Tuesday, January 31, 2023

தொழுகை செய்யும் போது கொல்வதா? இந்தியாவில் கூட \"இப்படி\" நடக்காது.. பாக். அமைச்சர் திமிர் பேச்சு

தொழுகை செய்யும் போது கொல்வதா? இந்தியாவில் கூட \"இப்படி\" நடக்காது.. பாக். அமைச்சர் திமிர் பேச்சு இஸ்லாமாபாத்: கடவுளை வழிபடும் போது மக்களை கொல்வது மிகவும் மோசமான செயல் என்று கூறிய பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் க்வாஜா ஆசிப், இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளில் கூட இந்த அநியாயம் நடக்காது என தெரிவித்தார். இந்தியாவை, ஏதோ தீவிரவாத அச்சுறுத்தல் இருக்கும் நாட்டை போல குறிப்பிட்டு க்வாஜா ஆசிப் பேசியிருப்பது பெரும் விமர்சனங்களுக்கு உள்ளாகி https://ift.tt/CDriYB3

அடுக்குமாடி குடியிருப்பில் பற்றிய திடீர் தீ! உடல் கருகி இறந்த 14 பேர்.. ஜார்க்கண்ட்டில் சோகம்

அடுக்குமாடி குடியிருப்பில் பற்றிய திடீர் தீ! உடல் கருகி இறந்த 14 பேர்.. ஜார்க்கண்ட்டில் சோகம் ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத்தில் அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி சுமார் 14 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் 10 பேர் பெண்கள் 3 பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மாநில தலைநகர் ராஞ்சியிலிருந்து சுமார் 160 கி.மீ தொலைவில் உள்ள தன்பாத் நகரின் ஜோரபைடக் பகுதியில் 13 https://ift.tt/CDriYB3

ஹாக்கி உலகக் கோப்பை 2023 : ஒடிசாவின் பொருளாதாரத்தில் ‘பாசிட்டிவ்’ தாக்கம் ஏற்படுத்தியது எப்படி?

ஹாக்கி உலகக் கோப்பை 2023 : ஒடிசாவின் பொருளாதாரத்தில் ‘பாசிட்டிவ்’ தாக்கம் ஏற்படுத்தியது எப்படி? புவனேஸ்வர் : இரண்டாவது முறையாக ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை தொடரை ஒடிசா நடத்துவது நம் அனைவருக்கும் பெருமையளிக்கிறது. ஒடிசா நீண்ட காலமாக பின்தங்கிய மாநிலமாக அறியப்பட்ட மாநிலம். ஆனால் கடந்த இரண்டு தசாப்தங்களாக அனைத்து துறைகளிலும் சிறப்பான மாற்றங்களைக் கண்டு வருகிறோம். சமீபத்தில் முடிவடைந்த 'மேக் இன் ஒடிசா கான்க்ளேவ்' ரூ.10.5 டிரில்லியன் முதலீட்டை பெற்றுத் https://ift.tt/CDriYB3

Asaram Bapu: பாலியல் வன்கொடுமை வழக்கில்.. சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள்.. குஜராத் கோர்ட் அதிரடி

Asaram Bapu: பாலியல் வன்கொடுமை வழக்கில்.. சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள்.. குஜராத் கோர்ட் அதிரடி காந்திநகர்: குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபுவிற்கு, பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 10 வருடங்களாக நடைபெற்ற வழக்கில் குஜராத் மாநிலம் காந்தி நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றம், ஆசாராம் பாபுவுக்கு இந்த ஆயுள் தண்டனையை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம், அகமதாபாத்தை சேர்ந்தவர் சாமியார் ஆசாராம் பாபு... இவருக்கு, ராஜஸ்தான் https://ift.tt/CDriYB3

மத்திய பட்ஜெட் 2023.. துல்லியமான தகவல்களை உடனுக்குடன் பெற Dailyhunt உடன் இணைந்திருங்கள்

மத்திய பட்ஜெட் 2023.. துல்லியமான தகவல்களை உடனுக்குடன் பெற Dailyhunt உடன் இணைந்திருங்கள் டெல்லி: 2023-24ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். இது நாட்டின் பிஸ்னஸ் உலகில் முக்கியமான நிகழ்வாகும்.. 2024 மக்களவை தேர்தலுக்கு முன் மோடி 2.0 அரசு தாக்கல் செய்யும் இறுதியான முழு ஆண்டு பட்ஜெட் என்பதால் இதன் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட https://ift.tt/zB7KpQN

இனி அமராவதி இல்லை.. ஆந்திர பிரதேச புதிய தலைநகராக விசாகப்பட்டினம்.. ஜெகன் மோகன் ரெட்டி

இனி அமராவதி இல்லை.. ஆந்திர பிரதேச புதிய தலைநகராக விசாகப்பட்டினம்.. ஜெகன் மோகன் ரெட்டி அமராவதி: ஆந்திர மாநில தலைநகராக அமராவதி இருந்து வரும் நிலையில் அந்த மாநிலத்தின் புதிய தலைநகராக விசாகப்பட்டினத்தை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். மேலும் வரும் மார்ச் 3, 4-ம் தேதிகளில் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டு விசாகப்பட்டினத்தில் நடத்தப்படும் எனவும் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆந்திராவில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக கடந்த 2014 https://ift.tt/zB7KpQN

Monday, January 30, 2023

மக்கள்தொகை குறைஞ்சிட்டே வருதாம்.. இப்படி முடிவை எடுத்த சீனா! கட்டுப்பாடுகளை தளர்த்தும் அதிகாரிகள்

மக்கள்தொகை குறைஞ்சிட்டே வருதாம்.. இப்படி முடிவை எடுத்த சீனா! கட்டுப்பாடுகளை தளர்த்தும் அதிகாரிகள் பீஜிங்: சீனாவில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் கணிசமாக குறைந்தது. இதனால் திருமணம் ஆகாதவர்களும் குழந்தைகளை பெற்றுக்கொள்ள சிச்சுவான் மாகாணத்தில் அனுமதி அளித்துள்ளது. அதேபோல், அனைத்து சலுகைகளும் திருமணம் ஆகாமல் குழந்தை பெற்றுக்கொள்பவர்களுக்கும் வழங்க சிச்சுவான் அதிகாரிகள் கூறியதாக சொல்லப்படுகிறது. உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக சீனா உள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு https://ift.tt/zB7KpQN

சீனுக்கு வந்த ரஷ்யா.. சுதந்திர கொள்கை நாடுகளுக்கு எதிராக பிபிசி தகவல் போர் நடத்துவதாக சீற்றம்

சீனுக்கு வந்த ரஷ்யா.. சுதந்திர கொள்கை நாடுகளுக்கு எதிராக பிபிசி தகவல் போர் நடத்துவதாக சீற்றம் மாஸ்கோ: பிபிசி ஆவணப்பட விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக ரஷ்யா கருத்து தெரிவித்துள்ளது. சுதந்திரமான கொள்கையை பின்பற்றும் ரஷ்யா போன்ற சக்தி வாய்ந்த நாடுகளுக்கு எதிராக பிபிசி தகவல் போர் நடத்துகிறது என்பதற்கான மற்றொரு ஆதாரம் தான் இது என ரஷ்யா பிபிசி ஆவணப்படம் குறித்து தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு கோத்ரா https://ift.tt/zB7KpQN

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.9 ஆக பதிவு

அந்தமான் நிக்கோபார் தீவுகளில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.9 ஆக பதிவு நிக்கோபார்: அந்தமான் நிக்கோபார் தீவில் 4.9 ரிக்டர் அளவிற்கு நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. அதிகாலை 3.40 மணி அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை . சுமார் 15 நிமிடங்கள் இந்த நிலநடுக்கம் நீடித்தது. கடல் பகுதியில் இந்த நிலநடுக்க https://ift.tt/zB7KpQN

\"புருஷன் சேஷரிங்..\" தெறிக்கவிடும் இரட்டை அழகிகள்.. காரணத்தை கேட்ட ஷாக் ஆவீங்க! இது புதுசா இருக்கே

\"புருஷன் சேஷரிங்..\" தெறிக்கவிடும் இரட்டை அழகிகள்.. காரணத்தை கேட்ட ஷாக் ஆவீங்க! இது புதுசா இருக்கே மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு இரட்டை அழகிகள் வித்தியாசமான முயற்சியைக் கையில் எடுத்துள்ளனர். அவர்களது செயல் ஒட்டுமொத்த இணையத்திலும் பேசுபொருளாகியுள்ளது. இரட்டையர்கள் எப்போதும் ஒரே வேலையையே செய்வார்கள்.. ஆடை, உணவு என்று அனைத்தையும் ஒரே போன்றே அணிவார்கள். இதனால் பல நேரங்களில் இரட்டையர்களில் யார் யார் என்பது கூட தெரியாது. நம்ம ஊரிலேயே இதுபோல நிச்சயம் பல https://ift.tt/zB7KpQN

காஷ்மீரில் குழந்தையாக மாறி பனிக்கட்டிகளை மண்டையில் உடைத்த ராகுல்! விடுவாரா பிரியங்கா? ஒரே சேஸிங்தான்

காஷ்மீரில் குழந்தையாக மாறி பனிக்கட்டிகளை மண்டையில் உடைத்த ராகுல்! விடுவாரா பிரியங்கா? ஒரே சேஸிங்தான் ஸ்ரீநகர்: காஷ்மீரில் பனிக்கட்டிகளை தலையில் அடித்து குழந்தைகளை போல் ராகுல் காந்தியும் பிரியங்கா காந்தியும் விளையாடிய சம்பவம் பெரியவர்களானாலும் அண்ணன்- தங்கை இப்படித்தான் "சண்டையிட்டுக் கொண்டே" இருப்பார்கள் என்பதை காட்டுகிறது. அண்ணன்- தங்கை, அக்கா- தம்பி ஆகியோர் எப்போதும் எலியும் பூனையுமாகவே இருப்பார்கள். இந்த உவமை எல்லாருக்கும் பொருந்தாது. சிலர் இப்படி சண்டையிட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனால் https://ift.tt/zB7KpQN

பாகிஸ்தானில் இடைத்தேர்தல்.. 33 தொகுதியிலும் நானே போட்டி.. இம்ரான் கான் தடாலடி முடிவு

பாகிஸ்தானில் இடைத்தேர்தல்.. 33 தொகுதியிலும் நானே போட்டி.. இம்ரான் கான் தடாலடி முடிவு இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் 33 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளில் இம்ரான்கானே போட்டியிட உள்ளதாக அவரது பிடிஐ கட்சி அறிவித்துள்ளது. 33 தொகுதிகளிலும் இம்ரான்கானே போட்டியிடுவதாக அறிவித்துள்ளது பாகிஸ்தானில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தானில் கடந்த ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. நாட்டில் ஏற்பட்ட பொருளாதார சீரழிவுக்கு அப்போது பிரதமராக இருந்த இம்ரான் https://ift.tt/E5I8FOR

ஊழியர்களுக்கு போனஸ்.. போதும் போதும் என்று சொல்கிற அளவுக்கு.. பணத்தை அள்ளி வீசிய சீன நிறுவனம்!

ஊழியர்களுக்கு போனஸ்.. போதும் போதும் என்று சொல்கிற அளவுக்கு.. பணத்தை அள்ளி வீசிய சீன நிறுவனம்! பீஜிங்: சீனாவில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வருவதாக ஒருபக்கம் சொல்லப்படும் நிலையில் அந்த நாட்டை சேர்ந்த ஒரு நிறுவனம் தனது நிறுவன ஊழியர்களுக்கு போனஸ் தொகையாக பல கோடிகளை கொட்டி கொடுத்து பணமழையில் நனைய வைத்துள்ளது. வருடம் முழுவதும் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக கடுமையாக உழைக்கும் ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து ஊழியர்களை பல நிறுவனங்களும் மகிழ்ச்சிப்படுத்துகின்றன. ஆயிரம் ரூபாயில் https://ift.tt/E5I8FOR

Sunday, January 29, 2023

அலறிய ஒடிசா.. அந்நியனான அம்பி! அமைச்சரை கொன்ற எஸ்ஐ கோபால் தாஸுக்கு 2 முகம் - “ஷாக்” காரணம்

அலறிய ஒடிசா.. அந்நியனான அம்பி! அமைச்சரை கொன்ற எஸ்ஐ கோபால் தாஸுக்கு 2 முகம் - “ஷாக்” காரணம் புவனேஷ்வர்: ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த நபா கிஷோர் தாஸ் நேற்று ஜர்சுகுடா மாவட்டத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வுக்கு ச்3ன்ற்போது போது காவல் அதிகாரி ஒருவரால் துப்பாக்கியால் சுடப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், துப்பாக்கியால் சுட்ட உதவி காவல் ஆய்வாளர் கோபால் தாஸ் யார்? என்பது குறித்து விரிவாக காண்போம். https://ift.tt/E5I8FOR

பாரத் ஜடோ யாத்திரை நிறைவு விழா பொதுக் கூட்டம்.. எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு! ஹை அலர்ட்டில் காஷ்மீர்

பாரத் ஜடோ யாத்திரை நிறைவு விழா பொதுக் கூட்டம்.. எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு! ஹை அலர்ட்டில் காஷ்மீர் ஸ்ரீநகர்: கடந்த செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியிலிருந்து தொடங்கிய பாரத் ஜடோ யாத்திரை எனும் ஒற்றுமை நடைப்பயணம் இன்று ஜம்மு காஷ்மீரில் முடிவடைகிறது. ஸ்ரீநகரில் இன்று நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க 23 எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாஜகவின் கொள்கைகளுக்கு எதிராகவும், எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு கட்சியை வலுப்படுத்தவும் கடந்த செப்டம்பர் மாதம் 7ம் தேதி ராகுல் https://ift.tt/E5I8FOR

எரிகிற தீயில் எண்ணெய்.. கடும் பஞ்சத்திற்கு மத்தியில் டீசல் விலையை உயர்த்திய பாக்.. அதிர்ந்த மக்கள்!

எரிகிற தீயில் எண்ணெய்.. கடும் பஞ்சத்திற்கு மத்தியில் டீசல் விலையை உயர்த்திய பாக்.. அதிர்ந்த மக்கள்! இஸ்லாமாபாத்: கடுமையான பொருளாதார நெருக்கடியில் பாகிஸ்தான் மக்கள் ஏற்கனவே பரி தவித்து வரும் நிலையில், அந்த நாட்டில் பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு ரூ.35 உயர்த்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை ஏற்கனவே விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அந்த வரிசையில் தற்போது பெட்ரோல் டீசலும் உயர்ந்து இருப்பது அந்த நாட்டு மக்களுக்கு கலக்கத்தை கொடுத்துள்ளது. பாகிஸ்தானில் https://ift.tt/E5I8FOR

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. \"நான்தான் கடவுள் அனுப்பிய நபர்\".. ஏமாற்றி பலாத்காரம் செய்த சாமியார்

குழந்தை வரம் வேண்டி வந்த பெண்.. \"நான்தான் கடவுள் அனுப்பிய நபர்\".. ஏமாற்றி பலாத்காரம் செய்த சாமியார் காந்திநகர்: கடந்த 10 ஆண்டுகளாக குழந்தை இல்லாமல் தவித்த இளம்பெண்ணை குழந்தை வரம் கொடுப்பதாக கூறி அழைத்து பாலியல் பலாத்காரம் செய்த சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கோத்ராவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் கோத்ரா பகுதியை சேர்ந்தவர் ராதா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு கடந்த 2013ம் ஆண்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. ஆனால் இவருக்கு குழந்தை பாக்கியம் https://ift.tt/E5I8FOR

உக்ரைன் போர்.. ‛டாட்டூ’வால் ரஷ்யாவை சாடிய இளம்பெண்.. புதின் அரசின் பயங்கர தண்டனையை பாருங்க.. யப்பா

உக்ரைன் போர்.. ‛டாட்டூ’வால் ரஷ்யாவை சாடிய இளம்பெண்.. புதின் அரசின் பயங்கர தண்டனையை பாருங்க.. யப்பா மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதற்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் தான் ரஷ்யாவை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணான கல்லூரி மாணவி போர் நடவடிக்கைக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு கணுக்காலில் புதினுக்கு எதிராக டாட்டூ போட்ட நிலையில் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் https://ift.tt/E5I8FOR

10 ஆண்டுகளில் 15வது முறை.. குஜராத்தில் கசிந்த வினாத்தாள்.. கடைசி நேரத்தில் போட்டித் தேர்வு ரத்து!

10 ஆண்டுகளில் 15வது முறை.. குஜராத்தில் கசிந்த வினாத்தாள்.. கடைசி நேரத்தில் போட்டித் தேர்வு ரத்து! அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் இளநிலை எழுத்தர் பணிக்காக போட்டித் தேர்வு வினாத்தாள் கசிந்ததால், கடைசி நேரத்தில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், குஜராத் மாநிலத்தில் மட்டும் கடந்த 10 ஆண்டுகளில் 15வது முறையாக அரசு நடத்தும் போட்டித் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தில் இளநிலை எழுத்தர் ஆட்சேர்ப்புக்கான போட்டித் தேர்வு இன்று https://ift.tt/useDSFm

145 நாட்கள், 3500 கி.மீ- ராகுல் காந்தி யாத்திரை நாளை ஸ்ரீநகரில் நிறைவு- 23 கட்சி தலைவர்கள் பங்கேற்பு

145 நாட்கள், 3500 கி.மீ- ராகுல் காந்தி யாத்திரை நாளை ஸ்ரீநகரில் நிறைவு- 23 கட்சி தலைவர்கள் பங்கேற்பு ஸ்ரீநகர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கடந்த 145 நாட்களாக மேற்கொண்டு வரும் பாதயாத்திரை நாளை ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் நிறைவடைகிறது. ராகுல் பாதயாத்திரை நிறைவு பொதுக் கூட்டத்தில் 23 அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். பாரத் ஜோடோ யாத்திரை- இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் கடந்த ஆண்டு செப்டம்பர் 7-ந் https://ift.tt/useDSFm

Saturday, January 28, 2023

நள்ளிரவில் நடந்த துயரம்! துருக்கி-ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 7 பேர் சடலமாக மீட்பு!

நள்ளிரவில் நடந்த துயரம்! துருக்கி-ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 7 பேர் சடலமாக மீட்பு! அங்காரா: துருக்கி-ஈரான் எல்லையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. இதில் தற்போது வரை 7 பேர் உயிரிழந்துள்ளனர். EMSC-ன் அறிவிப்புப்படி நேற்று இரவு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக மேற்கு அஜர்பைஜான் கடுமையான பாதிப்புகளை சந்தித்துள்ளது. இங்குள்ள 'கோய்' நகரில் வீடுகள் பல இடிந்து விழுந்துள்ளன. https://ift.tt/useDSFm

Friday, January 27, 2023

ஒரே நாளில் 3 போர் விமானங்கள் விழுந்து விபத்து..மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் அடுத்தடுத்து சம்பவம்

ஒரே நாளில் 3 போர் விமானங்கள் விழுந்து விபத்து..மத்திய பிரதேசம், ராஜஸ்தானில் அடுத்தடுத்து சம்பவம் போபால்: மத்திய பிரதேசத்தில் உள்ள குவாலியர் விமானப்படை தளத்தில் இருந்து பயிற்சிக்காக புறப்பட்ட இரண்டு விமானங்கள் விழுந்து விபத்துக்குள்ளாகின. விமானங்கள் விழுந்து நொறுங்கிய இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.ராஜஸ்தானிலும் ஒரு விமானம் விபத்துக்குள்ளாகியது. ஒரே நாளில் 3 விமானங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபடுவது வழக்கம். அந்த வகையில் இன்று https://ift.tt/T0KODqk

\"சனாதன தர்மமே இந்தியாவின் தேசிய மதம்\".. அனைவரும் மதிக்க வேண்டியது கட்டயாம்.. உபி ஆதித்யநாத் பேச்சு

\"சனாதன தர்மமே இந்தியாவின் தேசிய மதம்\".. அனைவரும் மதிக்க வேண்டியது கட்டயாம்.. உபி ஆதித்யநாத் பேச்சு ஜெய்ப்பூர்: சனாதன தர்மமே இந்தியாவின் தேசிய மதம் என்றும், இந்தியர்கள் அனைவரும் சனாதன தர்மத்திற்கு கட்டாயம் மதிப்பளிக்க வேண்டும் எனவும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியுள்ளது பெரும் விமர்சனத்திற்கு வித்திட்டுள்ளது. சனாதன தர்மம் தொடர்பாக பாஜகவுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான வார்த்தைப் போர் நடைபெற்று வரும் நிலையில், யோகி ஆதித்யநாத் இவ்வாறு பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், https://ift.tt/T0KODqk

உணவு முதல் மின்சாரம் வரை தட்டுப்பாடு.. தத்தளிக்கும் பாகிஸ்தான்! ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

உணவு முதல் மின்சாரம் வரை தட்டுப்பாடு.. தத்தளிக்கும் பாகிஸ்தான்! ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்து வரும் நிலையில், தற்போது அந்நாட்டின் ரூபாய் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக கடுமையாக சரிந்துள்ளது. அந்நாடு சுதந்திரம் பெற்று உருவானதிலிருந்து இந்த அளவுக்கு இதன் மதிப்பு இவ்வளவு சரிந்ததில்லை என்று பொருளாதார ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பாகிஸ்தான் கடந்த காலங்களில் எதிர்கொண்ட திடீர் வெள்ளம், அதனால் உருவான உணவு பற்றாக்குறை போன்றவை https://ift.tt/T0KODqk

இஸ்ரேல் ஜெருசலேமில் மர்ம நபர் துப்பாக்கி சூடு.. யூதர்கள் வழிபாட்டு தளத்தில் கொடூரம்.. 7 பேர் பலி

இஸ்ரேல் ஜெருசலேமில் மர்ம நபர் துப்பாக்கி சூடு.. யூதர்கள் வழிபாட்டு தளத்தில் கொடூரம்.. 7 பேர் பலி ஜெருசலேம்: இஸ்ரேல் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெருசலேம் பகுதியில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில் 7 பேர் பலி பலியானார்கள். யூதர்கள் வழிபாட்டு தளத்திற்கு வெளியே நடத்த துப்பாக்கி சூட்டில் இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. நேவே யாகோவ் என்ற பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு யூதர்கள் கூட்டம் நடத்தும், வழிபாடு செய்யும் வழிபாட்டு தளம் ஒன்று உள்ளது. https://ift.tt/T0KODqk

சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த இரண்டு பெண்களின் இப்போதைய நிலை என்ன?

