Monday, January 31, 2022

\"டார்கெட் கோவா..\" வியூகம் வகுத்து களமிறங்கிய ப.சிதம்பரம்.. புத்துணர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள்

\"டார்கெட் கோவா..\" வியூகம் வகுத்து களமிறங்கிய ப.சிதம்பரம்.. புத்துணர்ச்சியில் காங்கிரஸ் தொண்டர்கள் பானஜி : தமிழகத்தைச் சேர்ந்தவரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் சட்டமன்ற தேர்தலை ஒட்டி அக்கட்சிக்குப் புத்துயிர் அளிக்கும் வகையில் கோவா தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது காங்கிரஸ் உறுப்பினர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கோவா, உத்தரபிரதேசம், பஞ்சாப் ,மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை பதவி காலம் நிறைவடைந்த நிலையில் அந்த https://ift.tt/KMwdm4615

கச்சதீவு அருகே மீன்பிடித்த 21 தமிழக மீனவர்கள் கைது - விசைப்படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை

கச்சதீவு அருகே மீன்பிடித்த 21 தமிழக மீனவர்கள் கைது - விசைப்படகுகளை பறிமுதல் செய்த இலங்கை கடற்படை ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே 21 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்களின் இரண்டு விசைப்படகுகளையும் பறிமுதல் செய்துள்ளனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்கதையாகி வருகிறது. பல ஆண்டுகாலமாகவே மீனவர்கள் கைது செய்யப்படுவதும், விரட்டியடிக்கப்படுவதும் https://ift.tt/KMwdm4615

\"ரொம்ப தொந்தரவா இருந்துச்சு..\" ஆளுநரின் ட்விட்டர் கணக்கை பிளாக் செய்த மம்தா! இது வங்கத்து அரசியல்

\"ரொம்ப தொந்தரவா இருந்துச்சு..\" ஆளுநரின் ட்விட்டர் கணக்கை பிளாக் செய்த மம்தா! இது வங்கத்து அரசியல் கொல்கத்தா: மேற்கு வங்க ஆளுநர் ஜெகதீப் தங்கரின் ட்விட்டர் கணக்கை பிளாக் செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் ஆளுநர் ஜெகதீப் தங்கருக்கும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் இடையே சமுகமான ஒரு உறவு இல்லை. தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடைய மோதல் போக்கே நிலவி வருகிறது. என்ன ராசா.. இப்பத்தான் வந்த https://ift.tt/KMwdm4615

போபால் பாஜக சாமியார் எம்பிக்கு கொரோனா.. கோமியம் குடிச்சா கொரோனா வராதுனு சொன்னாங்களே அவங்களேதான்..!

போபால் பாஜக சாமியார் எம்பிக்கு கொரோனா.. கோமியம் குடிச்சா கொரோனா வராதுனு சொன்னாங்களே அவங்களேதான்..! போபால் : தினமும் கோமியம் குடிப்பதால் கொரோனா என்னை ஒன்றும் செய்யாது என்று பேசிய பாஜக எம்பி சாத்வி பிரக்யா சிங் தாக்கூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் போபால் நாடாளுமன்ற தொகுதியின் எம்பி ஆக இருப்பவர் சாத்வி பிரக்யா சிங் தாக்கூர். அடிக்கடி சர்ச்சை பேச்சுகள் மூலம் பிரபலமானவர் கொரோனா காலத்தில் தெரிவித்த https://ift.tt/KMwdm4615

இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ.3.4 லட்சம் கோடிக்கு தங்கம் வாங்கிய மக்கள்: 81 சதவீதம் அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த ஆண்டு ரூ.3.4 லட்சம் கோடிக்கு தங்கம் வாங்கிய மக்கள்: 81 சதவீதம் அதிகரிப்பு கோவிட் தொற்று, பொருளாதார மந்தநிலை இருந்த நிலையிலும், 2021ல் இந்தியாவில் ரூ.3,40,860 பெறுமானமுள்ள 797.3 டன் தங்கம் வாங்கப்பட்டது. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது இது மதிப்பு அடிப்படையில் 81 சதவீதம் உயர்வு ஆகும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. உலக தங்க கவுன்சில் தரவுகளின்படி, முந்தைய ஆண்டில் ரூ.1,88,280 கோடி மதிப்புள்ள https://ift.tt/Mhf8FyP6J

Sunday, January 30, 2022

யேமன் உள்நாட்டுப் போர்: பல நூறு குழந்தை போராளிகள் மரணம்

யேமன் உள்நாட்டுப் போர்: பல நூறு குழந்தை போராளிகள் மரணம் யேமன் உள்நாட்டுப் போரில் ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் போரில் ஈடுபடுத்தப்பட்ட சுமார் 1,500 குழந்தைகள் 2020 ஆம் ஆண்டு கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் மன்றம் தெரிவித்துள்ளது. கோடைக்கால முகாம்கள் மற்றும் மசூதிகள் ஆகியவற்றின் மூலம் அரசுக்கு எதிராக போராடும் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள் குழந்தைகளை போரிடுவதற்காக தங்கள் படைகளில் சேர்த்துக் கொண்டிருப்பதாக, வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள் என்று, https://ift.tt/Mhf8FyP6J

வானத்துல ஓட்டை ஏதும் விழுந்துருச்சா.. கொட்டித் தீர்த்த கனமழை மிதக்கும் நகரங்கள் 18 பேர் பலியான சோகம்

வானத்துல ஓட்டை ஏதும் விழுந்துருச்சா.. கொட்டித் தீர்த்த கனமழை மிதக்கும் நகரங்கள் 18 பேர் பலியான சோகம் ரியோ டி ஜெனிரோ : பிரேசிலில் தென் கிழக்கு மாநிலமான சாவ் பாவ்லாவில் கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக 18 பேர் உயிரிழந்த நிலையில் 500 குடும்பங்கள் வீடுகளை விட்டு வெளியேறி உணவுக்காக தவித்து வருகின்றனர் பிரேசிலின் தென்கிழக்கு மாநிலமான சாவ் பாவ்லாவில், பிரேசிலின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமாகும். மொத்த பிரேசிலிய மக்கள்தொகை 212 https://ift.tt/Mhf8FyP6J

குழந்தைகளையும் உடல் உறுப்புகளையும் விற்கும் ஆப்கான் மக்கள்.. 97 % பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ்

குழந்தைகளையும் உடல் உறுப்புகளையும் விற்கும் ஆப்கான் மக்கள்.. 97 % பேர் வறுமைக் கோட்டுக்கு கீழ் காபூல் : ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், அந்நாட்டில் உள்ள மக்கள் தங்கள் குழந்தைகளையும், உடல் உறுப்புகளையும் விற்று உயிர் பிழைப்பதாக ஐநாவின் உலக உணவு திட்ட தலைவர் டேவிட் பீஸ்லி வேதனை தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு அந்த நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மோசமான நிலையில் சென்றுகொண்டிருக்கிறது. ஆப்கானின் எதேச்சதிகாரம் காரணமாக பல்வேறு https://ift.tt/Mhf8FyP6J

ராஜஸ்தான் தொழிற்சாலையில் மோசமான தீவிபத்து.. 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி

ராஜஸ்தான் தொழிற்சாலையில் மோசமான தீவிபத்து.. 3 குழந்தைகள் உள்பட 4 பேர் பலி ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் டர்பெண்டைன் எண்ணெய் தொழிற்சாலையில் ஏற்பட்ட மோசமான தீவிபத்தில் 3 குழந்தைகள் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். ராஜஸ்தான் மாநிலம், ஜாம்வா ராம்கர் பகுதியில் டர்பெண்டைன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று அமைந்துள்ளது. இங்குச் சிறியளவில் பெயின்டகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. இத்தொழிற்சாலையில் நேற்று பிற்பகல் திடீரென தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதை கண்டதும் https://ift.tt/Mhf8FyP6J

Saturday, January 29, 2022

இந்தியாவை இந்து ராஷ்டிரா என பிரகடனம் செய்ய மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் சாமியார்கள்!

இந்தியாவை இந்து ராஷ்டிரா என பிரகடனம் செய்ய மத்திய அரசுக்கு நெருக்கடி தரும் சாமியார்கள்! பிரக்யாராஜ்: உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் சாமியார்கள் அல்லது அகோரிகளின் சம்மேளனமானது இந்தியாவை இந்து ராஷ்டிரா என மத்திய அரசு பிரகடனப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளது. சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கிற உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் அண்மையில் சாமியார்களின் சம்மேளனம் நடைபெற்றது. இதில் அகோரி சாமியார்களின் அமைப்புகளான அகாடாக்களின் தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். திருச்சியில் 3 https://bit.ly/3GblJNq

என்னங்க இது.. குடும்பத்தோடு தலைமறைவானார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. என்ன காரணம்? பின்னணி

என்னங்க இது.. குடும்பத்தோடு தலைமறைவானார் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ.. என்ன காரணம்? பின்னணி ஒட்டவா: கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தோடு ரகசிய இடம் ஒன்றில் தலைமறைவாகி உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனடாவில் தற்போது 229,818 ஆக்டிவ் கொரோனா கேஸ்கள் உள்ளன. அங்கு 3,027,167 பேர் இதுவரை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 28,957 பேர் அங்கு இதுவரை கொரோனாவால் பலியாகி உள்ளனர். தாய் யானையிடம் பால் https://bit.ly/3GblJNq

ஜம்மு காஷ்மீர் என்கவுண்ட்டர்: ஜெய்ஷ் இ முகமது தளபதி ஷாகித் வானி உட்பட 5 பேர் சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீர் என்கவுண்ட்டர்: ஜெய்ஷ் இ முகமது தளபதி ஷாகித் வானி உட்பட 5 பேர் சுட்டுக் கொலை ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் என்கவுண்ட்டரில் ஜெய்ஷ் இ முகமது தளபதி ஷாகித் வானி உட்பட 5 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் பட்காம், புல்வாமா பகுதிகளில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல்கள் கிடைத்தன. இதனையடுத்து அப்பகுதிகளில் பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர். இருவேறு பகுதிகளில் பாதுகாப்பு https://bit.ly/3GblJNq

முதல்முறை.. கோவாவில் கிறிஸ்துவ வேட்பாளர்களுக்கு இடங்களை அள்ளிக்கொடுத்த பாஜக.. பரபர பிளான்!

