Friday, March 31, 2023

நள்ளிரவில் அலறல் சத்தம்.. மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் பயங்கரம்.. விரைந்து வந்த போலீஸ்

நள்ளிரவில் அலறல் சத்தம்.. மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதியில் பயங்கரம்.. விரைந்து வந்த போலீஸ் மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழக விடுதி மாடியில் இருந்து கீழே விழுந்த மாணவி சிகிச்சை பலன்இன்றி உயிரிழந்தார். இதையடுத்து நேரில் வந்த சமயநல்லூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலசுந்தரம், மாணவி விடுதியின் மேல் தளத்தில் இருந்து தவறி விழுந்ததால் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தினார். தேனி மாவட்டம் குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் முருகன் https://ift.tt/pFB0CDr

சென்னை ரயில்வே ஸ்டேஷனில் யார் பார்த்த வேலையிது? இந்தி எழுத்துக்கள் அழிப்பு.. வலைவீசும் ரயில்வே போலீஸ்

சென்னை ரயில்வே ஸ்டேஷனில் யார் பார்த்த வேலையிது? இந்தி எழுத்துக்கள் அழிப்பு.. வலைவீசும் ரயில்வே போலீஸ் சென்னை: சென்னை கோட்டை ரயில் நிலையத்தில் இந்தி வார்த்தைகள் கறுப்பு மை கொண்டு அழிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சம்பவம் நடைபெற்ற பகுதியில் சிசிடிவி கேமராக்கள் இல்லாததால் மர்ம நபர்களை அடையாளம் காண்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. சமீப நாட்களாக இந்தி மொழி தொடர்பான சர்ச்சைகள் https://ift.tt/S0l91mn

போபால் - டெல்லி இடையே 11வது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. குறைகிறது பயண நேரம்

போபால் - டெல்லி இடையே 11வது வந்தே பாரத் ரயிலை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.. குறைகிறது பயண நேரம் போபால்: நாட்டின் 11வது வந்தே பாரத் ரயிலை மத்திய பிரதேசத்தின் போபாலிருந்து பிரதமர் நரேந்திர மோடி இன்று கொடியசைத்து தொடக்கி வைக்கிறார். இந்த ரயில் டெல்லி வரை இயக்கப்படுகிறது. சாதாப்தி ரயிலுக்கு பதிலாக அறிமுகப்படுத்தப்பட்ட 'வந்தே பாரத்' எதிர்பார்த்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில், பல்வேறு வழித்தடங்களில் இந்த ரயில்களை இயக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் ரயில் https://ift.tt/S0l91mn

ஓபிஎஸ் பாஜக அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்து செயல்படலாம்..'இல்லையென்றால்'..அர்ஜூன் சம்பத் ஐடியா

ஓபிஎஸ் பாஜக அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்து செயல்படலாம்..'இல்லையென்றால்'..அர்ஜூன் சம்பத் ஐடியா திருச்செந்தூர்: ஏற்கனவே முதல்வராக இருந்தவர் ஓ பன்னீர் செல்வம் அவர் பாரதிய ஜனதா அல்லது வேறு கட்சிகளுடன் இணைந்து செயல்படலாம். இல்லையென்றால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தலைமையை பெருந்தன்மையுடன் ஏற்றுக் கொண்டு அவருடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று திருச்செந்தூரில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அர்ஜூன் சம்பத் கூறினார். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ள https://ift.tt/S0l91mn

Thursday, March 30, 2023

இஸ்லாமியர்களின் 3ஆவது புனித தலம்! அல்-அக்ஸா மசூதிக்குள் திடீரென நுழைந்த இஸ்ரேல் போலீஸ்! ஷாக் சம்பவம்

இஸ்லாமியர்களின் 3ஆவது புனித தலம்! அல்-அக்ஸா மசூதிக்குள் திடீரென நுழைந்த இஸ்ரேல் போலீஸ்! ஷாக் சம்பவம் ஜெருசலேம்: இஸ்லாமியர்களின் மிக முக்கியமான புனித தளமான அல்-அக்ஸா மசூதிக்குள் நுழைந்த, இஸ்ரேல் போலீஸ் படை, அங்கே இருந்த இஸ்லாமியர்களை வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல காலமாக மோதல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். இஸ்ரேல் யூதர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாகும். அதேபோல பாலஸ்தீனம் சன்னி இஸ்லாமியர்களைக் கொண்ட பகுதியாகும். https://ift.tt/S0l91mn

5.8 டன் எடை.. 36 செயற்கைக்கோள்கள்.. விண்ணில் பாய்ந்தது எல்விஎம்3-எம்3 ராக்கெட்!

5.8 டன் எடை.. 36 செயற்கைக்கோள்கள்.. விண்ணில் பாய்ந்தது எல்விஎம்3-எம்3 ராக்கெட்! ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் எல்விஎம்3-எம்3 ராக்கெட் 36 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2ஆவது தளத்தில் சரியாக காலை 9 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தரப்பில் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை தயாரித்து விண்ணில் செலுத்தி வருகிறது. https://ift.tt/2qpuF5l

இஸ்லாமியர்களின் 3ஆவது புனித தலம்! அல்-அக்ஸா மசூதிக்குள் திடீரென நுழைந்த இஸ்ரேல் போலீஸ்! ஷாக் சம்பவம்

இஸ்லாமியர்களின் 3ஆவது புனித தலம்! அல்-அக்ஸா மசூதிக்குள் திடீரென நுழைந்த இஸ்ரேல் போலீஸ்! ஷாக் சம்பவம் ஜெருசலேம்: இஸ்லாமியர்களின் மிக முக்கியமான புனித தளமான அல்-அக்ஸா மசூதிக்குள் நுழைந்த, இஸ்ரேல் போலீஸ் படை, அங்கே இருந்த இஸ்லாமியர்களை வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல காலமாக மோதல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். இஸ்ரேல் யூதர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாகும். அதேபோல பாலஸ்தீனம் சன்னி இஸ்லாமியர்களைக் கொண்ட பகுதியாகும். https://ift.tt/2qpuF5l

இஸ்லாமியர்களின் 3ஆவது புனித தலம்! அல்-அக்ஸா மசூதிக்குள் திடீரென நுழைந்த இஸ்ரேல் போலீஸ்! ஷாக் சம்பவம்

இஸ்லாமியர்களின் 3ஆவது புனித தலம்! அல்-அக்ஸா மசூதிக்குள் திடீரென நுழைந்த இஸ்ரேல் போலீஸ்! ஷாக் சம்பவம் ஜெருசலேம்: இஸ்லாமியர்களின் மிக முக்கியமான புனித தளமான அல்-அக்ஸா மசூதிக்குள் நுழைந்த, இஸ்ரேல் போலீஸ் படை, அங்கே இருந்த இஸ்லாமியர்களை வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல காலமாக மோதல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். இஸ்ரேல் யூதர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாகும். அதேபோல பாலஸ்தீனம் சன்னி இஸ்லாமியர்களைக் கொண்ட பகுதியாகும். https://ift.tt/2qpuF5l

5.8 டன் எடை.. 36 செயற்கைக்கோள்கள்.. விண்ணில் பாய்ந்தது எல்விஎம்3-எம்3 ராக்கெட்!

5.8 டன் எடை.. 36 செயற்கைக்கோள்கள்.. விண்ணில் பாய்ந்தது எல்விஎம்3-எம்3 ராக்கெட்! ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் எல்விஎம்3-எம்3 ராக்கெட் 36 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2ஆவது தளத்தில் சரியாக காலை 9 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தரப்பில் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை தயாரித்து விண்ணில் செலுத்தி வருகிறது. https://ift.tt/2qpuF5l

இஸ்லாமியர்களின் 3ஆவது புனித தலம்! அல்-அக்ஸா மசூதிக்குள் திடீரென நுழைந்த இஸ்ரேல் போலீஸ்! ஷாக் சம்பவம்

இஸ்லாமியர்களின் 3ஆவது புனித தலம்! அல்-அக்ஸா மசூதிக்குள் திடீரென நுழைந்த இஸ்ரேல் போலீஸ்! ஷாக் சம்பவம் ஜெருசலேம்: இஸ்லாமியர்களின் மிக முக்கியமான புனித தளமான அல்-அக்ஸா மசூதிக்குள் நுழைந்த, இஸ்ரேல் போலீஸ் படை, அங்கே இருந்த இஸ்லாமியர்களை வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல காலமாக மோதல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். இஸ்ரேல் யூதர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாகும். அதேபோல பாலஸ்தீனம் சன்னி இஸ்லாமியர்களைக் கொண்ட பகுதியாகும். https://ift.tt/2qpuF5l

Wednesday, March 29, 2023

5.8 டன் எடை.. 36 செயற்கைக்கோள்கள்.. விண்ணில் பாய்ந்தது எல்விஎம்3-எம்3 ராக்கெட்!

5.8 டன் எடை.. 36 செயற்கைக்கோள்கள்.. விண்ணில் பாய்ந்தது எல்விஎம்3-எம்3 ராக்கெட்! ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் எல்விஎம்3-எம்3 ராக்கெட் 36 செயற்கை கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2ஆவது தளத்தில் சரியாக காலை 9 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் தரப்பில் பிஎஸ்எல்வி, ஜிஎஸ்எல்வி, எஸ்எஸ்எல்வி ரக ராக்கெட்டுகளை தயாரித்து விண்ணில் செலுத்தி வருகிறது. https://ift.tt/2qpuF5l

ஒரே போடு! யோசிக்காமல் ‘பளிச்’ என சொன்ன அமித் ஷா.. இந்த கூட்டணி உறுதியாம்! அப்போ அண்ணாமலை பிளான்?

ஒரே போடு! யோசிக்காமல் ‘பளிச்’ என சொன்ன அமித் ஷா.. இந்த கூட்டணி உறுதியாம்! அப்போ அண்ணாமலை பிளான்? டெல்லி : கூட்டணி தொடர்பாக சலசலப்புகள் நிலவி வந்த நிலையில், தமிழ்நாட்டில் அதிமுக கூட்டணியில்தான் இருக்கிறோம் என திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. அதிமுக - பாஜக கூட்டணி தொடர்பான விவகாரத்தில் கடந்த சில வாரங்களாக இரு கட்சியினரிடையே கருத்து மோதல் ஏற்பட்டு வந்தது. மோடி அப்பாயிண்ட்மெண்ட் இல்லை.. ஓபிஎஸ்ஸை அப்படியே ஓரம் https://ift.tt/2qpuF5l

புலிகள் பாதுகாப்பு நிதியில் ரூ.1.1 கோடி முன்னாள் ஜனாதிபதி வருகைக்கு செலவு.. ஆர்டிஐ மூலம் அம்பலம்!

புலிகள் பாதுகாப்பு நிதியில் ரூ.1.1 கோடி முன்னாள் ஜனாதிபதி வருகைக்கு செலவு.. ஆர்டிஐ மூலம் அம்பலம்! கவுகாத்தி : அசாம் மாநிலம், காசிரங்கா தேசிய பூங்காவுக்கு, கடந்தாண்டு குடியரசுத் தலைவ்ராக இருந்தபோது ராம்நாத் கோவிந்த் சென்றிருந்தபோது, புலிகள் பாதுகாப்பு நிதியில் இருந்து, 1.1 கோடி ரூபாய் நிதியை செலவு செய்யப்பட்டதாக, ஆர்.டி.ஐ மூலம் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கடந்த 2022ஆம் ஆண்டு பிப்ரவரியில், அசாம் மாநிலத்தில் உள்ள காசிரங்கா https://ift.tt/SmRUqE6

95 வயது \"மம்மி\"யுடன் ஒரே வீட்டுக்குள் வாழ்ந்த 72 வயது தாத்தா.. அதுவும் 13 வருடமாக.. உறைந்த போலீஸ்

95 வயது \"மம்மி\"யுடன் ஒரே வீட்டுக்குள் வாழ்ந்த 72 வயது தாத்தா.. அதுவும் 13 வருடமாக.. உறைந்த போலீஸ் வர்சா: போலந்து நாட்டில் இறந்துபோன தனது தாயின் சடலத்துடன் 13 ஆண்டுகளாக முதியவர் ஒருவர் வாழ்ந்து வந்துள்ளார். இந்த சம்பவம் காவல்துறையினருக்கு தெரிய வந்த நிலையில், அவர்கள் அந்த முதியவரை கைது செய்துள்ளனர். மனிதன் நாகரிகமடைய தொடங்கியதன் முதன் வெளிப்பாடு, விரிவான முறையில் உடல்களை புதைத்தல்தான். ஆனால் சமீப காலங்களாக குறிப்பிட்ட சில மனிதர்களின் செயல்பாடுகள், https://ift.tt/SmRUqE6

\"அபார்ஷன்\".. குமரி பாதிரியார் வீட்டில் நுழைந்த போலீஸ்.. அதைவிடுங்க.. அது யாரு டாக்டரம்மா.. அவங்களா?

\"அபார்ஷன்\".. குமரி பாதிரியார் வீட்டில் நுழைந்த போலீஸ்.. அதைவிடுங்க.. அது யாரு டாக்டரம்மா.. அவங்களா? கன்னியாகுமரி: பாதிரியார் பெனடிக் பற்றி தினம் தினம் வந்து கொண்டிருக்கும் புகார்களை எல்லாம் கேட்டு, குமரி போலீசாரே அதிர்ச்சியிலும், ஆச்சரியத்திலும் உறைந்து உள்ளனராம். குமரி மாவட்டம் களியக்காவிளை பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ... 29 வயதாகிறது.. நன்றாக படித்தவர்.. சென்னையில் தத்துவயியல், எம்பிஏ., எம்ஏ ஆங்கிலம் படித்திருக்கிறார். இதைதவிர, இறையியல் தொடர்பான படிப்புகளை கிட்டத்தட்ட 7 வருடங்கள் https://ift.tt/SmRUqE6

ஓட்கா அடித்து மட்டையான பெண்! காலை எழுந்து பார்த்தால்.. \"ஐயோ..\" கால் இரண்டும் அழுகி போச்சு! என்னாச்சு

ஓட்கா அடித்து மட்டையான பெண்! காலை எழுந்து பார்த்தால்.. \"ஐயோ..\" கால் இரண்டும் அழுகி போச்சு! என்னாச்சு டொராண்டோ: மது அருந்துவது ஓகே தான், ஆனால் மட்டையாகும் அளவுக்கு மது குடித்துவிட்டு, எங்கேயோ விழுந்து கிடந்தால் மோசமான பாதிப்பு ஏற்படும். அப்படித்தான் இங்கு ஒரு பகீர் சம்பவம் நடந்துள்ளது. மாறி வரும் வாழ்க்கை முறை, உணவுப் பழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நமது உடல்களிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக ஒரே இடத்தில் அமர்ந்து https://ift.tt/SmRUqE6

Tuesday, March 28, 2023

ஆக்‌ஷன் எடுக்கணுமா? டிரெஸ்ஸை அவுத்து காட்டு.. மிட் நைட்டில் பெண்ணுக்கு வீடியோ கால்.. சிக்கிய போலீஸ்!

ஆக்‌ஷன் எடுக்கணுமா? டிரெஸ்ஸை அவுத்து காட்டு.. மிட் நைட்டில் பெண்ணுக்கு வீடியோ கால்.. சிக்கிய போலீஸ்! கான்பூர் : புகாரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், டிரெஸ்ஸை கழற்றி உன் மார்பை காட்டு என போலீஸ் அதிகாரி கூறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலியே பயிரை மேயும் கதையாக, பாதுகாப்பு தர வேண்டிய போலீஸே பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது,. உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் பெண் ஒருவர், https://ift.tt/SmRUqE6

கொங்குப் பாசம்? அதிமுகவில் சிக்கல் தீர்ந்தது! எடப்பாடி பழனிசாமிக்கு முதல் ஆளாக ஈஸ்வரன் வாழ்த்து!

கொங்குப் பாசம்? அதிமுகவில் சிக்கல் தீர்ந்தது! எடப்பாடி பழனிசாமிக்கு முதல் ஆளாக ஈஸ்வரன் வாழ்த்து! சென்னை: அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமிக்கு திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச்செயலாளர் ஈஸ்வரன் முதல் ஆளாக வாழ்த்து தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி தனக்கிருந்த தடைகளை எல்லாம் உடைத்து பொதுச்செயலாளர் ஆகியிருப்பதன் மூலம் அதிமுகவில் எழுந்த சிக்கல் தீர்ந்திருப்பதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கொங்கு ஈஸ்வரன் விடுத்துள்ள https://ift.tt/t64ZCjg

இஸ்லாமியர்களின் 3ஆவது புனித தலம்! அல்-அக்ஸா மசூதிக்குள் திடீரென நுழைந்த இஸ்ரேல் போலீஸ்! ஷாக் சம்பவம்

இஸ்லாமியர்களின் 3ஆவது புனித தலம்! அல்-அக்ஸா மசூதிக்குள் திடீரென நுழைந்த இஸ்ரேல் போலீஸ்! ஷாக் சம்பவம் ஜெருசலேம்: இஸ்லாமியர்களின் மிக முக்கியமான புனித தளமான அல்-அக்ஸா மசூதிக்குள் நுழைந்த, இஸ்ரேல் போலீஸ் படை, அங்கே இருந்த இஸ்லாமியர்களை வெளியேற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல காலமாக மோதல் நிலவி வருவது அனைவருக்கும் தெரியும். இஸ்ரேல் யூதர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட நாடாகும். அதேபோல பாலஸ்தீனம் சன்னி இஸ்லாமியர்களைக் கொண்ட பகுதியாகும். https://ift.tt/t64ZCjg

எஸ்ஐயை அடித்த ராணுவ வீரர் உள்பட 4 பேர்.. தரதரவென இழுத்துச் செல்லப்பட்டதால் தென்காசியில் ஷாக்

எஸ்ஐயை அடித்த ராணுவ வீரர் உள்பட 4 பேர்.. தரதரவென இழுத்துச் செல்லப்பட்டதால் தென்காசியில் ஷாக் தென்காசி: சங்கரன்கோவில் அருகே ஆம்லேட் சரியில்லாததால் மது போதையில் ரகளையில் ஈடுபட்ட ராணுவ வீர‌ர் உட்பட 4 பேர் எஸ்ஐயை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கூடுதல் காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு, எஸ்ஐயை தாக்கிய ராணுவ வீரர் உள்பட 4 பேரை போலீசார் சாலையில் தரதரவென இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஓட்டல் கடைகளில் சாப்பாடு சரியில்லை என்றால் எவ்வளவு https://ift.tt/t64ZCjg

கர்நாடகா: முஸ்லிம், எஸ்சி எஸ்டி இடஒதுக்கீடு விவகாரங்களில் தமக்கு தாமே தலையில் கொள்ளி வைக்கும் பாஜக?