சபரிமலை கோவிலுக்குள் நுழைந்த இரண்டு பெண்களின் இப்போதைய நிலை என்ன? நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே மாதத்தில்தான் கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் இரண்டு பெண்கள் நுழைந்து வரலாறு படைத்தனர். இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மூலம் ஐயப்பன் கோவிலில் வழிபடும் தைரியம் அவர்களுக்கு கிடைத்தது. சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிப்பதில்லை என்ற பல நூற்றாண்டுகால பாரம்பரியத்தை மீறி, பிந்து அம்மிணியும் https://ift.tt/T0KODqk

லடாக்கில் இனிதான் சீனாவின் அத்துமீறல் ஆரம்பிக்கப் போகுது.. பிரதமருக்கு சென்ற \"ரகசிய அறிக்கை\" - ஷாக்!

லடாக்கில் இனிதான் சீனாவின் அத்துமீறல் ஆரம்பிக்கப் போகுது.. பிரதமருக்கு சென்ற \"ரகசிய அறிக்கை\" - ஷாக்! லே : லடாக்கில் இதுவரை இல்லாத அளவுக்கு சீனாவின் அத்துமீறல்களும், தாக்குதலும் இனிதான் நடைபெறப் போகிறது என்று பிரதமர் நரேந்திர மோடியிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு உளவுத் தகவல்களின் அடிப்படையிலும், நேரடி கள ஆய்வு மேற்கொண்டதன் பேரில் லடாக் போலீசார் இந்த அறிக்கையை தயாரித்து பிரதமரிடம் வழங்கியுள்ளனர். லடாக் மீது பல ஆண்டுகளாக கண் வைத்துள்ள சீனா, https://ift.tt/T0KODqk

\"பொண்ணுக்கு கல்யாணம்..\" ரூ.2000 நோட்டுகளை அள்ளி வீசிய பெண் வீட்டார்.! கடைசியில் செம ட்விஸ்ட்! அடடே

\"பொண்ணுக்கு கல்யாணம்..\" ரூ.2000 நோட்டுகளை அள்ளி வீசிய பெண் வீட்டார்.! கடைசியில் செம ட்விஸ்ட்! அடடே அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் தனது மகளின் திருமணத்திற்காக மிகவும் வித்தியாசமான முறையில் அழைப்பிதழ்களை அச்சிட்டு இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளார் ஒருவர்.. இது தொடர்பான படங்கள் இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இந்திய கலாச்சாரத்தில் திருமணத்திற்கு எப்போதும் முக்கிய இடம் உண்டு. இதனால் ஊரே வியக்கம் வகையில் திருமணம் செய்ய வேண்டும் என்பதே இங்குப் பலரது விருப்பம். https://ift.tt/T0KODqk

ராகுல் காந்தி பாதுகாப்பில் பெரும் குளறுபடி? வெளியேறிய பாதுகாவலர்கள்.. காங்கிரஸ் பரபர குற்றச்சாட்டு!

ராகுல் காந்தி பாதுகாப்பில் பெரும் குளறுபடி? வெளியேறிய பாதுகாவலர்கள்.. காங்கிரஸ் பரபர குற்றச்சாட்டு! ஸ்ரீநகர்: காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பாதுகாப்பில் பெரும் குளறுபடி ஏற்பட்டு இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டு வைத்துள்ளது. நாடு முழுவதும் பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டு வந்த ராகுல் காந்தி கடந்த வாரம்தான் காஷ்மீருக்குள் நுழைந்தார். மிகவும் பதற்றமான மாநிலமான காஷ்மீரில் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருவதால் அவரது பாதுகாப்பு அண்மையில் https://ift.tt/T0KODqk

Thursday, January 26, 2023

மக்களவை தேர்தல் இன்று நடந்தால் வெல்லப்போவது யார்? பாஜக, காங்கிரஸ்.. யாருக்கு நல்ல செய்தி! பரபர சர்வே

மக்களவை தேர்தல் இன்று நடந்தால் வெல்லப்போவது யார்? பாஜக, காங்கிரஸ்.. யாருக்கு நல்ல செய்தி! பரபர சர்வே டெல்லி: இந்தியாவில் இப்போது மக்களவை தேர்தல் நடைபெற்றால் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எத்தனை இடங்களில் வெல்லும் என்பது குறித்த தகவல்கள் சமீபத்தில் நடத்தப்பட்ட சர்வே-இல் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெறும், இரண்டாவது முறையாகப் பிரதமராக இருந்து கொண்டு தேர்தலை எதிர்கொள்கிறார் பிரதமர் நரேந்திர மோடி. அதற்கு முன்பு இந்தாண்டு பல மாநிலங்களில் https://ift.tt/eldiUJZ

கொடுமை.. 17 வயதான சிறுமியை கூட்டாக பலாத்காரம் செய்த கும்பல்.. வீடியோ எடுத்து மிரட்டல்

கொடுமை.. 17 வயதான சிறுமியை கூட்டாக பலாத்காரம் செய்த கும்பல்.. வீடியோ எடுத்து மிரட்டல் கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் 17 வயது சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மட்டுமல்லாது இந்த கும்பல், பலாத்கார சம்பவத்தை வீடியோ எடுத்து பணம் கேட்டும் மிரட்டியுள்ளது. கைது செய்யப்பட்ட இளைஞர்கள் மீது IPC பிரிவுகள் 376, 384, 354C மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்து https://ift.tt/eldiUJZ

கட்டிலில் படுத்த திரிணாமுல் எம்எல்ஏ.. மசாஜ் செய்த பஞ்சாயத்து பெண் உறுப்பினர்.. போட்டோவால் சர்ச்சை

கட்டிலில் படுத்த திரிணாமுல் எம்எல்ஏ.. மசாஜ் செய்த பஞ்சாயத்து பெண் உறுப்பினர்.. போட்டோவால் சர்ச்சை கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏ அசித் மஜூம்தாருக்கு அக்கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து பெண் உறுப்பினர் மசாஜ் செய்த போட்டோ வெளியாகி சர்ச்சையை கிளப்பி உள்ளது. உள்ளாட்சி தேர்தல் தொடர்பான பிரசாரத்துக்கு சென்ற எம்எல்ஏ அசித் மஜூம்தாருக்கு மசாஜ் செய்த போட்டோவை அந்த பெண்ணே தனது பேஸ்புக்கில் வெளியிட்ட நிலையில் மேற்கு வங்க அரசியலில் https://ift.tt/eldiUJZ

Wednesday, January 25, 2023

கரும்பு காட்டில் கேட்ட அலறல்.. உதவி கேட்ட சிறுமி.. 4 இளைஞர்கள்.. வீடியோ வேறையா? கொடுமை!

கரும்பு காட்டில் கேட்ட அலறல்.. உதவி கேட்ட சிறுமி.. 4 இளைஞர்கள்.. வீடியோ வேறையா? கொடுமை! உத்தர பிரதேசம்: உத்தர பிரதேசத்தில் சிறுமி ஒருவரை 22 வயது இளைஞர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசுக்கு வேறு சில அதிர்ச்சி தகவல்களும் கிடைத்தன. உலகம் முழுக்க பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள், தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. முக்கியமாக பெரு நகரங்களில் பெண்கள் பாதுகாப்பாக இருப்பதை விட https://ift.tt/eldiUJZ

17 சிறுபான்மையினர் கொன்று எரிப்பு.. குஜராத் கோத்ரா கலவர வழக்கில் 22 பேர் விடுதலை.. ஆதாரமில்லையாம்

17 சிறுபான்மையினர் கொன்று எரிப்பு.. குஜராத் கோத்ரா கலவர வழக்கில் 22 பேர் விடுதலை.. ஆதாரமில்லையாம் காந்திநகர்: குஜராத்தில் கடந்த 2002ல் ஏற்பட்ட கோத்ரா கலவரத்தில் 2 குழந்தைகள் உள்பட 17 சிறுபான்மையினரை கொலை செய்து உடல்களை தீயிட்டு எரித்ததாக 22 பேர் குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த குஜராத் நீதிமன்றம் ஆதாரங்கள், சாட்சியங்கள் இல்லை எனக்கூறி 22 பேரையும் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கி உள்ளது. குஜராத்தில் கடந்த 2002ம் ஆண்டில் பயங்கரமான https://ift.tt/3fZsjul

\"சீச்சீ\" மேட்டர் சொன்ன அப்பா.. \"டேய் மகனே\".. 42 பேர்.. தட்டாமல் செய்த தனயன்.. எச்சிலை குடித்து.. ஐயோ

\"சீச்சீ\" மேட்டர் சொன்ன அப்பா.. \"டேய் மகனே\".. 42 பேர்.. தட்டாமல் செய்த தனயன்.. எச்சிலை குடித்து.. ஐயோ ஜகார்த்தா: இந்தோனேசியாவில் ஒரு கொலைகாரன் இருந்தான்.. அவனது கதையைக் கேட்டால் முதலில் "உவ்வே" என்று வாந்திதான் வரும்.. பிறகுதான் அதிர்ச்சி உண்டாகும். அப்படிப்பட்ட கருமம் பிடித்த பின்னணி கொண்டவன் இந்த கொலைகாரன். சீரியல் கில்லர் என்ற வார்த்தை இப்போதெல்லாம் சினிமாக்களிலும், கதைகளிலும் மலிந்துவிட்ட ஒன்று... வாசகர்களை, அல்லது பார்வையாளர்களை பீதியில் உறையச்செய்யும் எத்தனையோ சீரியல் கொலைகாரர்களை நாம் https://ift.tt/3fZsjul

ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் இணைந்த முன்னணி தமிழ் எழுத்தாளர்.. 2015 சர்ச்சை ஞாபகம் இருக்கா?

ராகுல் காந்தியுடன் நடைபயணத்தில் இணைந்த முன்னணி தமிழ் எழுத்தாளர்.. 2015 சர்ச்சை ஞாபகம் இருக்கா? ஸ்ரீநகர் : காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பேராசிரியரும், எழுத்தாளருமான பெருமாள் முருகன் இணைந்தார். ராகுல் காந்தியின் யாத்திரை தற்போது ஜம்மு காஷ்மீரில் நடைபெறுகிறது. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் அன்றாடம் பிரபலங்கள் யாராவது இணைவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்தவகையில் நேற்று எழுத்தாளர் பெருமாள் முருகன் இணைந்துள்ளார். ராகுல் https://ift.tt/3fZsjul

மூச்சுவிட முடியல.. வடகொரியா மக்களுக்கு புது பிரச்சனை.. அதிர்ச்சியில் கிம் ஜாங் உன்..5 நாள் ஊரடங்கு!

மூச்சுவிட முடியல.. வடகொரியா மக்களுக்கு புது பிரச்சனை.. அதிர்ச்சியில் கிம் ஜாங் உன்..5 நாள் ஊரடங்கு! சியோல்: மர்மதேசமாக உள்ள வடகொரியாவின் தலைநகர் பியாங்யாங்கில் திடீரென 5 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டுள்ளது. இன்று முதல் வரும் ஞாயிற்றுக்கிழமை வரையிலான 5 நாட்கள் மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இல்லாத நிலையில் சுவாசம் தொடர்பான பிரச்சனையால் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தான் இந்த உத்தரவு https://ift.tt/3fZsjul

Tuesday, January 24, 2023

ஓஹோ.. இதான் மேட்டரா.. ஜெர்க் ஆகுதா பாஜக?.. \"ஆப்ஷனுடன்\" என்ட்ரி தந்த அழகிரி.. கவனிக்கும் கமலாலயம்

ஓஹோ.. இதான் மேட்டரா.. ஜெர்க் ஆகுதா பாஜக?.. \"ஆப்ஷனுடன்\" என்ட்ரி தந்த அழகிரி.. கவனிக்கும் கமலாலயம் சென்னை: தமிழக பாஜக இடைத்தேர்தலில் போட்டியிடுமா? பின்வாங்குமா? என்ற குழப்பங்கள் எழுந்து வரும் நிலையில், தமிழக காங்கிரஸ் நேரடியாக ஒரு சவாலை, அண்ணாமலைக்கு விடுத்துள்ளது..!! இடைத்தேர்தலுக்கு ஈரோடு கிழக்கு தொகுதி தயாராகி வருகிறது.. அரசியல் கட்சிகள் இந்த தேர்தலுக்கான பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.. மற்றொரு பக்கம், வேட்பாளர்கள் தேர்வையும் நடத்தி வருகிறார்கள். எடப்பாடி பழனிசாமி, ஓபிஎஸ் https://ift.tt/3fZsjul

\"கொடூரத்தின் உச்சம்..\" அரசு வேலைக்காக 5 மாத பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற பெற்றோர்! பயங்கரம்

\"கொடூரத்தின் உச்சம்..\" அரசு வேலைக்காக 5 மாத பச்சிளம் குழந்தையை கொடூரமாக கொன்ற பெற்றோர்! பயங்கரம் ஜெய்ப்பூர்: அரசு வேலையைத் தக்க வைத்துக் கொள்வதற்காக ஒரு தம்பதியர் தாங்கள் பெற்ற குழந்தையையே கொலை செய்த கொடூர சம்பவம் ராஜஸ்தானில் அரங்கேறியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பிகானீர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜன்வர்லால் (35). இவருக்கும், ப்ரீத்தி சென் (30) என்ற பெண்ணுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்த ஜன்வர்லால் தினமும் https://ift.tt/hXC4zcN

\"அற்பத்தனமானது..\" துல்லியத் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பதா? திக்விஜய் சிங்கை சாடிய ராகுல் காந்தி

\"அற்பத்தனமானது..\" துல்லியத் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பதா? திக்விஜய் சிங்கை சாடிய ராகுல் காந்தி ஸ்ரீநகர்: பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் நடத்திய துல்லியத் தாக்குதலுக்கு ஆதாரம் கேட்பது அற்பத்தனமானது என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பாரத் ஜோடோ யாத்திரையில் நேற்று கலந்துகொண்ட காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங், துல்லியத் தாக்குதலுக்கான ஆதாரத்தை மத்திய அரசு வெளியிட மறுப்பது குறித்து கேள்வி கேட்டிருந்த நிலையில், ராகுல் காந்தி இவ்வாறு https://ift.tt/hXC4zcN

நேதாஜி பயங்கரவாதியாம்.. சர்ச்சையை ஏற்படுத்திய பாஜக எம்எல்ஏ.. அதுக்கு சொன்ன காரணம் இருக்கே.. ஷாக்!

நேதாஜி பயங்கரவாதியாம்.. சர்ச்சையை ஏற்படுத்திய பாஜக எம்எல்ஏ.. அதுக்கு சொன்ன காரணம் இருக்கே.. ஷாக்! காந்திநகர்: விடுதலை போராட்ட வீரரும் சுதந்திரத்திற்காக ஆங்கிலேயரை எதிர்த்து ராணுவப் படையையே உருவாக்கியவருமான நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 126 வது பிறந்த தினம் நேற்று நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், நேற்று நேதாஜிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பாஜக எம்எல்ஏ ஒருவர், அவரை 'பயங்கரவாதி' என்று கூறியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. நேதாஜி சுபாஷ் சந்திர https://ift.tt/hXC4zcN

Monday, January 23, 2023

\"வேலியே\" பயிரை மேய்ந்து.. A.C. கோச்சில் பயங்கரம்.. அலறகூட முடியாமல் மயங்கி விழுந்த பெண்.. ஆபீசர் கைது

\"வேலியே\" பயிரை மேய்ந்து.. A.C. கோச்சில் பயங்கரம்.. அலறகூட முடியாமல் மயங்கி விழுந்த பெண்.. ஆபீசர் கைது கான்பூர்: ஏ.சி பெட்டியில், இளம்பெண்ணை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த ரயில்வே டிக்கெட் பரிசோதகர் கைதுசெய்யப்பட்டார்... அவரது நண்பரை போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள். உத்தரப் பிரதேச மாநிலத்திலிருந்து டெல்லி செல்லும் சத்பாவனா எக்ஸ்பிரஸ் ரயிலில் 27 வயது பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் ரயில்வே ஊழியர் ஒருவர்.. இதையடுத்து, அந்த ஊழியர் அதிரடியாக கைது செய்யப்பட்டார்... ஆனால், https://ift.tt/tj5BXgV

\"பாக். மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கா? ஆதாரம் காட்டுங்க\".. பாஜகவை வம்புக்கிழுத்த திக்விஜய் சிங்

\"பாக். மீது சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்கா? ஆதாரம் காட்டுங்க\".. பாஜகவை வம்புக்கிழுத்த திக்விஜய் சிங் ஸ்ரீநகர்: "பாகிஸ்தான் மீது இந்திய ராணுவம் துல்லியத் தாக்குதல் (சர்ஜிக்கல் ஸ்டிரைக்) நடத்தியதற்கான ஆதாரத்தை மத்திய அரசு இதுவரை காட்டாதது ஏன்?" என்று காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் கேள்வியெழுப்பியுள்ளார். காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்துகொண்டு பேசுகையில், திக்விஜய் சிங் இவ்வாறு தெரிவித்தார். இதனிடையே, திகவிஜய் சிங்கின் இந்தக் கருத்து https://ift.tt/tj5BXgV

குழந்தைக்காக 'காலிங் பெல்' அழுத்தாமல்.. பைப் மீது ஏறி சென்ற தந்தை.. ஒரே நொடியில்.. ப்ச்.. பரிதாபம்!

குழந்தைக்காக 'காலிங் பெல்' அழுத்தாமல்.. பைப் மீது ஏறி சென்ற தந்தை.. ஒரே நொடியில்.. ப்ச்.. பரிதாபம்! திருப்பத்தூர்: தனது குழந்தையின் உறக்கம் கலையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக 'காலிங் பெல்' அழுத்தாமல் வீட்டின் பின்புறத்தில் இருந்த பைப் வழியாக ஏறிச் சென்ற இளைஞர் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் திருப்பத்தூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குழந்தை மீது இருந்த அளவுகடந்த பாசத்தால் அந்த இளைஞர் செய்த விபரீத செயல், வாழ்நாள் முழுவதும் அக்குழந்தைக்கு தந்தையே இல்லாமல் https://ift.tt/tj5BXgV

நேதாஜி - ஆர்எஸ்எஸ்.. இருவருக்கும் ஒரே குறிக்கோள்தான்.. ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் பரபரப்பு பதில்

நேதாஜி - ஆர்எஸ்எஸ்.. இருவருக்கும் ஒரே குறிக்கோள்தான்.. ஆர்எஸ்எஸ் மோகன் பகவத் பரபரப்பு பதில் கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் ஒரு 'இடதுசாரி' என்று அவரது மகள் அனிதா போஸ் கூறியிருந்த நிலையில், நேதாஜியின் குறிக்கோளும், ஆர்எஸ்எஸ் அமைப்பின் குறிக்கோளும் ஒரே மாதிரியானவை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார். நாட்டின் மாபெரும் விடுதலை போராட்ட வீரரும் சுதந்திரத்திறகாக போராட ராணுவ படையையே உருவாக்கியவருமான நேதாஜி சுபாஸ் சந்திரபோஸின் பிறந்த https://ift.tt/tj5BXgV

\"காவி\".. நள்ளிரவு 2 மணிக்கு \"அவருக்கு\" போனை போட்ட ஷாருக்கான்.. மேட்டரை உடைத்த சி.எம்.. ஒரேநாளில் பரபர

\"காவி\".. நள்ளிரவு 2 மணிக்கு \"அவருக்கு\" போனை போட்ட ஷாருக்கான்.. மேட்டரை உடைத்த சி.எம்.. ஒரேநாளில் பரபர புவனேஸ்வர்: அசாம் மாநில முதல்வருக்கு, விடிகாலை 2 மணிக்கு, ஷாரூக்கான் போனில் பேசினாராம்.. இதுதான் தற்போதைய ஹாட் டாப்பிக்காக சோஷியல் மீடியாவில் ஓடிக் கொண்டிருக்கிறது.. என்ன காரணம்?பிரபல நடிகர் ஷாருக் கான், தீபிகா படுகோனே நடிப்பில் உருவாகியிருக்கும் படம் பதான்... மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டுபண்ணி வரும் இந்த படம், வருகிற 25-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.. https://ift.tt/tj5BXgV

இருளில் மூழ்கிய பாகிஸ்தான்.. திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. 12 மணி நேரம் ஆகுமாம்.. என்னாச்சு?