முதல்முறை.. கோவாவில் கிறிஸ்துவ வேட்பாளர்களுக்கு இடங்களை அள்ளிக்கொடுத்த பாஜக.. பரபர பிளான்! பஞ்சிம்: கோவா சட்டசபை தேர்தலில் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் மிக அதிக இடங்களை பாஜக கிறிஸ்துவர்களுக்கு ஒதுக்கி உள்ளது. கோவாவில் கிறிஸ்துவ வாக்காளர்கள் அதிகம் உள்ளது குறிப்பிடத்தக்கது. 5 மாநில சட்டபை தேர்தல்கள் நெருங்கி வருகிறது. இதில் கோவா மாநில சட்டசபை தேர்தல் தொடக்கத்தில் இருந்து பல திருப்பங்களுடன் சென்று கொண்டு இருக்கிறது. எந்த https://bit.ly/3GblJNq

தாய் யானையிடம் பால் குடிக்கும் 3 வயது சிறுமி.. காட்டுத் தீயாய் பரவும் வீடியோ!

தாய் யானையிடம் பால் குடிக்கும் 3 வயது சிறுமி.. காட்டுத் தீயாய் பரவும் வீடியோ! கவுஹாத்தி: அஸ்ஸாமில் 3 வயது சிறுமி யானையிடம் பால் குடிக்கும் வீடியோ சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. மனிதர்கள் சக மனிதர்களை எதிரியாக பார்க்கும் போக்கு அதிகரித்து வருகிறது. அது போல் விலங்குகளுக்கும் சில விலங்குகள் எதிரியாகவே உள்ளது. பூனையும் எலியும் எதிரிகள், பாம்பு- கீரி என சொல்லிக் கொண்டே போகலாம். கொடுப்பதை வாங்கிக்கோங்க.. ட்விஸ்ட் தந்த https://bit.ly/3GblJNq

குட்டியூண்டு மணிப்பூரில் திணறுகிறதா பாஜக.. ரவுண்டி கட்டி அடிக்குமா காங்கிரஸ்.. கள நிலவரம் என்ன?

குட்டியூண்டு மணிப்பூரில் திணறுகிறதா பாஜக.. ரவுண்டி கட்டி அடிக்குமா காங்கிரஸ்.. கள நிலவரம் என்ன? இம்பால்: மற்ற 4 மாநிலங்களின் தேர்தல் களத்தைவிட மணிப்பூர் மாநிலத்தில், தேர்தல் களம் படுசூடாக தகித்து கொண்டிருக்கிறதாம்.. காரணம், பாஜகவும், காங்கிரஸும் நீயா? நானா? என்ற சமதள போட்டியில் உள்ளதுதான்..! மணிப்பூர் மாநிலத்தில் தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது.. கடந்த முறையை போலவே, இந்த முறையும் தனித்து களமிறங்கி ஆட்சியை பிடிக்க பாஜக பிளான் செய்து வருகிறது.. https://bit.ly/3GblJNq

'பப்ஜி' விளையாடியதை கண்டித்ததால்.. தாய் உள்பட மொத்த குடும்பத்தேயே சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்!

'பப்ஜி' விளையாடியதை கண்டித்ததால்.. தாய் உள்பட மொத்த குடும்பத்தேயே சுட்டுக்கொன்ற 14 வயது சிறுவன்! லாகூர்: பாகிஸ்தானில் பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான 14 வயது சிறுவன் தனது தாய் மற்றும் உடன் பிறந்தவர்களை சுட்டுக் கொன்றான். நீண்ட நேரம் ஆன்லைன் கேம் விளையாடியதால் சிறுவன் மனரீதியாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ளான் என்று போலீசார் கூறினார்கள். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வசித்து வந்தவர் நஹித் முபாரக்(45). சுகாதாரப் பணியாளர். இவருக்கு 22 வயதில் நஹித் முபாரக் https://bit.ly/3GblJNq

பாஜக சொத்து மதிப்பு ரூ.4,847.78 கோடி: மற்ற தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் நிலை என்ன?

பாஜக சொத்து மதிப்பு ரூ.4,847.78 கோடி: மற்ற தேசியக் கட்சிகள், மாநிலக் கட்சிகள் நிலை என்ன? (இன்று 29.01.2022 சனிக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்) ஜனநாயக சீர்திருத்தங்கள் அமைப்பின் தேர்தல் கண்காணிப்பு கழகம், அரசியல் கட்சிகளின் சொத்துக்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது, அதில் நாட்டிலேயே பாஜகவின் சொத்து மதிப்பு தான் அதிகம் எனத் தெரியவந்துள்ளதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது. பாரதிய ஜனதா, காங்கிரஸ், பகுஜன் https://bit.ly/3GblJNq

யுக்ரேன் ரஷ்யா நெருக்கடி: போர் பதற்றத்தை உருவாக்காதீர்கள் - மேற்குலக நாடுகளிடம் கூறும் யுக்ரேன் அதிபர்

யுக்ரேன் ரஷ்யா நெருக்கடி: போர் பதற்றத்தை உருவாக்காதீர்கள் - மேற்குலக நாடுகளிடம் கூறும் யுக்ரேன் அதிபர் தங்கள் நாட்டு எல்லையில் ரஷ்ய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில் பதற்றத்தை உருவாக்க வேண்டாம் என யுக்ரேன் அதிபர் வொலொடிமைர் செலென்ஸ்கி மேற்கு நாடுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார். ரஷ்யா, யுக்ரேன் மீது உடனடியாக போர் தொடுக்கலாம் என எச்சரிப்பது யுக்ரேன் பொருளாதாரத்தை அபாயத்தில் ஆழ்த்துகிறது என பத்திரிகையாளர்களிடம் கூறினார் அதிபர் செலென்ஸ்கி. அடுத்த மாதம், https://ift.tt/eA8V8J

Friday, January 28, 2022

\"தலாக்.. தலாக்.. சொல்லிட்டு போய்ட்டாங்களே.. ஆனால் நாங்க?\" வீடு வீடாக போன அமித்ஷா.. பரபர உத்தரகாண்ட்

\"தலாக்.. தலாக்.. சொல்லிட்டு போய்ட்டாங்களே.. ஆனால் நாங்க?\" வீடு வீடாக போன அமித்ஷா.. பரபர உத்தரகாண்ட் டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் மறுபடியும் ஆட்சி அமைக்க பாஜகவுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அங்குள்ள பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தை பொறுத்தவரை, புஷ்கர் சிங் தலைமையில் பாஜக ஆட்சி புரிந்து வருகிறது.. ஆனால், இந்த ஒருவருடத்தில் 3 முதலமைச்சர்கள் இதுவரை அங்கு பதவி ஏற்றுள்ளனர்.பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா ஆகிய https://ift.tt/eA8V8J

தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பது தற்கொலைக்கு சமம், பொய் செய்திகளை நம்பாதீங்க - போப் பிரான்சிஸ்

தடுப்பூசி போட்டுக் கொள்ளாமல் இருப்பது தற்கொலைக்கு சமம், பொய் செய்திகளை நம்பாதீங்க - போப் பிரான்சிஸ் தடுப்பூசி குறித்த வதந்திகள் மற்றும் பொய்யான செய்திகள் அதிகமாக உலாவி வரும் நிலையில் கொரோனா மற்றும் தடுப்பூசிகள் குறித்து பொய் செய்திகளை நம்பவேண்டாம் என போப் பிரான்சிஸ் கூறியுள்ளார். கொரோனா மூன்றாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில் உலகம் முழுவதும் ஒரே நாளில் 32,76,816 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 37,00,43,261 https://ift.tt/eA8V8J

பிட்ஸ்பர்க்கில் மூன்று துண்டாக நொறுங்கிய பாலம்..சரிந்து விழுந்த வாகனங்கள் - உடனே வந்த பிடன்

பிட்ஸ்பர்க்கில் மூன்று துண்டாக நொறுங்கிய பாலம்..சரிந்து விழுந்த வாகனங்கள் - உடனே வந்த பிடன் பிட்ஸ்பர்க்: அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் நகரில் கட்டப்பட்டிருந்த பழமையான பாலம் ஒன்று மூன்று துண்டுகளாக உடைந்து விழுந்து விபத்து நேரிட்டது. பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த வாகனங்கள் கவிழ்ந்து சிலர் காயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை. பிட்ஸ்பர்க்குக்கு அதிபர் பிடன் செல்வதற்கு சில மணி நேரங்கள் முன்பு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள பிட்ஸ்பர்க்கில் 50 https://ift.tt/eA8V8J

உத்தர பிரதேச தேர்தல்: முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு? மக்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் என்ன?