கர்நாடகா: முஸ்லிம், எஸ்சி எஸ்டி இடஒதுக்கீடு விவகாரங்களில் தமக்கு தாமே தலையில் கொள்ளி வைக்கும் பாஜக? பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படக் கூடிய நிலையில் இடஒதுக்கீடு விவகாரங்களில் ஆளும் பாஜக அரசு மேற்கொண்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையும் பெரும் தலைவலியாக உருவெடுத்திருக்கிறது; இது தேர்தலில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். கர்நாடகாவில் கடந்த சில மாதங்களாகவே தேர்தல் பணிகள் படுவேகமாக நடைபெற்று வருகின்றன. தேர்தல் தேதி https://ift.tt/t64ZCjg

\"புதுசா இருக்கே..\" மக்களுடன் போராட்டத்தில் கைகோர்க்கும் ராணுவம்.? இஸ்ரேலில் என்னதான் நடக்கிறது

\"புதுசா இருக்கே..\" மக்களுடன் போராட்டத்தில் கைகோர்க்கும் ராணுவம்.? இஸ்ரேலில் என்னதான் நடக்கிறது ஜெருசலேம் : இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அங்கு நீதித்துறையில் சில முக்கிய மாற்றங்களைக் கொண்டு வர முயன்றுள்ள நிலையில், அதற்கு எதிராக மக்கள் போராட்டம் உச்சம் தொட்டுள்ளது. அது குறித்து விரிவாகப் பார்க்கலாம். இஸ்ரேல் நாட்டின் அரசியலில் பவுர்புல் அரசியல்வாதியாக பெஞ்சமின் நெதன்யாகு இருந்து வருகிறார். 2009இல் முதல்முறையாக அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்ற அவர், 2021 வரை https://ift.tt/t64ZCjg

Monday, March 27, 2023

\"உங்க கையில தான் இருக்கு..” விடிந்தால் தீர்ப்பு.. உடனே சென்னைக்கு பறந்து வந்த ஓபிஎஸ் சொன்ன வார்த்தை!

\"உங்க கையில தான் இருக்கு..” விடிந்தால் தீர்ப்பு.. உடனே சென்னைக்கு பறந்து வந்த ஓபிஎஸ் சொன்ன வார்த்தை! சென்னை : அதிமுகவில் கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வரும் சட்டப் போராட்டத்தில் இன்று (மார்ச் 28) முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பை அளிக்கவுள்ளது சென்னை உயர் நீதிமன்றம். இந்நிலையில், "இந்த தீர்ப்பு உங்க கையில தான் இருக்கு" என ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கு மற்றும் பொதுக்குழு தீர்மானங்களை https://ift.tt/t64ZCjg

இதெல்லாம் வேணாம்மா.. எவ்வளவோ சொல்லியும் ஈஸ்வரி கேக்கலியே.. குறுக்கே வந்த \"மூன்றாவது கை\".. ஷாக்கிங்

இதெல்லாம் வேணாம்மா.. எவ்வளவோ சொல்லியும் ஈஸ்வரி கேக்கலியே.. குறுக்கே வந்த \"மூன்றாவது கை\".. ஷாக்கிங் செங்கல்பட்டு: திருமணத்தை மீறி உறவுக்கு இடையூறாக இருந்ததால் கணவனை கழுத்தை நெரித்து மனைவி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மனைவி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் பவுஞ்சூர் அடுத்துள்ள நெல்வாய்பாளையம் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் ஈஸ்வரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கும் பக்கத்து ஊரை சேர்ந்த விவேக் என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு https://ift.tt/S8Q7cyE

பாலின சோதனை.. 30 ஆயிரம் கொடுத்தால் போதும்.. மொத்தமும் க்ளோஸ்.. குலுங்கிய தருமபுரி.. அதிரடி கைது

பாலின சோதனை.. 30 ஆயிரம் கொடுத்தால் போதும்.. மொத்தமும் க்ளோஸ்.. குலுங்கிய தருமபுரி.. அதிரடி கைது தருமபுரி: தருமபுரியில் கருவில் இருக்கும் குழந்தை ஆணா பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள கருவின் பாலினம் கண்டறியும் பரிசோதனை மையம் நடத்தி சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்து வந்தவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். பெண் குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு கள்ளிப்பால் ஊற்றி கொன்று விடும் போக்கு மாற வேண்டும் என்றும் பெண் குழந்தைகளை போற்ற வேண்டும். அவர்களை https://ift.tt/S8Q7cyE

ஹேப்பி.. வாரத்துக்கு ஒருநாள் மாடுகளுக்கு லீவு.. அதுக்காக இப்படியா.. நம்ம ஊர்லதான்.. காரணம் தெரியுமா

ஹேப்பி.. வாரத்துக்கு ஒருநாள் மாடுகளுக்கு லீவு.. அதுக்காக இப்படியா.. நம்ம ஊர்லதான்.. காரணம் தெரியுமா ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் மாடுகளுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுமுறை விடப்படுகிறது. இந்த பழக்கம் அம்மாநிலம் முழுவதும் பரவலாக பின்பற்றப்பட்டு வருகிறது. வாரத்தில் ஒரு நாள் ஓய்வு என்பது தற்போது அனைத்து மக்களுக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், கால்நடைகளுக்கு? ஆம் மக்களே ஜார்க்கண்ட் மாநில மக்களும் இதைதான் யோசித்தார்கள். ஒருநாள் வயலில் உழுது கொண்டிருந்த மாடு ஒன்று திடீரென https://ift.tt/S8Q7cyE

ஒரே ஒரு மரத்திற்கு துப்பாக்கி ஏந்திய.. 4 போலீஸ் பாதுகாப்பு.. ரூ. 12 லட்சம் செலவு.. எதுக்கு தெரியுமா?

ஒரே ஒரு மரத்திற்கு துப்பாக்கி ஏந்திய.. 4 போலீஸ் பாதுகாப்பு.. ரூ. 12 லட்சம் செலவு.. எதுக்கு தெரியுமா? போபால்: மத்திய பிரதேசத்தின் ரெய்சன் நகரில் இருக்கும் மரம் ஒன்றிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். மனிதர்களுக்கு இசட், இசட் ப்ளஸ் பாதுகாப்பு போன்ற பாதுகாப்புகளை கொடுத்து நாம் பார்த்து இருப்போம். பிரபலமாக இருக்கும் பலருக்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு இருக்கும். ஆனால் மரம் ஒன்றிற்கு துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு கொடுக்கப்பட்டு வருவது தெரியுமா? https://ift.tt/S8Q7cyE

இந்துக்கள் எல்லாருமே பணக்காரர்கள்! நன்கு படித்தவர்களாம்! வெளியான சர்வே முடிவுகள்! பிரிட்டனில்!

இந்துக்கள் எல்லாருமே பணக்காரர்கள்! நன்கு படித்தவர்களாம்! வெளியான சர்வே முடிவுகள்! பிரிட்டனில்! லண்டன்: பிரிட்டன் நாட்டில் இந்துக்களின் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மக்கள் தொகை கணக்கீடு தகவல்களில் இருந்து சில சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இருந்து பல்வேறு உலக நாடுகளுக்கும் சென்று செட்டிலாகி வருகின்றனர். குறிப்பாக இப்போதும் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் சென்று செட்டிலாகி வருகின்றனர். ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியர்களின் தேவை https://ift.tt/S8Q7cyE

Sunday, March 26, 2023

ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த பிரபல நடிகை.. சில மணி நேரங்களுக்கு முன்பு இன்ஸ்டா லைவில் கண்ணீர்..!

ஹோட்டல் அறையில் சடலமாக கிடந்த பிரபல நடிகை.. சில மணி நேரங்களுக்கு முன்பு இன்ஸ்டா லைவில் கண்ணீர்..! வாரணாசி : இளம் நடிகை அகன்ஷா துபே, தான் தங்கியிருந்த ஹோட்டல் அறையில் தூக்கிட்ட நிலையில் சடலமாகக் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25 வயதான அகன்ஷா துபே ஹோட்டலில் உள்ள ஃபேனில் துணியை பயன்படுத்தி தூக்கிட்ட நிலையில் இருந்துள்ளார். இதனை பார்த்த ஹோட்டல் நிர்வாகம் உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தது. இறப்பதற்கு சில மணி https://ift.tt/S8Q7cyE

இளம்பெண்ணை பிடித்த கரடி.. கிட்ட வந்து மேலே ஏறி.. ஷாக்! அப்போ அந்த பெண் செஞ்ச காரியம் இருக்கே

இளம்பெண்ணை பிடித்த கரடி.. கிட்ட வந்து மேலே ஏறி.. ஷாக்! அப்போ அந்த பெண் செஞ்ச காரியம் இருக்கே ஜகார்த்தா: காட்டின் பரப்பளவு குறைவதால் மனித மிருக மோதல் என்பது தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதுபோல நடந்த ஒரு சம்பவத்தின் வீடியோ தான் இப்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. உலகமயமாக்கல், தொழில் புரட்சி ஆகியவற்றுக்கு பிறகு காடுகளின் பரப்பளவு தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் காடுகளிலும் கூட மனிதர்கள் ஆக்கிரமித்து கட்டிடங்களைக் கட்டி வருகின்றனர். இதனால் https://ift.tt/baXujZ1

மோதுவது போல் சென்ற இந்தியா-நேபாள விமானங்கள்.. நடுவானில் திக் திக்..விபத்து தவிர்ப்பு..என்ன நடந்தது?

மோதுவது போல் சென்ற இந்தியா-நேபாள விமானங்கள்.. நடுவானில் திக் திக்..விபத்து தவிர்ப்பு..என்ன நடந்தது? காத்மாண்டு: நேபாள தலைநகர் காத்மாண்டு நோக்கி சென்ற ஏர் இந்தியா மற்றும் நேபாள ஏர்லைன்ஸ் விமானங்கள் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது மோதுவது போல் அருகருகே சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இந்த திக் திக் சம்பவம் குறித்த விவரத்தை இங்கே பார்க்கலாம். இமயமலை அடிவாரத்தில் https://ift.tt/baXujZ1

இஷான் கிஷனின் இரட்டை சதம்.. அதைப்பார்த்த பின் நம்பிக்கை தகர்ந்தது.. ஷிகர் தவான் பகிர்வு!

இஷான் கிஷனின் இரட்டை சதம்.. அதைப்பார்த்த பின் நம்பிக்கை தகர்ந்தது.. ஷிகர் தவான் பகிர்வு! மொஹாலி: இந்திய ஒருநாள் அணியில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் குறித்து அனுபவ வீரர் ஷிகர் தவான் பேசியுள்ளார். அதில் வங்கதேச அணிக்கு எதிராக இஷான் கிஷன் இரட்டை சதம் விளாசும் வரை மீண்டும் கம்பேக் கொடுக்கும் நம்பிக்கை இருந்ததாகவும், அதனை பார்த்த பின் அந்த நம்பிக்கை தகர்ந்ததாகவும் ஷிகர் தவான் கூறியுள்ளார். இந்திய அணியின் அனுபவ வீரர் https://ift.tt/baXujZ1

ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கை கோள்கள்..வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்திய இஸ்ரோ..ஏன் முக்கியம்?

ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கை கோள்கள்..வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்திய இஸ்ரோ..ஏன் முக்கியம்? ஸ்ரீஹரிகோட்டா: ஒன்வெப் நிறுவனத்தின் 36 செயற்கைகோள்கள் இஸ்ரோவின் ஜி.எஸ்.எல்.வி மார்க் 3 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. 450 கி.மீட்டர் தொலைவில் 87.4 டிகிரியில் புவி சுற்று வட்டப் பாதையில் செயற்கைகோள்கள் நிலை நிறுத்தப்பட்டன. இந்த செயற்கைகோள்கள் மற்றும் ஒன்வெப் நிறுவனம் குறித்த தகவல்களை இங்கே பார்க்கலாம். இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ https://ift.tt/baXujZ1

உலகிற்கு பேராபத்து? எதிரிக்கு எதிரி நண்பன்! கிட்ட நெருங்கும் சீனா-ரஷ்யா! அடுத்து பனிப்போர் 2.o? பரபர

உலகிற்கு பேராபத்து? எதிரிக்கு எதிரி நண்பன்! கிட்ட நெருங்கும் சீனா-ரஷ்யா! அடுத்து பனிப்போர் 2.o? பரபர பெய்ஜிங்: ரஷ்யாவும் சீனாவும் பல துறைகளில் இரு தரப்பும் நெருங்கி வரும் நிலையில், இது அடுத்தவொரு பனிப்போரைத் தொடங்கும் ஆபத்து உள்ளது. அப்படி ஆரம்பித்தால் அது உலக பொருளாதாரத்தை மீண்டும் ஆபத்தில் தள்ள வாய்ப்புள்ளதாகவே வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். அது குறித்து விரிவாகப் பார்க்கலாம். சர்வதேச அரசியலில் இப்போது சிக்கலான சூழலே இருந்து வருகிறது. அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே https://ift.tt/baXujZ1

Saturday, March 25, 2023

ராஜஸ்தானில் நடுராத்திரியில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.2ஆக பதிவு.. அச்சத்தில் பொதுமக்கள்!

ராஜஸ்தானில் நடுராத்திரியில் ஏற்பட்ட நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.2ஆக பதிவு.. அச்சத்தில் பொதுமக்கள்! பிகானெர்: ராஜஸ்தான் மற்றும் அருணாச்சல பிரதேசத்தில் இரவு 2.16 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தில் உணரப்பட்ட நிலநடுக்கும் ரிக்டர் அளவுக்கோலில் 4.2 ஆகவும், அருணாச்சலப் பிரதேசத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 3.5ஆகவும் பதிவாகயுள்ளது. அண்மைக் காலமாக இந்தியாவின் வடமாநிலங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டு வருகிறது. குறிப்பாக டெல்லி, ஹரியானா, https://ift.tt/baXujZ1

5.8 டன் எடை.. 36 செயற்கைக்கோள்கள்.. இன்று விண்ணில் பாய்கிறது எல்விஎம்எ-எம்3 ராக்கெட்!

5.8 டன் எடை.. 36 செயற்கைக்கோள்கள்.. இன்று விண்ணில் பாய்கிறது எல்விஎம்எ-எம்3 ராக்கெட்! ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவின் எல்விஎம்3-எம்3 ராக்கெட் 36 செயற்கை கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது. ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2ஆவது தளத்தில் இருந்து காலை 9 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அதிக எடையை தூக்கி செல்லும் ஜிஎஸ்எல்வி ரகத்தில் எல்விஎம்3-எம்3 என்ற ராக்கெட்டை https://ift.tt/baXujZ1

ஒரே நேரத்தில் 36 சாட்டிலைட்கள்.. இஸ்ரோ இன்று அனுப்பும் ஒன்வெப் சாட்டிலைட்டில் இத்தனை சிறப்புகளா

ஒரே நேரத்தில் 36 சாட்டிலைட்கள்.. இஸ்ரோ இன்று அனுப்பும் ஒன்வெப் சாட்டிலைட்டில் இத்தனை சிறப்புகளா ஸ்ரீஹரிக்கோட்டா: இஸ்ரோ தொடர்ச்சியாக பல்வேறு ராக்கெட்களை விண்வெளிக்கு அனுப்பி சாதனை படைத்து வருகிறது. இதற்கிடையே இன்று (மார்ச் 26) இஸ்ரோ ஒரே நேரத்தில் 36 ஒன்வெப் சாட்டிலைட்களை அனுப்பி புதிய மைல்கல்லை எட்ட உள்ளது. இஸ்ரோ கடந்த பல காலமாகவே தொடர்ச்சியாக பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகிறது. சந்திரயான், மங்கள்யான் என்று தொடர்ச்சியாக விண்வெளித்துறையில் பல சாதனைகளைப் https://ift.tt/baXujZ1

மதுரை மக்களுக்கு மாஸான செய்தி.. இனி 24 மணி நேரமும் விமான சேவை! இனி நள்ளிரவிலும் ஜாலியா பறக்கலாம்

மதுரை மக்களுக்கு மாஸான செய்தி.. இனி 24 மணி நேரமும் விமான சேவை! இனி நள்ளிரவிலும் ஜாலியா பறக்கலாம் மதுரை: தென்மாவட்டங்களுக்கு முக்கிய விமான நிலையமாக மதுரை விமான நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், மதுரை ஏர்போர்ட் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விமான போக்குவரத்து தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. கடந்த 2020 முதல் இரு ஆண்டுகள் கொரோனா பாதிப்பு காரணமாகச் சர்வதேச விமானச் சேவை மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. ஆனால், அதன் https://ift.tt/baXujZ1

5,805 கிலோ எடை.. 36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாயும் ஸ்பேஸ் 'சுமோ'.. கவுண்ட்டவுன் தொடங்கியது

5,805 கிலோ எடை.. 36 செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாயும் ஸ்பேஸ் 'சுமோ'.. கவுண்ட்டவுன் தொடங்கியது ஸ்ரீஹரிகோட்டா: பிரிட்டன் நிறுவனத்தை சேர்ந்த 36 செயற்கைக்கோள்களை நாளை இஸ்ரோ விண்ணில் செலுத்துகிறது. இதற்கான கவுண்டவுன் இன்று காலை தொடங்கப்பட்டிருக்கிறது. ஒரு காலத்தில் விண்வெளி துறைக்காக அமெரிக்கா போன்ற நாடி இருந்த நிலையில் இன்று இத்துறையில் இந்தியா சர்வதேச நாடுகள் மத்தியில் தவிர்க்க முடியாத சக்தியாக வளர்ந்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் இஸ்ரோ விஞ்ஞானிகளின் கூட்டு உழைப்புதான். https://ift.tt/mV5Qtvi

ஸ்டாலின் மதுரை விசிட்! ஆடம்பர வரவேற்பு இல்லை! விளம்பர பேனர்கள் இல்லை! என்ன பின்னணி?