இருளில் மூழ்கிய பாகிஸ்தான்.. திடீரென துண்டிக்கப்பட்ட மின்சாரம்.. 12 மணி நேரம் ஆகுமாம்.. என்னாச்சு? இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மின் விநியோக கட்டமைப்பில் இன்று அதிகாலை ஏற்பட்ட திடீர் பழுது காரணமாக நாடு முழுவதும் கடும் மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனை சரி செய்ய சுமார் 12 மணி நேரம் வரை ஆகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 7.34 மணியளவில் மின் தடை ஏற்பட்டுள்ளது. மின்னழுத்தத்தில் ஏற்பட்ட சீரற்ற தன்மையே இந்த மின்வெட்டுக்கு காரணம் https://ift.tt/tj5BXgV

5 நாட்களில் 13,000 பேர் பலி.. சீனாவில் கோரத்தாண்டவமாடும் கொரோனா.. பலி மேலும் அதிகரிக்குமாம்

5 நாட்களில் 13,000 பேர் பலி.. சீனாவில் கோரத்தாண்டவமாடும் கொரோனா.. பலி மேலும் அதிகரிக்குமாம் பெய்ஜிங்: சீனாவில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கடந்த 13 மற்றும் 19 ஆகிய தேதிகளுக்கு இடையில் 5 நாட்களில் மட்டும் சுமார் 13 ஆயிரம் பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இறப்பு குறித்து சீனா அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாத நிலையில், பிரிட்டனை சேர்ந்த சுகாதார பகுப்பாய்வு நிறுவனம் இந்த https://ift.tt/tj5BXgV

Sunday, January 22, 2023

அரக்கோணம் கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்து.. சிறுவன் உட்பட மூவர் பலி! பலர் படுகாயம்

அரக்கோணம் கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்து.. சிறுவன் உட்பட மூவர் பலி! பலர் படுகாயம் ராணிப்பேட்டை: அரக்கோணம் அருகே திரௌபதி அம்மன் கோயில் திருவிழாவில் கிரேன் திடீரென கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ராணிப்பேட்டை மாவட்டத்தில் திரௌபதி அம்மன் கோயிலில் உற்சாகமாக நடக்க வேண்டிய கோயில் திருவிழா சோகத்தில் முடிந்துள்ளது. கோயில் திருவிழாவில் நடந்த கிரேன் விபத்து அங்குச் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிரேன் விபத்து தொடர்பான வீடியோ https://ift.tt/tj5BXgV

\"தாய் மாதிரி\".. பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்தாலே எல்லா பிரச்சனையும் சரியாகிடும்! குஜராத் நீதிமன்றம்

\"தாய் மாதிரி\".. பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்தாலே எல்லா பிரச்சனையும் சரியாகிடும்! குஜராத் நீதிமன்றம் காந்திநகர்: "பசு நமது தாய் போன்றது; பசுக்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்தினாலே உலகில் உள்ள பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்" என்று குஜராத் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. பசு கடத்தல் தொடர்பான வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கும் போது, இத்தகைய கருத்துகளை நீதிபதி தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், குஜராத் நீதிமன்றத்தின் இந்தக் கருத்தானது நாடு முழுவதும் பல்வேறு விமர்சனங்களுக்கும், விவாதத்திற்கும் வித்திட்டுள்ளது. https://ift.tt/T0ymQsG

ஷாரூக்கான் யாருன்னே எனக்கு தெரியாது.. பதான் விவகாரத்தில் அஸ்ஸாம் முதல்வர் அதிர்ச்சி தகவல்

ஷாரூக்கான் யாருன்னே எனக்கு தெரியாது.. பதான் விவகாரத்தில் அஸ்ஸாம் முதல்வர் அதிர்ச்சி தகவல் குவாஹாட்டி: பதான் படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திரையரங்கில் இருந்த போஸ்டரை கிழித்த பஜ்ரங் தளம் கட்சியினர் குறித்து முதல்வர் ஹிமந்தா பிஸ்வாவிடம் கேட்ட போது அவர் ஷாரூக் கான் யாரென்றே தெரியாது என்றார். ஷாரூக்கான், தீபிகா படுகோன் ஆகியோர் நடித்திருந்த பதான் திரைப்படம் வரும் ஜனவரி 25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் வில்லனாக https://ift.tt/T0ymQsG

திருப்பதி கோயிலுக்கு மேலே.. வானத்தில் பார்த்தால்.. திடீரென பறந்த ஆளில்லா விமானம்! இளைஞர் அதிரடி கைது

திருப்பதி கோயிலுக்கு மேலே.. வானத்தில் பார்த்தால்.. திடீரென பறந்த ஆளில்லா விமானம்! இளைஞர் அதிரடி கைது அமராவதி: திருப்பதி கோயில் மீது ஆளில்லா விமானம் பறந்த விவகாரத்தில் இளைஞர் ஒருவரை போலீஸார் அதிரடியாக கைது செய்துள்ளனர். என்ன நோக்கத்திற்காக கோயில் மீது ஆளில்லா விமானம் பறந்து சென்றது; கோயிலை படம்பிடித்த வீடியோ எங்கு அனுப்பப்பட்டது என்பது தொடர்பாக போலீஸார் அவரிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இளைஞர் ஆந்திராவை சேர்ந்த https://ift.tt/T0ymQsG

ஆஹா.. பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கத்தில் சிலை.. எடை எவ்வளவு தெரியுமா? அப்படியே ஜொலிஜொலிக்குதே!

ஆஹா.. பிரதமர் நரேந்திர மோடிக்கு தங்கத்தில் சிலை.. எடை எவ்வளவு தெரியுமா? அப்படியே ஜொலிஜொலிக்குதே! காந்தி நகர்: பிரதமர் நரேந்திர மோடியின் மார்பளவு தங்க சிலை தொடர்பான போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி வருகிறது. அப்படியே தகதகவென ஜொலிக்கும் இந்த தங்க சிலை பார்வையாளர்களை கவர்ந்து வரும் நிலையில் தான் அந்த தங்க சிலை பற்றிய பல்வேறு சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது குஜராத் தேர்தலில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்று https://ift.tt/T0ymQsG

ஜோஷிமத்துக்கு நிவாரண பொருள் கொண்டு சென்ற.. கேரள பாதிரியார்.. 500 அடி பள்ளத்தாக்கில் விழுந்து பலி

ஜோஷிமத்துக்கு நிவாரண பொருள் கொண்டு சென்ற.. கேரள பாதிரியார்.. 500 அடி பள்ளத்தாக்கில் விழுந்து பலி டேராடூன்: நிலச்சரிவால் பூமிக்குள் மூழ்கிக் கொண்டிருக்கும் உத்தராகண்டின் ஜோஷிமத் நகருக்கு நிவாரணப் பொருட்களை கொண்டு சென்ற கேரள பாதிரியார் 500 அடி பள்ளத்தாக்கில் விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜோஷிமத் நகர மக்களுக்காக தானே முன்னின்று பணத்தையும், நிவாரணப் பொருட்களையும் திரட்டிய அவர், அவற்றை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்திருப்பது அனைவரையும் கண் கலங்கச் https://ift.tt/T0ymQsG

Saturday, January 21, 2023

\"வரைமுறை இல்லை\".. மதரஸாவின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க நடவடிக்கை.. அசாம் முதல்வர் 'ஓபன் டாக்'

\"வரைமுறை இல்லை\".. மதரஸாவின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க நடவடிக்கை.. அசாம் முதல்வர் 'ஓபன் டாக்' குவாஹாட்டி: அசாமில் எந்த வரைமுறையும் இல்லாமல் மதரஸாக்கள் செயல்படுவதாகவும், எனவே அவற்றின் எண்ணிக்கையை கணிசமாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அம்மாநில முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா கூறியுள்ளார். பாஜக ஆட்சி நடைபெற்று வரும் அசாமில் தொடர்ந்து மதரஸாக்கள் குறிவைக்கப்பட்டு இடிக்கப்பட்டு வரும் சூழலில், முதல்வர் இவ்வாறு கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம் குழந்தைகள் கல்வி கற்கும் இடங்களான https://ift.tt/T0ymQsG

\"பாஜகவில் சேர்ந்தா தப்பிச்சீங்க.. இல்லனா புல்டோசர்தான்\" - காங்கிரசை ஓப்பனாக மிரட்டிய பாஜக அமைச்சர்

\"பாஜகவில் சேர்ந்தா தப்பிச்சீங்க.. இல்லனா புல்டோசர்தான்\" - காங்கிரசை ஓப்பனாக மிரட்டிய பாஜக அமைச்சர் போபால்: பாஜகவில் விரைவில் இணைந்துவிடுமாறும், இல்லையென்றால் ஒவ்வொரு காங்கிரசார் வீட்டிற்கும் புல்டோசர் வரும் எனவும் மத்தியப் பிரதேசத்தில் அமைச்சர் ஒருவர் வெளிப்படையாக மிரட்டும் வகையில் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சரின் இந்த பேச்சுக்குக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், அமைச்சரின் பேச்சு மூலம் பாஜகவின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டதாகவும் https://ift.tt/T0ymQsG

உதயநிதி ஸ்டாலினை கவர்ந்த 'ஜகா மிஷன் திட்டம்'! அசராமல் கள ஆய்வு! ஆச்சரியப்பட்ட ஒடிசா அதிகாரிகள்!

உதயநிதி ஸ்டாலினை கவர்ந்த 'ஜகா மிஷன் திட்டம்'! அசராமல் கள ஆய்வு! ஆச்சரியப்பட்ட ஒடிசா அதிகாரிகள்! புவனேஸ்வர்: அரசு முறை பயணமாக ஒடிசா சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அங்கு செயல்படுத்தப்படும் ஜகா மிஷன் திட்டத்தை கள ஆய்வு செய்து அது குறித்த விவரங்களை ஒடிசா அதிகாரிகளிடம் ஆர்வமுடன் கேட்டறிந்தார். கள ஆய்வின் போது குழாயிலிருந்து பிடிக்கப்பட்ட தண்ணீரை சற்றும் யோசிக்காமல் அருந்தி அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்தார். இது தொடர்பான விவரம் வருமாறு; தமிழ்நாடு https://ift.tt/QPZXTrN

காஷ்மீரில் ராகுலுக்கு எதிர்ப்பா?.. ஜம்முவில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்.. 6 பேர் படுகாயம்.. ஷாக்

காஷ்மீரில் ராகுலுக்கு எதிர்ப்பா?.. ஜம்முவில் அடுத்தடுத்து வெடித்த குண்டுகள்.. 6 பேர் படுகாயம்.. ஷாக் ஸ்ரீநகர்: ஜம்முவில் இன்று இருவேறு இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த பயங்கர குண்டுவெடிப்பு சம்பவங்களில் 6 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி காஷ்மீருக்குள் நேற்று நுழைந்த நிலையில், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டுவெடிப்பு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வரும் https://ift.tt/QPZXTrN

போர் மிரட்டல் விடுத்த சீனா.. களத்தில் சந்திக்க தயார்? பயிற்சியில் இந்தியா! எல்லையில் கடும் பதற்றம்!

போர் மிரட்டல் விடுத்த சீனா.. களத்தில் சந்திக்க தயார்? பயிற்சியில் இந்தியா! எல்லையில் கடும் பதற்றம்! இட்டாநகர்: இந்தியாவுக்கு போர் மிரட்டல் விடுக்கும் வகையில் சீன அதிபர் ஜி ஜின்பிங் பேசியிருந்த நிலையில், அந்நாட்டு எல்லையை ஒட்டி அதிதீவிர போர் பயிற்சியில் இந்திய விமானப் படை ஈடுபடவுள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீனாவிடம் இருந்து ஒரு போர் அறிகுறி தெரிந்தாலே, உடனடியாக களத்தில் இறங்கிவிடும் தயார் நிலையில் விமானப்படையை வைத்திருப்பதற்காக இந்தப் போர் https://ift.tt/QPZXTrN

‛தலை’ இருக்கவே கூடாது.. ஜவுளிக்கடை பெண் பொம்மைகளை கூட விடாத தாலிபான்கள்.. அடக்கொடுமையே!

‛தலை’ இருக்கவே கூடாது.. ஜவுளிக்கடை பெண் பொம்மைகளை கூட விடாத தாலிபான்கள்.. அடக்கொடுமையே! காபூல்: ஆப்கானிஸ்தானை கடந்த 2021ல் மீண்டும் தாலிபான்கள் கைப்பற்றினர். தற்போது தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகளை தாலிபான்கள் விதித்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்கு எதிராக மிகவும் பிற்போக்கு தனத்தை கடைப்பிடித்து வருகின்றனர். பொதுவெளியில் நடமாட தடை, பள்ளி, கல்லூரிகளில் படிக்க தடை, லைசென்ஸ் எடுக்க தடை உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் பெண்களுக்கு தாலிபான்கள் விதித்துள்ள நிலையில் தான் ஜவுளிக்கடை https://ift.tt/QPZXTrN

Friday, January 20, 2023

அர்ஜெண்டினாவில் அதிகாலையில் குலுங்கிய வீடுகள்..சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..6.5 புள்ளி ரிக்டர் ஆக பதிவு

அர்ஜெண்டினாவில் அதிகாலையில் குலுங்கிய வீடுகள்..சக்தி வாய்ந்த நிலநடுக்கம்..6.5 புள்ளி ரிக்டர் ஆக பதிவு பியூனெஸ் அயர்ஸ்: அர்ஜெண்டினா இன்று அதிகாலையில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கால் வீடுகள் அதிர்ந்தன. ரிக்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கின. உறங்கிக்கொண்டிருந்த மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜெண்டினாவில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. https://ift.tt/QPZXTrN

தை அமாவாசை..ராமேஸ்வரத்தில் தீர்த்தவாரி..குவிந்த பக்தர்கள்..பகல் முழுவதும் கோவில் திறப்பு

தை அமாவாசை..ராமேஸ்வரத்தில் தீர்த்தவாரி..குவிந்த பக்தர்கள்..பகல் முழுவதும் கோவில் திறப்பு ராமேஸ்வரம்: தை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடவும், முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்கவும் பல்லாயிரக்கணக்கானோர் குவிந்துள்ளனர். ராமநாத சுவாமி கோயிலில் தீர்த்தமாடவும் சாமி தரிசனம் செய்யவும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால் நாளை பகல் முழுவதும் கோயில் நடை திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாம்பன் பாலத்தில் வாகன நிறுத்தி போக்குவரத்து இடையூறை ஏற்படுத்தும் https://ift.tt/QPZXTrN

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை செய்யும் சிபிசிஐடி: எப்படி நடத்தப்படும்?

ராமஜெயம் கொலை வழக்கில் உண்மை கண்டறியும் சோதனை செய்யும் சிபிசிஐடி: எப்படி நடத்தப்படும்? திமுக மூத்த அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை செய்யப்பட்ட வழக்கில், 12 சந்தேக நபர்கள் 'பாலிகிராஃப்' என்ற உண்மை கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். சிபிசிஐடி அதிகாரிகள் விசாரித்து வரும் இந்த வழக்கில், உண்மை கண்டறியும் சோதனையை நடத்த டெல்லியில் இருந்து இரண்டு நிபுணர்கள் வந்துள்ளனர். அதேநேரம், 'பாலிகிராஃப்' சோதனையில் கிடைக்கும் தகவல்களை வைத்து மட்டுமே https://ift.tt/Fek6yHQ

'மிஷன் சக்தி' என்றால் என்ன? மகளிர் வாழ்வாதார மேம்பாடு திட்டம் பற்றி ஆர்வமுடன் கேட்டறிந்த உதயநிதி!

'மிஷன் சக்தி' என்றால் என்ன? மகளிர் வாழ்வாதார மேம்பாடு திட்டம் பற்றி ஆர்வமுடன் கேட்டறிந்த உதயநிதி! புவனேஸ்வர்: ஒடிசா சென்றுள்ள அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அம்மாநிலத்தில் மகளிரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த செயல்படுத்தப்படும் மிஷன் சக்தி திட்டம் விரிவாக கேட்டறிந்துள்ளார். தமிழகத்தில் அதை நடைமுறைப்படுத்தி பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டை உயர்த்தும் நோக்கில் இதில் ஆர்வம் காட்டியுள்ளார் அமைச்சர் உதயநிதி. இது தொடர்பான விவரம் வருமாறு; ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்ட https://ift.tt/Fek6yHQ

\"காப்பர் T\".. போய்ட்டாளே திவ்யா.. \"ரமணா\" படம் மாதிரியே.. டாக்டர்கள் சீரியஸா ஓடுனாங்களே.. கதறிய கணவர்

\"காப்பர் T\".. போய்ட்டாளே திவ்யா.. \"ரமணா\" படம் மாதிரியே.. டாக்டர்கள் சீரியஸா ஓடுனாங்களே.. கதறிய கணவர் செங்கல்பட்டு: தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததால், மருத்துவமனையை உறவினர்கள் முற்றுகையிட்டனர்.. இதையடுத்து, சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது, உயிரிழந்த பெண்ணின் கணவர், பகிரங்க குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ளது சிலாவட்டம் என்ற பகுதி... இங்கு வசித்து வருபவர்கள் ஜானகிராமன் - திவ்யா தம்பதியினர்... திவ்யாவுக்கு 26 வயதாகிறது.. https://ift.tt/Fek6yHQ

சர்ச்சைக்கு.. ஃபுல் ஸ்டாப்.. ஜம்முவில் கடும் குளிரில் ராகுல் காந்தி ஜெர்க்கின் அணிந்து நடைப்பயணம்!

சர்ச்சைக்கு.. ஃபுல் ஸ்டாப்.. ஜம்முவில் கடும் குளிரில் ராகுல் காந்தி ஜெர்க்கின் அணிந்து நடைப்பயணம்! ஸ்ரீநகர்: கடந்த செப்டம்பரில் தொடங்கிய பாரத் ஜடோ யாத்திரை நேற்று ஜம்மு காஷ்மீரில் நுழைந்துள்ள நிலையில், ராகுல் காந்தி முதல் முறையாக இந்த யாத்திரையில் 'ஜெர்க்கின்' அணிந்து பயணித்துள்ளார். இத்தனை நாட்கள் வெறும் டிசர்டில் பயணித்தது பேசுபொருளான நிலையில் தற்போது அவர் 'ஜெர்க்கின்' அணிந்திருப்பதும் பாஜகவினரிடையே பேசுபொருளாகியுள்ளது. கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, கட்சியிலிருந்து https://ift.tt/Fek6yHQ

பஞ்சாபில் 88 வயது ஏழை தாத்தாவுக்கு அடித்த யோகம்.. லாட்டரி பரிசால் ஓவர் நைட்டில் கோடிகளை அள்ளினார்

பஞ்சாபில் 88 வயது ஏழை தாத்தாவுக்கு அடித்த யோகம்.. லாட்டரி பரிசால் ஓவர் நைட்டில் கோடிகளை அள்ளினார் அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஏழைத்தொழிலாளியான 88-வயதான முதியவருக்கு லாட்டரியில் ரூ. 5 கோடி பரிசு அடித்துள்ளது. சுமார் 35 வருடங்களாக லாட்டரி சீட்டுக்கள் வாங்கும் பழக்கம் கொண்ட இவருக்கு ஒருவழியாக இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு லாட்டரியில் பரிசு கிடைத்துள்ளது. இந்த லாட்டரி பரிசு அடித்ததால் உற்சாகத்தில் மிதக்கும் தாத்தா கூறிய தகவல்களையும் அவருக்கு இந்த பரிசு https://ift.tt/Fek6yHQ

Thursday, January 19, 2023

அடிதூள்.. திடீரென பிளைட் ஏறிய உதயநிதி.. நேராக \"அவரையே\" போய் பார்த்துட்டாரே.. இப்படி ஒரு பிளானா?

அடிதூள்.. திடீரென பிளைட் ஏறிய உதயநிதி.. நேராக \"அவரையே\" போய் பார்த்துட்டாரே.. இப்படி ஒரு பிளானா? புவனேஷ்வர்: தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திடீரென ஒடிசாவிற்கு பயணம் மேற்கொண்டு இருப்பது கவனம் பெற்றுள்ளது. அவரின் இந்த பயணத்திற்கு பின் பல்வேறு திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியாவில் விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் மாநிலங்களில் ஒன்று ஒடிசா. ஒடிசா அரசுதான் இந்திய ஹாக்கி அணிக்கு அதிகாரபூர்வமா ஸ்பான்சராக இருக்கிறது. அதலபாதாளத்தில் இருந்த ஹாக்கி அணியை திடீரென https://ift.tt/Fek6yHQ

புர்கா அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் உ.பி கல்லூரியில் அதிர்ச்சி.. பெரும் பரபரப்பு!

