆய்வு!

இலங்கை: திருகோணமலை சிவன் கோவிலை ஆக்கிரமிக்க சிங்களர் முயற்சி என புகார்- இந்திய தூதர் நேரில் ஆய்வு! இலங்கை: திருகோணமலை சிவன் கோவிலை ஆக்கிரமிக்க சிங்களர் முயற்சி என புகார்- இந்திய தூதர் நேரில் ஆய்வு! திருகோணமலை: இலங்கையில் பாடல்பெற்ற திருத்தலமான திருகோணமலை திருக்கோணேச்சரம் ஆலயத்தை ஆக்கிரமிக்க சிங்களர் முயற்சி செய்வதாக புகார்கள் கூறப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இலங்கைக்கான இந்திய தூதர் திருகோணமலை சிவாலயத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இலங்கையில் https://ift.tt/XoxCsQj

“உச்சக்கட்ட” பரபரப்பில் குஜராத்.. நெருங்கும் தேர்தல்! ரூ.100 கோடி கள்ளநோட்டு - சிக்கியது எப்படி?

“உச்சக்கட்ட” பரபரப்பில் குஜராத்.. நெருங்கும் தேர்தல்! ரூ.100 கோடி கள்ளநோட்டு - சிக்கியது எப்படி? காந்திநகர்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் ரூ.90 கோடி மதிப்பிலான கள்ளநோட்டுகளை கைப்பற்றிய காவல்துறை அதிகாரிகள் இதுதொடர்பாக 3 பேரை கைது செய்து இருக்கின்றனர். மேலும் மேலும் ரூ.10 கோடி மதிப்பு கள்ளநோட்டுக்களை பறிமுதல் செய்யும் பணியில் அவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் கடந்த 2016 ஆம் ஆண்டு கள்ள நோட்டுக்களையும் கருப்பு பணத்தை ஒழிப்பதாக கூறி https://ift.tt/XoxCsQj

Sunday, October 2, 2022

கோலியின் “தியாகம்”.. டிகேக்கு “சிக்னல்” - சாதனை நெக்ஸ்ட்.. வெற்றி ஃபர்ஸ்ட்! மக்கள் மனதை வென்ற “கிங்”

கோலியின் “தியாகம்”.. டிகேக்கு “சிக்னல்” - சாதனை நெக்ஸ்ட்.. வெற்றி ஃபர்ஸ்ட்! மக்கள் மனதை வென்ற “கிங்” கவுஹாத்தி: தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 2 வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி நடந்துகொண்ட விதம் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்துள்ளது. விராட் கோலி இந்திய அணியில் அறிமுகமானதில் இருந்தேமைதானத்தில் ஆக்கிரோஷமாக நடந்துகொள்பவர் என்ற பேச்சு உள்ளது. இதற்காகவே பல்வேறு விமர்சனங்களை அவர் சந்தித்து இருக்கிறார். ஆனால், இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற https://ift.tt/XoxCsQj

இன்று முதல் விமானப் படையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்!

இன்று முதல் விமானப் படையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்! ஜோத்பூர்: இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட இலகுரக ஹெலிகாப்டர் இன்று ஜோத்பூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் விமானப் படையில் இணைக்கப்பட உள்ளது. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்ட எம்கே-3 இலகு ரக ஹெலிகாப்டர் குஜராத் மாநிலம் போர்பந்தரில் உள்ள இந்திய கடலோர காவல்படையில் அண்மையில் இணைக்கப்பட்டது. இந்துஸ்தான் ஏரோ நாட்டிக்ஸ் நிறுவனம் இந்த மேம்படுத்தப்பட்ட இலகு ரக ஹெல்காப்டரை தயாரித்தது. இதுவரை 13 https://ift.tt/XoxCsQj

அடேங்கப்பா.. பொன்னியின் செல்வனை மிஞ்சும் பிரம்மாண்டம்! நவராத்திரிக்கு ஒரே இடத்தில் திரண்ட பொதுமக்கள்

அடேங்கப்பா.. பொன்னியின் செல்வனை மிஞ்சும் பிரம்மாண்டம்! நவராத்திரிக்கு ஒரே இடத்தில் திரண்ட பொதுமக்கள் காந்திநகர்: குஜராத்தில் நடந்த நவராத்திரி விழாவில் ஒரே நேரத்தில் லட்சக் கணக்கானவர்கள் ஒன்று கூடி நடனமாடிய நிகழ்வு அனைவரது கவனத்தையும் ஈர்த்து உள்ளது. வட இந்தியாவில் நவராத்திரி கொண்டாட்டங்கள் வெகு விமர்சையாக இருக்கும். ஒன்பது நாட்களும் அவர்கள் நவராத்திரி விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். அப்படித்தான் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் லட்சம் பேர், ஒரே இடத்தில் https://ift.tt/Vk1WZsc