ஸ்டாலின் மதுரை விசிட்! ஆடம்பர வரவேற்பு இல்லை! விளம்பர பேனர்கள் இல்லை! என்ன பின்னணி? மதுரை: மதுரையில் நீதிமன்ற கட்டிட அடிக்கல் நாட்டுவிழாவுக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆடம்பரமில்லாத வரவேற்பு கொடுக்கப்பட்டது. அதேபோல் ஸ்டாலினை வரவேற்று மதுரை மாநகரில் விளம்பர பேனர்கள் வைக்கப்படுவதும் இந்த முறை தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் பேனர் தொடர்பாக அண்மையில் ஆர்.எஸ்.பாரதி கடுமையான முறையில் விடுத்த அறிவுறுத்தலே ஆகும். மதுரையில் கூடுதல் நீதிமன்ற கட்டிடம்.. அடிக்கல் நாட்டிய டி.ஒய்.சந்திரசூட்.. மு.க.ஸ்டாலின் பங்கேற்பு! https://ift.tt/mV5Qtvi

Friday, March 24, 2023

27 திமுக புள்ளிகள்.. “இருக்குது கச்சேரி”.. வெடித்த அண்ணாமலை.. டெல்லி போய் வந்த பிறகு கூடிய ஆக்ரோஷம்!

27 திமுக புள்ளிகள்.. “இருக்குது கச்சேரி”.. வெடித்த அண்ணாமலை.. டெல்லி போய் வந்த பிறகு கூடிய ஆக்ரோஷம்! தென்காசி : ஏப்ரல் 14ஆம் தமிழ் புத்தாண்டு, தமிழ்நாட்டு அரசியலையே புரட்டிப் போடப் போகும் நாள். தமிழ்நாடே கிடுகிடுக்கப் போகிறது. 27 திமுக புள்ளிகளின் சொத்துப் பட்டியலை முழுமையாக வெளியிடப்போகிறோம் என ஆவேசமாகப் பேசியுள்ளார் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை. நேற்று டெல்லிக்குச் சென்று, பாஜகவின் டாப் தலைவர்களைச் சந்தித்துப் பேசிவிட்டு தமிழ்நாட்டுக்குத் திரும்பிய அண்ணாமலை இன்று https://ift.tt/mV5Qtvi

அசிங்கம் + ஆபாசம்.. 30 க்ரூப்ஸ்.. யாரந்த பெண்.. செல்போனை வேற காணோமாமே.. பாளையங்கோட்டை போன பாதிரியார்

அசிங்கம் + ஆபாசம்.. 30 க்ரூப்ஸ்.. யாரந்த பெண்.. செல்போனை வேற காணோமாமே.. பாளையங்கோட்டை போன பாதிரியார் கன்னியாகுமரி: 75க்கும் அதிகமான பெண்களுடன் பாதிரியார் நெருக்கமாக இருக்கும் போட்டோக்கள் வெளியாகிய சூழலில், இந்த வழக்கின் விசாரணை சூடுபிடித்து வருகிறது.பேச்சிப்பாறை பகுதியை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியாக, பாதிரியார் பெனடிக் தொல்லை கொடுக்கும் வகையில் நடந்து கொண்டுள்ள நிலையில், முதல்முறையாக இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த மாணவி கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் https://ift.tt/PAuSoZy

கனிமொழியை சந்தித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன்! எதற்காக இந்த திடீர் மீட்டிங்? என்ன பின்னணி?

கனிமொழியை சந்தித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன்! எதற்காக இந்த திடீர் மீட்டிங்? என்ன பின்னணி? சென்னை: திமுக துணை பொதுச்செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழியை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இந்தச் சந்திப்பின் போது அரசியல் குறித்து எதுவும் பேசப்படவில்லை என்பதும் தனிப்பட்ட முறையிலான சந்திப்பும் என்பதும் கவனிக்கத்தக்கது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலின் போது தூத்துக்குடி மக்களவை தொகுதியில் கனிமொழியை எதிர்த்து தமிழிசை சவுந்தரராஜன் https://ift.tt/PAuSoZy

\"அணு ஆயுத பேரழிவு!\" புதின் மீது கை வைத்தாலே குண்டு மழை ரெடியாக இருங்கள்.. ஓப்பனாக எச்சரிக்கும் ரஷ்யா

\"அணு ஆயுத பேரழிவு!\" புதின் மீது கை வைத்தாலே குண்டு மழை ரெடியாக இருங்கள்.. ஓப்பனாக எச்சரிக்கும் ரஷ்யா மாஸ்கோ: உக்ரைன் போர் விவகாரத்தில் புதினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.. இதனிடையே புதின் நெருங்கிய நண்பர் இது தொடர்பாக சில பரபர கருத்துகளைத் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டில் போர் தொடங்கி ஓராண்டிற்கும் மேலாகத் தொடர்ந்து வருகிறது. ரஷ்யா இதைப் போர் என்று குறிப்பிடாமல் தனது நாட்டின் இறையாண்மையைக் காக்கவே இந்த சிறப்பு ராணுவ நடவடிக்கையை https://ift.tt/PAuSoZy

2 மாத குழந்தைக்கு மோசமான இதய பாதிப்பு.. உடனே ஆப்ரேஷன் செய்யணும்.. உயிர் பிழைக்க உதவுங்கள் ப்ளீஸ்

2 மாத குழந்தைக்கு மோசமான இதய பாதிப்பு.. உடனே ஆப்ரேஷன் செய்யணும்.. உயிர் பிழைக்க உதவுங்கள் ப்ளீஸ் சென்னை: பிறந்து வெறும் இரண்டு மாதங்களே ஆன குழந்தை வேதாந்த்திற்கு மோசமான இதய பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையைச் சரி செய்ய அவனுக்கு உடனடியாக ஆப்ரேஷன் செய்ய வேண்டும். இந்த ஆபரேஷனுக்காக உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.. அது அவர்களுக்கு பேருதவியாக இருக்கும். குழந்தைகள் எப்போதும் நமது வாழ்க்கையை அழகாக்கிவிடும். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் கூட குழந்தைகளைப் https://ift.tt/PAuSoZy

\"இந்துக்களுக்கு ஆபத்துனு சொல்லுவாங்க.. நம்பாதீங்க..\" ராமர் பற்றியும் பரூக் அப்துல்லா சொன்ன கருத்து

\"இந்துக்களுக்கு ஆபத்துனு சொல்லுவாங்க.. நம்பாதீங்க..\" ராமர் பற்றியும் பரூக் அப்துல்லா சொன்ன கருத்து ஸ்ரீநகர்: காஷ்மீரில் தேர்தலை நடத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், இது குறித்து காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு 2019ஆம் ஆண்டு ரத்து செய்தது. இதன் காரணமாகக் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து https://ift.tt/PAuSoZy

Wednesday, March 22, 2023

வாய்ச்சொல் வீரம்.. திமுக அரசால் தமிழ்நாட்டின் தள்ளாட்டத்தை நிறுத்தமுடியாது.. லிஸ்ட் போட்ட அண்ணாமலை!

வாய்ச்சொல் வீரம்.. திமுக அரசால் தமிழ்நாட்டின் தள்ளாட்டத்தை நிறுத்தமுடியாது.. லிஸ்ட் போட்ட அண்ணாமலை! சென்னை : கண்களுக்கு மட்டும் விருந்தாகும் கானல் நீர் போல, அறிவிப்பு தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட இந்த கண்காட்சி பட்ஜெட்டால் தமிழ்நாட்டிற்கு எந்த பயனும் இல்லை. இரண்டரை ஆண்டு கால திமுக ஆட்சி, கடன் சுமையை மேலும் அதிகரித்து சாதனை படைத்திருக்கிறது. நாடகம் போட்டு வாய்ச்சொல் வீரம் காட்டுவதன் மூலம், தமிழ்நாட்டின் தள்ளாட்டத்தை நிறுத்த முடியாது என பாஜக https://ift.tt/Cez3Tmk

மந்தைவெளி மேற்கு வட்ட சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் பெயர்..அரசாணை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி

மந்தைவெளி மேற்கு வட்ட சாலைக்கு டி.எம்.சவுந்தரராஜன் பெயர்..அரசாணை வெளியிட்ட முதல்வருக்கு நன்றி சென்னை: தமிழ்த் திரையுலகின பிரபல பின்னணி பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் நூற்றாண்டு விழாவை ஒட்டி, அவர் வாழ்ந்த வீடு அமைந்த சென்னை மந்தவெளி மேற்கு வட்டச் சாலைக்கு 'டி.எம்.சவுந்தரராஜன் சாலை' என்ற பெயரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சூட்டுகிறார். இது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் முதல்வருக்கு டி.எம்.சவுந்தரராஜன் மகன் நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகின் தலைசிறந்த பின்னணி பாடகர் https://ift.tt/Cez3Tmk

100 \"லட்சிய\" தொகுதிகள்.. தலைகீழாக மாறப்போகும் உத்தரபிரதேசம்..அதிரடி திட்டத்தை அறிவித்த முதல்வர் யோகி

100 \"லட்சிய\" தொகுதிகள்.. தலைகீழாக மாறப்போகும் உத்தரபிரதேசம்..அதிரடி திட்டத்தை அறிவித்த முதல்வர் யோகி லக்னோ: உத்தரப் பிரதேசத்தில் குறிப்பிட்ட 100 தொகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு மற்றும் சுகாதார வசதிகள் போன்றவற்றை மேம்படுத்திட முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம் இந்த தொகுதிகளை மாநிலத்தின் மற்ற தொகுதிகளுக்கு முன் மாதிரியாக மாற்றுவதே இதன் திட்டமாகும். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் தொடங்க உள்ள நிலையில், உத்தரப் பிரதேசத்தில் உள்ள மொத்த தொகுதிகளையும் https://ift.tt/Cez3Tmk

ஜவுளித்துறையுடன் தமிழ்நாட்டிற்கு நெருங்கிய தொடர்பு..ஜவுளி பூங்கா பற்றி பிரதமர் மோடி தமிழில் ட்வீட்

ஜவுளித்துறையுடன் தமிழ்நாட்டிற்கு நெருங்கிய தொடர்பு..ஜவுளி பூங்கா பற்றி பிரதமர் மோடி தமிழில் ட்வீட் டெல்லி: பிரதமரின் மெகா ஜவுளிப் பூங்கா, உலக அளவிலான செயற்கை இழை மற்றும் ஜவுளித் தொழில்நுட்ப சந்தையில் தமிழ்நாடு அதிக பங்கைப் பெற உதவும் என்று பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் ஜவுளிக்கான சர்வதேச மையமாக மாறுவதற்கான இந்தியாவின் முயற்சிகளை ஊக்குவிக்கும் எனவும் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு ஜவுளித்துறையுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டுள்ளது https://ift.tt/Cez3Tmk

ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து நாடாளுமன்றம் முடக்கம்.. இன்றாவது அவை நடவடிக்கை நடக்குமா

ஒரு வாரத்திற்கு மேலாக தொடர்ந்து நாடாளுமன்றம் முடக்கம்.. இன்றாவது அவை நடவடிக்கை நடக்குமா டெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வில் 8ஆம் நாள் இன்று கூடும் நிலையில், இன்றாவது அவை நடவடிக்கைகள் நடக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஒரு வாரமாகவே ராகுல் காந்தி லண்டன் பேச்சு, அதானி விவகாரங்கள் காரணமாக அவை முடங்கி வருகிறது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜன.21ஆம் தேதி தொடங்கியது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு https://ift.tt/Cez3Tmk

ஆளுநர் ரவி திருப்பியனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா..சட்டசபையில் மீண்டும் தாக்கல்

ஆளுநர் ரவி திருப்பியனுப்பிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா..சட்டசபையில் மீண்டும் தாக்கல் சென்னை: பல உயிர்களை குடித்துள்ளது ஆன்லைன் ரம்மி. மனித உயிர்களை காக்க சட்டசபையில் ஆன்லைன் தடை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில், ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை மீண்டும் இன்று சட்டசபையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்கிறார். மசோதா தொடர்பாக ஆளுநர் எழுப்பிய https://ift.tt/Cez3Tmk

Tuesday, March 21, 2023

நள்ளிரவில் சரிந்த வீடுகள்! 7.7 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் 11 பேர் பலி.. பாகிஸ்தான் சோகம்

நள்ளிரவில் சரிந்த வீடுகள்! 7.7 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் 11 பேர் பலி.. பாகிஸ்தான் சோகம் இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைத்தொடரில் நேற்றிரவு ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அதனை சுற்றியுள்ள நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் நிலநடுக்கத்திற்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 800 கி.மீ நீளத்திற்கு பரந்து விரிந்துள்ள 'இந்து குஷ்' மலைத்தொடரின் கிழக்குப்பகுதியில், அதாவது ஆப்கானிஸ்தான் நாட்டுக்கு உட்பட்ட மலைத்தொடரில் நேற்றிரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. https://ift.tt/dgbkuM2

மனைவி குளிப்பதை எட்டி பார்த்த நண்பர்.. மது குடிக்க வைத்து தீர்த்து கட்டிய கணவன்.. பரபரத்த தென்காசி

மனைவி குளிப்பதை எட்டி பார்த்த நண்பர்.. மது குடிக்க வைத்து தீர்த்து கட்டிய கணவன்.. பரபரத்த தென்காசி தென்காசி: தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மனைவி குளிப்பதை எட்டிப்பார்த்த நபரை மது குடிக்க அழைத்து சென்று கட்டையால் அடித்து கொன்றுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. தென்காசி மாவட்டம் செங்கோட்டையை அடுத்த கட்டளைக் குடியிருப்பு பகுதியை சேர்ந்த நபர் ஐயப்பன். திருமணமானவர். ஐயப்பனுக்கும் அவரது மனைவிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக https://ift.tt/dgbkuM2

வடமாநில தொழிலாளர்களை கொல்றாங்க.. போலி வீடியோ பரப்பிய பீகார் நபர் கைது.. திருப்பூர் போலீஸ் அதிரடி!

வடமாநில தொழிலாளர்களை கொல்றாங்க.. போலி வீடியோ பரப்பிய பீகார் நபர் கைது.. திருப்பூர் போலீஸ் அதிரடி! திருப்பூர்: தமிழ்நாட்டில் தங்கி வேலை செய்து வரும் பீகார் மாநில தொழிலாளர்கள் அடித்து கொல்லப்படுவதாக போலி வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரப்பட்டன. இதுதொடர்பாக பீகாரை சேர்ந்த நபரை திருப்பூர் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்தியாவில் ஒவ்வொரு மாநிலங்களிலும் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் பணி செய்து வருகின்றனர். ஒவ்வொரு மாநிலங்களிலும் கூலி தொழிலாளர்கள் முதல் சொந்த நிறுவனங்கள், https://ift.tt/dgbkuM2

ரிக்டரில் 7.7.. பாகிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்.. இடிந்த விழுந்த கட்டடங்கள்..பீதியில் உறைந்த மக்கள்

ரிக்டரில் 7.7.. பாகிஸ்தானை உலுக்கிய நிலநடுக்கம்.. இடிந்த விழுந்த கட்டடங்கள்..பீதியில் உறைந்த மக்கள் இஸ்லாமாபாத்: ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு திடீரென்று 6.5 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதையடுத்து ஆசியாவில் உள்ள இந்தியா உள்பட பல நாடுகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. பாகிஸ்தானில் 7.7 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் கட்டடங்கள் இடிந்து விழுந்த நிலையில் பல இடங்களில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல்கள் விழுந்துள்ளன. இதனால் பொதுமக்கள் பீதியில் உறைந்து https://ift.tt/dgbkuM2

பாகிஸ்தானில் உலுக்கிய நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.7 என பதிவு.. ஆப்கானிஸ்தான், சீனாவையும் விடவில்லை

பாகிஸ்தானில் உலுக்கிய நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.7 என பதிவு.. ஆப்கானிஸ்தான், சீனாவையும் விடவில்லை காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 6.5 என்ற அளவில் பதிவான இந்த நிலநடுக்கத்தால் டெல்லி, உத்தர பிரதேச மாநிலங்களில் நிலஅதிர்வு ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதியடைந்து வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சமீபத்தில் துருக்கியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 50 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் இறந்தனர். இதன் தொடர்ச்சியாக நாட்டின் https://ift.tt/dgbkuM2

பென்ஸ் கார் டூ மாருதி..அடுத்து பைக்..சினிமா பாணியில் தப்பி ஓடும் அம்ரித் பால் சிங்..தவிக்கும் போலீஸ்!

பென்ஸ் கார் டூ மாருதி..அடுத்து பைக்..சினிமா பாணியில் தப்பி ஓடும் அம்ரித் பால் சிங்..தவிக்கும் போலீஸ்! அமிர்தசரஸ்: அம்ரித் பால் சிங்கை கைது செய்ய போலீசார் தீவிரம் காட்டி வரும் நிலையில், அவர் சினிமா பாணியில் கார் விட்டு கார் மாறி அடுத்து பைக்கில் சென்று போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பி ஓடியிருக்கிறார். தனது வழக்கமான உடைகளை மாற்றிக்கொண்டு ஆதரவாளர்களின் பைக்குகளில் ஏறி சென்றதால் அம்ரித் பால் சிங் போலீஸ் பிடியில் சிக்காமல் தப்பித்ததாக https://ift.tt/dgbkuM2

காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தால் பதற்றம்.. கனடாவில் இந்திய தூதர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து

காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டத்தால் பதற்றம்.. கனடாவில் இந்திய தூதர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி ரத்து வாஷிங்டன்: அம்ரித்பால் சிங்கிற்கு எதிரான நடவடிக்கையை கண்டித்து வெளிநாடுகளில் காலிஸ்தான் ஆதரவாளர்கள் வன்முறைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கனடாவில் இந்திய தூதர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சி காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ‘வாரிஸ் பஞ்சாப் டி' என்ற அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் உள்ளார். 2021 ஆம் ஆண்டு இந்த அமைப்பின் தலைவராக https://ift.tt/dgbkuM2

தென்காசியிலும் “அசிங்கம்”.. மேலும் ஒரு பாதிரியார் கைது! பெண்களை சீண்டிய ஸ்டான்லி சிக்கியது எப்படி?