புர்கா அணிந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் உ.பி கல்லூரியில் அதிர்ச்சி.. பெரும் பரபரப்பு! முராதாபாத் : உத்தர பிரதேச மாநிலம் முராதாபாத்தில் உள்ள இந்துக் கல்லூரி மாணவிகள் சிலர் பர்தா அணிந்ததால் கல்லூரிக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. நுழைவுவாயிலிலேயே பர்தாவை அகற்றுமாறு கூறப்பட்டதால் இஸ்லாமிய மாணவிகள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து, கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில், போலீசார் வந்து சமாதானம் செய்தனர். கடந்த ஆண்டு கர்நாடகாவில் https://ift.tt/Fek6yHQ

பஞ்சாப் டூ சிங்கப்பூர்.. 7.55க்கு பதிலாக 3 மணிக்கே புறப்பட்ட விமானம்..கொந்தளித்த பயணிகள்..என்னாச்சு?

பஞ்சாப் டூ சிங்கப்பூர்.. 7.55க்கு பதிலாக 3 மணிக்கே புறப்பட்ட விமானம்..கொந்தளித்த பயணிகள்..என்னாச்சு? அமிர்தசரஸ்: அமிர்தசரஸ் விமான நிலையத்தில் இருந்து 35 பயணிகளை விட்டுவிட்டு முன்கூட்டியே சிங்கப்பூரை சேர்ந்த ஸ்கூட் ஏர்லைன்ஸ் நிறுவனம் புறப்பட்டு சென்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த வாரம் பெங்களூருவில் 55 பயணிகளை விட்டு விட்டு அவர்களின் லக்கேஜ்களை மட்டும் ஏற்றிக்கொண்டு கோ பர்ஸ்ட் விமானம் சென்றது சர்ச்சையான நிலையில் மறுவாரமே பஞ்சாப்பில் குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பாகவே விமானம் https://ift.tt/Fek6yHQ

உங்க எக்ஸ் மேல கோபமா? காதலர் தினத்தில் கரப்பான்களுக்கு பெயரிட.. மிருகக்காட்சி சாலை அழைப்பு!

உங்க எக்ஸ் மேல கோபமா? காதலர் தினத்தில் கரப்பான்களுக்கு பெயரிட.. மிருகக்காட்சி சாலை அழைப்பு! ஒட்டாவோ: காதலர் தினத்தை முன்னிட்டு கனடாவில் உள்ள டொராண்டோ மிருகக்காட்சி சாலையில் கரப்பான் பூச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் பெயரிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் இடும் பெயர்கள் பயணிகளின் பெயருடன் சேர்த்து டிஜட்டல் வடிவ சர்டிஃபிகேட்டாக கொடுக்கப்படும். காதலர் தினம் என்றாலே ரோஜாக்கள், வாழ்த்து அட்டைகள், மோதிரங்கள் என இப்படியான பரிசுகள் கொடுப்பது வழக்கம்தான். ஆனால் காலம் மாறிக்கொண்டே https://ift.tt/5vfkCAB

சிவன் கோயிலில் உயிருடன் நண்டுகளை காணிக்கையாக வழங்கும் பக்தர்கள்! இதென்ன புதுசா இருக்கே? என்ன காரணம்?

சிவன் கோயிலில் உயிருடன் நண்டுகளை காணிக்கையாக வழங்கும் பக்தர்கள்! இதென்ன புதுசா இருக்கே? என்ன காரணம்? சூரத்: குஜராத்தில் உள்ள ராம்நாத் சிவா கேலா கோயிலுக்கு வரும் பக்தர்கள் சிவனுக்கு நண்டுகளை காணிக்கையாகச் செலுததி வழிபடுகிறார்கள். குஜராத் மாநிலம் சூரத்தில் உள்ளது ராம்நாத் சிவ் கேலா எனும் சிவன் கோயில். இது பிரசித்தி பெற்ற சிவஸ்தலங்களில் ஒன்றாகும். இங்குள்ள சிவனுக்கு ஒவ்வொரு ஆண்டும் உயிருடன் இருக்கும் நண்டுகளை காணிக்கையாக அளிப்பது வழக்கம். ஆண்டுதோறும் ஜனவரி https://ift.tt/5vfkCAB

Wednesday, January 18, 2023

திருட்டு.. ஆப்கனில் 4 பேரின் கைகளை கொடூரமாக வெட்டி தள்ளிய தாலிபான்கள்.. பதைபதைக்கும் பின்னணி! ஷாக்

திருட்டு.. ஆப்கனில் 4 பேரின் கைகளை கொடூரமாக வெட்டி தள்ளிய தாலிபான்கள்.. பதைபதைக்கும் பின்னணி! ஷாக் காபூல்: ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் ஆட்சி செய்து வரும் நிலையில் பெண்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வரும் நிலையில் தான் குற்றங்களில் ஈடுபட்டு வருவோருக்கு கடும் தண்டனைகள் கொடுக்கப்பட்டு வுருகிறது. அதன்படி பொதுவெளியில் கசையடி, கை, கால் துண்டிப்பு, மரண தண்டனை வழங்கப்பட்டு வரும் நிலையில் தான் தற்போது ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் திருட்டு, கொள்ளை குற்றச்சாட்டில் தொடர்புடைய https://ift.tt/5vfkCAB

37 வயதில் உச்சபட்ச அதிகாரம்.. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா திடீர் ராஜினாமா.. இப்படி ஒரு காரணமா?

37 வயதில் உச்சபட்ச அதிகாரம்.. நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா திடீர் ராஜினாமா.. இப்படி ஒரு காரணமா? ஆக்லாந்து: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் தனது பதவியை ராஜினாமா செய்வதாக திடீரென்று அறிவித்துள்ளார். 2017 முதல் ஐந்தரை ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்து வரும் ஜெசிந்தா ஆர்டெர்ன் அடுத்த மாதம் தனது பதவியை ராஜினாமா செய்வதாகவும், இனி தேர்தலில் போட்டியிட போவது இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பின் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் https://ift.tt/5vfkCAB

ஹலோ போலீஸ்.. அம்மாவின் \"நெற்றிப்பொட்டை\" குறி வைத்த 16 வயது மகன்.. பாசமே கிடைக்கலையாம்.. அலறிய ம.பி.

ஹலோ போலீஸ்.. அம்மாவின் \"நெற்றிப்பொட்டை\" குறி வைத்த 16 வயது மகன்.. பாசமே கிடைக்கலையாம்.. அலறிய ம.பி. போபால்: 16 வயது சிறுவன் தன் தாயை கொன்றுவிட்டு, போலீசுக்கு போன் செய்து தகவல் அளித்த சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது. மத்தியப் பிரதேசத்தின் திகம்கர் நகரை சேரந்தவர் ரமேஷ் ராஜக்.. இவர் ஒரு பேங்க்கில் செக்யூரிட்டியாக வேலைபார்த்து வருகிறார். இவருக்கு 16 வயதில் ஒரு மகன் இருக்கிறார்கள். கடந்த திட்கட்கிழமை வழக்கம்போல், ரமேஷ் https://ift.tt/umv3isB

சுழலில் சிக்கும் சீனா.. ஒரு நாளைக்கு 36,000 உயிரிழப்புகள்? ஆய்வு நிறுவனங்கள் அனுப்பிய \"வார்னிங்\"

சுழலில் சிக்கும் சீனா.. ஒரு நாளைக்கு 36,000 உயிரிழப்புகள்? ஆய்வு நிறுவனங்கள் அனுப்பிய \"வார்னிங்\" பெய்ஜிங்: சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், வரும் 22ம் தேதி அந்நாட்டில் 'சந்திர புத்தாண்டு' கொண்டாடப்பட இருக்கிறது. இந்த கொண்டாட்டங்களுக்கு மக்கள் தற்போது தயாராகி வருகின்றனர். இந்நிலையில் இந்த கொண்டாட்டத்தையொட்டி கொரோனா உயிரிழப்புகள் அதிகரிக்கும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ல் தொடங்கிய கொரோனா தொற்று பாதிப்பானது உலகம் முழுவதும் கடுமையான நெருக்கடிகளை ஏற்படுத்தியது. https://ift.tt/umv3isB

பாதி வழியில இறங்க முடியாது! செல்பி எடுக்க வந்து.. வந்தே பாரத் ரயிலில் சிக்கிய நபர்! இவ்வளவு ஃபைனா?

பாதி வழியில இறங்க முடியாது! செல்பி எடுக்க வந்து.. வந்தே பாரத் ரயிலில் சிக்கிய நபர்! இவ்வளவு ஃபைனா? அமராவதி: செல்பி ஆர்வத்தால் வந்தே பாரத் ரயிலுக்குள் சிக்கிய நபர் ஒருவர், வேறு வழியில்லாமல் பல நூறு கிலோமீட்டர் தூரம் பயணித்ததோடு, டிக்கெட் எடுக்காததற்காக அபராதமும் கட்டிய சம்பவம் ஆந்திராவில் அரங்கேறியுள்ளது. வந்தே பாரத் ரயிலில் தான் பயணித்தை போல தனது நண்பர்கள், உறவினர்களிடம் காட்டிக்கொள்வதற்காக இந்த செயலில் அவர் ஈடுபட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். செல்பி ஆசையால் https://ift.tt/umv3isB

Tuesday, January 17, 2023

கல்லூரி வளாகத்தில் மாணவி தொழுகை.. கிளம்பிய எதிர்ப்பு.. பறந்து வந்த அதிரடி உத்தரவு! அதிரும் குஜராத்

கல்லூரி வளாகத்தில் மாணவி தொழுகை.. கிளம்பிய எதிர்ப்பு.. பறந்து வந்த அதிரடி உத்தரவு! அதிரும் குஜராத் காந்திநகர்: குஜராத்தில் கல்லூரி வளாகத்தில் மாணவி தொழுகை செய்ததற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து சில மாணவர்கள் போராட்டத்தில் குதித்த நிலையில், இனி மதம் சார்ந்த எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என பல்கலைக்கழக நிர்வாகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்கலைக்கழக நிர்வாகத்தின் இந்த உத்தரவுக்கு இஸ்லாமிய மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒரு குறிப்பிட்ட மதத்தைச் https://ift.tt/umv3isB

இருள் சூழும் பாகிஸ்தான்.. கோதுமைக்காக சாக்கடையில் உருண்டு சண்டை போடும் மக்கள்.. பதற வைக்கும் வீடியோ

இருள் சூழும் பாகிஸ்தான்.. கோதுமைக்காக சாக்கடையில் உருண்டு சண்டை போடும் மக்கள்.. பதற வைக்கும் வீடியோ இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் உணவுப் பஞ்சம் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியதன் சமிக்ஞையாக, அந்நாட்டு மக்கள் கோதுமையை வாங்குவதற்காக சாக்கடையில் விழுந்து புரண்டு சண்டை போடும் பரிதாப வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. பாகிஸ்தானில் அடுத்த ஒரு மாதத்திற்குள் உணவு தானியங்கள் அனைத்தும் தீர்ந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு உணவுப்பஞ்சம் மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. https://ift.tt/umv3isB

அதிகாலையில் குலுங்கிய வீடுகள்.. பதறியடித்து ஓடிய மக்கள்! இந்தோனேசியாவில் நீடிக்கும் நிலநடுக்கம்

அதிகாலையில் குலுங்கிய வீடுகள்.. பதறியடித்து ஓடிய மக்கள்! இந்தோனேசியாவில் நீடிக்கும் நிலநடுக்கம் ஜகார்த்தா: இந்தோனேசியாவின் சுலவேசியில் 6.3 எனும் ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் பூமியின் 145 கி.மீ ஆழத்தில் உணரப்பட்டுள்ளதாக ஐரோப்பிய நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகர்ந்திருக்கின்றனர். தென்கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள இந்தோனேசியா தீவானது 'ரிங் ஆஃப் பஃயர்' https://ift.tt/umv3isB

\"எலிக்கூட்டம்\".. மூலவர் சிலைகளுக்கு \"ஆபத்து\".. கருவறைக்குள்ளேயே புகுந்துடுச்சே.. எங்கேன்னு பாருங்க

\"எலிக்கூட்டம்\".. மூலவர் சிலைகளுக்கு \"ஆபத்து\".. கருவறைக்குள்ளேயே புகுந்துடுச்சே.. எங்கேன்னு பாருங்க புவனேஸ்வர்: கடவுளர்களின் சிலையில் உள்ள முகத்தை, எலிகள் நாசம் செய்வதால், மூலவர் சிலைகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது என்று கோயில் பூசகர்கள் கவலையுடன் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தானில் உள்ள எலி கோயில் பிரசித்தி பெற்றது.. கர்ணி மாதா கோவில் செல்லமாக எலி கோவில் என்று அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் கிட்டத்தாட்ட 20,000 எலிகள் இருக்கலாம் என்கிறார்கள். ராஜஸ்தானின் தேஸ்நோக் என்ற https://ift.tt/0QTrOAy

ஆப்கன் பெண்கள் இனி ஆண் மருத்துவரை பார்க்கக்கூடாது.. தலிபான்கள் ஆட்டம்.. ஆனா \"இது\" மட்டும் இடிக்குதே

ஆப்கன் பெண்கள் இனி ஆண் மருத்துவரை பார்க்கக்கூடாது.. தலிபான்கள் ஆட்டம்.. ஆனா \"இது\" மட்டும் இடிக்குதே காபூல்: ஆப்கானிஸ்தானில் நோய்வாய்ப்பட்ட பெண்கள் எவரும் இனி ஆண் மருத்துவர்களை அணுகவோ, அவர்களிடம் சிகிச்சை பெறவோ கூடாது என அந்நாட்டை ஆளும் தலிபான்கள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளனர். பெண்களை குறிவைத்து தலிபான்கள் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வரும் நிலையில், இந்த லேட்டஸ்ட் உத்தரவு பெரும் சர்ச்சையையும், பல்வேறு கேள்விகளையும் வகுத்துள்ளது. படிப்பறிவும், அரசியல் அறிவும் இல்லாதவர்கள் ஆட்சியை https://ift.tt/0QTrOAy

Monday, January 16, 2023

ம்ஹூம்.. சான்ஸே இல்ல.. பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் தரவே முடியாது.. தாலிபான்கள் திட்டவட்டம்

ம்ஹூம்.. சான்ஸே இல்ல.. பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் தரவே முடியாது.. தாலிபான்கள் திட்டவட்டம் காபூல்: பெண்களின் உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாது என்று தாலிபான்கள் திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.. இது தொடர்பான ஒரு அறிக்கையும் வெளியாகி உள்ளது.தாலிபான் ஆட்சியில் ஆப்கானிஸ்தான் பெண்களின் உரிமைகள் தொடர்ந்து மீறப்பட்டு வரும் நிலையில், பெண்கள் பல்கலைக்கழகங்களில் இருந்தும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கைக்கு இந்தியா உட்பட உலக நாடுகள் கவலை தெரிவித்து https://ift.tt/0QTrOAy

அதிமுகவில் 10,000 பேர்! எடப்பாடியை அழைத்து பிரம்மாண்ட விழா! தேதி கேட்கும் அய்யாதுரை பாண்டியன்!

அதிமுகவில் 10,000 பேர்! எடப்பாடியை அழைத்து பிரம்மாண்ட விழா! தேதி கேட்கும் அய்யாதுரை பாண்டியன்! தென்காசி: அண்மையில் அதிமுகவில் இணைந்த அய்யாதுரை பாண்டியன் எடப்பாடி பழனிசாமியை தென்காசிக்கு அழைத்து வந்து பிரம்மாண்ட விழா நடத்தி அதில் 10,000 பேரை அதிமுகவில் இணைப்பதற்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார். அதுமட்டுமல்லாமல் திமுகவில் வர்த்தகர் அணியில் மாநில பொறுப்பில் இருந்ததால் அதிமுகவிலும் முக்கியப் பொறுப்பு பெறுவதற்காக அவர் காய் நகர்த்தி வருகிறார். இதனிடையே அய்யாதுரை பாண்டியன் https://ift.tt/0QTrOAy

3 போர்.. ஒரே ரிசல்ட்.! இனி எப்போதும் அந்த தப்பை பண்ண மாட்டோம்.. இந்தியா குறித்து பாக். பிரதமர் பரபர

3 போர்.. ஒரே ரிசல்ட்.! இனி எப்போதும் அந்த தப்பை பண்ண மாட்டோம்.. இந்தியா குறித்து பாக். பிரதமர் பரபர இஸ்லாமாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் இந்தியாவைப் பல சமயங்களில் புகழ்ந்து பேசியுள்ளார். இதனிடையே தற்போதைய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் இந்தியாவைப் புகழ்ந்து பேசியுள்ளார். கொரோனாவுக்கு பின்னர் வரிசையாக பல்வேறு நாடுகளும் பொருளாதார ரீதியாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. முதலில் இலங்கை பொருளாதாரம் அப்படியே ஒட்டுமொத்தமாகச் சரிந்தது. இது அங்கு அரசியல் குழப்பத்திற்கும் வழிவகுத்தது. https://ift.tt/0QTrOAy

\"துணிவு\" பட பாணியில் துணிவாக நடந்த சம்பவம்.. உசைன் போல்டிற்கே விபூதி அடித்த முதலீட்டு நிறுவனம்!

\"துணிவு\" பட பாணியில் துணிவாக நடந்த சம்பவம்.. உசைன் போல்டிற்கே விபூதி அடித்த முதலீட்டு நிறுவனம்! ஜமைக்கா: அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள துணிவு திரைப்படம் நிதி நிறுவனங்களில் நடைபெறும் மோசடி குறித்து விரிவாகப் பேசியிருந்தது. இதனிடையே கிட்டதட்ட அதேபோல உலகின் வேகமான வீரராகத் திகழ்ந்த உசைன் போல்டும் பல நூறு கோடி டாலரை இழந்துள்ளார். நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவான திரைப்படம் துணிவு. பொங்கலை முன்னிட்டு கடந்த புதன்கிழமை https://ift.tt/0QTrOAy

துரத்தும் துயரம்..16 ஆண்டு கழித்து கணவரை போலவே.. நேபாளத்தில் விமான விபத்தில் உயிரிழந்த பைலட் அஞ்சு

துரத்தும் துயரம்..16 ஆண்டு கழித்து கணவரை போலவே.. நேபாளத்தில் விமான விபத்தில் உயிரிழந்த பைலட் அஞ்சு காத்மாண்டு: நேபாளத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த கொடூர விமான விபத்தில் சுமார் 68 பேர் உயிரிழந்த நிலையில், விபத்தில் உயிரிழந்த பெண் விமானி குறித்தும் அவரது கணவர் குறித்தும் சில தகவல்கள் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் மிக மோசமான ஒரு விமான விபத்து நேற்று முன்தினம் நடந்தது. அங்கு 72 பேருடன் புறப்பட்டுச் சென்ற ஏடிஆர் 72 விமானம் https://ift.tt/0QTrOAy

Sunday, January 15, 2023

அலறல் சத்தம்.. தீப்பிழம்பு.. நடுவானில் வெடித்து சிதறிய நேபாள விமானம்! பயணி எடுத்து பரபர வீடியோ

அலறல் சத்தம்.. தீப்பிழம்பு.. நடுவானில் வெடித்து சிதறிய நேபாள விமானம்! பயணி எடுத்து பரபர வீடியோ காத்மண்டு: ஒட்டுமொத்த உலகையே நேபாளத்தில் நடந்த விமான விபத்து உறைய வைத்துள்ள நிலையில், விபத்து நடந்த போது விமானத்தில் இருந்து எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேபாளத்தில் அரங்கேறிய விமான விபத்து ஒட்டுமொத்த உலகத்தையும் அதிர வைத்துள்ளது. சமீப ஆண்டுகளில் உலகில் ஏற்பட்ட மிக மோசமான விபத்தாக இது இருக்கிறது. இதில் பயணித்த 72 https://ift.tt/9QoBHMf

கொஞ்ச தூரத்தில் ஏர்போர்ட்.. அப்படியே நெருப்புடன் சரிந்த விமானம்! நேபாளத்தின் மோசமான விபத்து! பகீர்

கொஞ்ச தூரத்தில் ஏர்போர்ட்.. அப்படியே நெருப்புடன் சரிந்த விமானம்! நேபாளத்தின் மோசமான விபத்து! பகீர் காத்மண்டு: நேபாளத்தில் ஏடிஆர்- 72 பயணிகள் விமானம் வனப்பகுதியில் விழுந்து மோசமான விபத்தில் சிக்கியுள்ளது. இதில் குறைந்தது 68 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த விபத்து தொடர்பாக சில கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளது. விமான பயணத்தில் விபத்துகள் ஏற்படுவது அரிதான ஒன்று என்றாலும் கூட, விமான விபத்துகள் ஏற்பட்டால் அதில் உயிர் பிழைப்பது ரொம்பவே https://ift.tt/9QoBHMf