உத்தர பிரதேச தேர்தல்: முஸ்லிம்களின் ஓட்டு யாருக்கு? மக்கள் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயங்கள் என்ன? உத்தர பிரதேச மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரசாரங்களில் பாகிஸ்தான், ஜின்னா, தாலிபன் போன்ற வார்த்தைகள் அதிகம் ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநிலமான உத்தர பிரதேசத்தில்தான் நாட்டின் மிகப்பெரிய முஸ்லிம் மக்கள்தொகையும் உள்ளது. உத்தர பிரதேசத்துக்கு பாகிஸ்தானுடன் நேரடித் தொடர்பு இல்லை. அந்த மாநிலம், பாகிஸ்தானுடன் தனது எல்லையை https://ift.tt/eA8V8J

பிரிட்டனில் இருந்து நார்வே வரை: 25 ஆண்டுகள் கழித்து கடலில் இருந்து கரைக்கு வந்த சிறுமியின் கடிதம்

பிரிட்டனில் இருந்து நார்வே வரை: 25 ஆண்டுகள் கழித்து கடலில் இருந்து கரைக்கு வந்த சிறுமியின் கடிதம் பிரிட்டனின் ஓர் அங்கமான ஸ்காட்லாந்து நாட்டில் அபெர்டீன்ஷயர் என்ற பகுதியில், கண்ணாடி குப்பியில் அடைத்து ஒரு சிறுமி அனுப்பிய கடிதம், 25 ஆண்டுகளுக்குப் பிறகு நார்வேயில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 1996ஆம் ஆண்டில் பீட்டர்ஹெட் என்ற நகரில் வசிக்கும் ஜோனா பக்கனுக்கு, அப்போது வயது எட்டு. அவர் படிக்கும் பள்ளியில் அளிக்கப்பட்ட ப்ராஜெட் பணிக்காக, ஒரு மீன்பிடி படகில் இருந்து, https://ift.tt/eA8V8J

ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய பிரதமர் மோடி தலையீட்டை எதிர்க்க கூடாது-: ஈழநாடு பத்திரிகை வேண்டுகோள்

ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்திய பிரதமர் மோடி தலையீட்டை எதிர்க்க கூடாது-: ஈழநாடு பத்திரிகை வேண்டுகோள் யாழ்ப்பாணம்: ஈழத் தமிழர் பிரச்சனையில் இந்தியாவின் தலையீடுதான் நன்மை தரும்; ஆகையால் இந்தியாவின் தலையீட்டுக்கு எதிராக போராட்டம் நடத்தக் கூடாது என்று ஈழநாடு நாளிதழ் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக ஈழ நாடு நாளிதழ் எழுதியுள்ள தலையங்கம்: தமிழ் அரசியலில் இந்திய எதிர்ப்பை வெளியிடும் ஒரு தரப்பினர் இருக்கின்றனர். வெளித்தோற்றத்தில் தங்களை அவ்வாறு காண்பித்துக் கொள்ளாவிட்டாலும்கூட, சந்தர்ப்பம் https://ift.tt/eA8V8J

அரியலூர் மாணவி தற்கொலை: தஞ்சாவூர் பள்ளியில் மத பிரசாரம் நடக்கவில்லை என தமிழ்நாடு கல்வித் துறை அறிக்கை

அரியலூர் மாணவி தற்கொலை: தஞ்சாவூர் பள்ளியில் மத பிரசாரம் நடக்கவில்லை என தமிழ்நாடு கல்வித் துறை அறிக்கை அரியலூரைச் சேர்ந்த மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் குற்றம்சாட்டப்படும் திருக்காட்டுப்பள்ளி கிறிஸ்தவப் பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்களால் மதப் பிரசாரம் செய்யப்படவில்லையென கூறும் பள்ளிக் கல்வித் துறையின் விசாரணை அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. அரியலூர் மாவட்டம் வடுகப்பாளையத்தைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தனியார் கிறிஸ்தவ பள்ளியில் படித்து வந்தார். அந்த https://ift.tt/eA8V8J

இந்தி நடிகை ஸ்வேதா திவாரி மீது விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய பிரதேச பாஜக அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா

இந்தி நடிகை ஸ்வேதா திவாரி மீது விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய பிரதேச பாஜக அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா ''கடவுள் எனது ப்ராவை அளவெடுக்கிறார்'' என்று கூறிய இந்தி தொலைக்காட்சி நடிகை ஒருவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இது தொடர்பாக காவல்துறை விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, பாரதிய ஜனதா கட்சி ஆளும் மத்திய பிரதேசத்தின் உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா உத்தரவிட்டுள்ளார். ''ஷோ ஸ்டாப்பர்'' என்ற வெப் சீரிஸில் நடிக்கும் ஸ்வேதா திவாரி, மற்றும் அத்தொடரை https://ift.tt/eA8V8J

நியோ கோவ்.. இன்னும் ஒரு உருமாற்றம் அடைந்தால் போதும்.. மனிதர்களிடம் தீயாய் பரவுமாம்.. புதிய வைரஸ்!

நியோ கோவ்.. இன்னும் ஒரு உருமாற்றம் அடைந்தால் போதும்.. மனிதர்களிடம் தீயாய் பரவுமாம்.. புதிய வைரஸ்! பெய்ஜிங்: நியோ கோவ் என்ற புதிய வகையான சார்ஸ் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக வுஹானை சேர்ந்த வைரஸ் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அது என்ன நியோ கோவ் என்று பார்க்கும் முன் வைரஸ்கள் குறித்த 2 அடிப்படைகளை தெரிந்து கொள்வோம். பொதுவாக பறவைகள், விலங்குகளிடம் பல வகையான வைரஸ்கள் இருக்கும். உதாரணமாக வெவ்வால்களிடம் பல லட்சக்கணக்கான வைரஸ்கள் https://ift.tt/eA8V8J

Thursday, January 27, 2022

\"நியோ-கோவ்\".. கண்டுபிடிக்கப்பட்ட புது கொரோனா.. வுஹான் விஞ்ஞானிகள் வார்னிங் - அதிர்ச்சி பின்னணி!

\"நியோ-கோவ்\".. கண்டுபிடிக்கப்பட்ட புது கொரோனா.. வுஹான் விஞ்ஞானிகள் வார்னிங் - அதிர்ச்சி பின்னணி! பெய்ஜிங்; உலகம் முழுக்க கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் தற்போது புதிதாக சார்ஸ் - கொரோனா வைரஸ் குடும்பத்தில் இருந்து நியோ-கோவ் என்ற வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக சீனாவின் வுஹான் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நியோ-கோவ் என்பது உருமாற்றம் அடைந்த கோவிட் 19 வைரஸ் கிடையாது.. இது முழுக்க முழுக்க புதிய வகை சார்ஸ் கோவிட் https://ift.tt/eA8V8J

ஓபனாகவே நடக்கும் \"தொழில்.. ஆர்டர் செய்தாலே போதும்.. வீடு தேடி வரும் AK 47.. பகீர் பாகிஸ்தான்

ஓபனாகவே நடக்கும் \"தொழில்.. ஆர்டர் செய்தாலே போதும்.. வீடு தேடி வரும் AK 47.. பகீர் பாகிஸ்தான் இஸ்தான்புல்: பாகிஸ்தானில் ஆன்லைனிலேயே துப்பாக்கியை ஆர்டர் வீடு தேடி வந்து தந்துவிட்டு போகிறார்களாம்.. அதுவும் ஏகே 47 என்றாலும் டோர் டெலிவரி உண்டாம்..! ஸ்மார்ட் போன் வந்தாலும் வந்தது, உலகமே சுருங்கி கொண்டிருக்கிறது.. சாப்பாடு முதல் துணிமணி வரை அனைத்துமே ஆன்லைனில் செய்து கொள்கின்றனர்.. இதற்கெல்லாம் வசதிகள் ஒருபக்கம் காரணம் என்றாலும், மற்றொரு புறம் கடைக்கு சென்று https://ift.tt/eA8V8J

Wednesday, January 26, 2022

உத்தரகாண்ட் தேர்தல்: டிஸ்மிஸ் செய்யப்பட்ட மாஜி காங். கமிட்டி தலைவர் பாஜகவில் இணைகிறார்

உத்தரகாண்ட் தேர்தல்: டிஸ்மிஸ் செய்யப்பட்ட மாஜி காங். கமிட்டி தலைவர் பாஜகவில் இணைகிறார் டேராடூன்: உத்தரகாண்ட் மாநில காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் கிஷோர் உபாத்யாய் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 70 இடங்களைக் கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு பிப்ரவரி 14-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. அந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 10-ல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். உத்தரகாண்ட் மாநிலத்தில் https://ift.tt/eA8V8J

ஹய்யோ! என்னங்க இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.. மெய் சிலிர்க்க வைக்கும் பாம்பு!

ஹய்யோ! என்னங்க இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு.. மெய் சிலிர்க்க வைக்கும் பாம்பு! பாங்காங்: பாம்பை கண்டால் படையும் நடுங்கும் என சொல்வார்களே. ஆனால் இந்த வீடியோவை பார்த்தாலே போதும் அத்தனை நடுக்கங்கள் ஏற்படுகின்றன. காட்டு விலங்குகளுக்கு பிறகு ஊர்வனவற்றில் நாம் அதிகமாக கண்டு அஞ்சுவது என்றால் அது பாம்புகள் ஆகும். காரணம், பாம்புகள் கடித்தால் மரணம் வரை நேரிடும் வாய்ப்புள்ளது என்பதால்!. அது போல் தேள்களும் அதிக விஷம் உடையவைதான். https://ift.tt/eA8V8J

RRB NTPC வேலைவாய்ப்பு: ரயில்வே தேர்வு தொடர்பாக போராடும் பிகார், உத்தர பிரதேச மாணவர்களின் கோபம் ஏன்?

RRB NTPC வேலைவாய்ப்பு: ரயில்வே தேர்வு தொடர்பாக போராடும் பிகார், உத்தர பிரதேச மாணவர்களின் கோபம் ஏன்? குடியரசு தினத்திற்கு முன்தினமான ஜனவரி 25ஆம் தேதி பட்னாவில் உள்ள 'பிக்னா பஹாடி' பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ரயில்வே தேர்வு எழுதிய மாணவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தொடர்ந்து இரண்டாவது நாளாக மோதல் ஏற்பட்டது. மாணவர்கள் மீது போலீசார் கொடூரமாக தடியடி நடத்திய நிலையில், மாணவர்களும் பதிலடியாக கற்களை வீசினர். மாணவர்களின் இந்த பதிலடி தாக்குதலில் பல https://ift.tt/eA8V8J

மீண்டும் பள்ளிக்கு போகலாம்.. தாலிபான்கள் அனுமதி.. ஆப்கன் மாணவிகள் செம ஹேப்பி!