சசி தரூர் அந்த லெவல் வேலைக்கு சரிப்படமாட்டாரு.. கார்கேதான் சரியான சாய்ஸ்.. சொல்வது அசோக் கெலாட்

சசி தரூர் அந்த லெவல் வேலைக்கு சரிப்படமாட்டாரு.. கார்கேதான் சரியான சாய்ஸ்.. சொல்வது அசோக் கெலாட் ஜெய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியில் அடிமட்ட நிலையில் பணிபுரிவதற்கு சசி தரூர் பொருத்தமாக இருக்கமாட்டார்; சசி தரூர் மேல்தட்டு அரசியல்வாதி என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் விமர்சித்துள்ளார். ஆகையால்தான் மல்லிகார்ஜூன கார்கேவை ஆதரிக்கிறோம் என்றார் அசோக் கெலாட். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் தேர்தல் அக்டோபர் 17-ந் தேதி நடைபெறுகிறது. இத்தேர்தலில் மூத்த காங்கிரஸ் தலைவர் https://ift.tt/Vk1WZsc

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் பயங்கர வன்முறை- 174 பேர் பலி; 150 பேர் படுகாயம்

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் பயங்கர வன்முறை- 174 பேர் பலி; 150 பேர் படுகாயம் ஜகார்த்தா: இந்தோனேசியாவில் கால்பந்து போட்டி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வன்முறையில் 174 பேர் உயிரிழந்தனர். 180க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் இந்தோனேசியாவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்தோனேசியாவில் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், Arema FC- Persebaya Surabaya ஆகிய இரு அணிகள் மோதின. இரு அணிகளின் ரசிகர்களும் தொடக்கம் முதலே போட்டிகளை வெறித்தனமாக https://ift.tt/Vk1WZsc

சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்.. கட்டணமின்றி ஜாலியாக பயணம்.. குஷியில் வாகன ஓட்டிகள்!

சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்.. கட்டணமின்றி ஜாலியாக பயணம்.. குஷியில் வாகன ஓட்டிகள்! கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை, திருமாந்துறை சுங்கச்சாவடி ஊழியர்கள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்துவதால் வாகனங்கள் கட்டணமின்றி இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தியாவில் உள்ள நெடுஞ்சாலைகளில் பயணிக்கையில் சுங்கச்சாவடிகளில் கட்டணம் செலுத்த வேண்டும். அப்படி ஒவ்வொரு வாகனமாக கட்டணம் செலுத்தும்போது, தாமதம் ஏற்படுவதாக பயணிகள் குற்றம்சாட்டி வந்தனர். அதுமட்டுமல்லாமல் பணம் செலுத்த தாமதாம் ஆகும்போது, போக்குவரத்து நெரிசல் அதிகம் ஏற்படுவதாகவும், பணப்பரிமாற்றத்தில் முறைகேடு நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. https://ift.tt/Vk1WZsc

Saturday, October 1, 2022

பொறுக்க முடியாத தோல்வி! திரண்ட ரசிகர்கள்.. திணறிய போலீஸ்! இந்தோனேசியா கால்பந்து கலவரம்! நடந்தது என்ன

பொறுக்க முடியாத தோல்வி! திரண்ட ரசிகர்கள்.. திணறிய போலீஸ்! இந்தோனேசியா கால்பந்து கலவரம்! நடந்தது என்ன ஜகார்த்தா: இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் நடந்த வன்முறையில் 129 பேர் பலியான நிலையில், அந்த வன்முறை எப்படி ஏற்பட்டது என்பது குறித்த சில தகவல்கள் வெளியாகி உள்ளது. மற்ற விளையாட்டுப் போட்டிகளைக் காட்டிலும் கால்பந்து ரசிகர்கள் சற்றே ஆக்ரோஷமானவர்கள். தங்களுக்குப் பிடித்த அணியின் வெற்றி, தோல்வி என்பதை அவர்கள் ரொம்பவே பார்சனலாக எடுத்துக் கொள்வார்கள்.. இதனால் கால்பந்து https://ift.tt/Vk1WZsc

பாஜக ஆளும் மணிப்பூரில் மதுவிலக்குக்கு குட்பை; மதுபான கடைகளை திறக்க அரசு முடிவு- கடும் எதிர்ப்பு!