வரலாறு காணாத உணவுப் பஞ்சத்தில் பாகிஸ்தான்.. கோதுமை லாரியை விரட்டிச் செல்லும் மக்கள்! பரிதாபம்

வரலாறு காணாத உணவுப் பஞ்சத்தில் பாகிஸ்தான்.. கோதுமை லாரியை விரட்டிச் செல்லும் மக்கள்! பரிதாபம் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் வரலாறு காணாத உணவுப் பஞ்சம் நிலவி வருவதை ஒட்டி, அந்நாட்டில் உள்ள மக்களின் நிலைமை பரிதாபகரமாக மாறி வருகிறது. உணவுப் பொருட்களுக்காகவும், சப்பாத்தி துண்டுகளுக்காகவும் மனிதர்கள் பயங்கரமாக மோதிக்கொள்ளும் கோரக்காட்சிகள் பாகிஸ்தானில் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், பாகிஸ்தானில் கோதுமை மூட்டைகளை கொண்டு செல்லும் லாரி ஒன்றை நூற்றுக்கணக்கானோர் துரத்தி செல்லும் வீடியோ சமூக https://ift.tt/9QoBHMf

பெரும் சோகம்.. உலகை உறைய வைத்த நேபாள விமான விபத்து! இந்தியர்கள் உட்பட 68 பேரும் உயிரிழப்பு

பெரும் சோகம்.. உலகை உறைய வைத்த நேபாள விமான விபத்து! இந்தியர்கள் உட்பட 68 பேரும் உயிரிழப்பு காத்மாண்டு: நேபாளம் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து போக்கரா சர்வதேச விமான நிலையம் வந்த விமானம் விபத்துக்குள்ளானதை தொடர்ந்து நடைபெற்ற மீட்புப் பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து அதில் பயணித்த 5 இந்தியர்கள் உட்பட 68 பயணிகளும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இருப்பது பலரை அதிர்ச்சியடைய செய்து இருக்கிறது. இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அமைந்து உள்ளது போக்கரா சர்வதேச விமான https://ift.tt/9QoBHMf

மதுரையில் இருந்த கிளம்பியவுடன் வாயில் இருந்து வழிந்த ரத்தம்.. 60 வயது பெண் பலி! விமானத்தில் பரபர

மதுரையில் இருந்த கிளம்பியவுடன் வாயில் இருந்து வழிந்த ரத்தம்.. 60 வயது பெண் பலி! விமானத்தில் பரபர இந்தூர்: மதுரையில் இருந்து டெல்லி சென்ற விமானத்தில் பயணித்த பெண் திடீரென உடல்நலக்குறைவால் உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதனால் விமானம் பாதியிலேயே இந்தூரில் தரையிறக்கப்பட்டது. கடந்த சில காலமாகவே இந்தியாவில் விமானச் சேவை குறித்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாகவே இருந்து வருகிறது. சமீபத்தில் ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவர் மீது தொழிலதிபர் சிறுநீர் https://ift.tt/9QoBHMf

நடுவானில் பற்றி எரிந்த விமானம்.. 40 பேர் உடல் கருகி பலி! காட்டில் விழுந்து நொறுங்க என்ன காரணம்

நடுவானில் பற்றி எரிந்த விமானம்.. 40 பேர் உடல் கருகி பலி! காட்டில் விழுந்து நொறுங்க என்ன காரணம் காத்மாண்டு: நேபாளத்தில் சுமார் 72 பேருடன் சென்ற பயணிகள் விமானம் விபத்தில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சூழலில் விமானம் நடக்க சில நிமிடங்களுக்கு முன்பு எடுத்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. உலகெங்கும் மிகவும் பாதுகாப்பான போக்குவரத்து முறை என்றால் அது விமான போக்குவரத்து தான். சாலை, ரயிலைக் காட்டிலும் விமான போக்குவரத்தில் ஏற்படும் உயிரிழப்புகள் https://ift.tt/9QoBHMf

Saturday, January 14, 2023

மண்ணிலே ஈரமுண்டு.. மகிழ்ச்சியில் துள்ளிய ஆப்கான் ஏழை சிறுமி! உலகை உணர்ச்சி பொங்க வைத்த வீடியோ

மண்ணிலே ஈரமுண்டு.. மகிழ்ச்சியில் துள்ளிய ஆப்கான் ஏழை சிறுமி! உலகை உணர்ச்சி பொங்க வைத்த வீடியோ காபூல்: ஆப்கானிஸ்தான் வீதிகளில் பேனாக்களை விற்பனை செய்து வந்த ஏழை சிறுமியிடம் பெண் ஒருவர் அனைத்து பேனாக்களையும் வாங்கி அதற்கு அதிகமான பணத்தை கொடுத்ததால், அவர் மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டு துள்ளி குதித்து ஓடும் உணர்ச்சிகரமான வீடியோ சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. பேனா வாங்கிய பெண்ணிடம் நீங்கள் அதிக பணம் தருகிறீர்கள் என்று சொன்ன அந்த https://ift.tt/VXPMEZx

மீண்டும் உக்கிரம் அடையும் 'உக்ரைன் ரஷ்யா போர்'.. மழை போல பொழிந்த ஏவுகணைகள்.. அதிர்ந்த கீவ் நகரம்!

மீண்டும் உக்கிரம் அடையும் 'உக்ரைன் ரஷ்யா போர்'.. மழை போல பொழிந்த ஏவுகணைகள்.. அதிர்ந்த கீவ் நகரம்! கீவ்: உக்ரைன் ரஷ்யா இடையே கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வந்தபாடில்லை. மேற்கத்திய நாடுகளின் உதவியால் தொடர்ந்து ரஷ்யாவுக்கு உக்ரைன் பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில், திடீரென ரஷ்யா உக்ரைன் நாட்டின் கீவ் நகரில் அடுத்தடுத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவ கூட்டமைப்பில் இணைய முன்னாள் https://ift.tt/VXPMEZx

காதை கிழிக்கும் மரண ஓலம்.. சீனாவை நாலாபக்கமும் அலறவிடும் கொரோனா.. 36 நாட்களில் 60,000 பேர் மரணம்

காதை கிழிக்கும் மரண ஓலம்.. சீனாவை நாலாபக்கமும் அலறவிடும் கொரோனா.. 36 நாட்களில் 60,000 பேர் மரணம் பெய்ஜிங்: சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பானது தீவிரமடைந்து வரும் நிலையில், கடந்த 36 நாட்களில் சுமார் 60,000 பேர் வரை உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்புகளை ஏற்படுத்தியது. இந்த வைரஸ் சீனாவின் வுஹான் நகரில் உள்ள ஆய்வு கூடத்திலிருந்துதான் பரவியதாக அமெரிக்கா https://ift.tt/VXPMEZx

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு - என்ன நடந்தது?

காஞ்சிபுரத்தில் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு - என்ன நடந்தது? காஞ்சிபுரத்தில் 19 வயதான கல்லூரி மாணவி ஒருவரை, அவரது ஆண் நண்பர் கண்ணெதிரில், முகக்கவசம் அணிந்த 5 நபர்கள் மிரட்டி, பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக ஐந்து நபர்களை காவல்துறையினர் அடையாளம் கண்டு அவர்களை விசாரணை செய்து வருகின்றனர். பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது ஆண் நண்பர், நண்பர்களின் https://ift.tt/VXPMEZx

பெருந்துயரம்.. ஒன்றாய் பிறந்து ஒன்றாய் இறந்த இரட்டையர்கள்.. சாவிலும் இணைபிரியா சகோதரர்கள்..வயது 25

பெருந்துயரம்.. ஒன்றாய் பிறந்து ஒன்றாய் இறந்த இரட்டையர்கள்.. சாவிலும் இணைபிரியா சகோதரர்கள்..வயது 25 ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் ஒரே நாளில் சில மணிநேர இடைவெளியில் இரட்டையர்கள் ஒரே மாதிரியாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இருவரும் 900 கி.மீ. இடைவெளியில் வசித்து வந்த நிலையில், ஒரே நாளில் அதுவும் ஒரே மாதிரியான விபத்தில் இறந்திருக்கிறார்கள் என்பதுதான் அதிசயமாக பார்க்கப்படுகிறது. ஒரே நேரத்தில் பிறந்த இரட்டையர்கள் அதுபோலவே இறந்ததால் அவர்களின் உறவினர்கள் https://ift.tt/VXPMEZx

செதில் செதிலா உரிந்த தோல்.. \"இயற்கைக்கு மாறான\" உறவு.. கணவரின் டார்ச்சரால்.. எகிறி தப்பிய பெண்

செதில் செதிலா உரிந்த தோல்.. \"இயற்கைக்கு மாறான\" உறவு.. கணவரின் டார்ச்சரால்.. எகிறி தப்பிய பெண் கான்பூர்: மீண்டும் ஒரு கொடுமை உத்தரபிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.. சித்ரவதையில் அகப்பட்டு வந்த ஒரு அப்பாவி பெண்ணையும், பாதுகாப்பாக மீட்டுள்ளனர். லவ்ஜிகாத் என்கிற பெயரில் இஸ்லாமிய இளைஞர்கள் இந்துமத சிறுமிகளையும், இந்து இளம்பெண்களையும் காதல் வலையில் வீழ்த்துவது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது... இது பல சமயங்களில் வன்முறைகளிலும் சென்று முடிந்துவிடுகிறது.. குறிப்பாக, உத்தரபிரதேச மாநிலங்களில் இதுபோன்ற வன்முறைகள் https://ift.tt/VXPMEZx

Friday, January 13, 2023

சேது சமுத்திர திட்டம்.. பாஜகவிற்குள் குழப்பம்? ஆதரித்த நயினார்.. விமர்சிக்கும் அண்ணாமலை

சேது சமுத்திர திட்டம்.. பாஜகவிற்குள் குழப்பம்? ஆதரித்த நயினார்.. விமர்சிக்கும் அண்ணாமலை நெல்லை: சேது சமுத்திர திட்டத்தால் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்களான கனிமொழி மற்றும் டி.ஆர்.பாலு ஆகியோருக்கு மட்டுமே லாபம் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சேது சமுத்திர திட்டத்திற்காக மத்திய அரசுடன் இணைந்து புதிய பாதையை கண்டறிய முயன்றால் தமிழ்நாடு பாஜக ஆதரவளிக்கும் என்று கூறிய அண்ணாமலை, ஆளுநர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவுக்கான அழைப்பிதழில் https://ift.tt/Udm25nC

\"வாவ்..\" வானத்தை பார்த்து வாயை பிளந்த மக்கள்.. பொள்ளாச்சியில் குவிந்த வெளிநாட்டவர்! பலூன் திருவிழா

\"வாவ்..\" வானத்தை பார்த்து வாயை பிளந்த மக்கள்.. பொள்ளாச்சியில் குவிந்த வெளிநாட்டவர்! பலூன் திருவிழா கோவை: பொள்ளாச்சியில் எட்டாவது சர்வதேச பலூன் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் பொள்ளாச்சிக்குக் குவிந்துள்ளனர். கோவை மாவட்டத்தில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் விதமாக எட்டாவது சர்வதேச பலூன் திருவிழா இன்று தொடங்கியது. கோவை பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த இந்த திருவிழா நடைபெறுகிறது. இந்த பலூன் திருவிழாவில் 8 https://ift.tt/Udm25nC

கோயிலுக்குள் வரும் அளவுக்கு துணிச்சலா? தலித் இளைஞரை தீப்பந்தத்தால் தாக்கிய வெறியர்கள்.. பயங்கரம்

கோயிலுக்குள் வரும் அளவுக்கு துணிச்சலா? தலித் இளைஞரை தீப்பந்தத்தால் தாக்கிய வெறியர்கள்.. பயங்கரம் உத்தர்காசி: கோயிலுக்குள் நுழைந்த தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை அங்கிருந்த சிலர் தீப்பந்தத்தை கொண்டு தாக்கிய சம்பவம் உத்தரகாண்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அந்த இளைஞர், அங்குள்ள மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அந்த இளைஞர் புகார் அளித்தும், உடனடியாக வழக்கு பதிவு செய்யாமல் போலீஸார் அலட்சியமாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. https://ift.tt/Udm25nC

நிரம்பிய மருத்துவமனைகள்..கொரோனா தற்கொலைகள்? என்னனு கேளுங்க.. பொய் சொல்லி திரியும் சீனா! ஹு கோரிக்கை!

நிரம்பிய மருத்துவமனைகள்..கொரோனா தற்கொலைகள்? என்னனு கேளுங்க.. பொய் சொல்லி திரியும் சீனா! ஹு கோரிக்கை! பெய்ஜிங் : உலக அளவில் குறிப்பாக சீனாவில் கொரோனாவின் புதிய மாறுபாடு காரணமாக பாதிப்பு அதிகரித்து மக்கள் கடும் இன்னலை சந்தித்து வரும் நிலையில், அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக முதியவர்கள் அதிக அளவில் தற்கொலை செய்து கொள்வதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என உலக நாடுகள் கோரிக்கை https://ift.tt/Udm25nC

Thursday, January 12, 2023

இந்தியாவை காப்பாற்ற.. மோடி வடிவில் பிறந்துள்ளார் விவேகானந்தர்.. என்ன பாஜக எம்பி இப்படி சொல்லுறாரு?

இந்தியாவை காப்பாற்ற.. மோடி வடிவில் பிறந்துள்ளார் விவேகானந்தர்.. என்ன பாஜக எம்பி இப்படி சொல்லுறாரு? கொல்கத்தா: "இந்தியாவையும், இந்திய மக்களையும் துஷ்டர்களிடம் இருந்து காப்பாற்ற சுவாமி விவேகானந்தர் நரேந்திர மோடி வடிவில் மறுபிறவி எடுத்திருக்கிறார்" என மேற்கு வங்க பாஜக எம்.பி. சவுமித்ரா கான் கூறியிருப்பது எதிர்க்கட்சிகளின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. முற்றும் துறந்த முனிவராக வாழ்ந்த சுவாமி விவேகானந்தரை மோடியுடன் ஒப்பிட்டு அவரை பாஜக தொடர்ந்து களங்கப்படுத்தி வருவதாக காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் https://ift.tt/Udm25nC

முன்னாள் திமுக எம்பி மஸ்தானின் வாய், மூக்கை பிடித்து மூச்சை திணறடித்து கொலை வழக்கு .. சகோதரர் கைது

முன்னாள் திமுக எம்பி மஸ்தானின் வாய், மூக்கை பிடித்து மூச்சை திணறடித்து கொலை வழக்கு .. சகோதரர் கைது செங்கல்பட்டு: முன்னாள் எம்பி டாக்டர் மஸ்தான் கொலை வழக்கில் அவரது கார் ஓட்டுநர் உள்பட 5 பேரை போலீஸார் கைது செய்த நிலையில் தற்போது அவருடைய சகோதரரை கூடுவாஞ்சேரி போலீஸார் கைது செய்தனர். சென்னை சேப்பாக்கத்தைச் சேர்ந்தவர் மஸ்தான் தஸ்தகீர். இவருக்கு 66 வயது. இவர் அதிமுகவில் 1995 ஆம் ஆண்டு முதல் 2001 https://ift.tt/Udm25nC

68 வயசு.. வாட்ஸ்அப் வழியாக உல்லாசம்! வீடியோ காலில் சிக்கிய தொழிலதிபர்! ரூ.2.7 கோடி பணம் காலி

68 வயசு.. வாட்ஸ்அப் வழியாக உல்லாசம்! வீடியோ காலில் சிக்கிய தொழிலதிபர்! ரூ.2.7 கோடி பணம் காலி காந்திநகர்: குஜராத்தில் வாட்ஸ்அப் வீடியோ கால் வழியாக பெண்ணுடன் செக்ஸ் வைத்துக்கொண்ட விவகாரத்தில் சுமார் ரூ.2.7 கோடியை 68 வயதான தொழிலதிபர் ஒருவர் இழந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக இது போன்ற சம்பவங்கள் பணம் பறிப்பதற்காக நடத்தப்படுவது இயல்பான ஒன்றுதான் என்று குஜராத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அவர்கள் மேலும் கூறியதாவது, "குஜராத்தின் https://ift.tt/jIcUxa7

ஜோஷிமத் மட்டுமில்லை.. ஒட்டுமொத்த பள்ளத்தாக்கிற்கும் பேராபத்து.. ஆண்டுக்கு 7 செமீ புதைகிறது! பகீர்

ஜோஷிமத் மட்டுமில்லை.. ஒட்டுமொத்த பள்ளத்தாக்கிற்கும் பேராபத்து.. ஆண்டுக்கு 7 செமீ புதைகிறது! பகீர் டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஜோஷிமத் தொடர்ந்து மண்ணுக்குள் புதைந்து வரும் நிலையில், இது தொடர்பாக ஆய்வாளர்கள் சில அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதாவது ஜோஷிமத் நகரம் ஆண்டுக்கு சில இன்ச்கள் புதைந்து வருவதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இமயமலை அருகே உத்தரகண்ட்டில் அமைந்துள்ள நகரம் ஜோஷிமத். இமயமலை ஏற வருவோர்களுக்கும் ஆன்மீக சுற்றுலா செல்பவர்களுக்கும் ஜோஷிமத் நகர் https://ift.tt/jIcUxa7

Wednesday, January 11, 2023

\"டச் பண்ணாதீங்க\".. அதிர்ந்து போன பெண்கள்.. அடுத்த குண்டை போட்ட தாலிபன்கள்.. மலங்க விழிக்கும் ஆப்கன்

\"டச் பண்ணாதீங்க\".. அதிர்ந்து போன பெண்கள்.. அடுத்த குண்டை போட்ட தாலிபன்கள்.. மலங்க விழிக்கும் ஆப்கன் காபூல்: ஒவ்வொரு அதிர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டு வரும் தாலிபன்கள், இப்போது இன்னொரு அறிவிப்பையும் வெளியிட்டு, ஆப்கன் பெண்களை நிலைகுலைய வைத்து வருகிறார்கள்.. இதனால் உலக நாடுகள் அதிர்ந்து போய் உள்ளன. தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததையடுத்து, பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி அளிக்கவில்லை. இதனால் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பெண் குழந்தைகள், https://ift.tt/jIcUxa7

மிசோரம் எல்லையில் மியான்மர் ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக்: சரமாரி குண்டு வீச்சில் 5 பேர் பலி- பதற்றம்!

மிசோரம் எல்லையில் மியான்மர் ராணுவம் சர்ஜிகல் ஸ்டிரைக்: சரமாரி குண்டு வீச்சில் 5 பேர் பலி- பதற்றம்! ஐய்ஸ்வால்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் எல்லையில் மியான்மர் ராணுவம், தீவிரவாதிகள் முகாம்கள் மீது அதிரடியாக சர்ஜிகல் ஸ்டிரக் நடத்தியது. இந்தத் தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர். 12 பேர் படுகாயமடைந்தனர். மியான்மர் விமானப் படை வீசிய குண்டுகள் மிசோரம் மாநில எல்லைப் பகுதிகளிலும் விழுந்து வெடித்ததால் பதற்றம் நிலவி வருகிறது. மியான்மரில் ராணுவ ஆட்சி https://ift.tt/jIcUxa7

மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்- சிஆர்பிஎப் ஜவான்கள் மீது சரமாரி துப்பாக்கி சூடு-5 வீரர்கள் படுகாயம்

மாவோயிஸ்டுகள் வெறிச்செயல்- சிஆர்பிஎப் ஜவான்கள் மீது சரமாரி துப்பாக்கி சூடு-5 வீரர்கள் படுகாயம் ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் சிஆர்பிஎப் ஜவான்கள் மீது மாவோயிஸ்டுகள் வெறித்தனமான துப்பாக்கிச்சூடு நடத்தினர். மாவோயிஸ்டுகளான மோதலின் போது கண்ணிவெடியில் சிக்கி நமது சிஆர்பிஎப் வீரர்கள் 5 பேர் படுகாயமடைந்தனர். இந்தியாவில் ஆயுதப் புரட்சி மூலம் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்துவோம் என்பது மாவோயிஸ்டுகளின் கொள்கை. நாட்டின் பல மாநிலங்களில் ஒருகாலத்தில் மாவோயிஸ்டுகள் ஆயுதங்கள் மூலம் செல்வாக்கு https://ift.tt/a5LKQ1p

தங்கை பிரியங்காவிற்கு ராகுல் காந்தி முத்தம் கொடுத்ததையும் தப்பாக பேசும் உ.பி. பாஜக அமைச்சர்!

தங்கை பிரியங்காவிற்கு ராகுல் காந்தி முத்தம் கொடுத்ததையும் தப்பாக பேசும் உ.பி. பாஜக அமைச்சர்! அமிர்தசரஸ்: ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையில் கலந்து கொண்ட தனது சகோதரி பிரியங்கா காந்தியை பாசத்துடன் முத்தமிட்டு அன்பை பொழிந்தார். அண்ணன் - தங்கை இடையேயான இந்த பாச பிணைப்பு சமூக வலைத்தளங்களிலும் பரவி பலரது பாராட்டுக்களையும் பெற்றது. இந்த நிலையில், ராகுல் காந்தி தனது உடன் பிறந்த சகோதரிக்கு பாசத்துடன் கொடுத்த முத்தத்தை கூட https://ift.tt/a5LKQ1p

துணிவு விமர்சனம்: வங்கிகளில் இப்படியொரு நூதன மோசடி நடக்குதா? நெகட்டிவ் ஷேடில் மிரட்டி விட்ட அஜித்!