மீண்டும் பள்ளிக்கு போகலாம்.. தாலிபான்கள் அனுமதி.. ஆப்கன் மாணவிகள் செம ஹேப்பி! காபூல்: ஆப்கானிஸ்தானில் மாணவிகள் பள்ளிக்கு செல்ல அனுமதிக்கப்படுவதாக தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதும் பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது, வெளியே தனியாக நடமாடக்கூடாது சட்டங்களை நடைமுறைப்படுத்தியது. 4 நாளுக்கு முன்பு அரசு பேருந்து.. இன்னிக்கு 108 ஆம்புலன்ஸ்.. பூம்புகார் எம்எல்ஏவின் அசத்தலான காரியம் அதேபோல் தனியார், அரசு அலுவலகங்களில் பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படவில்லை. பள்ளிகள், கல்லூரிகள், https://ift.tt/eA8V8J

ஓமிக்ரான் 21 மணி நேரம், தோலில் உயிர்வாழும்.. பிளாஸ்டிக்கில் 8 நாட்கள் இருக்கும்.. ஆய்வாளர்கள் தகவல்

ஓமிக்ரான் 21 மணி நேரம், தோலில் உயிர்வாழும்.. பிளாஸ்டிக்கில் 8 நாட்கள் இருக்கும்.. ஆய்வாளர்கள் தகவல் டோக்கியோ: ஒமிக்ரான் வைரஸ் அதிகபட்சமாக 194 மணி நேரங்கள் வரை உயிர் வாழும் என ஜப்பான் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்துள்ளார். 2019ல் சீனாவின் வூகான் மாகாணத்தில் தென்பட்ட கொரோனா மெல்ல மெல்ல உலகத்தையே தன் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது. 2022லும் கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே அச்சத்தில் இருக்கிறது. இந்தியாவில் விடாமல் அதிகரிக்கும் கொரோனா.. 3 லட்சத்தை தாண்டி தினசரி https://ift.tt/eA8V8J

90 வயசில் இதெல்லாம் தேவையா.. நச்சென விளக்கம் சொல்லி.. பத்மஸ்ரீ விருதை நிராகரித்த பிரபல பாடகி

90 வயசில் இதெல்லாம் தேவையா.. நச்சென விளக்கம் சொல்லி.. பத்மஸ்ரீ விருதை நிராகரித்த பிரபல பாடகி கொல்கத்தா: இந்தியாவின் உயரிய விருதாக கருதப்படும் இந்த விருதினை தனக்கு தேவையில்லை என புத்ததேவ் பட்டாச்சார்யா தெரிவித்துள்ளதை போலவே மற்றொரு பிரபலமும் அறிவித்துள்ளார்.. அவர் பெயர் சந்தியா முகர்ஜி..! நாட்டின் 73-வது குடியரசு தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது.. பல்வேறு துறைகளில் சிறப்பான பணியாற்றிய நபர்களுக்கு பத்ம விருதுகள் வருடா வருடம் வழங்கப்படுகிறது. 4 நாளுக்கு முன்பு https://ift.tt/eA8V8J

Tuesday, January 25, 2022

சபாஷ்.. பாகுபாடுகளுக்கு எதிரான பாலிசியில் \"ஜாதியை\" சேர்ந்த கலிபோர்னியா பல்கலைக்கழகம்!

சபாஷ்.. பாகுபாடுகளுக்கு எதிரான பாலிசியில் \"ஜாதியை\" சேர்ந்த கலிபோர்னியா பல்கலைக்கழகம்! கலிபோர்னியா: மாணவர்கள் மீதான ஜாதிய வன்மம் அதிகரித்ததையடுத்து, பாகுபாடு எதிர்ப்புக் கொள்கையில் (non-discriminatory policy) ஜாதி என்பதையும், சேர்க்க கலிபோர்னியா பல்கலைக்கழகம் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளது. கலிபோர்னியா பல்கலைக்கழகம் அமெரிக்காவின் மிகப்பெரிய பிரபலமான பல்கலைக்கழகம். 23 கேம்பஸ், 4.85 லட்சம் மாணவர்கள், 55 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்கள் என மிகப்பெரிய அளவில் இயங்கி வருகிறது. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் https://ift.tt/eA8V8J

செல்போனும் கையுமாக இருந்த 15 வயது மகள்.. ஆத்திரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த காமுக தந்தை!

செல்போனும் கையுமாக இருந்த 15 வயது மகள்.. ஆத்திரத்தில் பாலியல் வன்கொடுமை செய்த காமுக தந்தை! அமராவதி: எப்போதும் செல்போன் பார்த்துக் கொண்டிருப்பதால் ஆத்திரமடைந்த கொடூர தந்தை, 10 ஆம் வகுப்பு படிக்கும் மகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் விசாகப்பட்டினத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 10 ஆம் வகுப்பு படித்து வருகிறார் 15 வயது மாணவி. இவர் தனது தாய் தந்தையுடன் அதே பகுதியில் https://ift.tt/eA8V8J

இந்தியாவில் மது விருந்து, போதை, பணம், மிரட்டல்: ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் பிரெண்டன் டெய்லர்

இந்தியாவில் மது விருந்து, போதை, பணம், மிரட்டல்: ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் பிரெண்டன் டெய்லர் இன்றைய நாளிதழ்கள் சிலவற்றிலும் மற்றும் அவற்றின் இணையதள பக்கங்களில் இன்று வெளியான முக்கிய செய்திகளின் சுருக்கத்தை இங்கே வழங்குகிறோம். தன்னை சூதாட்ட வலையில் சிக்கவைக்க இந்தியாவில் நடந்த சம்பவத்தை ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரெண்டன் டெய்லர் விவரித்துள்ளது கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்று இந்தி தமிழ் திசை செய்தி வெளியிட்டுள்ளது. https://ift.tt/eA8V8J

ஜனவரி 26 குடியரசு தினம் - முதல் நிகழ்ச்சி எங்கு, எப்படி நடந்தது?

ஜனவரி 26 குடியரசு தினம் - முதல் நிகழ்ச்சி எங்கு, எப்படி நடந்தது? இந்திய குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஆனால், நாட்டின் முதலாவது குடியரசு தின விழா டெல்லியில் எங்கு நடத்தப்பட்டது என்று கேட்டால், பலரும் ராஜ்பாத் என்றே பதில் தருவார்கள். ஆனால் அந்த நிகழ்ச்சி ராஜ்பாத்தில் நடைபெறவில்லை. இந்தியாவின் முதலாவது குடியரசு தின அணிவகுப்பு 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி டெல்லி https://ift.tt/eA8V8J

அறிவியல் அதிசயம்: நண்பர்கள், எதிரிகளை குரலை வைத்து அடையாளம் காணும் நீர்யானைகள்

அறிவியல் அதிசயம்: நண்பர்கள், எதிரிகளை குரலை வைத்து அடையாளம் காணும் நீர்யானைகள் காட்டில் வளரும் நீர் யானைகள் அதிகம் ஒலி எழுப்பக் கூடியவை. அதன் சத்தம் ஏரிகள் மற்றும் ஆறுகளில் நீண்ட தூரத்துக்கு எதிரொலிக்கும். 'வீஸ் ஹாங்க்ஸ்' என்று அழைக்கப்படும் ஒரு வித ஒலியை, நீர்யானைகள் எதற்கு எழுப்புகின்றன என்று இதுவரை தெரியாமல் இருந்தது. ஆப்ரிக்காவில் நீர்யானைகள் குறித்து ஆராய்ந்து கொண்டிருக்கும் விஞ்ஞானிகள், அந்த தனித்துவமான ஒலி, https://ift.tt/eA8V8J

ஸ்ரீகாந்த் பொல்லா: கண் பார்வை இழந்தாலும் ரூ. 480 கோடி மதிப்பு நிறுவனத்தின் சிஇஓ - யார் இவர்?

ஸ்ரீகாந்த் பொல்லா: கண் பார்வை இழந்தாலும் ரூ. 480 கோடி மதிப்பு நிறுவனத்தின் சிஇஓ - யார் இவர்? ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்கைக் கதை இந்தியில் சினிமாவாக தயாரிக்கப்பட உள்ளது. இந்த இளம் முதன்மைச் செயல் அதிகாரி 480 கோடி ரூபாய் (48 மில்லியன் பவுண்ட் ஸ்டெர்லிங்) மதிப்புள்ள நிறுவனத்தை கட்டியெழுப்பியுள்ளார். ஸ்ரீகாந்துக்கு கண் தெரியாது என்பதால், பதின்ம வயதில் கணிதம் மற்றும் அறிவியல் படிப்பது சட்டவிரோதமானது என்று கூறப்பட்டது. அதை எதிர்த்து ஒரு https://ift.tt/eA8V8J

Monday, January 24, 2022

டக்ளஸ் தேவானந்தாவின் சதியால் தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம்- ஆதரவாளர்கள் வரவேற்பு!

டக்ளஸ் தேவானந்தாவின் சதியால் தமிழக மீனவர்களின் 105 படகுகள் ஏலம்- ஆதரவாளர்கள் வரவேற்பு! யாழ்ப்பாணம்: தமிழக மீனவர்களின் 105 படகுகளை ஏலம் விடும் நடவடிக்கைக்கு இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்து வருகிறது. கடந்த 7 ஆண்டுகளாக தமிழக மீனவர்களின் மீன்பிடி படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் https://ift.tt/eA8V8J

உத்தரகாண்ட் தேர்தல்: 4 லட்சம் வேலைவாய்ப்புகள், ரூ500க்கு கீழ் சிலிண்டர் விலை- காங். வாக்குறுதி

உத்தரகாண்ட் தேர்தல்: 4 லட்சம் வேலைவாய்ப்புகள், ரூ500க்கு கீழ் சிலிண்டர் விலை- காங். வாக்குறுதி டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் ஆட்சி அமைத்தால் 4 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்படும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ500க்கு கீழ் விற்பனை செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்துள்ளது. 70 இடங்களைக் கொண்ட உத்தரகாண்ட் சட்டசபைக்கு பிப்ரவரி 14-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆட்சி அமைக்க தேவையான இடங்கள் 36. பிப்ரவரி https://ift.tt/eA8V8J

ஆயுத படை சிறப்பு சட்டம் தேவை இல்லைதான்- தேச பாதுகாப்பு முக்கியமாச்சே... குழப்பும் மணிப்பூர் முதல்வர்