தென்காசியிலும் “அசிங்கம்”.. மேலும் ஒரு பாதிரியார் கைது! பெண்களை சீண்டிய ஸ்டான்லி சிக்கியது எப்படி? தென்காசி: கன்னியாகுமரியை சேர்ந்த பாதிரியார் தன்னை நாடி தேவாலயத்துக்கு வரும் பெண்கள், கல்லூரி மாணவிகளை ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்து மிரட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஆலங்குளத்தில் மேலும் ஒரு பாதிரியார் பாலியல் வழக்கில் கைதாகி இருக்கிறார். கன்னியாகுமரி தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்தவர் பெனெடிக் ஆண்டோ. கடந்த சில நாட்களுக்கு முன் அவரை https://ift.tt/dgbkuM2

என் புருஷன நீதான் லவ் பண்றீயா.. கொடைக்கானலில் கல்லூரி மாணவியை தாக்கிய மனைவி.. சட்டென நடந்த விபரீதம்

என் புருஷன நீதான் லவ் பண்றீயா.. கொடைக்கானலில் கல்லூரி மாணவியை தாக்கிய மனைவி.. சட்டென நடந்த விபரீதம் கொடைக்கானல் : திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கார் டிரைவருடனான காதலை கண்டித்து தாக்குதல் நடத்தியதால் மனம் உடைந்து கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இந்த விவகாரத்தில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் மீனாட்சி நாயக்கன்பட்டி அருகே உள்ள கிராமம் குரும்பபட்டி. இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் வெற்றிவேல். அவருடைய மகள் விஜயஸ்ரீ வயது 19. https://ift.tt/TuUy67x

அடுத்த வாரம் திருமணம்.. தந்தை திடீர் இறப்பு.. நிலைகுலைந்த குடும்பம்.. சடலம் முன்பு தாலி கட்டிய மகன்

அடுத்த வாரம் திருமணம்.. தந்தை திடீர் இறப்பு.. நிலைகுலைந்த குடும்பம்.. சடலம் முன்பு தாலி கட்டிய மகன் கள்ளக்குறிச்சி: உயிரிழந்த தந்தையின் முன்பு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மகன் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். கள்ளக்குறிச்சி அருகே உள்ள பெருவங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (70). திமுக பிரமுகரான இவர் தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்தார். இவருடைய மனைவி அய்யம்மாள் பெருவங்கூர் ஊராட்சி மன்றத் தலைவராக பதவி வகித்து வருகிறார். இவருடைய மகன் https://ift.tt/TuUy67x

Monday, March 20, 2023

படிக்காமல் நீண்ட நேரம் கேம் விளையாடிய மகன்.. \"அருணாசல பட ஸ்டைலில் தண்டனை கொடுத்த தந்தை\"

படிக்காமல் நீண்ட நேரம் கேம் விளையாடிய மகன்.. \"அருணாசல பட ஸ்டைலில் தண்டனை கொடுத்த தந்தை\" பீஜிங்: சீனாவில் படிக்காமல் நீண்ட நேரம் செல்போனில் கேம் விளையாடிய மகனை விடிய விடிய சுமார் 17 மணி நேரம் தூங்க விடாமல் கேம் விளையாட வைத்து அவனது தந்தை நூதன தண்டனை அளித்துள்ளார். அருணாச்சலம் திரைப்படத்தில் பீடி குடிக்கும் பழக்கம் போக வேண்டும் என்பதற்காக மகன் ரஜினிகாந்துக்கு பண்டல் பண்டலாக பீடி வாங்கி கொடுத்தது போல் https://ift.tt/TuUy67x

இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை.. இந்தியாவின் பலவீனம் இதுதானா?.. ரோகித் சர்மா கொடுத்த பதிலடி!

இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை.. இந்தியாவின் பலவீனம் இதுதானா?.. ரோகித் சர்மா கொடுத்த பதிலடி! விசாகப்பட்டினம்: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு இடதுகை பவுலர்களிடம் திணறுவது தான் என விமர்சனங்கள் குவிந்து வரும் சூழலில் கேப்டன் ரோகித் சர்மா கோபமடைந்துள்ளார். இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் கிரிக்கெட் தொடர் பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. முதல் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி கண்ட நிலையில் https://ift.tt/TuUy67x

அடுத்த சக்கரத்தில் தேமுதிக உட்காரும்.. ஜெயலலிதா போல் குட்டி ஸ்டோரி சொன்ன பிரேமலதா விஜயகாந்த்!

அடுத்த சக்கரத்தில் தேமுதிக உட்காரும்.. ஜெயலலிதா போல் குட்டி ஸ்டோரி சொன்ன பிரேமலதா விஜயகாந்த்! ராணிப்பேட்டை: அடுத்த சக்கரத்தில் தேமுதிக உட்காரும் என கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கத்தை அடுத்த திருப்பாற்கடல் பகுதியில் அமைந்துள்ளது பிரசன்ன வெங்கடேஸ்வர பெருமாள் ஆலயம். இங்கு தனது பிறந்தநாளையொட்டி தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சுவாமி தரிசனம் செய்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் உள்ளாட்சி தேர்தல் https://ift.tt/TuUy67x

Sunday, March 19, 2023

சர்வதேச நீதிமன்றத்தின் கைது வாரண்ட்.. புதினுக்கு இப்படி எல்லாம் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருக்கா?

சர்வதேச நீதிமன்றத்தின் கைது வாரண்ட்.. புதினுக்கு இப்படி எல்லாம் நெருக்கடி ஏற்பட வாய்ப்பு இருக்கா? மாஸ்கோ: உக்ரைன் நாட்டு குழந்தைகளை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக வந்த புகாரின் அடிப்படையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ரஷ்ய அதிபர் புதினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவு புதினை சிறையில் அவ்வளவு எளிதில் தள்ளிவிடாது என்றாலும் பல்வேறு நாடுகளுக்கு சுதந்திரமாக பயணம் செய்வதில் புதினுக்கு சில சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் https://ift.tt/n1tBSe7

தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்.. \"திருமண உறவு என்றால் பாலியல் மட்டுமே இல்லை\".. சபாஷ் செல்வி!

தாய்க்கு மறுமணம் செய்து வைத்த மகன்கள்.. \"திருமண உறவு என்றால் பாலியல் மட்டுமே இல்லை\".. சபாஷ் செல்வி! கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே திருமணம் ஆக வேண்டிய வயதில் இருந்த மகன்கள் தன்னுடைய அம்மாவுக்கு மாப்பிள்ளை தேடி மறுமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இந்த திருமணம் சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. கணவனை இழந்த பெண்கள் மறுமணம் செய்வதை இன்றைய காலக்கட்டத்திலும் ஆச்சர்யத்துடன் பார்க்கிறார்கள். வெளிநாடுகளில் சர்வசாதாரணமாக பார்க்கப்படும் இந்த விஷயம், இங்கு மட்டும் விவாதப் பொருளாக பார்க்கப்படுகிறது. https://ift.tt/n1tBSe7

தனியாக இருந்த இம்ரான் கான் மனைவி.. வீட்டை உடைத்து உள்ளே புகுந்த போலீசார்! கொந்தளிக்கும் ஆதரவாளர்கள்

தனியாக இருந்த இம்ரான் கான் மனைவி.. வீட்டை உடைத்து உள்ளே புகுந்த போலீசார்! கொந்தளிக்கும் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நேற்று வழக்கு விசாரணைக்கு ஆஜரான நிலையில், மறுபுறம் போலீசார் அவரது வீட்டை இடித்துக் கொண்டு உள்ளே நுழைந்துள்ளனர். நமது அண்டை நாடான பாகிஸ்தானில் குழப்பம் தொடர்ந்து வருகிறது. ஒரு பக்கம் பொருளாதார குழப்பம் என்றால் மற்றொரு அரசியல் குழப்பமும் சூழ்ந்துள்ளது. அங்குப் பொருளாதார நெருக்கடியால் விலைவாசி உச்சத்தில் இருக்கிறது. https://ift.tt/n1tBSe7

Saturday, March 18, 2023

குலுங்கியது ஈக்வடார்! 6.8 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சரிந்த கட்டடங்கள்! பலர் பரிதாபமாக பலி

குலுங்கியது ஈக்வடார்! 6.8 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சரிந்த கட்டடங்கள்! பலர் பரிதாபமாக பலி கிட்டோ: தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான ஈக்வடாரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 6.8 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கத்தால் 12 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது கடந்த மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது அனைவருக்கும் நினைவில் இருக்கும். இதில் பல ஆயிரம் பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டனர். இதற்கிடையே இப்போது https://ift.tt/Eeu8GIz

ஸ்டாலின் கூறியும் கேட்காத அகிலேஷ் யாதவ்.. காங்., ‛கை’விட்டு மம்தாவுடன் புதிய கூட்டணி முடிவு! பின்னணி

ஸ்டாலின் கூறியும் கேட்காத அகிலேஷ் யாதவ்.. காங்., ‛கை’விட்டு மம்தாவுடன் புதிய கூட்டணி முடிவு! பின்னணி கொல்கத்தா: உத்தர பிரதேச மாநில எதிர்க்கட்சி தலைவரும், சமாஜ்வாடி கட்சியின் தலைவராகவும் உள்ள அகிலேஷ் யாதவ், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் சேர்ந்து 2024ம் ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக, காங்கிரஸ் இல்லாத புதிய கூட்டணி அமைக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் தான் முதல்வர் ஸ்டாலின் சொல்லியும் கேட்காமல் அகிலேஷ் https://ift.tt/Eeu8GIz

கோர்ட் சென்ற இம்ரான் கான்.. வீட்டிற்குள் புகுந்து ஆதரவாளர்களை தாக்கிய போலீஸ்..பாகிஸ்தானில் பரபரப்பு

கோர்ட் சென்ற இம்ரான் கான்.. வீட்டிற்குள் புகுந்து ஆதரவாளர்களை தாக்கிய போலீஸ்..பாகிஸ்தானில் பரபரப்பு இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் நீதிமன்றத்திற்கு ஆஜராக வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றதும் அவரது வீட்டிற்குள் புகுந்த போலீசார், இம்ரான் கான் ஆதரவாளர்களை தாக்கியதாக பரபரப்பு குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான வீடியோ பதிவுகளையும் இம்ரான் கான் வெளியிட்டு முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பை கடுமையாக விமர்சித்துள்ளார். பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஒருபக்கம் என்றால் https://ift.tt/Eeu8GIz

'இதை' செஞ்சிருந்தா யானை இறந்திருக்காதே! சூழலியலாளர்கள் அடுக்கும் கேள்விகள்.. தீர்வுகள்

'இதை' செஞ்சிருந்தா யானை இறந்திருக்காதே! சூழலியலாளர்கள் அடுக்கும் கேள்விகள்.. தீர்வுகள் தருமபுரி: தாழ்வாக இருந்த மின் கம்பியில் உரசி தருமபுரியில் ஆண் யானை ஒன்று உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசுவழங்கிய வழிகாட்டுதல்கள் ஏன் பின்பற்றப்படவில்லையென்று சூழலியலாளர்கள்கேள்வியெழுப்பி வருகின்றனர். நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 494 யானைகள் கொல்லப்பட்டுள்ளன.இதில் சோகம் என்னவெனில் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 50 யானைகள் இந்த காலகட்டத்தில் மின்சாரம் தாக்கி மட்டுமே https://ift.tt/Eeu8GIz

உடும்புப்பிடி.. \"கிருஷ்ணனையே\" கல்யாணம் செய்த வக்கீல் பெண்.. கனவுல வந்து இவருக்கு மாலை போட்டாராம்..!

உடும்புப்பிடி.. \"கிருஷ்ணனையே\" கல்யாணம் செய்த வக்கீல் பெண்.. கனவுல வந்து இவருக்கு மாலை போட்டாராம்..! கான்பூர்: உபியில் நடந்த ஒரு திருமண வைபவம், இணையத்தில் பேசுபொருளாகி வருகிறது.. இந்த திருமணத்தை கேள்விப்பட்ட இணையவாசிகள், இதுகுறித்து தங்கள் கருத்தையும் பதிவிட்டு வருகிறார்கள். சமீபகாலமாகவே, இளம்பெண்கள் பலர், தன்னை தானே திருமணம் செய்வதும், பிறகு உடனே விவாகரத்து செய்வதுமான பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்படித்தான் கடந்த வருடமும், குஜராத் மாநிலத்தை சேர்ந்த ஷமா பிந்து https://ift.tt/Eeu8GIz

\"மிஸ்ஸிங்\" உறுப்புகள்.. ஒரு வார குழந்தையாம்.. மொத்தம் 48 வருடங்கள்.. வியக்கும் தாயின் பாசப்போராட்டம்

\"மிஸ்ஸிங்\" உறுப்புகள்.. ஒரு வார குழந்தையாம்.. மொத்தம் 48 வருடங்கள்.. வியக்கும் தாயின் பாசப்போராட்டம் எடின்பர்க்: இறந்த தன்னுடைய குழந்தையின் உடலை 48 ஆண்டுகள் கழித்து ஒரு தாய் பெற்றிருப்பது, உலக மக்களின் கவனத்தையும் ஈர்த்துவருகிறது.. அந்த தாயின் சட்டப்போராட்டமும் பேசுபொருளாகி வருகிறது. ஸ்காட்லாந்து நாட்டின் எடின்பரோவை சேர்ந்தவர் அந்த பெண்.. இப்போது 74 வயதாகிறது.. அவர் பெயர் லிடியா ரீட்.. இவருக்கு கடந்த 1975ம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.. https://ift.tt/Eeu8GIz

கைதாகும் புதின்? \"பிடி வாரண்ட்\" எல்லாம் பலன் தருமா.. உலக நாடுகளுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் இதுதான்

கைதாகும் புதின்? \"பிடி வாரண்ட்\" எல்லாம் பலன் தருமா.. உலக நாடுகளுக்கு இருக்கும் ஒரே ஆப்ஷன் இதுதான் மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராகச் சர்வதேச நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. உலக நாடு ஒன்றின் தலைவருக்கு எதிராகவே பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமர் புதன் கடந்தாண்டு பிப். மாதம் உக்ரைன் நாட்டிற்கு எதிராகப் போரைத் தொடங்கினார். இந்த போர் ஓராண்டைக் கடந்துவிட்ட போதிலும், இன்னும் முடிவுக்கு வரவில்லை. இதனால் மிக மோசமான பாதிப்பு https://ift.tt/Eeu8GIz

Friday, March 17, 2023

கனடாவில் இந்திய மாணவர்களுக்கு ஸ்கெட்ச்.. ஏஜென்சியை ரவுண்டு கட்டும் போலீஸ்.. பகீர் புகார்கள்

கனடாவில் இந்திய மாணவர்களுக்கு ஸ்கெட்ச்.. ஏஜென்சியை ரவுண்டு கட்டும் போலீஸ்.. பகீர் புகார்கள் ஒட்டாவா: கனடாவில் உயர்கல்வி பயில சென்ற இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் சுமார் 700 பேரை அந்நாட்டு அரசு இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப திட்டமிட்டுள்ளது. இதனால் இந்திய மாணவர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர். இந்தியாவில் உயர்கல்வி பயில்வதைவிட வெளிநாடுகளுக்கு தங்கள் குழந்தைகளை உயர்கல்வி பயில அனுப்ப இந்திய பெற்றோர்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தேசிய அளவில் போதுமான https://ift.tt/EsM0Hjt

ஆஹா.. காங்கிரஸ் இன்றி புதுகூட்டணி.. மம்தா-அகிலேஷ் யாதவ் சந்திப்பில் பரபர முடிவு.. மகிழ்ச்சியில் பாஜக!

ஆஹா.. காங்கிரஸ் இன்றி புதுகூட்டணி.. மம்தா-அகிலேஷ் யாதவ் சந்திப்பில் பரபர முடிவு.. மகிழ்ச்சியில் பாஜக! கொல்கத்தா: 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் இல்லாத 3வது அணியை உருவாக்க முயற்சிகள் நடந்து வரும் நிலையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், சமாஜ்வாதி கட்சியின் தலைவரான அகிலஷ் யாதவ் ஆகியோர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது பாஜகவை எதிர்க்க காங்கிரஸ் இல்லாத புதிய கூட்டணியை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக https://ift.tt/EsM0Hjt

ஹெல்மெட் அணியாததற்கு இப்படியா.. போலீசார் வாலிபர் தள்ளுமுள்ளு.. கொந்தளித்த மக்கள்! பரபரத்த சேலம்

ஹெல்மெட் அணியாததற்கு இப்படியா.. போலீசார் வாலிபர் தள்ளுமுள்ளு.. கொந்தளித்த மக்கள்! பரபரத்த சேலம் சேலம்: சேலம் மாவட்டத்தில் ஹெல்மெட் அணியாமல் வந்த இளைஞர் ஒருவர், போலீசாரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், அந்த நபரை போலீசார் தாக்கியது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. சாலை விபத்துக்கள் அதிக அளவில் நடைபெறும் மாநிலங்களில் ஒன்றாக தமிழ்நாடு உள்ளது. இதனால், விபத்துக்களை https://ift.tt/EsM0Hjt

ரக்கூன் நாய்களிடம் இருந்துதான் கொரோனா பரவியதா? நிபுணர்கள் குழு கொடுத்த பரபரப்பு தகவல்!

ரக்கூன் நாய்களிடம் இருந்துதான் கொரோனா பரவியதா? நிபுணர்கள் குழு கொடுத்த பரபரப்பு தகவல்! பீஜிங்: சீனாவின் உகான் நகரில் இருக்கும் கடல் உணவு சந்தையில் சட்ட விரோதமாக விற்கப்பட்ட ரக்கூன் நாய்களிடம் இருந்து கொரோனா பரவியிருக்கலாம் என்றும் அதற்கான மரபணு சான்றுகள் கிடைத்து இருப்பதாக சர்வதேச நிபுணர்கள் குழு நடத்திய ஆய்வில் பரபரப்பு தகவல் வெளியிடப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் கடந்த 2019- ஆம் ஆண்டு முதன் முதலாக வெளிப்பட்ட கொரோனா https://ift.tt/EsM0Hjt

தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேர் விடுதலை- இலங்கை நீதிமன்றம் உத்தரவு- படகுகள் கதி என்ன?

தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேர் விடுதலை- இலங்கை நீதிமன்றம் உத்தரவு- படகுகள் கதி என்ன? யாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழ்நாட்டு மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். அதேநேரத்தில் இலங்கை கடற்படை பறிமுதல் செய்த தமிழ்நாட்டு மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படவில்லை. தமிழ்நாட்டு மீனவர்களை தொடர்ந்து இலங்கை கடற்படை தாக்கி கைது செய்து வருகிறது. இதனைத் தடுக்க வேண்டும்; தமிழ்நாட்டு மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் https://ift.tt/EsM0Hjt

Thursday, March 16, 2023

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்த விமானி தமிழகத்தை சேர்ந்தவர்.. வெளியான உருக்கமான தகவல்கள்!