துணிவு விமர்சனம்: வங்கிகளில் இப்படியொரு நூதன மோசடி நடக்குதா? நெகட்டிவ் ஷேடில் மிரட்டி விட்ட அஜித்! சென்னை: முதல் பாதியில் என்ன நடக்கிறது என்பது புரியாமல் அடியன்ஸை ஒட்டுமொத்தமாக தனது கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்துள்ளார் நடிகர் அஜித். கடைசி வரை அவர் பெயர் என்னவென்றே சொல்லாமல் மிஸ்டர் எக்ஸ் ஆகவே மிரட்டி உள்ள விதம் இயக்குநர் எச். வினோத்தின் வேறலெவல் ட்ரீட்மென்ட் என்று தான் சொல்ல வேண்டும். வங்கியில் கொள்ளையடிக்க வரும் கேங்கிற்கு முன்னாடியே அந்த https://ift.tt/a5LKQ1p

பேட்மிண்டன் ஆடிக்கொண்டிருந்தபோது.. சுருண்டு விழுந்து.. ஷாக்.. ஓமனில் இந்தியருக்கு நேர்ந்த சோகம்

பேட்மிண்டன் ஆடிக்கொண்டிருந்தபோது.. சுருண்டு விழுந்து.. ஷாக்.. ஓமனில் இந்தியருக்கு நேர்ந்த சோகம் மஸ்கட்: ஓமன் நாட்டில் பேட்மிண்டன்விளையாடிக்கொண்டிருந்த இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவர் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. உலகம் முழுவதும் இதுபோன்று மாரடைப்பு பிரச்னைகள் இருந்தாலும், இந்தியர்கள்தான் இதனால் அதிகமான அளவில் பாதிக்கப்படுகின்றனர் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அழுத்தமான வேலை சூழல், உணவு https://ift.tt/a5LKQ1p

Tuesday, January 10, 2023

காலி.. சீரியஸா போயிடுச்சே விஷயம்.. அதுவும் ஒரு பாக்கெட்டுக்காக.. இப்படி அடிச்சிக்கிறாங்களே.. கொடுமை

காலி.. சீரியஸா போயிடுச்சே விஷயம்.. அதுவும் ஒரு பாக்கெட்டுக்காக.. இப்படி அடிச்சிக்கிறாங்களே.. கொடுமை இஸ்லாமாபாத்: ஒரு கிலோகோதுமை மாவு, கிலோ 160 ரூபாயாம்.. நடுத்தெருவிலேயே பாகிஸ்தானிய மக்கள் கட்டிப்புரண்டு சண்டை போடும் நிலைமை தலைதூக்கி விட்டது.. இது உலக நாடுகளையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது. இதற்கு முன்பு எப்போதுமே இல்லாத அளவுக்கு பாகிஸ்தானில், கடுமையான உணவு பஞ்சம் எற்பட்டுள்ளது.. எனவே, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் இந்த நாடு எதிர்கொண்டு https://ift.tt/a5LKQ1p

புனித ஹஜ் யாத்திரைக்கு இனி “நோ கண்டிஷன்”.. கொரோனா ரூல்ஸுக்கு குட்பை! சவூதி அரேபிய அரசு அதிரடி

புனித ஹஜ் யாத்திரைக்கு இனி “நோ கண்டிஷன்”.. கொரோனா ரூல்ஸுக்கு குட்பை! சவூதி அரேபிய அரசு அதிரடி ரியாத்: இஸ்லாமியர்களின் 5 கடமைகளுள் ஒன்றான புனித ஹஜ் யாத்திரை மேற்கொள்ள சவூதி அரேபிய அரசு விதித்து இருந்த கொரோனா கட்டுப்பாடுகளை ரத்து செய்வதாக அறிவித்து இருக்கிறது சவூதி அரேபியா. இதன் மூலம் குறிப்பிட்ட வயதினர் ஹஜ் யாத்திரை மேற்கொள்ள விதிக்கப்பட்ட தடை ரத்து செய்யப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும் உலகின் பல நாடுகளை சேர்ந்த இஸ்லாமிய மக்கள் https://ift.tt/a5LKQ1p

\"கோழிக்கறி\" சாப்பிடாதீங்க.. கிலோ 700 ரூபாயாம்.. அய்யோ, கோதுமை மாவு அதுக்கு மேல.. எங்கேன்னு பாருங்க

\"கோழிக்கறி\" சாப்பிடாதீங்க.. கிலோ 700 ரூபாயாம்.. அய்யோ, கோதுமை மாவு அதுக்கு மேல.. எங்கேன்னு பாருங்க இஸ்லாமாபாத்: ஒரு கிலோ கோதுமை மாவு, கிலோ 160 ரூபாயாம்.. ஒரு கிலோ சிக்கன் 700 ரூபாயாம்.. பாகிஸ்தான் நாட்டில் இப்படியெல்லாம் விலை கடுமையாக உயர்ந்து கிலியை தந்து வருகிறது. இதற்கு முன்பு எப்போதுமே இல்லாத அளவுக்கு பாகிஸ்தானில், கடுமையான உணவு பஞ்சம் எற்பட்டுள்ளது.. எனவே, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளையும் இந்த நாடு எதிர்கொண்டு வருகிறது.. https://ift.tt/Tdv916f

ஜோஷிமத்தை போல மூழ்க தொடங்கும் மற்றொரு இடம்..பீதியில் உறைந்த மக்கள்..என்னதான் நடக்குது?

ஜோஷிமத்தை போல மூழ்க தொடங்கும் மற்றொரு இடம்..பீதியில் உறைந்த மக்கள்..என்னதான் நடக்குது? டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் ஜோஷிமத் நகரம் பேரிடர் பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்கிருந்து மக்கள் வெளியேற்றப்பட்டு வரும் நிலையில், ஜோஷிமத்தை போல மற்றொரு பகுதி மூழ்க தொடங்கியிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியில் மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் சமோலி மாவட்டத்தில் அமைந்து இருக்கும் நகரம் ஜோஷிமத். மலைப்பகுதியில் அமைந்து இருக்கும் இந்த ஊர் ரிசிகேஷ் - பத்ரிநாத் https://ift.tt/Tdv916f

சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது ஏன் முக்கியம்?

சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது ஏன் முக்கியம்? சூர்யகுமார் யாதவ் 2021 மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக தனது முதல் சர்வதேச பந்தயத்தை விளையாடினார். அப்போது அவருக்கு ஏற்கனவே 30 வயதாகிவிட்டது. தனது அர்ப்பணிப்பு காரணமாக அவரால் சர்வதேச மட்டத்தை எட்ட முடிந்தது. நீண்ட காத்திருப்புடன், உள்நாட்டு கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ரன்களை குவித்துக்கொண்டே தேர்வாளர்களின் கதவுகளை அவர் தட்டினார். இதுமட்டுமின்றி அவர் சர்வதேச https://ift.tt/Tdv916f

அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கலெக்டர் பங்களாவை தனியாருக்கு பத்திர பதிவு செய்த அதிகாரி!

அடேங்கப்பா.. இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே! கலெக்டர் பங்களாவை தனியாருக்கு பத்திர பதிவு செய்த அதிகாரி! கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி கலெக்டர் பங்களாவின் ஒருபகுதியை தனியாருக்கு பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். சில நேரங்களில் தவறுதலாக பட்டா மாற்றங்கள், பத்திரப் பதிவு நடைபெற்ற செய்திகளைப் பார்த்து வருகிறோம். ஆனால் கலெக்டர் பங்களாவையே தனிநபருக்கு பத்திரப் பதிவு செய்து இருப்பது கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. போலி ஆவணங்கள், ஆள்மாறாட்டம் மூலம் https://ift.tt/Tdv916f

\"அய்யய்யோ\".. மது குடிப்பவர்களுக்கும் 'கேன்சர்' வர அதிக வாய்ப்பாம்.. பகீர் எச்சரிக்கை விடுத்த \"ஹு\"

\"அய்யய்யோ\".. மது குடிப்பவர்களுக்கும் 'கேன்சர்' வர அதிக வாய்ப்பாம்.. பகீர் எச்சரிக்கை விடுத்த \"ஹு\" ஜெனீவா: மது அருந்துவதால் வாய் புற்றுநோய், தொண்டை புற்றுநோய், மலக்குடல் புற்றுநோய் உட்பட 7 வகையான புற்றுநோய்கள் வருவதற்கு மிக அதிக வாய்ப்புகள் இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித்துள்ளது. பல்வேறு நாடுகளில் கடந்த சில வருடங்களாக நடைபெற்ற தொடர்ச்சியான மருத்துவ ஆய்வுகள் மூலம், இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகளில் https://ift.tt/Tdv916f

Monday, January 9, 2023

மூழ்கும் ஜகார்த்தா.. தலைநகரை நுசாந்தராவுக்கு மாற்றும் இந்தோனேசியா! இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி

மூழ்கும் ஜகார்த்தா.. தலைநகரை நுசாந்தராவுக்கு மாற்றும் இந்தோனேசியா! இந்தியாவுக்கு எச்சரிக்கை மணி ஜகார்த்தா: இந்தோனேசியாவின் தலைநகராக இத்தனை ஆண்டுகள் ஜகார்த்தா நகரம் இருந்து வந்தது. இதனை கிழக்கு கலிமந்தன் மாகாணத்தில் அமைந்துள்ள நுசாந்தரா என்ற நகருக்கு மாற்ற அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. அதற்கான காரணங்கள் இந்தியாவுக்கும் எச்சரிக்கை மணி அடிப்பதாகவே உள்ளது. தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் அமைந்துள்ள குட்டி நாடுதான் இந்தோனேசியா. விவசாயமும் சுற்றுலாத் துறையும் தான் இந்த https://ift.tt/Tdv916f

குலாம் நபி ஆசாத்தை விட்டுவிட்டு.. காங்கிரசுக்கு ஓடிவரும் சீனியர்கள்! என்ன காரணம்?

குலாம் நபி ஆசாத்தை விட்டுவிட்டு.. காங்கிரசுக்கு ஓடிவரும் சீனியர்கள்! என்ன காரணம்? ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் புதிய கட்சியை தொடங்கி காங்கிரஸுக்கு அச்சமூட்டிய குலாம் நபி ஆசாத் கூடாரம் இப்போது ஒட்டுமொத்தமாக காலியாக கிடக்கிறது. குலாம் நபி ஆசாத்தின் கொள்கை முரண்பாடுகள்தான் ஒட்டுமொத்த தலைவர்களும் காங்கிரஸுக்கு திரும்ப காரணம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான தனி அரசியல் கட்சியைத் தொடங்கினார் குலாம் நபி ஆசாத். அவருடன் ஜம்மு https://ift.tt/Tdv916f

குலுங்கிய இந்தோனேசியா! 7.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு

குலுங்கிய இந்தோனேசியா! 7.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு ஜார்த்தா: தீவு நாடுகளில் ஒன்றான இந்தோனேசியாவில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தென்கிழக்கு ஆசியப் பகுதிகளில் அமைந்துள்ள குட்டி தீவு நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. தீவு நாடான இந்த இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கமான ஒன்றுதான். இதற்குக் காரணம் என்னவென்றால்.. ரிங் ஆப் ஃபயர் என்ற பகுதியில் இந்தோனேசியா https://ift.tt/Tdv916f

‘என்னய்யா கடை இது.. ஒரு துணிகூட நான் போடுற மாதிரி இல்லையே’.. கடைக்குள் புகுந்து அதகளம் செய்த மாடு!

‘என்னய்யா கடை இது.. ஒரு துணிகூட நான் போடுற மாதிரி இல்லையே’.. கடைக்குள் புகுந்து அதகளம் செய்த மாடு! திஸ்பூர்: அசாமில் துணிக்கடை ஒன்றிற்குள் புகுந்து, அங்கிருந்த வாடிக்கையாளர்களையும், பணியாளர்களையும் அலற விட்ட வீடியோ ஒன்று இணையத்தில் அதிக கவனத்தை ஈர்த்து வருகிறது. சமூகவலைதளங்களில் அவ்வப்போது ஏதாவது வேடிக்கையான வீடியோக்கள் வைரலாகி விடும். மனிதர்களின் சேட்டைகளுக்கு இணையாக விலங்குகளின் சேட்டை வீடியோக்களும் பார்ப்பவர்களை ரசிக்கச் செய்யும். அதனால்தான், செல்பி எடுத்த குரங்கு, போட்டோ எடுத்த அணில், யானையின் https://ift.tt/hgNFTMS

அதிர்ச்சி! அணு ஆயுத போர்க்கப்பலை இறக்கும் ரஷ்யா.. அமெரிக்கா அருகே நிலைநிறுத்த முடிவு.. பிளான் என்ன?

அதிர்ச்சி! அணு ஆயுத போர்க்கப்பலை இறக்கும் ரஷ்யா.. அமெரிக்கா அருகே நிலைநிறுத்த முடிவு.. பிளான் என்ன? மாஸ்கோ: உக்ரைன் போர் ஒருபுறம் ரத்தக்களறியுடன் நடந்து கொண்டிருக்க, மறுபுறம் தங்களை எதிர்க்கும் நாடுகளை பயமுறுத்தும் வேலையில் ரஷ்யா இறங்கியுள்ளதாக தெரிகிறது. உலகிலேயே மிக ஆபத்தான போர்க்கப்பலாக அறியப்படும் ரஷ்யாவின் 'கர்ஷ்கோவ்', அட்லாண்டிக் பெருங்கடலில் அமெரிக்காவுக்கு மிக அருகே நிலைநிறுத்தப்பட்டிருக்கிறது. இதுவரை அமெரிக்காவை வாய்மொழியில் மட்டும் எச்சரித்து வந்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தற்போது செயலில் https://ift.tt/hgNFTMS

Sunday, January 8, 2023

\"மர்மம்\".. ஒரே மாதத்தில் 20 விஞ்ஞானிகள் திடீர் மரணம்! \"காரணம் எல்லாம் தெரியாது\".. சீனா ஷாக் விளக்கம்

\"மர்மம்\".. ஒரே மாதத்தில் 20 விஞ்ஞானிகள் திடீர் மரணம்! \"காரணம் எல்லாம் தெரியாது\".. சீனா ஷாக் விளக்கம் பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவலுக்கு பின்னால் பல சதி வேலைகள் இருப்பதாக கூறப்படும் நிலையில், அந்நாட்டைச் சேர்ந்த முக்கிய மருத்துவ விஞ்ஞானிகள், பொறியாளர்கள் என 20 பேர் ஒரே மாதத்தில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த மரணங்களுக்கு என்ன காரணம் என யாருக்கும் தெரியவில்லை. இதுகுறித்து காவல்துறை, ராணுவம் உள்ளிட்ட அமைப்புகளும் வாய்திறக்க மறுக்கின்றன. https://ift.tt/hgNFTMS

பசிபிக் தீவுகளில் கடலுக்கடியில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு

பசிபிக் தீவுகளில் கடலுக்கடியில் நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 7 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை விடுப்பு விலா துறைமுகம்: தென் பசிபிக் கடலில் அமைந்துள்ள வானூட்டு தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதனை சுற்றியுள்ள தீவுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.0ஆக நிலநடுக்கம் பதிவாகியுள்ளதால் இந்த தீவில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் பாதிப்புகள் குறித்து முழுமையான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. இந்த தீவையொட்டியுள்ள https://ift.tt/hgNFTMS

மகாராஷ்டிராவை பாரதம் என சொல்ல பாஜகவுக்கு தைரியம் உண்டா?.. விசிக திருமாவளவன் கேள்வி

மகாராஷ்டிராவை பாரதம் என சொல்ல பாஜகவுக்கு தைரியம் உண்டா?.. விசிக திருமாவளவன் கேள்வி நெல்லை: மகாராஷ்டிராவிற்கு சென்று பாரதம் என சொல்ல பாஜகவினருக்கு தைரியம் இருக்கிறதா என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் விமர்சித்துள்ளார். உத்தரப்பிரதேசத்தின் வாரணாசியில் நடந்த காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களை கவுரவிக்கும் விதமாக ஆளுநர் மாளிகை அவர்களை ஆளுநர் ஆர்.என்.ரவி பாராட்டி பேசினார். அப்போது அவர் தமிழ்நாடு தேசத்தின் அங்கம் அல்ல. தேசத்தின் https://ift.tt/hgNFTMS

பாலம் பாலமாக வெடிக்கும் சாலைகள்.. மண்ணில் புதையும் நகரமாக அறிவிப்பு.. பிரதமரின் 10 கட்டளைகள்

பாலம் பாலமாக வெடிக்கும் சாலைகள்.. மண்ணில் புதையும் நகரமாக அறிவிப்பு.. பிரதமரின் 10 கட்டளைகள் டேராடூன்: மண்ணில் புதையும் நகரமாக உத்தரகாண்டின் ஜோஷிமத் நகரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவு பிரதமர் நரேந்திர மோடி நேற்று நடத்திய அவசர ஆலோசனை கூட்டத்தில் எடுக்கப்பட்டது. இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ளது ஜோஷிமத் நகரம். இங்கு நிறைய கோயில்கள் இருப்பதால் ஆன்மீக நகரம் என அழைக்கப்படுகிறது. இது ரிஷிகேஷ்- https://ift.tt/hgNFTMS

ஆண்களே ஜாக்கிரதை.. செக்ஸில் இருக்கும் ஆர்வம்! உயிர் போகவும் காரணமாக இருக்கும்! பகீர் முடிவுகள்

ஆண்களே ஜாக்கிரதை.. செக்ஸில் இருக்கும் ஆர்வம்! உயிர் போகவும் காரணமாக இருக்கும்! பகீர் முடிவுகள் டோக்கியோ: பாலியல் வாழ்க்கை குறித்து உலகெங்கும் பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், ஜப்பான் ஆய்வாளர்கள் ஆண்கள் மத்தியில் செக்ஸ் வாழ்க்கையும் உயிரிழப்பிற்கும் இடையே உள்ள மோசமான தொடர்பைக் கண்டறிந்துள்ளனர். எந்தவொரு மனிதருக்கும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அந்தரங்க வாழ்க்கையும் முக்கியமானது. இணையருடன் மகிழ்ச்சியாகச் செலவிடும் காலம் உளவியல் ரீதியாக நமக்குப் புத்துணர்ச்சியைத் தரும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். https://ift.tt/afbxJeT

இமயமலையில் சோகம்- புதையும் ஜோஷிமத் புனித நகரம்: பிரதமர் அலுவலகம் இன்று அவசர ஆலோசனை!

இமயமலையில் சோகம்- புதையும் ஜோஷிமத் புனித நகரம்: பிரதமர் அலுவலகம் இன்று அவசர ஆலோசனை! டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் புனித நகரங்களில் ஒன்றான ஜோஷிமத் இப்போது அழிவின் விளிம்பில் இருக்கிறது. இயற்கை பேரிடரால் ஜோஷிமத் புனித நகரம் புதையுண்டு போகிற பேரபாயம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிரதமர் அலுவலகம் இன்று பல்வேறு தரப்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளது. இமயமலையில் புனித யாத்திரை மேற்கொள்பவர்களுக்கான மத்திய தலமாக இருப்பது ஜோஷிமத். இங்கிருந்து https://ift.tt/afbxJeT

Saturday, January 7, 2023

மயூரநாதா படம் எப்படியாவது ஓடனும்! தோப்புக் கரணம் போட்ட விஜய் ரசிகர்கள்! என்னயா இப்படி இறங்கிட்டீங்க?

மயூரநாதா படம் எப்படியாவது ஓடனும்! தோப்புக் கரணம் போட்ட விஜய் ரசிகர்கள்! என்னயா இப்படி இறங்கிட்டீங்க? மயிலாடுதுறை : தளபதி என்று அன்புடன் ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் விஜய் நடித்துள்ள வாரிசு படம் வெற்றி அடைய வேண்டிய மயிலாடுதுறை மயூரநாதர் ஆலயத்தில், தோப்புக்கரணம் போட்டு நூதனப் பிரார்த்தனையில் விஜய் ரசிகர்கள் ஈடுபட்டுள்ளனர். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் திரை உலகில் அதிக ரசிகர்கள் குறிப்பாக இளைஞர் பட்டாளத்தை கொண்டுள்ள விஜய் ம்ற்றும் அஜித் நடித்துள்ள https://ift.tt/afbxJeT

\"அத்திபட்டி போல..\" புதையும் ஜோஷிமத்! மண்ணுக்குக் கீழ் என்ன நடக்கிறது! குழம்பும் வல்லுநர்கள்! பரபர

\"அத்திபட்டி போல..\" புதையும் ஜோஷிமத்! மண்ணுக்குக் கீழ் என்ன நடக்கிறது! குழம்பும் வல்லுநர்கள்! பரபர டேராடூன்: உத்தரகண்ட் ஜோஷிமத் நகரம் திடீரென புதையத் தொடங்கியுள்ளன. கடந்த சில நாட்களாகவே அங்கு மோசமான ஒரு சூழலே நிலவி வருகிறது. இதனிடையே அங்கு நிலைமையை ஆய்வு செய்த வல்லுநர் குழு தங்கள் பரிந்துரைகளை அளித்துள்ளன. உத்தரகண்டில் இமயமலைக்கு மிக அருகே அமைந்துள்ள ஒரு அழகிய நகரம் தான் ஜோஷிமத். இமயமலை ஏற வருவபர்களுக்கும் சரி, ஆன்மீக https://ift.tt/afbxJeT

ஜம்மு காஷ்மீரில் பாஜகவின் ஸ்கெட்ச் டமால்- குலாம்நபி ஆசாத் கட்சி கூடாரமே காலி!