ஆயுத படை சிறப்பு சட்டம் தேவை இல்லைதான்- தேச பாதுகாப்பு முக்கியமாச்சே... குழப்பும் மணிப்பூர் முதல்வர் இம்பால்: ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டம் நாடு முழுவதுமே நீக்கப்பட வேண்டும்தான்.. ஆனால் நாட்டின் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மணிப்பூர் முதல்வர் பைரேன்சிங் குழப்பமான கருத்து தெரிவித்துள்ளார். 60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 ஆகிய தேதிகளில் https://ift.tt/eA8V8J

இந்தியாவில் கால் பதித்த ஸ்டெல்த் ஓமிக்ரான்.. மத்திய பிரதேசத்தில் அடுத்தடுத்து பாதிப்பு -பரபர பின்னணி

இந்தியாவில் கால் பதித்த ஸ்டெல்த் ஓமிக்ரான்.. மத்திய பிரதேசத்தில் அடுத்தடுத்து பாதிப்பு -பரபர பின்னணி போபால்: இந்தியாவில் ஸ்டெல்த் ஓமிக்ரான் எனப்படும் புதிய வகை கொரோனா பரவ தொடங்கி உள்ளது. இது கொரோனா வைரஸின் உட்பிரிவு ஆகும். மத்திய பிரதேசத்தில் ஸ்டெல்த் ஓமிக்ரான் கேஸ்கள் வேகமாக பரவ தொடங்கி உள்ளது. ஓமிக்ரான் கொரோனாவின் உட்பிரிவான ஸ்டெல்த் வகை ஓமிக்ரான் கேஸ்கள் உலகம் முழுக்க 40+ நாடுகளில் பதிவாகி உள்ளது. இந்தியாவிலும் பதிவாக தொடங்கி https://ift.tt/eA8V8J

அவசர வீடியோ கால் செய்த பிடன்.. உக்ரைன் எல்லையில் குவிக்கப்படும் யு.எஸ் படைகள்.. தாக்க ரெடியான ரஷ்யா!

அவசர வீடியோ கால் செய்த பிடன்.. உக்ரைன் எல்லையில் குவிக்கப்படும் யு.எஸ் படைகள்.. தாக்க ரெடியான ரஷ்யா! மாஸ்கோ: உக்ரைன் எல்லையில் ரஷ்யா தொடர்ந்து படைகளை குவித்து வருவதால் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அமெரிக்க அதிபர் பிடன் அவசர அவசரமாக அமெரிக்க படைகளை உக்ரைன் எல்லைக்கு அனுப்பும் முடிவிற்கு வந்துள்ளார். அமெரிக்க படைகள் அனைத்தும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே அமெரிக்காவின் 10 ஆயிரம் வீரர்கள் அடங்கிய நேட்டோ படைகள் https://ift.tt/eA8V8J

சென்னை குடியரசு தின விழாவில் கலைநிகழ்ச்சிகள் ரத்து 4 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி

சென்னை குடியரசு தின விழாவில் கலைநிகழ்ச்சிகள் ரத்து 4 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி தமிழ்நாட்டில் இருந்து வெளிவரும் இன்றைய நாளிதழ்கள், அவற்றின் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம். கொரோனா பரவல் காரணமாக சென்னை மெரினா கடற்கரையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 4 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று தமிழ் நாளிதழான தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. இதேபோன்று https://ift.tt/eA8V8J

கோவா தேர்தல்: களைகட்டும் ஜாதி அரசியல்.. பண்டாரிகளுக்கு ஓடி ஓடி முக்கியத்துவம் அளிக்கும் கட்சிகள்

கோவா தேர்தல்: களைகட்டும் ஜாதி அரசியல்.. பண்டாரிகளுக்கு ஓடி ஓடி முக்கியத்துவம் அளிக்கும் கட்சிகள் பானஜி : கோவா சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பண்டாரி சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகளை கவர்வதற்காக பல்வேறு அரசியல் கட்சிகளும் பகீரதப் பிரயத்தனங்களை மேற்கொண்டு வரும் நிலையில் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை ஆதரிப்பதாகவும், முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துவதாகவும் அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை அள்ளி வீசி வருகின்றனர். கோவா உத்தர பிரதேசம் பஞ்சாப் மணிப்பூர் உத்தரகண்ட் ஆகிய https://ift.tt/eA8V8J

மணிப்பூரை தட்டி தூக்க ரெடியாகும் காங்கிரஸ்,.. புதுரூட்டை எடுக்கும் பாஜக.. எகிறும் எதிர்பார்ப்பு

மணிப்பூரை தட்டி தூக்க ரெடியாகும் காங்கிரஸ்,.. புதுரூட்டை எடுக்கும் பாஜக.. எகிறும் எதிர்பார்ப்பு இம்பால்: மணிப்பூர் தேர்தலில் இந்த முறை வெல்லப்போவது பாஜகவா? காங்கிரஸ் கட்சியா? என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது..! உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு விரைவில் சட்டப்பேரவை தேர்தல் வர போகிறது.. உத்தரகாண்ட் மாநிலத்தில் 70 தொகுதிகளுக்கும், கோவாவில் 40 தொகுதிகளுக்கும், பஞ்சாபில் 117 தொகுதிகளுக்கும், உபியில் 403 தொகுதிகளுக்கும், மணிப்பூரில் 60 https://ift.tt/eA8V8J

மணிப்பூர்: சிறப்பு முகாம்களில் போராளிகள் வாக்களிக்க வாக்குச் சீட்டு- தேர்தல் ஆணையம் ஒப்புதல்

மணிப்பூர்: சிறப்பு முகாம்களில் போராளிகள் வாக்களிக்க வாக்குச் சீட்டு- தேர்தல் ஆணையம் ஒப்புதல் இம்பால்: மணிப்பூர் சட்டசபை தேர்தலில் சிறப்பு முகாம்களில் இருக்கும் போராளிகள் வாக்களிக்க வாக்குச் சீட்டுகளை பயன்படுத்தலாம் என்று தலைமை தேர்தல் ஆணையம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. 60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டமாக பிப்ரவரி 27-ந் தேதி 38 தொகுதிகளிலும் 2-வது கட்டமாக மார்ச் 3-ந் தேதி எஞ்சிய 22 https://ift.tt/eA8V8J

Sunday, January 23, 2022

உடலில் காயங்கள்.. இருட்டு அறையில் அடைத்து போலீசார் சித்ரவதை.. பெண் கண்ணீர் வீடியோ.. என்ன நடந்தது?

உடலில் காயங்கள்.. இருட்டு அறையில் அடைத்து போலீசார் சித்ரவதை.. பெண் கண்ணீர் வீடியோ.. என்ன நடந்தது? விசாகப்பட்டினம்: தன் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தி இருட்டு அறையில் அடைத்து வைத்து சித்ரவதை செய்ததாக போலீசார் மீது ஆந்திர மாநில பெண் கண்ணீர் மல்க கூறியுள்ளார். இந்த கொடூர சம்பவத்தை பற்றி பாப்போம்., ஆந்திர மாநிலம் லட்சுமி நகர் காலனியை சேர்ந்த பெண் எம் உமாமகேஸ்வரி.சித்தூர் மாவட்ட சிறை கண்காணிப்பாளர் வேணுகோபால் ரெட்டி வீட்டில் அவர் https://ift.tt/eA8V8J

அப்ப ரோடு எதுக்கு சாமி.. சென்டர் மீடியனில் கேஷுவலாக அரசு பேருந்தை ஒட்டிச்சென்ற டிரைவர்..பகீர் வீடியோ

அப்ப ரோடு எதுக்கு சாமி.. சென்டர் மீடியனில் கேஷுவலாக அரசு பேருந்தை ஒட்டிச்சென்ற டிரைவர்..பகீர் வீடியோ பொள்ளாச்சி: சாலையில் செல்லாமல் சென்டர் மீடியனில் கேஷுவலாக அரசு பேருந்தை டிரைவர் ஒட்டிச்சென்றதால் அதில் இருந்த பயணிகள் பீதியில் உறைந்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பொள்ளாச்சி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் அரசு நகர பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு ஜமீன் காளியாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தது. கேபி அன்பழகன் வீட்டில் அதிரடி ரெய்டு.. சென்னை நுங்கம்பாக்கம் வீட்டில்   https://ift.tt/eA8V8J

நழுவவிட்டுவிட்டு உணர்ந்த பாஜக.. வாரிசை \"தூக்க\" எதிர்க்கட்சிகள் வியூகம்!.. என்ன முடிவு எடுப்பாரோ?

நழுவவிட்டுவிட்டு உணர்ந்த பாஜக.. வாரிசை \"தூக்க\" எதிர்க்கட்சிகள் வியூகம்!.. என்ன முடிவு எடுப்பாரோ? பனாஜி: கோவா மாநில முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கரை பாஜக சீட் கொடுக்காமல் நழுவ விட்டுவிட்டது. கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் 13 தொகுதிகளில் பாஜகவும், 17 தொகுதிகளில் காங்கிரஸும் 3 தொகுதிகளில் காங்கிரஸின் கூட்டணி கட்சியான கோவா பார்வேர்டு கட்சி 3 இடங்களிலும் வென்றது. அது போல் உள்ளூர் கட்சியான மகாராஷ்டிராவாதி https://ift.tt/eA8V8J

\"ஜெயித்த பின் கட்சி மாற மாட்டோம்..\" சாமி முன் சத்தியம் வாங்கிய காங்.. கோவாவில் கலைக்கட்டும் அரசியல்

\"ஜெயித்த பின் கட்சி மாற மாட்டோம்..\" சாமி முன் சத்தியம் வாங்கிய காங்.. கோவாவில் கலைக்கட்டும் அரசியல் கோவா: கோவா தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அங்கு செய்துள்ள செயல் இணையத்தில் டிரெண்டாக தொடங்கியுள்ளது. உத்தரப் பிரதேசம், கோவா உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த மாதம் தேர்தல் நடைபெறவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் யூனியன் பிரதேசமான கோவாவில் வரும் பிப்.14ஆம் தேதி ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இலங்கை கடற்படை https://ift.tt/eA8V8J

அருணாச்சல பிரதேசத்தில் காணாமல் போன இளைஞர்- சீன ராணுவம் கண்டுபிடித்ததாக தகவல்

அருணாச்சல பிரதேசத்தில் காணாமல் போன இளைஞர்- சீன ராணுவம் கண்டுபிடித்ததாக தகவல் இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் காணாமல் போன இளைஞர், சீன ராணுவத்தால் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தூத்துக்குடி கோயில் பெண்கள் குளியலறையில் 3 ரகசிய கேமராக்கள்.. கைவிரிக்கும் கோயில் நிர்வாகம்! அருணாச்சல பிரதேசத்தின் Lungta Jor பகுதியைச் சேர்ந்த 17 வயது இளைஞர் Miram Taron ஜனவரி 18-ந் தேதி காணாமல் போனார். அருணாச்சல பிரதேச https://ift.tt/eA8V8J

Saturday, January 22, 2022

கோவா சட்டசபை தேர்தல்: பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா- துண்டு துண்டாக சிதறுகிறது?