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து: உயிரிழந்த விமானி தமிழகத்தை சேர்ந்தவர்.. வெளியான உருக்கமான தகவல்கள்! இடா நகர்: அருணாசால பிரதேசத்தின் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் இருத 2 பைலட்டுகளும் பலியாகினர். இந்த நிலையில் உயிரிழந்த 2 பைலட்டுகளில் ஒருவர் தமிழகத்தின் தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இன்று அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படுகிறது. இந்திய ராணுவம் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு https://ift.tt/EsM0Hjt

பார்லிமண்ட் பக்கமே வராத எம்பி! அதிரடியாக தூக்கிய ஜப்பான்! இது இந்தியாவில் இருந்தா அவ்வளவுதான் போலயே

பார்லிமண்ட் பக்கமே வராத எம்பி! அதிரடியாக தூக்கிய ஜப்பான்! இது இந்தியாவில் இருந்தா அவ்வளவுதான் போலயே டோக்கியோ: ஜப்பான் நாட்டில் நீண்ட நாட்களாக நாடாளுமன்றத்திற்கு வரவே இல்லை என்பதால் எம்பி ஒருவரை அந்நாட்டு நாடாளுமன்ற அவை தகுதி நீக்கம் செய்துள்ளது. உலகின் வளர்ந்த நாடுகளில் மிக மிக முக்கியமானது ஜப்பான். உலகம் இப்போது புழக்கத்தில் இருக்கும் தொழில்நுட்பத்தைக் காட்டிலும் ஜப்பான் எப்போதுமே சில அடிகளாவது முன்னேறியே இருக்கும். அதேபோல ஜப்பான் மக்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள் https://ift.tt/g4YvnZm

\"தனிமையில் இருக்கலாம்\" காதலியை அழைத்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய ஆட்டோ டிரைவர்..பரபரத்த தென்காசி

\"தனிமையில் இருக்கலாம்\" காதலியை அழைத்து நண்பர்களுக்கு விருந்தாக்கிய ஆட்டோ டிரைவர்..பரபரத்த தென்காசி தென்காசி: தென்காசியில் காதலித்த இளம்பெண்ணை கற்பழித்ததோடு தனது நண்பர்கள் 2 பேருக்கும் விருந்தாக்கிய ஆட்டோ டிரைவர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசியில் உள்ள தைக்கா தெருவைச் சேர்ந்த நபர் சுடலைமுத்து. இவரது மகன் மாதவன். ஆட்டோ டிரைவர். மாதவன் தனது ஊருக்கு அருகே உள்ள கிராமத்தை https://ift.tt/g4YvnZm

ஜெர்மனியில் ஸ்டைலாக அமைச்சர் ராமச்சந்திரன்! தமிழ்நாட்டை சுற்றி பார்க்க வருமாறு அழைப்பு!

ஜெர்மனியில் ஸ்டைலாக அமைச்சர் ராமச்சந்திரன்! தமிழ்நாட்டை சுற்றி பார்க்க வருமாறு அழைப்பு! பெர்லின்: அரசு முறை பயணமாக அதிகாரிகளுடன் ஜெர்மன், செக் குடியரசு நாடுகளுக்கு சென்றுள்ள அமைச்சர் ராமச்சந்திரன், தமிழ்நாட்டை சுற்றி பார்க்க வருமாறு அந்நாட்டின் அமைச்சர்கள், அதிகாரிகள், சுற்றுலா ஏற்பாட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அதுமட்டுமல்ல தமிழ்நாட்டில் உள்ள சுற்றுலாத்தலங்களின் சிறப்புகள் குறித்து உள்ளூர் செய்தி நிறுவனங்கள், சமூக வலைதளங்கள் மூலம் மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளார். https://ift.tt/g4YvnZm

அருணாசல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து.. பைலட்டுகளின் கதி என்ன? தேடும் பணி தீவிரம்

அருணாசல பிரதேசத்தில் ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்து.. பைலட்டுகளின் கதி என்ன? தேடும் பணி தீவிரம் இடா நகர்: அருணாசால பிரதேசத்தின் மண்டலா மலைப்பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான சீட்டா ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரில் 2 பைலட்டுகள் இருந்த நிலையில், அவர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. இருவரையும் தேடும் பணி நடைபெற்று வருவதாக ராணுவ வட்டாரங்கள் கூறுகின்றன. இந்திய ராணுவம் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக ஹெலிகாப்டர்களையும் பயன்படுத்தி வருகிறது. https://ift.tt/g4YvnZm

Wednesday, March 15, 2023

\"லண்டன் பிளான்!\" கிட்ட நெருங்கிய போலீஸ்.. உடனே மாஸ்க்குடன் களத்தில் குதித்த இம்ரான் கான்.. திக்திக்!

\"லண்டன் பிளான்!\" கிட்ட நெருங்கிய போலீஸ்.. உடனே மாஸ்க்குடன் களத்தில் குதித்த இம்ரான் கான்.. திக்திக்! இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் இப்போது மிகப் பெரிய குழப்பம் நிலவி வருகிறது. இம்ரான் கானை கைது செய்ய அந்நாட்டு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், இது குறித்து வேறு சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்டை நாடான பாகிஸ்தானில் இப்போது பெரிய குழப்பம் நிலவி வருகிறது. அங்குப் பொருளாதார சிக்கல் ஒரு பக்கம் என்றால் https://ift.tt/g4YvnZm

தொடரும் அதிர்வுகள்.. நியூசிலாந்தில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.1 ஆக பதிவு! சுனாமி எச்சரிக்கை விடுப்பு

தொடரும் அதிர்வுகள்.. நியூசிலாந்தில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 7.1 ஆக பதிவு! சுனாமி எச்சரிக்கை விடுப்பு அன்காரா: நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகளில் 7.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. உலகம் முழுக்க கடந்த சில நாட்களாகவே அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. உலக அளவில் பல நாடுகளில் தொடர் நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன் நியூசிலாந்தில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. நியூசிலாந்து https://ift.tt/g4YvnZm

ஆஸ்கர விடுங்க.. செக் குடியரசில் தமிழ்நாடுக்கு கவுரவம்! உலகின் பெஸ்ட் சுற்றுலாவுக்கான ‘பட்வா’ விருது

ஆஸ்கர விடுங்க.. செக் குடியரசில் தமிழ்நாடுக்கு கவுரவம்! உலகின் பெஸ்ட் சுற்றுலாவுக்கான ‘பட்வா’ விருது பிராக்: செக் குடியரசில் பாரம்பரிய சுற்றுலா இலக்கிற்கான பட்வா சர்வதேச பயண விருது தமிழ்நாட்டின் சுற்றுலாத் துறைக்கும், இந்திய அளவில் சிறந்த சுற்றுலா அமைச்சருக்கான பட்வா சர்வதேச பயண விருது சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் அவர்களுக்கும் வழங்கப்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் செய்திக் குறிப்பில், "ஜெர்மன் நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் 7.03.2023 முதல் https://ift.tt/KzIUhvt

அரண்டு போன ஆம்பூர் பஸ் ஸ்டாண்ட்.. இளம் பெண்ணும் இளைஞரும்.. நடுரோட்டில் செய்யுற காரியமா இது!

அரண்டு போன ஆம்பூர் பஸ் ஸ்டாண்ட்.. இளம் பெண்ணும் இளைஞரும்.. நடுரோட்டில் செய்யுற காரியமா இது! திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பேருந்து நிலையத்தில் இளம் பெண் ஒருவருக்கு இளைஞர் ஒருவர், தாலி கட்டிய வீடியோ சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் என்பது பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு, உற்றார் உறவினர் கூடி நல்ல நாளில், நடக்கும் நிகழ்வு. உறவினர்கள் ஆசிர்வாதத்தடன், நண்பர்களின் வாழ்த்துக்களுடன் நடக்கும் திருமணம் வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வு. https://ift.tt/KzIUhvt

வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விநியோகம்.. வேடசந்தூர் அருகே 10 பேர் கும்பல் கைது!

வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விநியோகம்.. வேடசந்தூர் அருகே 10 பேர் கும்பல் கைது! வேடசந்தூர்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சுற்று வட்டார பகுதிகளில் பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா சப்ளை செய்ததாக எரியோடு போலீசார் 10 பேர் கும்பலை கூண்டோடு கைது செய்துள்ளது. தமிழ்நாட்டில் வட இந்திய தொழிலாளர் விவகாரம் பெரும் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. வட இந்திய தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி கிளப்பிவிட்டனர் பாஜகவினர். ஆனால் அப்படி யாரும் தமிழ்நாட்டில் https://ift.tt/KzIUhvt

போலி நகை மோசடி.. ஆந்திர சொகுசு விடுதியில் எஸ்ஐ-யின் ஆசை காதலி கைது..சிக்க போகும் பெரும் புள்ளிகள்?

போலி நகை மோசடி.. ஆந்திர சொகுசு விடுதியில் எஸ்ஐ-யின் ஆசை காதலி கைது..சிக்க போகும் பெரும் புள்ளிகள்? காரைக்கால்:காரைக்காலில் நகைக்கடையில் போலி நகைகளை அடகு வைத்து மோசடி செய்த வழக்கில் முக்கிய குற்றவாளி புவனேஸ்வரியை ஆந்திராவில் உள்ள காக்கிநாடாவில் வைத்து காரைக்கால் போலீசார் கைது செய்தனர். தமிழகம் மறறும் புதுச்சேரியில் தங்க முலாம் பூசிய செம்புக்கம்பிகளால் நகைகளை உருவாக்கி, வங்கிகள் மற்றும் அடகுக்கடைகளில் அடகு வைத்து கோடிக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்தது பெரும் அதிர்ச்சியை https://ift.tt/KzIUhvt

Tuesday, March 14, 2023

\"சிவந்து போன கருங்கடல்\".. அமெரிக்க ட்ரோனில் எரிபொருளை ஊற்றி.. சுக்குநூறாக்கிய ரஷ்ய சுகோய்.. பின்னணி

\"சிவந்து போன கருங்கடல்\".. அமெரிக்க ட்ரோனில் எரிபொருளை ஊற்றி.. சுக்குநூறாக்கிய ரஷ்ய சுகோய்.. பின்னணி மாஸ்கோ: அமெரிக்காவின் ட்ரோன் விமானத்தை ரஷ்யாவின் சுகோய் தாக்கி அழித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக அதிர்ச்சி தரும் விவரங்கள் பல வெளியாகி உள்ளன. கருங்கடல் என்று அழைக்கப்படும் பிளாக் சீ தற்போது மீண்டும் சிவப்பு கடலாக மாற தொடங்கி உள்ளது. காரணம் இங்கே நடக்கும் அமெரிக்கா - ரஷ்யா இடையிலான https://ift.tt/KzIUhvt

பற்றி எரியும் கருங்கடல்.. அமெரிக்காவின் ட்ரோனை மோதி அழித்த ரஷ்ய போர் விமானம்.. பரபர சம்பவம்

பற்றி எரியும் கருங்கடல்.. அமெரிக்காவின் ட்ரோனை மோதி அழித்த ரஷ்ய போர் விமானம்.. பரபர சம்பவம் மாஸ்கோ: அமெரிக்காவின் ட்ரோன் மீது ரஷ்யாவின் போர் விமானம் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சி அளித்து உள்ளது. கருங்கடலில் ஏற்பட்ட மோதலில் அமெரிக்காவின் போர் விமானம் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. பல்வேறு நாடுகளின் எல்லையாக இருக்கும் கருங்கடலை ரஷ்யா தனது அதிகார மையமாக பார்த்து வருகிறது. துருக்கி, பல்கெரியா, உக்ரைன் என்று பல நாடுகளின் எல்லையில் https://ift.tt/KzIUhvt

பெண் பயணி மீது டிக்கெட் பரிசோதகரின் ‛ச்சீச்சீ’ செயல்.. விமானம், பஸ்சை தொடர்ந்து ரயிலிலும்.. \"ஷாக்\"

பெண் பயணி மீது டிக்கெட் பரிசோதகரின் ‛ச்சீச்சீ’ செயல்.. விமானம், பஸ்சை தொடர்ந்து ரயிலிலும்.. \"ஷாக்\" கொல்கத்தா: ஓடும் ரயிலில் பெண் பயணி மீது டிக்கெட் பரிசோதகர் வேண்டுமென்றே சிறுநீர் கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலைகளையும் ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே விமானத்திலும், பேருந்திலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்று பூதாகரமான நிலையில், மேலும் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பொது இடங்களில் இவ்வாறு அநாகரீகமாக நடந்து கொள்பவர்கள் மீது மிக https://ift.tt/w4K6YZ9

ஷாக்.. ப்ளஸ் 2 மாணவனுக்கு திடீர் மாரடைப்பு.. அடுத்த நொடி நிகழ்ந்த சோகம்.. என்ன இது கொடுமை?

ஷாக்.. ப்ளஸ் 2 மாணவனுக்கு திடீர் மாரடைப்பு.. அடுத்த நொடி நிகழ்ந்த சோகம்.. என்ன இது கொடுமை? போபால்: இந்தியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் மாரடைப்பு உயிரிழப்புகள் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், தற்போது மத்திய பிரதேசத்தில் 17 வயதே நிரம்பிய பள்ளி மாணவன் ஒருவன் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார். இவ்வாறு தொடர்ந்து நிகழும் இளம்வயது மாரடைப்பு சம்பவங்கள் குறித்து அரசாங்கம் முறையாக ஆராய்ச்சி நடத்தி உண்மையை தெரிவிக்க வேண்டும் என மக்கள் https://ift.tt/w4K6YZ9

+2 தமிழ் தேர்வு எழுதாத 50,000 மாணவர்கள்.. மறுவாய்ப்பு வழங்கப்படுமா? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்!

+2 தமிழ் தேர்வு எழுதாத 50,000 மாணவர்கள்.. மறுவாய்ப்பு வழங்கப்படுமா? உதயநிதி ஸ்டாலின் சொன்ன பதில்! பெரம்பலூர்: பிளஸ் 2 பொதுத்தேர்வில் தமிழ் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறுவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதேபோல் மீண்டும் தேர்வு எழுத கல்வி அமைச்சரிடம் பேசி வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாடு பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு https://ift.tt/w4K6YZ9

8000 கிமீ நீளத்துக்கு இது ஏன்? வானத்தில் இருந்து கடலில் பார்த்தால் அதிர்ச்சி.. அரண்டு போன அமெரிக்கா

8000 கிமீ நீளத்துக்கு இது ஏன்? வானத்தில் இருந்து கடலில் பார்த்தால் அதிர்ச்சி.. அரண்டு போன அமெரிக்கா நியூயார்க்: அமெரிக்காவின் கடற்கரைகளில் ஏற்பட்டு இருக்கும் பிரச்சனை ஒன்று அந்நாட்டு அரசு மற்றும் இயற்கை ஆர்வலர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக கடல் பகுதிகளில் கடற்பாசி காணப்படுவது வழக்கம்தான். இது குறைந்த அளவில் காணப்பட்டால் பிரச்சனை இல்லை. கடலுக்குள் உள்ளே சில மீன்களுக்கு இந்த பாசிகள் இருப்பிடமாக இருந்தாலும் பெரும்பாலான கடல் உயிரினங்களுக்கு இது எதிரிதான். https://ift.tt/w4K6YZ9

Monday, March 13, 2023

என்ன கொடூரம் இது.. 15 வயது சிறுவன் ஓட ஓட வெட்டிக் கொலை.. நண்பர்களே போட்ட \"ஸ்கெட்ச்\" - பரபர பின்னணி

என்ன கொடூரம் இது.. 15 வயது சிறுவன் ஓட ஓட வெட்டிக் கொலை.. நண்பர்களே போட்ட \"ஸ்கெட்ச்\" - பரபர பின்னணி பெரம்பலூர்: பெரம்பலூரில் நடைபெற்றிருக்கும் ஒரு சம்பவம் அங்கு பெரும் பதற்றத்தையும், ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. 15 வயதே ஆன ஒரு சிறுவனை ஒரு மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி கொடூரமாக வெட்டிக் கொலை செய்திருக்கிறது. அவனது நண்பர்களே இந்தக் கொலையை செய்திருப்பது தற்போது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. ஏதோ ரவுடிகளுக்கு இடையே நடக்கும் பழிக்கு https://ift.tt/w4K6YZ9

ஆஸ்கர் பரிசு தொகுப்பில் என்னென்ன பரிசு பொருட்கள் இருக்கும் தெரியுமா? 60 ஐட்டங்களாம்! கண்ணை கட்டுதே!

ஆஸ்கர் பரிசு தொகுப்பில் என்னென்ன பரிசு பொருட்கள் இருக்கும் தெரியுமா? 60 ஐட்டங்களாம்! கண்ணை கட்டுதே! லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆஸ்கர் பரிசு தொகுப்பில் என்னென்ன பரிசு பொருட்கள் இருக்கும் என்பதை பற்றி தெரியுமா? 95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டோல்பி தியேட்டரில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் இந்தியாவைச் சேர்ந்த ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் 5 விருதுகளைத் தட்டிச்சென்றது. இதில் நாட்டு நாட்டு பாடலுக்கு இசையமைப்பாளர் கீரவாணி ஆஸ்கரை வென்றார். https://ift.tt/yF26TLk

'தலை'யை தட்டிதூக்கிய பாஜக.. கதிகலங்கும் எதிர்க்கட்சிகள்.. காங்கிரஸின் பலம் குறைகிறதா.. அடுத்து என்ன?