ஜம்மு காஷ்மீரில் பாஜகவின் ஸ்கெட்ச் டமால்- குலாம்நபி ஆசாத் கட்சி கூடாரமே காலி! ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மாஜி முதல்வர் குலாம் நபி ஆசாத்தை முன்வைத்து பாஜக போட்டிருந்த தேர்தல் வியூகத்துக்கு செம்ம அடி கிடைத்துள்ளது. குலாம் நபி ஆசாத் கட்சியில் இருந்து பெரும்பாலான தலைவர்கள் தாய்வீடான காங்கிரஸுக்கே திரும்பிவிட்டது பாஜகவுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டப் பிரிவை மத்திய பாஜக அரசு https://ift.tt/afbxJeT

இப்படியே போனால்.. தேசியக்கொடிக்கு பதில் காவிக்கொடி தான் பறக்குமாம்.. பாஜக மீது மெகபூபா ‛அட்டாக்’

இப்படியே போனால்.. தேசியக்கொடிக்கு பதில் காவிக்கொடி தான் பறக்குமாம்.. பாஜக மீது மெகபூபா ‛அட்டாக்’ ஸ்ரீநகர்: "அடக்குமுறையையும், சர்வாதிகாரப் போக்கையும் கடைப்பிடித்து வரும் பாஜக, இன்னும் சிறிது நாட்களில் இந்தியாவின் தேசியக் கொடியையே மாற்றிவிட்டு காவிக்கொடியை பறக்கவிட்டு விடும்" என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயகக் கட்சி தலைவருமான மெகபூபா முப்தி தெரிவித்தார். மேலும், காஷ்மீர் அரசியல் சாசனத்தை அழித்தது போல, ஒட்டுமொத்த இந்தியாவின் அரசியல் சாசனத்தையும் அழிக்க பாஜக https://ift.tt/afbxJeT

\"200 கோடி\" பேராம்! கட்டுப்பாடுகளை நீக்கியவுடன்.. வீடுகளை விட்டு வெளியேறும் சீன மக்கள்! ஏன் தெரியுமா

\"200 கோடி\" பேராம்! கட்டுப்பாடுகளை நீக்கியவுடன்.. வீடுகளை விட்டு வெளியேறும் சீன மக்கள்! ஏன் தெரியுமா பெய்ஜிங்: சீனாவில் இப்போது கொரோனா கட்டுப்பாடுகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. இப்போது அங்குப் புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில், மிகப் பெரிய ஆபத்து உலக நாடுகளுக்குக் காத்திருக்கின்றன. சீனாவில் இத்தனை காலம் கடுமையான கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், இதனால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகக் கூறி சீன மக்கள் போராட்டத்தில் இறங்கினர். சமீப காலங்களில் சீனாவில் https://ift.tt/afbxJeT

விமானத்திலேயே ஆபாசம்.. உச்சிக்கேறிய போதையில் பெண் சிப்பந்திக்கு தொல்லை.. 2 ரஷ்யர்கள் அட்டூழியம்!

விமானத்திலேயே ஆபாசம்.. உச்சிக்கேறிய போதையில் பெண் சிப்பந்திக்கு தொல்லை.. 2 ரஷ்யர்கள் அட்டூழியம்! கோவா: அமெரிக்காவில் இருந்து டெல்லி வந்த ஏர் இந்தியா விமானத்தில் 70 வயது மூதாட்டி மீது சிறுநீர் கழித்த குற்றச்சாட்டில் மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ராவை போலீசார் கைது செய்துள்ள சம்பவம் அடங்குவதற்குள் இன்னொரு பிரச்சனை எழுந்துள்ளது. கோ பர்ஸ்ட் விமானத்தில் பயணித்த ரஷ்யாவை சேர்ந்த 2 பயணிகள் பெண் சிப்பந்தியை அருகே அமரும்படி கூறி வற்புறுத்தி https://ift.tt/afbxJeT

பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்.. யாருக்கெல்லாம் ஒர்க் பிரம் ஹோம் தெரியுமா? ராஜஸ்தான் அரசுக்கு பரிந்துரை

பெண்களுக்கு ஹேப்பி நியூஸ்.. யாருக்கெல்லாம் ஒர்க் பிரம் ஹோம் தெரியுமா? ராஜஸ்தான் அரசுக்கு பரிந்துரை ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மாதவிடாய் நாட்களில் பெண்கள் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் திட்டத்தை அமல்படுத்துமாறு அரசுக்கு மாநில சமூகநல வாரியம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களுக்கு குட் டச், பேட் டச் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மாதவிடாய் எனும் பிரச்சினை பருவமழை எட்டிய பெண்களுக்கு மாதந்தோறும் ஏற்படும் ஒரு பிரச்சினையாகும். 3 முதல் https://ift.tt/Af9CVy0

புதையும் நகரம் ஜோஷிமத்! ஒட்டுமொத்த ஊரே புதைய என்ன காரணம்! நிலத்திற்கு அடியே நடக்கும் அசாதாரண மாற்றம்

புதையும் நகரம் ஜோஷிமத்! ஒட்டுமொத்த ஊரே புதைய என்ன காரணம்! நிலத்திற்கு அடியே நடக்கும் அசாதாரண மாற்றம் டேராடூன்: உத்தரகண்ட்டில் உள்ள ஜோஷிமத் நகரம் இப்போது அப்படியே புதையத் தொடங்கியுள்ளது... இதற்கு என்ன காரணம் நிலத்திற்கு அடியே என்ன நடக்கிறது.. இதுபோல நடக்க என்ன காரணம் என்பதை வல்லுநர்கள் விளக்கியுள்ளனர். உத்தரகண்ட்டில் அமைந்துள்ள அழகிய நகரம் ஜோஷிமத். இமயமலையில் ஏற செல்பவர்களுக்கும்.. ஆன்மீக சுற்றுலா செல்பவர்களுக்கும் இந்த ஜோஷிமத் நகர் தான் நுழைவாயிலாக உள்ளது. இப்படி https://ift.tt/Af9CVy0

எப்போது வேண்டுமானாலும் புதையலாம்.. ஜோஷிமத் மக்களை மீட்க தயாராகும் ஹெலிகாப்டர்கள் - பீதியில் மக்கள்

எப்போது வேண்டுமானாலும் புதையலாம்.. ஜோஷிமத் மக்களை மீட்க தயாராகும் ஹெலிகாப்டர்கள் - பீதியில் மக்கள் டேராடூன்: தொடர்ந்து நிகழும் பயங்கர நிலச்சரிவால் உத்தராகண்டில் உள்ள ஜோஷிமத் நகரமே புதையும் அபாயத்தில் உள்ளதால் அங்குள்ள மக்களை மீட்க ஹெலிகாப்டர்கள் தயாராகி வருகின்றன. எந்த நேரத்தில் எந்தப் பகுதி பூமிக்குள் புதையும் என தெரியாத சூழலில், தரையில் சென்று மீட்பது மேலும் ஆபத்தில் முடியும் என்பதால் ஹெலிகாப்டர்கள் தயாராகி வருகின்றன. இதனிடையே, இரவும் பகலும் தொடர்ந்து வீடுகளில் விரிசல் விடும் https://ift.tt/Af9CVy0

Friday, January 6, 2023

அயோத்தி ராமர் கோயில் திறப்பு தேதியை அறிவிக்க நீங்கள் என்ன பூசாரியா? அமித்ஷாவுக்கு கார்கே கேள்வி

அயோத்தி ராமர் கோயில் திறப்பு தேதியை அறிவிக்க நீங்கள் என்ன பூசாரியா? அமித்ஷாவுக்கு கார்கே கேள்வி பானிபட்: "அயோத்தியில் ராமர் கோயில் எந்த தேதியில் திறக்கப்படும் என்பதை அறிவிக்க நீங்கள் என்ன அந்தக் கோயில் பூசாரியா?" என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கேள்வியெழுப்பியுள்ளார். திரிபுராவில் நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்ற அமித் ஷா, அயோத்தி ராமர் கோயில் 2024 ஜனவரி மாதம் திறக்கப்படும் என பேசியதை https://ift.tt/Af9CVy0

சில நொடிகளில் மண்ணில் புதைந்த கோயில்! அடுத்தடுத்து ஜோஷிமத்தில் நடக்கும் \"சம்பவம்!\" அச்சத்தில் மக்கள்

சில நொடிகளில் மண்ணில் புதைந்த கோயில்! அடுத்தடுத்து ஜோஷிமத்தில் நடக்கும் \"சம்பவம்!\" அச்சத்தில் மக்கள் திஸ்பூர்: உத்தரகண்ட்டில் ஜோஷிமத் நகரம் இப்போது வினோதமான ஒரு பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது. அந்த சரியும் இமயமலை நகரத்தில் இருந்து மக்களை வெளியேற்ற அரசு தொடர்ச்சியாக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கத் தொடங்கியுள்ளது. உத்தரகண்ட்டில் இமயமலை அருகே அமைந்துள்ள அழகிய நகரமான ஜோஷிமத் நகரத்தில் உள்ள ஒரு கோயில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை திடீரென இடிந்து விழுந்தது.. அங்குள்ள https://ift.tt/Af9CVy0

தாண்டவம் ஆடும் வைரஸ் பாதிப்பு.. கொரோனா என்ற வார்த்தையை கூட உச்சரிக்காத ஜி ஜின்பிங்! கோபத்தில் மக்கள்

தாண்டவம் ஆடும் வைரஸ் பாதிப்பு.. கொரோனா என்ற வார்த்தையை கூட உச்சரிக்காத ஜி ஜின்பிங்! கோபத்தில் மக்கள் பெய்ஜிங்: சீனாவில் இப்போது கொரோனா உச்சம் தொட்டுள்ள நிலையில், சமீபத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய ஜி ஜின்பிங் தனது உரையில் ஒரு முறை கூட கொரோனா வைரஸ் என்ற வார்த்தையைக் கூட பயன்படுத்தவில்லை. நிலைமை எதோ கட்டுக்குள் இருப்பதைப் போலவே பேசியிருந்தது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. சீனாவில் இப்போது கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது அனைவருக்கும் தெரியும். அங்கிருந்த https://ift.tt/Af9CVy0

மதிய உணவு திட்டத்தில் சிக்கன், பழங்கள்.. மம்தா பானர்ஜி சூப்பர் பிளான்..ஆனாலும் ஒரே ஒரு சிக்கல்

மதிய உணவு திட்டத்தில் சிக்கன், பழங்கள்.. மம்தா பானர்ஜி சூப்பர் பிளான்..ஆனாலும் ஒரே ஒரு சிக்கல் கொல்கத்தா: மேற்கு வங்காள மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் மதிய உணவுடன் வாரத்திற்கு ஒருநாள் கோழிக்கறி மற்றும் பழங்கள் வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 16 வாரங்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்படும் இந்த திட்டம் பெரும் நிதி முறைகேடு கொண்டது என பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேற்கு வங்காளத்தில் https://ift.tt/Af9CVy0

‘நானும் இப்போ அம்மாதான்’.. மகள்களை மனைவியிடம் இருந்து மீட்க.. பாலினத்தையே மாற்றி பெண்ணாக மாறிய தந்தை

‘நானும் இப்போ அம்மாதான்’.. மகள்களை மனைவியிடம் இருந்து மீட்க.. பாலினத்தையே மாற்றி பெண்ணாக மாறிய தந்தை க்வீடோ: மனைவியிடம் வளர்ந்து வரும் தன் மகள்களை சட்டப்படி தன் வசம் அழைத்துச் செல்வதற்காக, ஈக்வடாரில் தந்தை ஒருவர் தன் பாலினத்தையே மாற்றிக் கொண்ட வினோத சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. பிள்ளைகள் மீது கொண்ட பாசத்தில் தந்தையாகட்டும், தாயாகட்டும் இருவருமே சரி நிகர்தான். ஆனால், விவாகரத்து என்று வரும் போது, குழந்தைகளின் பாதுகாப்பையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு, https://ift.tt/Af9CVy0

\"மச்சக்காரர்\".. ஒரே வீட்டில் 3 பொண்ணு.. மாறி மாறி கர்ப்பம்.. ஹைலைட் \"அந்த\" சமாச்சாரம்தான்.. ஓ காட்

\"மச்சக்காரர்\".. ஒரே வீட்டில் 3 பொண்ணு.. மாறி மாறி கர்ப்பம்.. ஹைலைட் \"அந்த\" சமாச்சாரம்தான்.. ஓ காட் இஸ்லாமாபாத் ஒரே வீட்டில் 3 பெண்களுடன் குடும்பம் நடத்தும் கில்ஜி என்பவரை பற்றிதான் ஊரெல்லாம் பேச்சாக இருக்கிறது.. இதைவிட இவர் ஒரு முக்கிய சாதனையையும் செய்துள்ளதால், அதுகுறித்த செய்தியும் இணையத்தில் ஓடிக்கொண்டிருக்கிறது.. உலகின் மக்கள் தொகை பிரச்சனை, பெரும் பிரச்சனையாகி கொண்டிருக்கிறது.. அதனால்தான் குடும்ப கட்டுப்பாடு முறையை இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் மிக தீவிரமாக கடைபிடித்து https://ift.tt/U1ghT0F

டிக்டாக் \"அழகிகளை\" பார்த்து மயங்கிய ரஷ்ய வீரர்கள்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய உக்ரைன்! என்ன நடந்தது

டிக்டாக் \"அழகிகளை\" பார்த்து மயங்கிய ரஷ்ய வீரர்கள்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய உக்ரைன்! என்ன நடந்தது மாஸ்கோ: உக்ரைன் போர் பல மாதங்களா தொடர்ந்து வருவது அனைவருக்கும் தெரியும். சமீபத்தில் ரஷ்யப் படைகளைக் குறித்து வைத்து உக்ரைன் மிகப் பெரிய தாக்குதலை நடத்தியிருந்த நிலையில், அந்த தாக்குதலின் பின்னணி குறித்த சில தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் போர் கடந்த பிப். மாதம் தொடங்கிய போதிலும், அது பல மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்த https://ift.tt/U1ghT0F

என்னாச்சு.. திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா! ஆனால் 36 மணி நேரத்திற்கு மட்டுமே! ஏன் தெரியுமா?

என்னாச்சு.. திடீரென போர் நிறுத்தத்தை அறிவித்த ரஷ்யா! ஆனால் 36 மணி நேரத்திற்கு மட்டுமே! ஏன் தெரியுமா? மாஸ்கோ: நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாட்டின் மீது ரஷ்யா போரை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி 24ம் தேதி தொடங்கிய இந்த போரானது தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில் தற்போது போர் 36 மணி நேரத்திற்கு நிறுத்தி வைக்கப்படும் என்று ரஷ்ய அதிபர் புதின் கூறியுள்ளார். அமெரிக்காவின் தலைமையில் செயல்பட்டு வரும் நேட்டோ https://ift.tt/U1ghT0F

Thursday, January 5, 2023

தமிழக அரசின் மேஜர் உத்தரவு.. மொத்தமாக மாற்றுங்க.. ஸ்டாலின் போட்ட ஆர்டர்.. ஆஹா ஜாக்பாட்தான்!

தமிழக அரசின் மேஜர் உத்தரவு.. மொத்தமாக மாற்றுங்க.. ஸ்டாலின் போட்ட ஆர்டர்.. ஆஹா ஜாக்பாட்தான்! தென்காசி: தமிழ்நாட்டில் சுற்றுலாத்துறையை வளர்ச்சிப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாடு அரசு புதிய உத்தரவு ஒன்றை போட்டுள்ளது. சுற்றுலாத்துறை கடந்த மாதங்களாக தமிழ்நாடு தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறது. இந்தியாவில் உள்நாட்டு சுற்றுலாவில் நம்பர் 1 இடத்தில் இருப்பது தமிழ்நாடுதான். கேரளா, கர்நாடக மாநிலங்களுக்கு சவால் விடுத்து தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கடந்த https://ift.tt/U1ghT0F

\"தங்கம் விலை ஏறினாலும் சேமிப்புக்கு அதுதான் சிறந்த வழி\" - வலியுறுத்தும் ஆனந்த் சீனிவாசன்

\"தங்கம் விலை ஏறினாலும் சேமிப்புக்கு அதுதான் சிறந்த வழி\" - வலியுறுத்தும் ஆனந்த் சீனிவாசன் கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில், ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,200 ரூபாயைத் தொட்டுள்ளது. இருப்பினும் இந்த நேரத்திலும் தங்கத்தில் சேமிப்பு செய்வது சரியாக இருக்கும் என்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன். தங்கத்தின் விலை அடுத்த ஆண்டிற்குள் ஒரு கிராம் 6,000 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாகவும், விலை ஏறியுள்ள இந்த https://ift.tt/U1ghT0F

இந்தியர்களுக்கு அடிக்கும் லக்.. அமெரிக்க லாட்டரி ஜாக்பாட்டில் கோடிகளை வெல்ல வாய்ப்பு.. இதை படிங்க!

இந்தியர்களுக்கு அடிக்கும் லக்.. அமெரிக்க லாட்டரி ஜாக்பாட்டில் கோடிகளை வெல்ல வாய்ப்பு.. இதை படிங்க! நியூயார்க் : அதிர்ஷ்டம் எப்போதும் தயாராகதான் இருக்கிறது. ஆனால் அதற்காகதான் நாம் தயாராக இருப்பதில்லை என்று ஒரு பழமொழி இருக்கிறது. தற்போது 940 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 7,700 கோடி) எனும் அதிர்ஷ்டத்தை வெல்ல நீங்கள் தயாரா? அமெரிக்காவின் mega million  லாட்டரி ஜாக்பாட்தான்' இந்த அதிர்ஷ்டத்தை உங்களுக்கு கொடுக்க இருக்கிறது. ற்போது வரை வழங்கப்படும் https://ift.tt/U1ghT0F

விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபரை கைது செய்ய தனிப்படை அமைத்த டெல்லி போலீஸ்

விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபரை கைது செய்ய தனிப்படை அமைத்த டெல்லி போலீஸ் ஏர் இந்தியா விமானத்தில் பெண் ஒருவர் மீது சிறுநீர் கழித்ததாகக் கூறப்படும் நபர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று டெல்லி காவல்துறை இன்று தெரிவித்துள்ளது. “குற்றம் சாட்டப்பட்டவர் முப்பையையில் வசிப்பவர். ஆனால், அவர் தற்போது வேறு மாநிலத்தில் இருக்கிறார் என்பதால் போலீசார் அங்குச் சென்றுள்ளனர். குற்றம் சாட்டப்பட்ட நபரை விரைவில் கைது செய்வோம்,” என்று https://ift.tt/U1ghT0F

ஷாக்கிங்.. மோசம்.. ஒரே நாளில் 2 லட்சம் கொரோனா கேஸ்கள்.. சீனாவின் சீக்ரெட்டை போட்டு உடைத்தது \"ஹு\"

ஷாக்கிங்.. மோசம்.. ஒரே நாளில் 2 லட்சம் கொரோனா கேஸ்கள்.. சீனாவின் சீக்ரெட்டை போட்டு உடைத்தது \"ஹு\" பெய்ஜிங்: சீனாவில் கொரோனா தொற்று பாதிப்பானது தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், புத்தாண்டான கடந்த 1ம் தேதி மட்டும் சீனாவில் சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. கடந்த 2019ம் ஆண்டு உருவான கொரோனா தொற்று உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திய நிலையில், சில நாடுகள் இன்னமும் கூட இந்த https://ift.tt/U1ghT0F

முன்னாள் போப் 16ம் பெனடிக்ட் உடலுக்கு இன்று இறுதிசடங்கு.. 5 நாள் அஞ்சலிக்கு பின் நல் அடக்கம்!

முன்னாள் போப் 16ம் பெனடிக்ட் உடலுக்கு இன்று இறுதிசடங்கு.. 5 நாள் அஞ்சலிக்கு பின் நல் அடக்கம்! வாட்டிகன்: உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 31ம் தேதி மரணம் அடைந்தார். இவரது உடல் 5 நாட்களாக இத்தாலி அரண்மனையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், உலகம் முழுவதும் ஏராளமான கிறிஸ்தவர்கள் அஞ்சலி செலுத்தினர். இந்த நிலையில் இன்று 16ம் பெனடிக்ட் இறுதி சடங்குகள் நடக்க உள்ளது. கத்தோலிக்க https://ift.tt/U1ghT0F

காவி பிகினியில் ஆபாசம்.. மாலில் ‛பதான்’ பட பேனர்களை கிழித்தெறிந்த பஜ்ரங்தள அமைப்பு.. பரபர குஜராத்!