கோவா சட்டசபை தேர்தல்: பாஜக தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா- துண்டு துண்டாக சிதறுகிறது? பனாஜி: கோவா சட்டசபை தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் பாஜகவின் 4 தலைவர்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததுடன் அக்கட்சியில் இருந்தும் விலகி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவா மாநில சட்டசபை தேர்தல் பிப்ரவரி 14-ந் தேதி நடைபெற உள்ளது. பாஜகவுக்கு இந்த தேர்தலில் தொடக்கம் முதலே இறங்குமுகமாகத்தான் இருந்து வருகிறது. 2017 சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சி https://ift.tt/eA8V8J

தேசிய வல்லமை தின போராளி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் - குடியரசுத்தலைவர், பிரதமர் புகழாஞ்சலி

தேசிய வல்லமை தின போராளி நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் - குடியரசுத்தலைவர், பிரதமர் புகழாஞ்சலி கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு நாட்டின் வலிமை மிக்க தேசிய வீரருக்கு குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் இன்று புகழாஞ்சலி செலுத்தியுள்ளனர். #NetajiSubhashChandraBose #Netaji125 என்ற ஹேஸ்டேக்குகள் ட்ரெண்ட் ஆகி வருகின்றனர். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. சுதந்திரப் போராட்ட https://ift.tt/eA8V8J

பொங்கல் பரிசுடன் ரூ 1000 கொடுத்திருக்கலாம்.. நம்பிக்கையா இருந்திருக்கலாம்.. திமுக எம்எல்ஏ பேச்சு!

பொங்கல் பரிசுடன் ரூ 1000 கொடுத்திருக்கலாம்.. நம்பிக்கையா இருந்திருக்கலாம்.. திமுக எம்எல்ஏ பேச்சு! சீர்காழி: பொங்கல் பரிசுடன் ரூ 1000 கொடுத்திருந்தால் உள்ளாட்சித் தேர்தலில் 100 சதவீதம் வெற்றி பெற்றிருக்கலாம் என சீர்காழி திமுக எம்எல்ஏ பன்னீர் செல்வம் பேசியுள்ளார். திமுக ஆட்சிக்கு வந்து கொரோனா நிவாரணம் ரூ 4000, ரேஷன் கடையில் 14 மளிகை பொருட்கள் உள்ளிட்டவைகளை வழங்கியது. அது போல் பொங்கல் பண்டிக்கைக்கு வழக்கமாக கடந்த ஆட்சியில் ரூ https://ift.tt/eA8V8J

அதான் ஜெசிந்தா.. சொந்த திருமணத்தையே திடீரென நிறுத்திய நியூசிலாந்து பிரதமர்.. அசரவைக்கும் காரணம்!

அதான் ஜெசிந்தா.. சொந்த திருமணத்தையே திடீரென நிறுத்திய நியூசிலாந்து பிரதமர்.. அசரவைக்கும் காரணம்! கேப் டவுன்: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் திடீரென தனது திருமணத்தை நிறுத்தி உள்ளார். அவரின் இந்த முடிவிற்கு பின் முக்கியமான காரணம் ஒன்று இருக்கிறது. உலகில் கொரோனாவை எதிர்கொண்டதில் சிறப்பாக செயல்பட்ட நாடு என்றால் அது நியூசிலாந்துதான். மிக வேகமாக கொரோனாவை கட்டுப்படுத்தி அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் உலக நாடுகள் மத்தியில் கவனம் பெற்றார். https://ift.tt/eA8V8J

ஏமன் சிறை மீது சௌதி கூட்டணி விமானத் தாக்குதல்: 70 பேர் பலி, ஐ.நா. கண்டனம்

ஏமன் சிறை மீது சௌதி கூட்டணி விமானத் தாக்குதல்: 70 பேர் பலி, ஐ.நா. கண்டனம் ஏமன் நாட்டில் உள்ள தடுத்துவைப்பு மையம் ஒன்றின் மீது சௌதி தலைமையிலான கூட்டணி வெள்ளிக்கிழமை நடத்திய விமானத் தாக்குதலில் 70க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனை ஐ.நா. கண்டித்துள்ளது. இந்த தடுத்துவைப்பு மையம் (அல்லது சிறைக்கூடம்), ஹூதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சாதா என்ற இடத்தில் உள்ளது. போர்ப்பதற்றம் அதிகரிப்பது நிறுத்தப்படவேண்டும் என்று கூறிய ஐ.நா. https://ift.tt/eA8V8J

அமெரிக்காவில் 5ஜி தொழில்நுட்பம் ஏன் விமானங்களுக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது?

அமெரிக்காவில் 5ஜி தொழில்நுட்பம் ஏன் விமானங்களுக்கு அச்சுறுத்தலாகப் பார்க்கப்படுகிறது? அமெரிக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏடி&டி மற்றும் வெரிசோன் ஆகியவை விமான நிலையங்களில் 5ஜி சேவை விரிவாக்கத்தை ஒத்திவைக்க ஒப்புக்கொண்டுள்ளன. இதற்கு முன்பாக இரண்டு முறை இது ஒத்திவைக்கப்பட்டது. தற்போதும் இது நிகழ்ந்துள்ளது. அமெரிக்காவில் உள்ள பத்து முன்னணி விமான நிறுவனங்கள் இந்த புதிய தொழில்நுட்பத்தால் ஆயிரக்கணக்கான விமானங்கள் தாமதமாகலாம் என்று கூறுகின்றன. 5ஜி என்றால் https://ift.tt/eA8V8J

கோவிட்: முகக்கவசம் மற்றும் கோவிட் பாஸ் விதிமுறிகள் இங்கிலாந்தில் இனி இல்லை

கோவிட்: முகக்கவசம் மற்றும் கோவிட் பாஸ் விதிமுறிகள் இங்கிலாந்தில் இனி இல்லை இங்கிலாந்தின் கொரொனா தொடர்பான பிளான் பி நடவடிக்கைகள் அடுத்த வியாழன் முடிவடையும். பொது இடங்களில் கட்டாயமாக முகக் கவசம் அணிவது, கோவிட் பாஸ்போர்ட் ஆகிய இரண்டும் கைவிடப்படும் என்று போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார். அதோடு, மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்ய வேண்டும் என்ற ஆலோசனையை அரசு உடனடியாகக் கைவிடும் என்றும் பிரதமர் கூறியுள்ளார். பூஸ்டர்கள் https://ift.tt/eA8V8J

திடீரென வெடித்து சிதறிய வெடிபொருள் லாரி.. ஒட்டுமொத்த ஊரே தரைமட்டமானது.. 17 பேர் பலி.. பகீர் வீடியோ

திடீரென வெடித்து சிதறிய வெடிபொருள் லாரி.. ஒட்டுமொத்த ஊரே தரைமட்டமானது.. 17 பேர் பலி.. பகீர் வீடியோ அக்ரா: மேற்கு கானாவில் உள்ள நகரம் ஒன்றில் சுரங்கத்திற்காக வெடிபொருட்களை ஏற்றிச் சென்ற டிரக் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் ஏற்பட்ட பயங்கர விபத்தில் ஒட்டுமொத்த ஊரே தரைமட்டமாகியுள்ளது. ஆப்பிரிக்காவின் மேற்கு நாடுகளில் ஒன்று கானா. ஆப்பிரிக்காவில் அதிக மக்கள்தொகை கொண்ட 2ஆவது நாடாக உள்ள கானா, அங்கு வளர்ந்து வரும் நாடுகளில் முக்கியமானது. இங்குள்ள ஒரு https://ift.tt/eA8V8J

ஒரே தொகுதிக்கு குறி வைக்கும் தம்பதி.. குழம்பி திணறும் பாஜக.. சரோஜினி நகர் யாருக்கு.. உ.பி பரபரப்பு

ஒரே தொகுதிக்கு குறி வைக்கும் தம்பதி.. குழம்பி திணறும் பாஜக.. சரோஜினி நகர் யாருக்கு.. உ.பி பரபரப்பு கான்பூர்: ஒரே தொகுதிக்கு தம்பதி இருவருமே குறி வைத்துள்ளதால், உத்தரபிரதேச பாஜக குழப்பத்தில் உள்ளது.. இதனால் சரோஜினி தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான மாநிலமான உத்தரபிரதேசத்தின் தேர்தல், பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் மிகவும் முக்கியமான தேர்தலாக கருதப்படுகிறது... 7 கட்டங்களாக இங்கு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது... பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கும் தேர்தல் மார்ச் https://ift.tt/eA8V8J

Friday, January 21, 2022

கனடாவில் இரத்தத்தை உறைய வைக்கும் பனி.. உறைந்து மடிந்த பிஞ்சு குழந்தை.. உயிரிழந்தவர்கள் இந்தியர்களா?