'தலை'யை தட்டிதூக்கிய பாஜக.. கதிகலங்கும் எதிர்க்கட்சிகள்.. காங்கிரஸின் பலம் குறைகிறதா.. அடுத்து என்ன? அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் பதவி வகித்து வந்த கிரண் குமார் ரெட்டி தற்போது காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார். சமீப நாட்களாக டெல்லியில் உள்ள பாஜக தலைவர்களை நேரில் சந்தித்து வந்த இவர் விரைவில் பாஜகவில் இணையலாம் என்று சொல்லப்படுகிறது. கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தல்களில் தோல்வி, கட்சியின் மூத்த https://ift.tt/yF26TLk

அடுத்தடுத்து பறந்த 2 'பாலிஸ்டிக்' ஏவுகணைகள்.. இந்த முறை நிலத்திலிருந்து அல்ல.. மாஸ் காட்டிய வடகொரியா

அடுத்தடுத்து பறந்த 2 'பாலிஸ்டிக்' ஏவுகணைகள்.. இந்த முறை நிலத்திலிருந்து அல்ல.. மாஸ் காட்டிய வடகொரியா பியாங்யோங்: தொடர்ந்து ஆயுத சோதனைகளை மேற்கொண்டு வரும் வடகொரியா, தற்போது நீர்மூழ்கி கப்பலிலிருந்து ஏவுகணை சோதனையை நடத்தியிருக்கிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் பதற்றம் நிலவி வருகிறது. சர்வதேச அளவில் அமெரிக்காவும், தென் கொரியாவும் ஓரணியில் கைகோர்த்திருக்கும் நிலையில் இதற்கு எதிராக வடகொரியா தொடர்ந்து இயங்கி வருகிறது. குறிப்பாக கொரிய தீபகற்பத்தில் நேட்டோ படையினர் விரட்டப்பட வேண்டும் என்பதில் https://ift.tt/yF26TLk

\"தீட்டு\" பட்டுடுச்சே.. ஐயோ, அந்த \"சாதி\"யா?.. கடப்பாரையை எடுத்த செல்வம்.. ஸ்டேஷனில் நுழைந்த கர்ப்பிணி

\"தீட்டு\" பட்டுடுச்சே.. ஐயோ, அந்த \"சாதி\"யா?.. கடப்பாரையை எடுத்த செல்வம்.. ஸ்டேஷனில் நுழைந்த கர்ப்பிணி கள்ளக்குறிச்சி: கர்ப்பிணி பெண் ஒருவர் ஆவேசமாக போலீஸ் ஸ்டேஷனுக்குள் நுழைந்த சம்பவம், விழுப்புரத்தையே விக்கித்து போக வைத்துள்ளது.. என்ன காரணம்? சங்கராபுரத்தில் என்ன நடந்தது? கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது தேவபாண்டலம் என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் முத்துசாமி. இவரது மகள் கல்பனா.. எம்.பி.எட் ஆசிரியர் பட்டப்படிப்பு முடித்தவர். இவரும், அதே கிராமத்தைச் சேர்ந்த https://ift.tt/yF26TLk

Sunday, March 12, 2023

The Elephant Whisperers: குட்டி யானை ரகு என் சாப்பாட்டை திருடி சாப்பிடுவான்! முதுமலை பெள்ளி பூரிப்பு

The Elephant Whisperers: குட்டி யானை ரகு என் சாப்பாட்டை திருடி சாப்பிடுவான்! முதுமலை பெள்ளி பூரிப்பு ஊட்டி: என் சாப்பாட்டை திருடி சாப்பிடுவான் இந்த ரகு என தான் வளர்த்த குட்டி யானை குறித்து அதன் பராமரிப்பாளர் பெள்ளி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காட்டில் ஆசியாவின் மிகப் பெரிய வளர்ப்பு யானைகள் முகாம் உள்ளது. வனங்களில் தாயைப் பிரிந்து மீட்கப்படும் யானை குட்டிகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைந்து தொந்தரவு செய்யும் https://ift.tt/yF26TLk

35 துண்டுகளாக வெட்டப்பட்ட இளம்பெண்! டெல்லி பாணியில் ஜம்மு காஷ்மீரில் அரங்கேறிய கொடூரம்.. அலறிய போலீஸ்

35 துண்டுகளாக வெட்டப்பட்ட இளம்பெண்! டெல்லி பாணியில் ஜம்மு காஷ்மீரில் அரங்கேறிய கொடூரம்.. அலறிய போலீஸ் ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் இளம்பெண் ஒரு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பெண்ணின் உடலை குற்றவாளி பல்வேறு இடங்களில் துண்டு துண்டாக வெட்டி வீசியிருக்கிறார். ஜம்முவின் சொய்புக் புட்காமைச் சேர்ந்த தன்வீர் அகமது கான். இவரது 28 வயது சகோதரி ஒருவர் கடந்த 8ம் தேதியிலிருந்து காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் https://ift.tt/yF26TLk

“துப்பட்டாவை” தூக்கி வீசிய அரசு பள்ளி மாணவிகள்.. “துப்பட்டா போடுங்க தோழி” நூல் ஆசிரியருக்கு வரவேற்பு

“துப்பட்டாவை” தூக்கி வீசிய அரசு பள்ளி மாணவிகள்.. “துப்பட்டா போடுங்க தோழி” நூல் ஆசிரியருக்கு வரவேற்பு கள்ளக்குறிச்சி: கல்வராயன் மலையில் அமைந்துள்ள அரசு உண்டு உறைவிட பள்ளி மாணவிகளிடம் கலந்துரையாட சென்ற துப்பட்டா போடுங்க தோழி உள்ளிட்ட புத்தகங்களை எழுதிய எழுத்தாளர் கீதா இளங்கோவனுக்கு துப்பட்டாவை தூக்கி வீசி மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தது சமூக வலைதளங்களில் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அரசு பள்ளி மாணவர்கள் கல்லூரி செல்லும்போது அவர்களை வழிநடத்துவதற்காக, அரசு பள்ளிகளின் https://ift.tt/ofndBgs

போதை இளைஞரின் அந்தரங்க உறுப்பில் சூடான பிளாஸ்டிக்கை ஊற்றி! முடிகளை பொசுக்கி கொலை.. குஜராத்தில் பகீர்

போதை இளைஞரின் அந்தரங்க உறுப்பில் சூடான பிளாஸ்டிக்கை ஊற்றி! முடிகளை பொசுக்கி கொலை.. குஜராத்தில் பகீர் காந்தி நகர்: குஜராத்தில் போதை மறுவாழ்வு மையத்திற்கு வந்த நபரை கொடூரமாக அடித்தே கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய அந்தரங்க உறுப்பில் சூடான பிளாஸ்டிக்கை ஊற்றி கொடுமை செய்துள்ளதாக தெரிகிறது. புகைப்பழக்கம், குடிப்பழக்கம், புகையிலை உ ள்ளிட்டவை எல்லாம் அளவோடு எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது பழமொழி. எனவே எல்லைத்தாண்டி https://ift.tt/ofndBgs

என்ன இது? கோபத்தின் உச்சிக்கே போன விராட் கோலி.. அந்த ஒரு பார்வை.. மேட்சில் நடந்த பரபர சம்பவம்

என்ன இது? கோபத்தின் உச்சிக்கே போன விராட் கோலி.. அந்த ஒரு பார்வை.. மேட்சில் நடந்த பரபர சம்பவம் அகமதாபாத் : ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் விராட் கோலி திடீரென கோபம் அடைந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆஸ்திரேலியா இந்தியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் ஏற்கனவே இந்தியா வென்றுவிட்டது. இதன் மூலம் பார்டர் கவாஸ்கர் கோப்பையை இந்தியா https://ift.tt/ofndBgs

வேகமெடுக்கும் இன்ப்ளூயன்ஸா ப்ளூ காய்ச்சல்.. தமிழகத்தில் மீண்டும் லாக்டவுனா? அமைச்சர் பதில்

வேகமெடுக்கும் இன்ப்ளூயன்ஸா ப்ளூ காய்ச்சல்.. தமிழகத்தில் மீண்டும் லாக்டவுனா? அமைச்சர் பதில் கள்ளக்குறிச்சி: தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் பரவி வரும் நிலையில் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்ற கேள்விக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பதில் அளித்துள்ளார். கோடை காலம், குளிர்காலம், மழைக்காலங்களில் பொதுவாக சீதோஷ்ண மாற்றத்தினால் வைரஸ் காய்ச்சல்கள் பரவும். இது ஓரிரு நாட்களில் வந்துவிடும் பிறகு குணமாகிவிடும். ஆனால் தற்போது கோடை காலம் தொடங்கிய https://ift.tt/ofndBgs

Saturday, March 11, 2023

என்னதான் நடக்குது? தொடரும் நிலநடுக்கம்.. அதிகாலையில் குலுங்கிய அந்தமான்.. ரிக்டரில் 4.9 ஆக பதிவு

என்னதான் நடக்குது? தொடரும் நிலநடுக்கம்.. அதிகாலையில் குலுங்கிய அந்தமான்.. ரிக்டரில் 4.9 ஆக பதிவு அன்காரா; அந்தமான் தீவின் கடல் பகுதிகளில் அதிகாலையில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவு ஆகி உள்ளது. துருக்கியில் கடந்த மாதம் மாபெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. எதிர்பார்த்ததை விட மிக மோசமான பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த https://ift.tt/ofndBgs

Friday, March 10, 2023

ஒரு வயது சிறுமிக்குள் பிறக்காத இரட்டையர்.. பார்த்தவுடன் ஸ்டன் ஆன மருத்துவர்கள்! ஏன் இப்படி நடக்கிறது

ஒரு வயது சிறுமிக்குள் பிறக்காத இரட்டையர்.. பார்த்தவுடன் ஸ்டன் ஆன மருத்துவர்கள்! ஏன் இப்படி நடக்கிறது பெய்ஜிங்: சீனாவில் இருக்கும் ஷாங்காய் நகரில், ஒரு வயதே ஆன குழந்தையின் மூளையில் அதன் பிறக்காத இரட்டையர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மிக மிக அரிய நிகழ்வாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. மருத்துவ உலகில் ஒவ்வொரு நாளும் மாற்றங்கள் தொடர்ந்து நடந்தே வருகிறது. மருத்துவத் துறையில் நாம் அடைந்த வளர்ச்சியின் காரணமாகவே மனிதர்களின் சராசரி வாழ்நாள் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. https://ift.tt/yJTf3X8

அன்று அமெரிக்கா! இன்று கனடா! ஜாதி பாகுபாட்டிற்கு எதிராக சட்டம்! எதிர்க்கும் இந்து குழு! ஏன் தெரியுமா

அன்று அமெரிக்கா! இன்று கனடா! ஜாதி பாகுபாட்டிற்கு எதிராக சட்டம்! எதிர்க்கும் இந்து குழு! ஏன் தெரியுமா டோராண்டோ: அமெரிக்காவின் சியாட்டில் நகரில் ஜாதிய பாகுபாட்டிற்கு எதிராகச் சட்டம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், இப்போது கனடாவின் டொராண்டோவிலும் சாதிய பாகுபாடு விவகாரம் பேசு பொருளாகியுள்ளது. இந்தியர்கள் பல்வேறு நாடுகளிலும் சென்று குடியேறி வருகின்றனர். டெக் உள்ளிட்ட துறைகளில் இந்தியர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளதால்.. இயல்பாகவே அவர்கள் பல்வேறு பகுதிகளிலும் சென்று செட்டிலாகி வருகின்றனர். குறிப்பாக அமெரிக்கா, https://ift.tt/yJTf3X8

ஹாட் லைன்.. மத்திய கிழக்கு அரசியலையே புரட்டி போட்ட சீனா! கை கோர்த்த எதிரிகள் சவுதி - ஈரான்.. \"சுபம்\"

ஹாட் லைன்.. மத்திய கிழக்கு அரசியலையே புரட்டி போட்ட சீனா! கை கோர்த்த எதிரிகள் சவுதி - ஈரான்.. \"சுபம்\" பெய்ஜிங்: பரம வைரிகளான ஈரான் - சவுதி அரேபியா இரண்டு நாடுகளும் தங்கள் உறவை புதுப்பிப்பதாக அறிவித்து உள்ளன. சீனா மேற்கொண்ட ப்ரோக்கர் பேச்சுவார்த்தை காரணமாக இரண்டு நாடுகளும் கைகோர்க்க முடிவு செய்துள்ளன. இரண்டு நாடுகளுக்கும் இடையில் வரலாற்று ரீதியாக மோதல்கள் நிலவி வருகின்றன. ஈரான் என்பது ஷியா பிரிவு இஸ்லாமியர்கள் அதிகம் இருக்கும் நாடு ஆகும். https://ift.tt/yJTf3X8

ரகசிய காதலியுடன் \"தனிமை!\" அதிபர் புதின் வாங்கிய சீக்ரெட் அரண்மனை! அடேங்கப்பா.. என்ன ஒரு பிரம்மாண்டம்

ரகசிய காதலியுடன் \"தனிமை!\" அதிபர் புதின் வாங்கிய சீக்ரெட் அரண்மனை! அடேங்கப்பா.. என்ன ஒரு பிரம்மாண்டம் மாஸ்கோ: ஒரு பக்கம் உக்ரைன்-ரஷ்யா போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிபர் விளாடிமிர் புதின் அவரது ரகசிய காதலியுடன் பாதுகாப்பாக இருக்க அதிக பாதுகாப்பு வாய்ந்த ஆடம்பரமான சீக்ரெட் பங்களா வாங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்து ஓராண்டைத் தாண்டிவிட்டது. இந்தப் போர் இப்போதைக்கு முடிவதாகத் தெரியவில்லை. அதிலும் குறிப்பாக சமீபத்திய நாட்களில் உக்ரைன் https://ift.tt/yJTf3X8

எடப்பாடிக்கு ஆசை இருக்கு.. துணிச்சல் இல்ல! இந்த கதியில் இருந்தா 10 வருசம் கூட!? SP லட்சுமணன் பொளேர்!

எடப்பாடிக்கு ஆசை இருக்கு.. துணிச்சல் இல்ல! இந்த கதியில் இருந்தா 10 வருசம் கூட!? SP லட்சுமணன் பொளேர்! சென்னை : "எடப்பாடி பழனிசாமி உருவப்படத்தை பாஜகவினர் ஜெயலலிதாவை தேவையில்லாமல் அண்ணாமலை இழுத்துப் பேசுவது ஆகிய சம்பவங்கள் நடந்திருக்கும் நிலையில் பாஜகவுடன் கூட்டணி தொடரும் என அதிமுக தலைவர்கள் பேசுவதை அதிமுக தொண்டன் மன்னிக்க மாட்டான்." என பத்திரிகையாளர் எஸ்பி லக்‌ஷ்மணன் கூறியுள்ளார். மூத்த பத்திரிகையாளர் எஸ்பி லக்‌ஷ்மணன், அதிமுக - பாஜக இடையே நிகழ்ந்து வரும் https://ift.tt/yJTf3X8

கையெடுத்து கும்பிட்ட ‛ஸ்கை’.. மோடி மைதானத்தில் எழுந்த ஜெய்ஸ்ரீராம் கோஷம்.. ஷமியை சீண்டிய ரசிகர்கள்

கையெடுத்து கும்பிட்ட ‛ஸ்கை’.. மோடி மைதானத்தில் எழுந்த ஜெய்ஸ்ரீராம் கோஷம்.. ஷமியை சீண்டிய ரசிகர்கள் அகமதாபாத்: இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 4வது டெஸ்ட் போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் போட்டியின்போது சூர்யகுமார் யாதவை பார்த்த ரசிகர்கள் அவரது பெயரை கோஷமிட்டு ஆரவாரம் செய்தனர். இதையடுத்து சூர்யகுமார் யாதவ் ரசிகர்களை பார்த்து இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி கும்பிட்டார். இந்த வேளையில் ரசிகர்கள் https://ift.tt/yJTf3X8

Thursday, March 9, 2023

சரமாரி துப்பாக்கி சூடு! கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்த மனித உடல்கள்! ஜெர்மன் தேவாலயத்தில் 7 பேர் பலி

சரமாரி துப்பாக்கி சூடு! கண்ணிமைக்கும் நேரத்தில் சரிந்த மனித உடல்கள்! ஜெர்மன் தேவாலயத்தில் 7 பேர் பலி பெர்லின்: வடக்கு ஜெர்மனியில் நேற்றிரவு மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல பலரும் இதில் படுகாயமடைந்துள்ளனர். வடக்கு ஜெர்மனின் ஹம்பர்க் நகரில் உள்ள தேவாலயத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது. ஹம்பர்க் நகரம் ஜெர்மனின் இரண்டாவது பெரிய நகரமாகும். இந்த நகரம் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும். https://ift.tt/4eYM8LP

\"ஹுஹும்.. சுத்தமாக பத்தாது..\" சீன ராணுவத்திற்கு ஜி ஜின்பிங் போட்ட உத்தரவு.. அதிகரிக்கும் பதற்றம்

\"ஹுஹும்.. சுத்தமாக பத்தாது..\" சீன ராணுவத்திற்கு ஜி ஜின்பிங் போட்ட உத்தரவு.. அதிகரிக்கும் பதற்றம் பெய்ஜிங்: சீன அதிபர் ஜி ஜின்பிங் தலைமையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் சீன ராணுவத்தின் முக்கிய அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது அவர் கூறிய கருத்துகள் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. உலகளவில் முக்கிய நாடுகளில் ஒன்றாக இருக்கும் சீனா, தொடர்ச்சியாக பல்வேறு விவகாரங்களிலும் உலக நாடுகளுடன் மோதல் போக்கையே கொண்டுள்ளது. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான் என்று இந்த லிஸ்ட் https://ift.tt/4eYM8LP

நடுவானில் திக் திக்..அச்சத்தில் உறைந்த பயணிகள்..அவசர அவசரமாக தரையிறங்கிய நேபாளம் விமானம்..என்னாச்சு?