காவி பிகினியில் ஆபாசம்.. மாலில் ‛பதான்’ பட பேனர்களை கிழித்தெறிந்த பஜ்ரங்தள அமைப்பு.. பரபர குஜராத்! அகமதாபாத்: ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்பில் ‛பதான்' திரைப்படம் உருவாகி உள்ளது. இந்த படத்தில் வரும் பாடலில் தீபிகா படுகோன் காவி பிகினி அணிந்து ஷாருக்கானுடன் ஆபாசமாக நடனமாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதற்கு பாஜக, இந்துத்துவ அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் ‛பதான்' படத்தின் புரோமோசனுக்காக அகமதாபாத் மாலில் வைக்கப்பட்ட பேனர்களை ‛ஜெய்ஸ்ரீராம்' கோஷத்துடன் https://ift.tt/U1ghT0F

\"பாலியல் சுகம்\".. மொத்தம் 666 நாட்கள்.. 6 காரணம்.. மூச்சிரைக்க ஓடிய இளைஞர்.. அப்படியே ஆடிப்போன கோர்ட்

\"பாலியல் சுகம்\".. மொத்தம் 666 நாட்கள்.. 6 காரணம்.. மூச்சிரைக்க ஓடிய இளைஞர்.. அப்படியே ஆடிப்போன கோர்ட் போபால்: ஒரு விசித்திர வழக்கு மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.. இது தொடர்பாக நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்க போகிறதோ தெரியவில்லை, ஆனால், இந்த விநோத வழக்கே பரபரப்பாக அங்கு பேசப்பட்டு வருகிறது. மத்திய பிரதேசம் ரத்லமில் உள்ள பழங்குடி இனத்தை சேர்ந்தவர் கந்து என்கிற காந்தீலால்.. இவருக்கு 35 வயதாகிறது.. இவர் தன்னுடைய நண்பருடன் சேர்ந்து, https://ift.tt/H38dq7f

Wednesday, January 4, 2023

\"மாமியார்\".. பக்கத்திலே படுத்திருந்த மனைவியை காணோமாமே.. அய்யோ \"அவரையும்\" காணோமாம்.. பதறிய கணவர்

\"மாமியார்\".. பக்கத்திலே படுத்திருந்த மனைவியை காணோமாமே.. அய்யோ \"அவரையும்\" காணோமாம்.. பதறிய கணவர் ஜெய்ப்பூர்: பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த மனைவியை காணோம் என்று போலீசுக்கு கதறி கொண்டே ஓடியிருக்கிறார் கணவர்.. புத்தாண்டு தினத்தன்று, விடிகாலையில் மனைவியை காணாமல் பதறிப்போய், போலீசில் புகாரும் தந்துள்ளார். மாமியார் மருமகள் உறவு வலுவாக அமைந்தாலே அந்த குடும்பமே ஆரோக்கியமாக தழைத்து வளரும்.. மாமியார் மருமகள் என்பவர்கள், அம்மா பெண் போல அல்லது நல்ல தோழியாக இருந்தால் https://ift.tt/H38dq7f

அந்த டேட்டாவை கொடுங்க.. இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் கைகோர்த்த பாக்! உஷார் நிலையில் 22 புள்ளிகள்

அந்த டேட்டாவை கொடுங்க.. இந்தியாவுக்கு எதிராக சீனாவுடன் கைகோர்த்த பாக்! உஷார் நிலையில் 22 புள்ளிகள் இஸ்லாமாபாத்: சர்வதேச அளவில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் தொடர் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், இந்திய ராணுவத்தின் முக்கிய டேட்டாக்களை பாகிஸ்தான் சீனாவிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த 2020ம் ஆண்டு கால்வான் பள்ளத்தாக்கு பகுதியில் மோதல் நடைபெற்றதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையில் சலசலப்பு நீடித்து வருகிறது. இதனையடுத்து தற்போது அருணாச்சலப் பிரதேசத்தை https://ift.tt/H38dq7f

சிங்கப்பெண்ணே! ரத்தம் உறையும் சியாச்சின் மலையில்.. களமிறக்கப்பட்ட முதல் பெண் ராணுவ அதிகாரி.. சல்யூட்

சிங்கப்பெண்ணே! ரத்தம் உறையும் சியாச்சின் மலையில்.. களமிறக்கப்பட்ட முதல் பெண் ராணுவ அதிகாரி.. சல்யூட் சியாச்சின்: உலகிலேயே மிக உயரமான போர்முனையாக அறியப்படும் சியாச்சின் பனிமலையில் முதன்முதலில் ஒரு பெண் ராணுவ அதிகாரி பணியமர்த்தப்பட்டு இருக்கிறார். மிகக் கடுமையான குளிரும், பனிப்பொழிவு நிலவி வரும் சியாச்சின் போர்முனையில் துணிச்சலாக பணியாற்ற முன்வந்த பெண் அதிகாரி ஷிவா சவுகானுக்கு இந்திய மக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சிறு வயதில் இருந்தே ராணுவத்தில் பணியாற்ற வேண்டும் https://ift.tt/H38dq7f

Tuesday, January 3, 2023

பொருளாதார நெருக்கடி: இருட்டில் அமைச்சரவை கூட்டம்.. இலங்கையாக மாறும் பாகிஸ்தான்..புது ரூல்சால் அவலம்

பொருளாதார நெருக்கடி: இருட்டில் அமைச்சரவை கூட்டம்.. இலங்கையாக மாறும் பாகிஸ்தான்..புது ரூல்சால் அவலம் இஸ்லாமாபாத்: இலங்கையை தொடர்ந்து தற்போது பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இந்நிலையில் தான் மின்சாரத்தை சேமிக்கும் வகையில் இரவு 8.30 மணிக்கு மேல் கடைகள், வணிக வளாகங்கள் திறக்கவும், இரவு 10 மணிக்கு மேல் திருமண மண்டபங்கள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்த நாட்டின் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையில் நடந்த அமைச்சரவை https://ift.tt/GbHJMEZ

ஜப்பானில் குழந்தைக்கு ரூ.6.3 லட்சம்... அரசின் அதிரடி திட்டம்! டோக்கியோவில் மக்களை வெளியேற்ற ஆக்‌ஷன்

ஜப்பானில் குழந்தைக்கு ரூ.6.3 லட்சம்... அரசின் அதிரடி திட்டம்! டோக்கியோவில் மக்களை வெளியேற்ற ஆக்‌ஷன் டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மக்கள் தொகையை குறைக்கும் நடவடிக்கையில் தீவிரமாக இறங்கி இருக்கும் அந்நாட்டு அரசு, தலைநகரில் இருந்து காலி செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் ஒரு குழந்தைக்கு ஜப்பான் மதிப்பின்படி ஒரு மில்லியன் என்னை வழங்குவதாக அறிவித்து இருக்கிறது. ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் மக்கள் தொகை பெருக்கம் வெகுவாக அதிகரித்து இருக்கிறது. மக்கள் தொகை அடர்த்தியின் https://ift.tt/GbHJMEZ

ஆரவாரமாக நடந்து கோரமாக முடிந்த ‘சர்க்கஸ்’.. ரிங் மாஸ்டர் மீது திடீரென பாய்ந்து குதறிய புலி! ஷாக்!

ஆரவாரமாக நடந்து கோரமாக முடிந்த ‘சர்க்கஸ்’.. ரிங் மாஸ்டர் மீது திடீரென பாய்ந்து குதறிய புலி! ஷாக்! ரோம்: இத்தாலியில் சமீபத்தில் நடந்த ‘சர்க்கஸ்' நிகழ்ச்சியின் போது யாரும் எதிர்பாராத விதமாக பயிற்சியாளர் மீது ஒரு புலி பாய்ந்து கடித்துக் குதறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புலியின் இந்த கொடூர தாக்குதலில் கழுத்து, தலை, கால் ஆகிய இடங்களில் பலத்த காயமடைந்த சர்க்கஸ் பயிற்சியாளர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பயிற்சியாளரை புலி தாக்கும் வீடியோ https://ift.tt/GbHJMEZ

ஒடிஷாவில் மீண்டும் ஷாக்.. மேலும் ஒரு ரஷ்யா நாட்டவர் மர்ம மரணம்- சரக்கு கப்பலில் சடலமாக மீட்பு!

ஒடிஷாவில் மீண்டும் ஷாக்.. மேலும் ஒரு ரஷ்யா நாட்டவர் மர்ம மரணம்- சரக்கு கப்பலில் சடலமாக மீட்பு! புவனேஸ்வர்: ஒடிஷாவில் ரஷ்யா நாட்டைச் சேர்ந்த மேலும் ஒருவர் சரக்கு கப்பலில் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிஷாவில் கடந்த 2 வாரங்களில் ரஷ்யாவை சேர்ந்த 3-வது நபர் மர்மமாக உயிரிழந்துள்ளார். ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபர் பாவெல் ஆண்டோவ், அவரது நண்பரும் எம்பியுமான விளாமிர் புடானோவ் உள்ளிட்டோர் இந்தியாவுக்கு சுற்றுலாவுக்காக வருகை https://ift.tt/GbHJMEZ

\"ஆமாம்.. நான் ஒரு பிளேபாய் தான்.. \" ஆபாச ஆடியோ லீக்! பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பரபர

\"ஆமாம்.. நான் ஒரு பிளேபாய் தான்.. \" ஆபாச ஆடியோ லீக்! பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பரபர இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சில பெண்களுடன் பேசும் ஆடியோ என்று கூறி சில ஆடியோக்கள் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியிருந்தது. இதனிடையே இது தொடர்பாக அவரே சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளது. கடந்த 2018 முதல் 2022 வரை பாகிஸ்தான் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். இருப்பினும், கடந்தாண்டு கூட்டணிக் கட்சிகளே அவருக்கு எதிராகத் https://ift.tt/GbHJMEZ

Monday, January 2, 2023

'வந்தே பாரத்' ரயில் மீது பயங்கர கல்வீச்சு.. \"ஜெய் ஸ்ரீராம்\" கோஷம் காரணமா? பரபரக்கும் மேற்கு வங்கம்

'வந்தே பாரத்' ரயில் மீது பயங்கர கல்வீச்சு.. \"ஜெய் ஸ்ரீராம்\" கோஷம் காரணமா? பரபரக்கும் மேற்கு வங்கம் கொல்கத்தா: மேற்கு வங்க மாநித்தில் ஹவுராவை நோக்கி சென்ற 'வந்தே பாரத்' எக்ஸ்பிரஸ் ரயில் மீது நேற்று மர்ம நபர்கள் பயங்கர கல்வீச்சில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் ரயிலின் ஜன்னல் கண்ணாடிகள், வெளிப்புறப் பகுதிகள் ஆகியவை பலத்த சேதமடைந்தன. இந்த நிகழ்வு பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுல்ளது. இந்த ரயில் தொடக்க விழா நிகழ்ச்சியில் மேற்கு https://ift.tt/GbHJMEZ

எங்க மேல கைய வெச்சா...1971-ல் இந்தியாவிடம் பாகிஸ்தான் சரணடைந்த படத்தை பகிர்ந்து தலிபான்கள் வார்னிங்!

எங்க மேல கைய வெச்சா...1971-ல் இந்தியாவிடம் பாகிஸ்தான் சரணடைந்த படத்தை பகிர்ந்து தலிபான்கள் வார்னிங்! காபூல்: ஆப்கானிஸ்தானை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தலிபான்களுக்கும் அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் இடையேயான மோதல் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. 1971-ம் ஆண்டு யுத்தத்தின் போது இந்தியாவிடம் பாகிஸ்தான் சரணடைந்த படத்தை பகிர்ந்துள்ள தலிபான்கள், தங்கள் மீது தாக்குதல் நடத்தினால் பதிலடி கிடைக்கும் என எச்சரித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் அஷரப் கனி தலைமையிலான அரசு கவிழ்ந்த நிலையில் தலிபான்கள் மீண்டும் அந்நாட்டை கைப்பற்றினர். https://ift.tt/pADBt3L

90 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்.. ராஜஸ்தானில் கலையும் காங்கிரஸ் ஆட்சி? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

90 எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம்.. ராஜஸ்தானில் கலையும் காங்கிரஸ் ஆட்சி? உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் உள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. இதையடுத்து புதிய முதல்வராக சச்சின் பைலட் நியமிக்கப்படலாம் என கூறப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசோக் கெலாட்டின் ஆதரவு எம்எல்ஏக்கள் 90 பேர் ராஜினாமா செய்வதாக மிரட்டல் விடுத்து சபாநாயகரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்த நிலையில் இன்னும் https://ift.tt/pADBt3L

பக்கா \"ஸ்கெட்ச்...\" குறி வைத்து அடித்த உக்ரைன்.. திணறிய ரஷ்யா! இதுவரை இல்லாத பெரிய அட்டாக்

பக்கா \"ஸ்கெட்ச்...\" குறி வைத்து அடித்த உக்ரைன்.. திணறிய ரஷ்யா! இதுவரை இல்லாத பெரிய அட்டாக் மாஸ்கோ: புத்தாண்டு தினத்தில் உக்ரைன் ராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைனின் டொனெட்ஸ்க் மாகாணத்தில் நடந்த இந்த தாக்குதலில் 400க்கும் மேற்பட்ட ரஷ்ய படைகள் கொல்லப்பட்டதாக உக்ரைன் சார்பில் முதலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த பிப். மாதம் தொடங்கிய உக்ரைன் போர் பல மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. சில நாட்களில் முடியும் என்று முதலில் நினைத்த இந்த https://ift.tt/pADBt3L

ரூட் கிளியர்! புத்தாண்டில் குட் நியூஸுடன் ஷாக்கிங்! பவித்ரா லோகேஷ்- நடிகர் நரேஷ் பாபு போட்ட வீடியோ

ரூட் கிளியர்! புத்தாண்டில் குட் நியூஸுடன் ஷாக்கிங்! பவித்ரா லோகேஷ்- நடிகர் நரேஷ் பாபு போட்ட வீடியோ அமராவதி: பல்வேறு களேபரங்களுக்கு மத்தியில் 44 வயது நடிகையை 4ஆவது திருமணம் செய்கிறார் 60 வயது நடிகர் நரேஷ். இதனை புத்தாண்டின் போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷ். இவர் பிரபல நடிகர் மைசூர் லோகேஷின் மகளாவார். பவித்ரா தனது 16ஆவது வயதில் கன்னட திரையுலகில் அறிமுகமானார். இதுவரை 150க்கும் மேற்பட்ட படங்களில் https://ift.tt/pADBt3L

பழைய குற்றால அருவியில் அடித்து சென்ற ஹரிணி.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு

பழைய குற்றால அருவியில் அடித்து சென்ற ஹரிணி.. உயிரை பணயம் வைத்து காப்பாற்றிய இளைஞருக்கு பாராட்டு தென்காசி: பழைய குற்றால அருவியில் குழந்தை ஒன்று நீரில் அடித்து செல்லப்பட்டபோது அந்த குழந்தையை இளைஞர் ஒருவர் துணிச்சலாக காப்பாற்றியதை அடுத்து அவரை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் பாராட்டி சான்றிதழ் வழங்கினார். கேரள மாநிலம் பாலக்காடு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் குடும்பத்துடன் பழைய குற்றால அருவிக்கு கடந்த 29ஆம் தேதி வந்தார். இவரது 4 https://ift.tt/pADBt3L

200 ஆண்டு சாதிய கொடூரம்.. “உடைத்தெரிந்த” கள்ளக்குறிச்சி தலித்துகள்! “கெத்தாக” கோயில் சென்று வழிபாடு

200 ஆண்டு சாதிய கொடூரம்.. “உடைத்தெரிந்த” கள்ளக்குறிச்சி தலித்துகள்! “கெத்தாக” கோயில் சென்று வழிபாடு கள்ளக்குறிச்சி: சுமார் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரதராஜ பெருமாள் கோயிலுக்குள் சென்று பூஜை செய்ய ஆதிதிராவிட மக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஆதிதிராவிடர் மக்களுக்கு கோவிலுக்கு உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமுவின் நடவடிக்கை அங்குள்ள அய்யனார் கோயிலுக்குள் பட்டியலின மக்கள் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து https://ift.tt/pADBt3L

Sunday, January 1, 2023

நீ இந்துவா? வீட்டிற்குள் புகுந்து.. IDயை சோதித்துவிட்டு சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்! காஷ்மீரில் ஷாக்

நீ இந்துவா? வீட்டிற்குள் புகுந்து.. IDயை சோதித்துவிட்டு சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்! காஷ்மீரில் ஷாக் ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இருக்கு ராஜோரி பகுதியில் 4 பேர் தீவிரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. சட்ட பிரிவு 370 ஐ நீக்கினால் காஷ்மீரில் அமைதி நிலவும் என்று மத்திய அரசு கூறி வந்த நிலையிலும் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் அட்டூழியம் குறையாமல் உள்ளது. பல என்கவுண்டர்கள் நடத்திய போதிலும் ஜம்மு https://ift.tt/pADBt3L

ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விலை.. கனடாவில் வெளிநாட்டவர்கள் வீடு வாங்க தடை! ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி

ராக்கெட் வேகத்தில் உயர்ந்த விலை.. கனடாவில் வெளிநாட்டவர்கள் வீடு வாங்க தடை! ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி ஒட்டாவா: கனடா நாட்டில் வெளிநாட்டவர்கள் வீடு வாங்க தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. குறிப்பாக அகதிகளாக குடியேறியவர்கள் மற்றும் நிரந்தரமாக அங்கு குடியிருக்கும் உரிமை (PR) பெற்றவர்கள் அந்நாட்டின் குடிமக்களாக கருதப்பட மாட்டார்கள் என்பதால் அங்கு வீடு வாங்க முடியாது என்று அந்நாட்டு அரசு தெரிவித்து உள்ளது. வட அமெரிக்காவின் முக்கியமான நாடுகளில் https://ift.tt/pADBt3L

ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரம் - யாருக்கு உண்மையான பலன்?

ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரம் - யாருக்கு உண்மையான பலன்? இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேலைக்காகப் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் அனைவரும் அந்தந்த மாநிலங்களில் இருந்தவாறே தங்கள் சொந்த ஊரில் நடைபெறும் தேர்தலின் போது வாக்களிக்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்திய தேர்தல் ஆணையத்தால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரம் மூலமாகப் புலம் பெயர் தொழிலாளர்களின் https://ift.tt/yiOsYnA

சாலையில் கிடக்கும் சடலங்கள்! கொரோனாவில் சின்னாபின்னமான சீனா! கனடா வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்!

சாலையில் கிடக்கும் சடலங்கள்! கொரோனாவில் சின்னாபின்னமான சீனா! கனடா வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகள்! ஒட்டாவா : சீனாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கட்டுப்படுத்த முடியாத அளவு பெருகிவரும் நிலையில் பல்வேறு உலக நாடுகள் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றன. அந்த வகையில் சீனாவில் இருந்து கனடா வரும் பயணிகளுக்கு 5ஆம் தேதி முதல் கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் என அந்நாட்டு அரசு அறிவித்து https://ift.tt/yiOsYnA

தேர்தல் வரப் போகுது- மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு செம்ம ஷாக்.. மாஜி முதல்வர் உமாபாரதி கலகக் குரல்!

தேர்தல் வரப் போகுது- மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு செம்ம ஷாக்.. மாஜி முதல்வர் உமாபாரதி கலகக் குரல்! போபால்: மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் நெருங்கும் நிலையில் மூத்த பாஜக தலைவரும் முன்னாள் முதல்வருமான உமாபாரதி அதிருப்தி குரலை வெளிப்படுத்தி இருப்பது அக்கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. பாஜகவில் ஓரம்கட்டப்பட்டிருந்த உமாபாரதி இப்போது பாஜகவுக்கு எதிராக கலகக் குரல் எழுப்புவதை அக்கட்சி தலைவர்கள் யாரும் எதிர்பார்க்கவில்லை எனவும் கூறப்படுகிறது. மத்திய பிரதேச சட்டசபையில் மொத்தம் 230 https://ift.tt/yiOsYnA

\"எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பாரு?\".. இதுக்கு போய் இத்தனை லட்சம் செலவா? அதிர வைத்த இளைஞர்!

\"எங்க கொண்டு வந்து நிறுத்தியிருக்கு பாரு?\".. இதுக்கு போய் இத்தனை லட்சம் செலவா? அதிர வைத்த இளைஞர்! டோக்கியோ: ஜப்பான் நாட்டை சேர்ந்த நபர் ஒருவர் தன்னை உண்மையான ஓநாயை போல மாற்றிக்கொள்ள வேண்டும் என்று லட்சக்கணக்கான பணம் செலவு செய்து ஒரு ஸ்பெஷல் உடையை வாங்கி இருக்கிறார். சிறு வயதிலிருந்து விலங்குகள் மீது அளப்பறிய கொண்டிருக்கும் இந்த நபர் ஏராளமான காட்டு விலங்குகளிடம் நெருங்கி பழகியுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த விலங்குகளில் ஒன்றாக தானும் https://ift.tt/yiOsYnA

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...