கனடாவில் இரத்தத்தை உறைய வைக்கும் பனி.. உறைந்து மடிந்த பிஞ்சு குழந்தை.. உயிரிழந்தவர்கள் இந்தியர்களா? ஒட்டோவா: அமெரிக்கா கனடா எல்லையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கை குழந்தை உள்ளிட்ட 4 பேர் கடும் பனியில் உறைந்து பலியாகி உள்ள நிலையில் அவர்கள் இந்தியாவைச் சேர்ந்தவர்களா என்று அஞ்சப்படும் நிலையில் இதுகுறித்து அதிகாரிகள் மூலம் விசாரணை நடைபெற்று வருகிறது. அமெரிக்கா கனடா எல்லை அருகே தற்போது கடும் குளிர் நிலவி வருகிறது மைனஸ் 35 https://ift.tt/eA8V8J

கோவா தேர்தல்: கேட்டது கிடைக்கவில்லை.. பாஜகவிலிருந்து விலகினார் மனோகர் பாரிக்கரின் மகன்!

கோவா தேர்தல்: கேட்டது கிடைக்கவில்லை.. பாஜகவிலிருந்து விலகினார் மனோகர் பாரிக்கரின் மகன்! பனாஜி: கோவா முன்னாள் முதல்வர் மறைந்த மனோகர் பாரிக்கரின் மகன் உத்பால் பாரிக்கர் பாஜகவிலிருந்து விலகினார். வரும் கோவா சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். கடந்த 2017ஆம் ஆண்டு கோவாவில் 13 தொகுதிகளில் பாஜகவும், 17 தொகுதிகளில் காங்கிரஸும் 3 தொகுதிகளில் காங்கிரஸின் கூட்டணி கட்சியான கோவா பார்வேர்டு கட்சி 3 இடங்களிலும் வென்றது. அது https://ift.tt/eA8V8J

”கை” கட்சிக்கு தாவிய “தாமரை” கட்சிக்காரர் - அடுத்தடுத்த தாவல்களால் அதிர்ந்த பாஜக தலைமை

”கை” கட்சிக்கு தாவிய “தாமரை” கட்சிக்காரர் - அடுத்தடுத்த தாவல்களால் அதிர்ந்த பாஜக தலைமை டேராடூன் : உத்தராகண்டில் பாஜக அமைச்சர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட ஹரக் சிங் ராவத் மீண்டும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளது , பாஜகவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என அரசியல் நோக்கர்கள் கூறியுள்ளனர். சட்டசபை பதவி காலம் நிறைவடைந்த உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கு தேர்தல் தேதிகளை இந்திய தலைமை தேர்தல் https://ift.tt/eA8V8J

ஆரம்பத்திலேயே அசத்திய ஜெசிந்தா.. இன்று என்ன இப்படி சொல்றாரே?.. திடீரென முடிவெடுத்த நியூசிலாந்து

ஆரம்பத்திலேயே அசத்திய ஜெசிந்தா.. இன்று என்ன இப்படி சொல்றாரே?.. திடீரென முடிவெடுத்த நியூசிலாந்து வெலிங்டன்: ஒமிக்ரான் பரவ ஆரம்பித்தாலும் ஊரடங்கை அமல்படுத்தும் திட்டம் இல்லை என்று நியூசிலாந்து பிரதமர் அதிரடியாக அறிவித்துள்ளார். ஆரம்பத்தில் இருந்தே நம்மை அசர வைத்து வருபவர்தான் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா.. கொரோனா வைரஸை ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, இவர் கையாண்ட விதத்தை உலக நாடுகளே ஆச்சரியமாக பார்த்தன. பிரதமர் ஜெசிந்தாவின் செயல்பாடுகள் அந்த அளவுக்கு பாராட்டை பெற்றன.. https://ift.tt/eA8V8J

அமர் ஜவான் ஜோதியை அணைக்க கடும் எதிர்ப்பு: சமூக ஊடகத்தில் விவாதம்

அமர் ஜவான் ஜோதியை அணைக்க கடும் எதிர்ப்பு: சமூக ஊடகத்தில் விவாதம் இந்தியத் தலைநகர் டெல்லியில், இந்தியா கேட்டில், இந்தியா சார்பாக ராணுவ பணியில் உயிரிழந்த முப்படையினர் நினைவாக எழுப்பப்பட்ட அமர்ஜவான் ஜோதி வெள்ளிக்கிழமை (ஜனவரி 21) அணைக்கப்பட்டு, தேசிய போர் நினைவகத்தில் ஒன்றாக இணைக்கப்படுமென நேற்று வியாழக்கிழமை செய்தி வெளியானது. ஜோதியை அணைக்கும் நிகழ்வு இன்று நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் படையினரின் கூட்டுத் தலைவராக https://ift.tt/eA8V8J

மாப்பிள்ளை கன்னத்தில் அறைந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள்

மாப்பிள்ளை கன்னத்தில் அறைந்ததால் திருமணத்தை நிறுத்திய மணமகள் (இன்று 21.01.2022 வெள்ளிக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்) பண்ருட்டி அருகே திருமண வரவேற்பு விழாவில் மணமகன் கன்னத்தில் அறைந்ததால் மணப்பெண் திருமணத்தை நிறுத்தினார். இதையடுத்து உறவுக்கார வாலிபர் திடீர் மாப்பிள்ளையாக தேர்வு செய்யப்பட்டு, மணமகளுக்கு திருமணம் நடைபெற்றது என தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது. பண்ருட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை https://ift.tt/eA8V8J

Thursday, January 20, 2022

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்- மாநில உரிமைகள் பறிப்பு- கூட்டாட்சியை கல்லறைக்கு அனுப்புறீங்க... உமர் அப்துல்லா

ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்- மாநில உரிமைகள் பறிப்பு- கூட்டாட்சியை கல்லறைக்கு அனுப்புறீங்க... உமர் அப்துல்லா ஶ்ரீநகர்: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் விவகாரத்தில் மாநில அரசின் வீட்டோ பவர் எனப்படும் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதற்கு ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாநிலங்களின் கேடர்களாக அறியப்படுகின்றனர். இத்தகைய அதிகாரிகளை மத்திய அரசுப் பணிக்கு மாற்ற முடிவெடுத்தால் மாநில அரசுகளின் ஒப்புதல் அவசியம். {image-omarabd2-1642740425.jpg https://ift.tt/eA8V8J

கோவா தேர்தல்: குடும்பம் குடும்பமாக தேர்தலில் போட்டியிட சீட்டுகளை வாரி வழங்கிய பாஜக!

கோவா தேர்தல்: குடும்பம் குடும்பமாக தேர்தலில் போட்டியிட சீட்டுகளை வாரி வழங்கிய பாஜக! பனாஜி: கோவா சட்டசபை தேர்தலில் கணவன், மனைவி என குடும்பம் குடும்பமாக தேர்தலில் போட்டியிட சீட் கொடுத்துள்ளது பாஜக. ஆனால் முன்னாள் முதல்வரும் கோவா பாஜகவின் முகமாக இருந்தவருமான மறைந்த மனோகர் பாரிக்கர் குடும்பத்தில் யாருக்கும் சீட் கொடுக்கப்படாதது சர்ச்சையாகி உள்ளது. கோவா சட்டசபை தேர்தல் பிப்ரவரி 14-ந் தேதி நடைபெறுகிறது. கோவா தேர்தலில் பதிவாகும் வாக்குகள் https://ift.tt/eA8V8J

அடகு வைக்க முடியாதா? உரிமையாளரை அரிவாளால் கொடூரமாக வெட்டிய நபர்.. பதைபதைப்பு சிசிடிவி காட்சிகள்

அடகு வைக்க முடியாதா? உரிமையாளரை அரிவாளால் கொடூரமாக வெட்டிய நபர்.. பதைபதைப்பு சிசிடிவி காட்சிகள் செங்கல்பட்டு : செங்கல்பட்டு அருகே நகையை அடகு வைக்க மறுத்த அடகு கடை உரிமையாளரை இளைஞர் ஒருவர் அரிவாளால் மிகக் கொடூரமாக வெட்டிய அதிர்ச்சி சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வட மாநில தொழில் அதிபர்கள் நகை கடைகளையும், அடகு கடைகளையும் நடத்தி வருகின்றனர். அவர்கள் திருட்டு பொருட்களை https://ift.tt/eA8V8J

மீண்டும் சோவியத் யூனியன்? உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள்.. ரஷ்யா போடும் ஸ்கெட்ச்.. பரபர பின்னணி

மீண்டும் சோவியத் யூனியன்? உக்ரைன் எல்லையில் ரஷ்ய படைகள்.. ரஷ்யா போடும் ஸ்கெட்ச்.. பரபர பின்னணி மாஸ்கோ: உக்ரைன் நாட்டின் எல்லையில் ரஷ்யப் படைகள் குவிக்கப்பட்டு வருவது உலக நாடுகள், குறிப்பாக அமெரிக்காவுக்கு கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம். கம்யூனிச நாடுகளில் ஒன்றாக இருந்த சோவியத் ஒன்றியம் கடந்த 1991 டிசம்பர் மாதம் வீழ்ச்சி அடைந்தது. அப்போது ரஷ்யா, உக்ரைன் பெலராஸ் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் உருவானது. இருப்பினும், புதின் https://ift.tt/eA8V8J

துண்டு துண்டுகளாக சிதறிய தீவுகள்.. எரிமலை வெடிப்பால் சின்னாபின்னமான டோங்கோ..புதிய சாட்டிலைட் படங்கள்

துண்டு துண்டுகளாக சிதறிய தீவுகள்.. எரிமலை வெடிப்பால் சின்னாபின்னமான டோங்கோ..புதிய சாட்டிலைட் படங்கள் பசிபிக் ஓசியான பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவுகளில் ஒன்று டோங்கோ. 177 சிறு தீவுகளைக் கொண்ட இந்த டோங்கோ நாட்டின் மொத்த மக்கள் தொகையே வெறும் 1.03 லட்சம் தான். இந்த தீவு நாட்டை சுற்றி கடலுக்கு அடியே பல்வேறு எரிமலைகள் உள்ளன. இவை வெடித்துச் சிதறினால் டோங்கோ நாட்டிற்கு பெரும் ஆபத்து ஏற்படும் என்பது அனைவருக்கும் https://ift.tt/eA8V8J

Wednesday, January 19, 2022

பெரியார் சிலை சேதம்: கூகுள் மேப்பை பார்த்து ஓட்டியதால் பெரியார் சிலை மீது லாரி மோதியது