நடுவானில் திக் திக்..அச்சத்தில் உறைந்த பயணிகள்..அவசர அவசரமாக தரையிறங்கிய நேபாளம் விமானம்..என்னாச்சு? காத்மாண்டு: 78 பயணிகளுடன் நடுவானில் சென்று கொண்டிருந்த போது விமானத்தின் வலது பக்க என்ஜினில் தீ பிடித்ததாக அறிகுறி (இண்டிகேஷன்) விமானிக்கு காட்டியது. இதையடுத்து அந்த விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது. நேபாளத்தில் விமானம் அவசர அவசரமாக தரையிறங்கியது காத்மாண்டு விமான நிலையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்று நேபாளம். உலக அளவில் விமான https://ift.tt/4eYM8LP

\"1000+ சடலங்கள்..\" வீடு முழுக்க அழுகிய நிலையில் நாய்கள்.. பார்த்தவுடன் பதறிய போலீசார்! என்ன நடந்தது

\"1000+ சடலங்கள்..\" வீடு முழுக்க அழுகிய நிலையில் நாய்கள்.. பார்த்தவுடன் பதறிய போலீசார்! என்ன நடந்தது சியோல்: நாய்கள் என்றால் அனைவருக்குமே பிடிக்கும் என்று சொல்வார்கள். ஆனால், தென் கொரியாவில் ஒருவரின் வீட்டில் எங்குப் பார்த்தாலும் நாய்களின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. உலகில் அதிகப்படியான மக்களால் விரும்பி வளர்க்கப்படும் செல்ல பிராணிகளில் ஒன்றாக நாய்கள் இருக்கிறது. பல கோடி பேர் நாயை தங்கள் குடும்ப உறுப்பினர்களில் https://ift.tt/4eYM8LP

அமித்ஷாவின் பாதுகாப்பில் குளறுபடி? கான்வாய்க்குள் அத்துமீறி நுழைந்த கார்.. பரபரத்த அதிகாரிகள்

அமித்ஷாவின் பாதுகாப்பில் குளறுபடி? கான்வாய்க்குள் அத்துமீறி நுழைந்த கார்.. பரபரத்த அதிகாரிகள் அகர்தலா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான திரிபுராவிற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று சென்று இருந்தார். அகர்தலாவில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து அமித்ஷா புறப்பட்டு சென்ற போது அவரது கார் கான்வாய்க்குள் அத்துமீறி ஒரு கார் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜக மூத்த தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா நேற்று திரிபுரா மாநிலம் https://ift.tt/4eYM8LP

கிட்ட கிட்ட போய் \"சில்மிஷம்\" தந்த போலீஸ்காரர்.. அதுவும் பைக்கிலேயே.. அந்த பொண்ணு பாவம்.. இதோ வீடியோ

கிட்ட கிட்ட போய் \"சில்மிஷம்\" தந்த போலீஸ்காரர்.. அதுவும் பைக்கிலேயே.. அந்த பொண்ணு பாவம்.. இதோ வீடியோ போபால்: நைட் நேரத்தில், சாலையோரம் நின்றிருந்த பெண்ணுக்கு, போலீஸ்காரர் ஒருவர் பாலியல் தொந்தரவு தந்துள்ளார்.. இந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இதை பார்த்து அரசியல் கட்சிகள் ஆவேசமாகி உள்ளன. மத்திய பிரதேசம் மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது... நேற்றைய தினம் மகளிர் தினம் இந்த https://ift.tt/4eYM8LP

வீட்டு வேலை.. 1.7 கோடி சம்பளம்.. இல்லதரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நீதிமன்ற தீர்ப்பு.. கதறிய கணவன்

வீட்டு வேலை.. 1.7 கோடி சம்பளம்.. இல்லதரசிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நீதிமன்ற தீர்ப்பு.. கதறிய கணவன் மேட்ரிட்: வீட்டு வேலை செய்வதற்காகவே திருமணம் செய்த கணவனிடம் இருந்து விவகாரத்து பெற்ற மனைவிக்கு நீதிமன்றம் மிகப்பெரிய தொகையை அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. 25 வருடங்களாக வீட்டு வேலையை செய்து வந்த மனைவிக்கு ரூ.1.7 கோடி ஊதியத்தை கணவன் தர வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் இல்லை.. ஸ்பெயினில் நடந்திருக்கிறது. பெண்களை https://ift.tt/nXjsYhC

Wednesday, March 8, 2023

‛சைத்தான்’.. பிரதமர் மோடியை விமர்சித்த பாகிஸ்தான் மாஜி கிரிக்கெட் வீரர் சயீத் அன்வர்.. சர்ச்சை

‛சைத்தான்’.. பிரதமர் மோடியை விமர்சித்த பாகிஸ்தான் மாஜி கிரிக்கெட் வீரர் சயீத் அன்வர்.. சர்ச்சை இஸ்லாமாபாத்: இந்திய பிரதமர் நரேந்திர மோடியை பாகிஸ்தான் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும் மாஜி கேப்டனுமான சயீத் அன்வர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். எத்தனை முறை அசானுக்காக உங்கள் பேச்சை நிறுத்தினாலும் கூட நீங்கள் சாத்தான்கள் பிடித்த இந்துவாகவே இருப்பீர்கள் என கூறியுள்ள வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. இதற்கு தற்போது நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், https://ift.tt/nXjsYhC

ஆசை ஆசையா ஹோட்டலில் ரூம் போட்ட அழகி.. காரணமே வேற போல.. அதென்ன \"ரகசிய அறை\".. 13 கோடியா? சிக்கிய ஜோடி

ஆசை ஆசையா ஹோட்டலில் ரூம் போட்ட அழகி.. காரணமே வேற போல.. அதென்ன \"ரகசிய அறை\".. 13 கோடியா? சிக்கிய ஜோடி மாட்ரிட்: சர்வதேச அளவில் நடந்த கிரிமினல் வழக்கு ஒன்றில், பரபரப்பு தீர்ப்பு தரப்பட்டுள்ளது.. இந்த தண்டனையை பெற்ற அந்த காதல் ஜோடி, கலங்கி போய் விழித்து கொண்டிருக்கிறது. ஸ்பெயின் நாட்டின் தென்மேற்கு பகுதியில் கேசர்ஸ் என்ற நகரம் உள்ளது.. அந்த நகரத்தில் ஒரு ஸ்டார் ஓட்டல் இயங்கி வருகிறது.. இந்த ஓட்டல் மிகவும் பிரபலமானதும்கூட. இதற்கு காரணம், https://ift.tt/nXjsYhC

Tuesday, March 7, 2023

மச்சினிச்சிக்கு திருமணம்.. செம டென்ஷனில் எகிறிய 'மாமா'.. கடைசிவரை சாதிச்சிட்டாரே.. பரிதாப மனைவி

மச்சினிச்சிக்கு திருமணம்.. செம டென்ஷனில் எகிறிய 'மாமா'.. கடைசிவரை சாதிச்சிட்டாரே.. பரிதாப மனைவி செங்கல்பட்டு: தனது தங்கையின் திருமணத்திற்கு போக கணவன் அனுமதி மறுத்ததால் இளம்பெண் ஒருவர் தீக்குளித்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுராந்தகத்தின் மெய்யூர் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த நந்தினி எனும் இளம் பெண்ணுக்கும் சில ஆண்டுகளுக்கு முன்னர் நட்பு ஏற்பட்டுள்ளது. இப்படி இருக்கையில் ராஜ்குமார் நந்தினியுடன் அடிக்கடி வெளியில் https://ift.tt/Z4AN5G8

குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட கல்லீரல் பாதிப்பு இல்லாதவர்களுக்கும் ஏற்படுவது ஏன்?

குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்பட்ட கல்லீரல் பாதிப்பு இல்லாதவர்களுக்கும் ஏற்படுவது ஏன்? கொழுப்புக் கல்லீரல் எனப்படும் ஃபேட்டி லிவர் (Fatty Liver) நோயால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முன்பெல்லாம் வயதானவர்கள் மற்றும் மதுப் பழக்கம் உள்ளவர்கள் மட்டுமே இந்த நோயால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது பதின்ம வயதினர் தொடங்கி குழந்தைகள்கூட பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகள் மற்றும் பதின்ம வயதினரை அதிகமாகத் தாக்கும் ஃபேட்டி https://ift.tt/Z4AN5G8

\"ஆணுறுப்பை\" கட் பண்ணிட்டாராம் அந்த டாக்டர்.. காரணம் கேட்டால் ஆடிப்போயிடுவீங்க.. துடிதுடித்த தாத்தா

\"ஆணுறுப்பை\" கட் பண்ணிட்டாராம் அந்த டாக்டர்.. காரணம் கேட்டால் ஆடிப்போயிடுவீங்க.. துடிதுடித்த தாத்தா ரோம்: இத்தாலியில் மருத்துவர் ஒருவர் நோயாளியின் ஆண் உறுப்பில் உள்ள கட்டியை அகற்றுவதற்கு பதிலாக ஆணுறுப்பை வெட்டி அகற்றியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் மருத்துவ தவறுகள் தவிர்க்க முடியாததாக மாறியிருக்கிறது. மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் நோயாளிகளில் சுமார் 5% பேர் இந்த மருத்துவ தவறுகளால் பாதிக்கப்படுகின்றனர். அப்படி ஒரு சம்பவம்தான் இத்தாலியில் அரங்கேறியுள்ளது. டஸ்கனி https://ift.tt/Z4AN5G8

விரட்டும் தாலிபான்கள்.. ஓடி ஓடி ஒளியும் பெண்கள்.. ஆப்கனில் ரத்தாகும் விவாகரத்து! இது ரொம்ப மோசம்

விரட்டும் தாலிபான்கள்.. ஓடி ஓடி ஒளியும் பெண்கள்.. ஆப்கனில் ரத்தாகும் விவாகரத்து! இது ரொம்ப மோசம் காபூல்: ஆப்கானிஸ்தானில் கணவர் துன்புறுத்துவதாக கூறி ஏராளமான பெண்கள் விவாகரத்து பெற்று தனித்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் தான் விவாகரத்தை ரத்து செய்து அந்த பெண்களை மீண்டும் கணவனோடு சேர்த்து வைக்கும் பணியை தாலிபான்கள் கையில் எடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்துள்ள பெண்கள் ஓடி ஓடி தலைமைறைவு வாழ்க்கை வாழ தொடங்கி உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. https://ift.tt/Z4AN5G8

அரைகுறை ஆடையில்.. அனுமன் சிலைக்கு முன்.. கொதிக்கும் காங்கிரஸ்.. பம்மிய பாஜக.. தலைகீழா இருக்கே

அரைகுறை ஆடையில்.. அனுமன் சிலைக்கு முன்.. கொதிக்கும் காங்கிரஸ்.. பம்மிய பாஜக.. தலைகீழா இருக்கே போபால்: அனுமன் சிலைக்கு முன்பு அரைகுறை ஆடைகளுடன் பெண்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சிதான் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கு இந்த விவகாரம் தொடர்பாக ஆளும் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் இடையே பெரும் வார்த்தைப் போர் வெடித்துள்ளது. இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், இந்த நிகழ்ச்சியை நடத்தியதே பாஜக என்பதுதான். இந்து மதக் கடவுளர்கள் குறித்து https://ift.tt/Z4AN5G8

2வது முறையாக மேகாலயா முதல்வரானார் கான்ராட் சங்மா! பதவியேற்பில் பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு

2வது முறையாக மேகாலயா முதல்வரானார் கான்ராட் சங்மா! பதவியேற்பில் பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு ஷில்லாங்: மேகாலயா முதல்வராக கான்ராட் சங்மா முறைப்படி இன்று பதவியேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். மேகாலயா சட்டசபைக்கு கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி நடந்து முடிந்தது. இதன் வாக்கு எண்ணிக்கை மார்ச் 2 ஆம் தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனினும் கான்ராட் சங்மாவின் தேசிய https://ift.tt/Z4AN5G8

Monday, March 6, 2023

இதுதாங்க 'இந்தியா'.. மத நல்லிணக்கம்.. இந்து கோவிலில் நடைபெற்ற இஸ்லாமிய திருமணம்

இதுதாங்க 'இந்தியா'.. மத நல்லிணக்கம்.. இந்து கோவிலில் நடைபெற்ற இஸ்லாமிய திருமணம் சிம்லா: இமாசல பிரதேச மாநிலத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பால் நடத்தப்படும் இந்துக் கோவிலில் இஸ்லாமிய ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. மக்களிடையே மத நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவத்தை பரப்பும் விதமாக இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருக்கின்றனர். இந்து கோவிலில் இஸ்லாமிய திருமணம் நடைபெற்று இருப்பதாக எப்போதாவது கேள்வி பட்டு https://ift.tt/4fPL8ND

புல்வாமா பாணியில் பயங்கரம்.. பாகிஸ்தான் போலீஸ் வேன் மீது தற்கொலை தாக்குதல்.. 9 போலீஸார் பலி

புல்வாமா பாணியில் பயங்கரம்.. பாகிஸ்தான் போலீஸ் வேன் மீது தற்கொலை தாக்குதல்.. 9 போலீஸார் பலி இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் போலீஸ் வேன் மீது தீவிரவாதிகள் நிகழ்த்திய தற்கொலை தாக்குதலில் 9 போலீஸார் உடல் சிதறி உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்ட போலீஸார் காயமடைந்தனர். ஏற்கனவே பஞ்சத்தாலும், வறுமையாலும் பாகிஸ்தான் மக்கள் நிலைக்குலைந்திருக்கும் சூழலில், இதுபோன்ற தீவிரவாத தாக்குதல்களும் அங்கு அதிகரித்து வருகின்றன. இதனிடையே, பாகிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள்தான் இந்த தாக்குதல்களை நடத்தியிருக்கக்கூடும் என அந்நாட்டு ராணுவம் https://ift.tt/4fPL8ND

நாகாலாந்தில் பாஜக கூட்டணிக்கு அடிக்கும் 'லக்' எதிர்க்கட்சிகளே இல்லாத அரசு அமையுமாம்..எப்படி தெரியுமா

நாகாலாந்தில் பாஜக கூட்டணிக்கு அடிக்கும் 'லக்' எதிர்க்கட்சிகளே இல்லாத அரசு அமையுமாம்..எப்படி தெரியுமா ஹோகிமா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் ஆளும் என்.டி.பி.பி., பா.ஜ.க. கூட்டணி 37 இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனால், மீண்டும் அங்கு பாஜக கூட்டணியே ஆட்சி அமைக்க உள்ளது. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஆட்சி அமைக்க உள்ள பாஜக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முடிவு செய்து இருப்பதால் அங்கு எதிர்க்கட்சிகளே இல்லாத அரசு மீண்டும் ஒருமுறை https://ift.tt/4fPL8ND

\"ஸ்பாட்டுக்கே\" போயிட்டாரே சீமான்.. ஒருத்தராவது வந்தீங்களா.. காரணமே திமுகதான்.. திகுதிகு திருப்பத்தூர்

\"ஸ்பாட்டுக்கே\" போயிட்டாரே சீமான்.. ஒருத்தராவது வந்தீங்களா.. காரணமே திமுகதான்.. திகுதிகு திருப்பத்தூர் திருப்பத்தூர்: வட மாநிலத்தவர் குறித்த சர்ச்சையை திமுகவும், காங்கிரசும்தான் திட்டமிட்டு பரப்பி வருகின்றனர் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டி உள்ளார். திருப்பத்தூரில் தாலுகா அலுவலகத்தில் குறவன் (எஸ்.சி.) சாதி சான்றிதழ் கேட்டு மாணவ-மாணவிகள் பிச்சை எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாதி சான்றிதழ் தவிர வேறு சில கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்து, இந்த https://ift.tt/4fPL8ND

Sunday, March 5, 2023

சூப்பர்.. சாதித்த விசிக.. பட்டியலின மக்களின் வீதியில் நுழைந்த திருத்தேர்.. துள்ளிகுதித்த திருப்போரூர்

சூப்பர்.. சாதித்த விசிக.. பட்டியலின மக்களின் வீதியில் நுழைந்த திருத்தேர்.. துள்ளிகுதித்த திருப்போரூர் செங்கல்பட்டு: திருப்போரூர் முருகன் கோயில் தேர் உற்சவம் நூற்றாண்டுகளுக்கு பின்னர் உயர்நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து அப்பகுதியில் உள்ள பட்டியலின மக்கள் வசிக்கும் வீதிகள் வழியாக கொண்டு செல்லப்பட்டுள்ளது. மக்கள் தேர் உற்சவத்தை பட்டாசு வெடித்து, தேங்காய் உடைத்து வழிபட்டுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் அமைந்துள்ளது கந்தசுவாமி திருக்கோயில். இந்த கோயில் சுமார் 300 வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டதாக https://ift.tt/4fPL8ND

\"அம்மாடியோவ்\".. ராணுவத்துக்கு சீனா ஒதுக்கிய நிதியை பாருங்க.. இந்தியாவை விட பல மடங்கு அதிகம்

\"அம்மாடியோவ்\".. ராணுவத்துக்கு சீனா ஒதுக்கிய நிதியை பாருங்க.. இந்தியாவை விட பல மடங்கு அதிகம் பெய்ஜிங்: இந்தியாவுடன் பல்வேறு விவகாரங்களில் மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சீனா, தனது ராணுவத்துக்கு இந்த முறை அதிக அளவில் நிதி ஒதுக்கியுள்ளது. கிட்டத்தட்ட நடப்பாண்டு பட்ஜெட்டில் இந்திய ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட 3 மடங்கு அதிக நிதியை சீனா தனது ராணுவத்துக்காக ஒதுக்கியுள்ளது. இந்தியா - சீனா இடையே போர் பதற்றம் நிலவி வரும் https://ift.tt/Ticp6fg

31 வயதுதான்.. பாடம் நடத்திக் கொண்டிருந்த போதே.. சரிந்து விழுந்த ஆசிரியர்.. \"ஹார்ட் அட்டாக்\"

31 வயதுதான்.. பாடம் நடத்திக் கொண்டிருந்த போதே.. சரிந்து விழுந்த ஆசிரியர்.. \"ஹார்ட் அட்டாக்\" அமராவதி: இந்தியாவில் அடுத்தடுத்து நிகழ்ந்து வரும் மாரடைப்பு உயிரிழப்புகள் பெரும் சோகத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன. அந்த வகையில், ஆந்திராவில் 31 வயதே நிரம்பிய ஆசிரியர் ஒருவர் பாடம் நடத்திக் கொண்டிருந்த போதே, மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார். இவ்வாறு தொடர்ந்து நிகழும் இளம்வயது மாரடைப்பு சம்பவங்கள் குறித்து அரசாங்கம் முறையாக ஆராய்ச்சி நடத்தி உண்மையை தெரிவிக்க வேண்டும் என https://ift.tt/Ticp6fg

“எந்த பிரச்னையும் இல்ல”.. வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் பீகார் அதிகாரிகள் திருப்பூரில் பேட்டி!

“எந்த பிரச்னையும் இல்ல”.. வட மாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் பீகார் அதிகாரிகள் திருப்பூரில் பேட்டி! திருப்பூர்: வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் குறித்து ஆய்வு மேற்கொண்ட பீகார் அதிகாரிகள் குழு திருப்தி தெரிவித்திருப்பதாக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் திட்டமிட்டு வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக சோஷியல் மீடியாக்களில் வேகமாக செய்திகள் பரவின. இது தொடர்பாக இரண்டு வீடியோக்களும் பரவின. இந்த வீடியோக்கள் பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. பீகார் https://ift.tt/Ticp6fg

மாமா.. மாப்ளே! உடலும் மனசும் குளிருதே -தென்காசி திருவிழாவில் இந்துக்களின் தாகம் தீர்த்த முஸ்லிம்கள்

மாமா.. மாப்ளே! உடலும் மனசும் குளிருதே -தென்காசி திருவிழாவில் இந்துக்களின் தாகம் தீர்த்த முஸ்லிம்கள் பாதுகாப்பா இருக்கோம்.. பீகார் அதிகாரிகளிடம் சொன்ன ஊழியர்கள்.. தமிழ்நாடு அரசுக்கு நன்றி சொன்ன டீம் தென்காசி: தென்காசியில் உள்ள புகழ்பெற்ற காசி விஸ்வநாதர் கோயில் திருவிழாவுக்கு வருகை தந்த ஏராளமான இந்து பக்தர்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு இஸ்லாமியர்கள் தண்ணீர் பாட்டில்களை கொடுத்து தாகம் தீர்த்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வீடியோ https://ift.tt/Ticp6fg

பெண்கள் ஆடை அணியவே கூடாது.. ஆண்டுக்கு 5 நாள் விழும் தடை.. இந்தியாவின் வினோத கிராமம்.. ஏன் தெரியுமா?