பாஜக ஆளும் மணிப்பூரில் மதுவிலக்குக்கு குட்பை; மதுபான கடைகளை திறக்க அரசு முடிவு- கடும் எதிர்ப்பு! இம்பால்: 30 ஆண்டுகளுக்கும் மேலாக மணிப்பூரில் அமலில் உள்ள மதுவிலக்குக்கு முடிவு கட்டுவது என ஆளும் பாஜக கூட்டணி அரசு தீர்மானித்துள்ளது. மணிப்பூரில் மதுவிலக்கு கொள்கையை பாதியளவு தளர்த்தி மதுபான கடைகளை திறக்கப் போவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. நாட்டில் மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலங்களில் மணிப்பூரும் ஒன்று. 1991-ம் ஆண்டு முதல் மணிப்பூரில் மதுவிலக்கு அமலில் https://ift.tt/Vk1WZsc

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் பயங்கர வன்முறை- 127 பேர் பலி; 180 பேர் படுகாயம்

இந்தோனேசியாவில் கால்பந்து போட்டியில் பயங்கர வன்முறை- 127 பேர் பலி; 180 பேர் படுகாயம் ஜகார்த்தா: இந்தோனேசியாவில் கால்பந்து போட்டி ஒன்றில் ஏற்பட்ட பயங்கர வன்முறையில் 127 பேர் உயிரிழந்தனர். 180க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதனால் இந்தோனேசியாவில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. இந்தோனேசியாவில் கால்பந்து போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இதில், Arema FC- Persebaya Surabaya ஆகிய இரு அணிகள் மோதின. இரு அணிகளின் ரசிகர்களும் தொடக்கம் முதலே போட்டிகளை வெறித்தனமாக https://ift.tt/Vk1WZsc

\"பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசம்\" நீதிமன்றத்தை நாடிய சமூக ஆர்வலர்.. நீதிபதி சொன்ன பரபர கருத்து!

\"பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஆபாசம்\" நீதிமன்றத்தை நாடிய சமூக ஆர்வலர்.. நீதிபதி சொன்ன பரபர கருத்து! அமராவதி: பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை கோரி ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பெரும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிவிட்டால், அதில் பங்கேற்கும் போட்டியாளர்கள், அவர்களின் நடவடிக்கைகள், அதனை வைத்து உருவாக்கப்படும் மீம்ஸ், வீடியோக்கள் என்று இளைஞர்களிடையே கொண்டாட்டத்தில் https://ift.tt/uU07TVg

கதையல்ல.. நமது பூமிக்கு \"கீழே\" பெரிய கடல் ஒளிந்து உள்ளது.. வைரத்தை வைத்து ரூட் பிடித்த விஞ்ஞானிகள்!

கதையல்ல.. நமது பூமிக்கு \"கீழே\" பெரிய கடல் ஒளிந்து உள்ளது.. வைரத்தை வைத்து ரூட் பிடித்த விஞ்ஞானிகள்! போட்ஸ்வானா: பூமிக்கு அடியில் ஒரு மிகப்பெரிய ராட்சத பெருங்கடல் ஓடிக்கொண்டிருக்கிறது என நம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது, சாதாரண பெருங்கடலை காட்டிலும் 6 மடங்கு பெரிதாக இருப்பதாக ஒரு வியப்பான தகவலும், இந்த ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதுவரை பாட்டி, தாத்தாக்கள் இப்படியாக பல விஷயங்களை தூங்கும்போது கதைகளாக சொல்லி கேட்டு, இவையெல்லாம், கட்டுக்கதை என நினைத்திருந்த ஒரு https://ift.tt/uU07TVg

\"சுற்றுலாவில் நம்பர் 1\".. தாஜ்மஹாலை முந்தியது மாமல்லபுரம்.. 1 ஆண்டில் வந்த பயணிகள் எவ்வளவு தெரியுமா?

\"சுற்றுலாவில் நம்பர் 1\".. தாஜ்மஹாலை முந்தியது மாமல்லபுரம்.. 1 ஆண்டில் வந்த பயணிகள் எவ்வளவு தெரியுமா? செங்கல்பட்டு: கொரோனா தொற்று உலகம் முழுவதும் மக்களை வீடுகளுக்குள் முடக்கிய நிலையில், சுற்றுலாத்தலங்கள் பூனைகள் உலவும் கைவிட்ட வீடுகளை போல காட்சியளித்தன. ஆனால் தற்போது தொற்று பாதிப்பிலிருந்து மக்கள் மீண்டு வந்துள்ள நிலையில், சுற்றுலாத் தலங்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இந்தியாவில் இந்த கூட்டம் மாமல்லபுரத்தை நோக்கி படையெடுத்துள்ளன. இந்தியாவின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கும் தாஜ்மஹாலை விட https://ift.tt/uU07TVg

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...