பெண்கள் ஆடை அணியவே கூடாது.. ஆண்டுக்கு 5 நாள் விழும் தடை.. இந்தியாவின் வினோத கிராமம்.. ஏன் தெரியுமா? சிம்லா: இந்தியாவில் உள்ள ஒரு கிராமத்தில் திருவிழாவையொட்டி பெண்கள் ஆடை அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர்கள் நிர்வாணமாகவே வீட்டில் முடங்கி இருக்கிறார்கள் என்றாம் உங்களால் நம்ப முடிகிறதா?. ஆம் நீங்கள் படித்தது உண்மைதான். இப்படி ஒரு நடைமுறை இன்றும் கூட இமாச்சல பிரதேசத்தில் உள்ள கிராமத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்தியாவில் பல்வேறு மொழி, கலாசாரம் பின்பற்றப்பட்டு https://ift.tt/Ticp6fg

Saturday, March 4, 2023

உத்தரகாண்ட்: உத்தர்காசியில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம்- வல்லுநர்கள் வார்னிங் அப்படியே நடக்குதோ?

உத்தரகாண்ட்: உத்தர்காசியில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம்- வல்லுநர்கள் வார்னிங் அப்படியே நடக்குதோ? டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காசியில் நேற்றும் இன்று அதிகாலையும் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த மிதமான நிலநடுக்க அதிர்வுகளால் கட்டிடங்கள் குலுங்கின. பொதுமக்களுக்கு இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை என்கின்றன தகவல்கள். துருக்கி, சிரியாவில் பேரழிவை ஏற்படுத்தியது பெரும் நிலநடுக்கம். துருக்கி, சிரியாவை உருக்குலைத்த இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 50,000க்கும் அதிகமானோர் மரணம் அடைந்தனர். இரு https://ift.tt/Ticp6fg

மேகாலயா: பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு என அறிவிப்பதா? 2 எம்.எல்.ஏக்களுக்கு மாநில அமைப்புகள் வார்னிங்!

மேகாலயா: பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு என அறிவிப்பதா? 2 எம்.எல்.ஏக்களுக்கு மாநில அமைப்புகள் வார்னிங்! ஷில்லாங்: மேகாலயாவில் பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தருவதாக அறிவித்த ஹெச்எஸ்பிடிபி எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் உடனடியாக வாபஸ் பெற வேண்டும் என மாநில அமைப்புகள் கெடு விதித்துள்ளதாக் பெரும் பரபரப்பு நிலவுகிறது. மேகாலயா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. என்.பி.பி. கட்சி 26 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மேகாலயாவில் ஆட்சி https://ift.tt/lgNiIKu

ஓட்டு பிரிந்ததால் கோட்டை விட்ட காங்கிரஸ்.. திரிபுராவில் பாஜக கூட்டணி வென்றது இப்படித்தான்!

ஓட்டு பிரிந்ததால் கோட்டை விட்ட காங்கிரஸ்.. திரிபுராவில் பாஜக கூட்டணி வென்றது இப்படித்தான்! அகர்தலா: திரிபுரா மாநில சட்டசபைத் தேர்தலில் ஆளும் பாஜக - ஐபிஎஃப்டி கூட்டணி 33 இடங்களை பிடித்து பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்க இருக்கும் நிலையில், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் பிரிந்ததன் காரணமாகவே பாஜக இதில் மீண்டும் வெற்றிபெற்று இருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. நடந்து முடிந்த திரிபுரா மாநில சட்டசபைத் தேர்தலில் ஆளும் பாஜக - ஐபிஎஃப்டி கட்சியுடன் https://ift.tt/lgNiIKu

ஷாக்.. திடீரென குலுங்கிய பூமி.. நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.9 என பதிவு!

ஷாக்.. திடீரென குலுங்கிய பூமி.. நியூசிலாந்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.9 என பதிவு! வெலிங்டன்: துருக்கி, சிரியாவை தொடர்ந்து தற்போது நிலநடுக்கங்கள் அதிகமாக ஏற்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் நியூசிலாந்தின் கெர்மடெக் தீவில் இன்று திடீரென்று பூமி குலுங்கி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.9 என பதிவானதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். நியூசிலாந்தின் கெர்மடெக் தீவுகள் உள்ளன. இந்நிலையில் இன்று கெர்மடெக் தீவு பகுதியில் திடீரென்று நிலநடுக்கம் https://ift.tt/lgNiIKu

அதிரடி “டுவிஸ்ட்”.. மேகாலயாவில் என்பிபி - பாஜக கூட்டணி ஆட்சியமைவதில் சிக்கல்! “பேக்” அடித்த கட்சி

அதிரடி “டுவிஸ்ட்”.. மேகாலயாவில் என்பிபி - பாஜக கூட்டணி ஆட்சியமைவதில் சிக்கல்! “பேக்” அடித்த கட்சி ஷில்லாங்க்: மேகாலயாவில் என்பிபி - பாஜக கூட்டணி ஆட்சியமைக்க ஆளுநரிடம் உரிமை கோரிய நிலையில், அந்த கூட்டணிக்கு ஆதரவளித்த ஹெச்.எஸ்.பி.டி.பி. கட்சி, தற்போது எந்த ஆதரவையும் அளிக்கவில்லை என்று கூறி இருக்கிறது. இதனால் மேகாலயாவில் என்பிபி பாஜக கூட்டணி ஆட்சியமைவதில் சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. 60 தொகுதிகளை கொண்ட மேகாலயா மாநிலத்தில் கடந்த 2018 சட்டசபை தேர்தலில் https://ift.tt/lgNiIKu

Friday, March 3, 2023

சலித்து போன மனைவி.. அடுத்த கல்யாணத்திற்கு ரெடியான மாப்பிள்ளை.. அதுக்குன்னு இப்படியா.. அலறிய போலீஸ்

சலித்து போன மனைவி.. அடுத்த கல்யாணத்திற்கு ரெடியான மாப்பிள்ளை.. அதுக்குன்னு இப்படியா.. அலறிய போலீஸ் செங்கல்கட்டு: மிஸ்டு கால் மூலம் பழகிய காதலியை கர்ப்பமாக்கி குழந்தை பெற்றெடுத்துவிட்டு வேறு ஒரு திருணமத்திற்கு திட்டமிட்ட இளைஞர் தனது 4 மாத குழந்தையை கொடூரமாக கொலை செய்துள்ளார். இச்சம்பவம் செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ஊரப்பாக்கத்தை சேர்ந்தவர் வருண்(20). இவருக்கு சில நாட்களுக்கு முன்னர் ஒரு மிஸ்டு கால் வந்திருக்கிறது. மீண்டும் https://ift.tt/lgNiIKu

கச்சத்தீவு திருவிழா கோலாகலம்.. புனித அந்தோணியார் கோயிலில் கூட்டுத்திருப்பலி..பலத்த பாதுகாப்பு

கச்சத்தீவு திருவிழா கோலாகலம்.. புனித அந்தோணியார் கோயிலில் கூட்டுத்திருப்பலி..பலத்த பாதுகாப்பு ராமேஸ்வரம்: கச்சத்தீவு புனித அந்தோணியார் கோயில் திருவிழா அமைதியாக நிறைவு பெற்றது. கச்சத்தீவு திருவிழாவில் இலங்கையை சேர்ந்த 1,500 பேரும், இந்தியாவைச் சேர்ந்த 2,400 பேரும் பங்கேற்றுள்ளனர். நேற்று இந்தியா சார்பில் கச்சத்தீவு திருவிழா நடந்த நிலையில் இன்று இலங்கை சார்பில் நடைபெற்ற கூட்டுத்திருப்பலியில் இரு நாட்டு மீனவர்கள் பங்கேற்று உலக நன்மைக்காக வேண்டிக்கொண்டனர். கச்சத்தீவு புனித https://ift.tt/lgNiIKu

Thursday, March 2, 2023

பேட்டிங்கை விடுங்க.. ரோஹித் செஞ்ச பெரிய தவறு! இந்தியா தோல்வி அடைய அந்த ஒரு காரணம்! திங் டேங்க் எங்கே

பேட்டிங்கை விடுங்க.. ரோஹித் செஞ்ச பெரிய தவறு! இந்தியா தோல்வி அடைய அந்த ஒரு காரணம்! திங் டேங்க் எங்கே இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைய பல்வேறு காரணங்கள் உள்ளன. ஆனால் மிக முக்கியமான காரணம் ஒன்று கிரிக்கெட் ரசிகர்கள் இடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து உள்ளது. இந்தூரில் நடக்கும் இந்த போட்டியில் மோசமான https://ift.tt/I3wSBhW

கச்சத்தீவு திருவிழா இன்று தொடக்கம்- 72 படகுகளில் 2,408 தமிழ்நாட்டு பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்!

கச்சத்தீவு திருவிழா இன்று தொடக்கம்- 72 படகுகளில் 2,408 தமிழ்நாட்டு பக்தர்கள் புறப்பட்டு சென்றனர்! ராமேஸ்வரம்: இந்தியா- இலங்கை எல்லையில் உள்ள கச்சத்தீவில் புனித அந்தோணியார் தேவாலயம் நடைபெறும் 2 நாட்கள் திருவிழாவில் பங்கேற்க தமிழ்நாட்டில் இருந்து 72 படகுகளில் 2,408 மீனவர்கள் இன்று காலை புறப்பட்டுச் சென்றனர். கச்சத்தீவு, தமிழ்நாட்டுக்கு சொந்தமானது. கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் தேவாலயம், தமிழ்நாட்டு மீனவரால் கட்டப்பட்டது. 1970களில் கச்சத்தீவை இலங்கைக்கு மத்திய அரசு தன்னிச்சையாக https://ift.tt/I3wSBhW

திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி.. கடும் சண்டை செய்த டிஎம்பி 2வது இடம்.. இடதுசாரிகள் 3ம் இடம்

திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி.. கடும் சண்டை செய்த டிஎம்பி 2வது இடம்.. இடதுசாரிகள் 3ம் இடம் அகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தலில் பாஜக கூட்டணி 30 இடங்களில் வென்று 2 இடத்தில் முன்னிலை வகிக்கிறது. டிஎம்பி கட்சி 13 இடங்களில் வென்றுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 11 இடங்களில் வென்று 3வது இடத்தையே பிடித்தது. 58 தொகுதிகளுக்கு முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மீதி இரண்டிலும் பாஜகவே வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. திரிபுராவில் வாக்குப்பதிவு நடந்த மொத்தம் https://ift.tt/I3wSBhW

நாகாலாந்தில் மீண்டும் என்டிபிபி - பாஜக கூட்டணி ஆட்சி.. 5வது முறையாக முதல்வர் ஆகும் நெய்பியூ ரியோ!

நாகாலாந்தில் மீண்டும் என்டிபிபி - பாஜக கூட்டணி ஆட்சி.. 5வது முறையாக முதல்வர் ஆகும் நெய்பியூ ரியோ! கோஹிமா: நாகாலாந்தின் நீண்ட கால முதலமைச்சரான நெய்பியூ ரியோ, தற்போது கிடைத்துள்ள சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஐந்தாவது முறையாக முதல்வராகப் பதவியேற்க உள்ளார். நாகாலாந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 60 இடங்களில் என்.டி.பி.பி - பாஜக கூட்டணி 37 இடங்களைக் கைப்பற்றியது. இதன் மூலம் 5வது முறையாக அம்மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்கிறார். மேகாலயா: என்பிபி https://ift.tt/I3wSBhW

மேகாலயா: என்பிபி ஆட்சி அமைக்க \"ரெண்டு சீட் \" பாஜக ஆதரவு! மீண்டும் முதல்வராகும் கான்ராட் சங்மா!

மேகாலயா: என்பிபி ஆட்சி அமைக்க \"ரெண்டு சீட் \" பாஜக ஆதரவு! மீண்டும் முதல்வராகும் கான்ராட் சங்மா! ஷில்லாங்: மேகாலயா சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் தொங்கு சட்டசபை உருவாகி உள்ளது. இதனையடுத்து அதிக இடங்களைப் பெற்ற தேசிய மக்கள் கட்சியான என்பிபி மீண்டும் ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக 2 இடங்களில் வென்ற பாஜக கடிதம் வழங்கி உள்ளது. மேகாலயா மாநிலத்தில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. https://ift.tt/I3wSBhW

2 குழந்தைகள் பெற்ற 39 வயது பெண்ணுடன் 21 வயது வாலிபருக்கு காதலாம்! கண்டுபிடித்த அப்பா.. உடைந்த மண்டை

2 குழந்தைகள் பெற்ற 39 வயது பெண்ணுடன் 21 வயது வாலிபருக்கு காதலாம்! கண்டுபிடித்த அப்பா.. உடைந்த மண்டை அமராவதி: ஆந்திர மாநிலத்தில் திருமணத்திற்கு மீறிய உறவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தனது தந்தையை இளைஞர் ஒருவர் கொடூரமாக தாக்கி அதனை தனது காதலிக்கு வீடியோ கால் செய்து காட்டியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரப் பிரதேசம் சித்தூரை சேர்ந்தவர் டில்லி பாபு. இவருக்கு 21 வயதில் பரத் எனும் மகன் இருக்கிறார். சிறுவயதிலேயே பள்ளி படிப்பை https://ift.tt/I3wSBhW

Wednesday, March 1, 2023

கிரீஸ் நாட்டில் கோரமான ரயில் விபத்து.. 36 பேர் பலி, 60 பேர் படுகயாம்

கிரீஸ் நாட்டில் கோரமான ரயில் விபத்து.. 36 பேர் பலி, 60 பேர் படுகயாம் ஆதென்ஸ்: கிரீஸ் நாட்டில் இரண்டு ரயில்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இதுவரை 36 பேர் பலியாகி உள்ளனர். இந்த கோரவிபத்தில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். கிரீஷ் நாட்டு நேரப்படி செவ்வாய் கிழமை இரவு லரிசா என்ற நகரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளுடன் வந்துக்கொண்டிருந்த பயணிகள் ரயில் மீது, எதிர் திசையில் வந்துக்கொண்டிருந்த சரக்கு ரயில் https://ift.tt/r0Sm8ZK

வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள்: உடனுக்கு உடன் தெரிந்துகொள்ள டெய்லி ஹண்ட் உடன் இணைந்திருங்க

வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள்: உடனுக்கு உடன் தெரிந்துகொள்ள டெய்லி ஹண்ட் உடன் இணைந்திருங்க சென்னை: நாகலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மார்ச் 2 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. 3 மாநில தேர்தல் முடிவுகளையும் டெய்லி ஹண்ட் லைவ் ஆக கவரேஜ் செய்கிறது. வெறும் எண்ணிக்கையை மட்டும் வெளியிடாமல் விரிவான மற்றும் துல்லியமான தகவல்களுடன் வெளியிடுகிறது. சாதாரண மக்கள் முதல் அரசியல் நிபுணர்கள் வரை அனைவரும் https://ift.tt/r0Sm8ZK

உடலுறவுக்கு ஆடை கட்டாயம்.. சுயஇன்பத்துக்கு அதிரடி தடை.. அழகிய தீவின் அதிசய ரூல்ஸ்.. காரணம் இதுதானாம்

உடலுறவுக்கு ஆடை கட்டாயம்.. சுயஇன்பத்துக்கு அதிரடி தடை.. அழகிய தீவின் அதிசய ரூல்ஸ்.. காரணம் இதுதானாம் டப்லின்: உலகில் ஒவ்வொரு நாடுகளிலும் வசித்து வரும் மக்கள் வெவ்வேறு பழக்க வழக்கங்களை பின்பற்றி வருகின்றனர். இந்நிலையில் தான் அயர்லாந்தில் ஒரு தீவில் முத்தம், சுயஇன்பம், காதலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கணவன்-மனைவியாக இருந்தாலும் கூட ஆடைகள் அணிந்தே தாம்பத்திய உறவு வைத்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு அமலில் உள்ளது. அதோடு ஒரு குழந்தை பிறந்த https://ift.tt/JkOAlBT

வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள்: உடனுக்கு உடன் தெரிந்துகொள்ள டெய்லி ஹண்ட் உடன் இணைந்திருங்க

வடகிழக்கு மாநிலங்களின் தேர்தல் முடிவுகள்: உடனுக்கு உடன் தெரிந்துகொள்ள டெய்லி ஹண்ட் உடன் இணைந்திருங்க சென்னை: நாகலாந்து, திரிபுரா, மேகாலயா ஆகிய மாநிலத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் முடிவுகள் மார்ச் 2 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. 3 மாநில தேர்தல் முடிவுகளையும் டெய்லி ஹண்ட் லைவ் ஆக கவரேஜ் செய்கிறது. வெறும் எண்ணிக்கையை மட்டும் வெளியிடாமல் விரிவான மற்றும் துல்லியமான தகவல்களுடன் வெளியிடுகிறது. சாதாரண மக்கள் முதல் அரசியல் நிபுணர்கள் வரை அனைவரும் https://ift.tt/JkOAlBT

அந்த நொடி.. அரண்டு போன புஜாரா.. முகம் சிவந்த ரோஹித்.. அப்போ ஆஸ்திரேலியாவுக்கும் ஆபத்துதான்!

அந்த நொடி.. அரண்டு போன புஜாரா.. முகம் சிவந்த ரோஹித்.. அப்போ ஆஸ்திரேலியாவுக்கும் ஆபத்துதான்! இந்தூர்: ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. உணவு இடைவேளைக்கு முன்பாகவே இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 84 ரன்களை எடுத்து உள்ளது. பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தீவிரமாக நடந்து வருகிறது. இன்று ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கிறது. இந்த தொடரின் https://ift.tt/JkOAlBT

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...