பெரியார் சிலை சேதம்: கூகுள் மேப்பை பார்த்து ஓட்டியதால் பெரியார் சிலை மீது லாரி மோதியது விழுப்புரம் அருகே கூகுள் மேப்பை பார்த்து ஓட்டுநர் இயக்கிய போது வழிதவறி தவறான பாதையில் சென்ற கனரக வாகனம் பெரியார் சிலையின் மீது மோதி முழுவதுமாக சேதமடைந்தது. சிலையை சேதப்படுத்திய வாகன ஓட்டுநரைக் கைது செய்துள்ளதாக காவல் துறையினர் கூறுகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில், நகரின் முக்கிய சாலைகளில் ஒன்றான காமராஜர் சாலையில் கடந்த 40 https://ift.tt/eA8V8J

டோங்கா எரிமலை வெடிப்பு: சுனாமியின் கோரத்தைக் காட்டும் புகைப்படங்கள்

டோங்கா எரிமலை வெடிப்பு: சுனாமியின் கோரத்தைக் காட்டும் புகைப்படங்கள் கடலுக்கு அடியில் வெடித்த எரிமலையால் தூண்டப்பட்ட சுனாமி அலைகளால் ஏற்பட்ட சேதத்தை வெளிப்படுத்தும் புதிய படங்கள் டோங்கோவில் இருந்து வெளிவந்துள்ளன. அவை, பசிபிக் தீவுகள் எரிமலை சாம்பலால் மூடப்பட்டிருப்பதைக் காட்டுகின்றன. அதேநேரம், கடலோரப் பகுதிகளில் அலைகள் மரங்களை இடித்து கட்டிடங்களை கிழித்தெறிந்தன. சனிக்கிழமை சுனாமியால் பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த ஒருவர் உட்படக் குறைந்தது 3 பேர் உயிரிழந்தனர். https://ift.tt/eA8V8J

\"வாய்ப்பில்ல ராஜா..\"கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது.. ஓமிக்ரான் லேசானது இல்லை- WHO தந்த வார்னிங்

\"வாய்ப்பில்ல ராஜா..\"கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது.. ஓமிக்ரான் லேசானது இல்லை- WHO தந்த வார்னிங் ஜெனீவா: ஓமிக்ரான் கொரோனா பரவல் அதிகரித்து வரும் சூழலில் கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்பு புதிய எச்சரிக்கையை விடுத்துள்ளது. உலகின் பல்வேறு நாடுகளையும் இப்போது அலறவிட்டுக் கொண்டிருப்பது ஓமிக்ரான் கொரோனா தான். இதனால் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளிலும் கூட வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனால் பல்வேறு நாடுகளும் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த ஊரடங்கு https://ift.tt/eA8V8J

ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆக சான்ஸ்! இந்தியாவில் இருந்தபடியே USA Mega Millions டிக்கெட் வெல்ல வாய்ப்பு!

ஒரே இரவில் கோடீஸ்வரர் ஆக சான்ஸ்! இந்தியாவில் இருந்தபடியே USA Mega Millions டிக்கெட் வெல்ல வாய்ப்பு! சென்னை: அமெரிக்காவின் Mega Millions லாட்டரிகள் மூலம் எப்போதும் பல கோடிகளை வெல்ல முடியும். இந்த முறை Mega Millions லாட்டரி உலகிலேயே மிகப்பெரிய ஜாக்பாட்டை அறிவித்து உள்ளது. $376 மில்லியன் அமெரிக்க டாலர் வெல்ல முடியும். இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. இந்தியாவில் இருந்தபடியே நீங்கள் இந்த பரிசுத்தொகையை வெல்ல முடியும். பல https://ift.tt/eA8V8J

மூழ்கிக் கொண்டிருக்கிறோம்.. திடீரென தலைநகரை மாற்றிய இந்தோனேசியா.. காரணத்தை கேட்டா கலங்கிடுவீங்க!

மூழ்கிக் கொண்டிருக்கிறோம்.. திடீரென தலைநகரை மாற்றிய இந்தோனேசியா.. காரணத்தை கேட்டா கலங்கிடுவீங்க! ஜகர்தா: உலக நாடுகள் பல காலநிலை மாற்றம்.. பெருந்தொற்று.. விலைவாசி உயர்வால் திணறி வரும் நிலையில் இந்தோனேசியா தனது நாட்டின் தலைநகரை மாற்றி உள்ளது. இந்தோனேசிய அரசின் இந்த முடிவிற்கு பின் அதிர்ச்சி தரும் காரணங்கள் உள்ளன. உலகம் முழுக்க காலநிலை மாற்றம் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே இருக்கிறது. இனி வரும் நாட்களில் நாம் இயற்கை பேரிடர்களுக்கு https://ift.tt/eA8V8J

பேஸ்புக்கில் சென்சார் காட்டுது.. கிராமத்தின் பெயரையே மாற்ற முடிவெடுத்த ஸ்வீடன் மக்கள்

பேஸ்புக்கில் சென்சார் காட்டுது.. கிராமத்தின் பெயரையே மாற்ற முடிவெடுத்த ஸ்வீடன் மக்கள் ஸ்டாக்ஹோம்: பேஸ்புக்கில் தங்களது கிராமத்தின் பெயரைப் போட்டால் ஆபாசமான வார்த்தை என சென்சார் செய்யப்படுவதால், ஊரின் பெயரையே மாற்ற வேண்டும் என்ற வினோதமான போராட்டத்தில் இறங்கியுள்ளனர் ஸ்வீடனில் உள்ள ஒரு கிராமத்தினர். எதிர்நீச்சல் படத்தில் தனது பெயரை வெளியில் சொல்ல முடியாமல் ரொம்பவே அவதிப்படுவார் சிவகார்த்திக்கேயன். கடைசியில் தனக்குப் பிடித்தமாதிரி ஒரு பெயராக அவரே வைத்துக் கொள்வார். https://ift.tt/eA8V8J

\"கொரோனா பேரிடர் இன்னும் முடிவை நெருங்கக்கூட இல்லை \" - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம்

\"கொரோனா பேரிடர் இன்னும் முடிவை நெருங்கக்கூட இல்லை \" - எச்சரிக்கும் உலக சுகாதார நிறுவனம் உலக சுகாதார அமைப்பின் தலைவர் கொரோனா வைரஸ் தொற்று இன்னும் முடிவை "நெருங்கக் கூட இல்லை" என்று உலகத் தலைவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். முனைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயசஸ், புதிதாக ஆதிக்கம் செலுத்தும் ஒமிக்ரான் திரிபு லேசனாது மற்றும் வைரஸால் ஏற்படும் அச்சுறுத்தலை நீக்கியுள்ளது என்ற அனுமானத்திற்கு எதிராக எச்சரித்தார். சில ஐரோப்பிய நாடுகளில் https://ift.tt/eA8V8J

நரேந்திர மோதியின் யூட்யூப் பக்கத்தில் இருந்து 'டெலிப்ராம்ப்டர்' நிமிடங்கள் நீக்கம் - தொடரும் சர்ச்சை

நரேந்திர மோதியின் யூட்யூப் பக்கத்தில் இருந்து 'டெலிப்ராம்ப்டர்' நிமிடங்கள் நீக்கம் - தொடரும் சர்ச்சை உலக பொருளாதார மாநாட்டில் கடந்த திங்கட்கிழமை காணொளி வாயிலாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றியபோது திடீரென அவர் தமது பேச்சை சில நிமிடங்கள் தொடர முடியாமல் இடைநிறுத்தியதற்கு அவரது கண் முன் இருந்த டெலிப்ராம்ப்டர் சாதன குளறுபடியே காரணம் என்று சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்தன. உண்மையில் அன்றைய தினம் என்ன நடந்தது? https://ift.tt/eA8V8J

Tuesday, January 18, 2022

பேண்டமிக்கே மாறலாம்! வெள்ளை எலிகளிடம் கொத்து கொத்தாக பரவிய கொரோனா.. காத்திருக்கும் சிக்கல்!

பேண்டமிக்கே மாறலாம்! வெள்ளை எலிகளிடம் கொத்து கொத்தாக பரவிய கொரோனா.. காத்திருக்கும் சிக்கல்! ஹாங்காங்: ஹாங்காங்கில் ஒரே நேரத்தில் பல்லாயிரம் வெள்ளை எலிகளை கொலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங் அரசின் இந்த உத்தரவிற்கு பின் மிக முக்கியமான காரணம் இருக்கிறது.. ஹாங்காங்கில் இப்படி வெள்ளை எலிகளுக்கு திடீரென rest in peace போடப்படுவது ஏன் என்று பார்க்கும் முன் ஒரு குட்டி ஸ்டோரி.. கொஞ்சம் மனசை திடப்படுத்திக்கொண்டு மேற்கொண்டு படியுங்கள். https://ift.tt/eA8V8J

பொங்கல் பரிசுத் தொகுப்பு மிளகில் பருத்திக்கொட்டை! சாலையில் வீசிய மக்கள்.. ஆக்ஷனில் இறங்கிய முதல்வர்

பொங்கல் பரிசுத் தொகுப்பு மிளகில் பருத்திக்கொட்டை! சாலையில் வீசிய மக்கள்.. ஆக்ஷனில் இறங்கிய முதல்வர் திருப்பத்தூர் : பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்ட நாளில் இருந்தே சர்ச்சைதான். திருப்பத்தூர் மாவட்ட ரேசன் கடைகளில் வழங்கப்பட்ட பொருட்களில் மிளகில் பருத்திக்கொட்டையும், சீரகத்தில் மரத்தூளும் கலந்திருப்பதாக கூறி அனைத்து பொருட்களையும் பொதுமக்கள் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து அந்த புகார் குறித்து உடனடியாக ஆய்வு செய்து நடவடிக்கை https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பூசி போட விருப்பம் இல்லையா.. வீட்டுக்குள்ளேயே கிடங்க... ஒரு முதல்வர் பேசும் பேச்சா இது?

கொரோனா தடுப்பூசி போட விருப்பம் இல்லையா.. வீட்டுக்குள்ளேயே கிடங்க... ஒரு முதல்வர் பேசும் பேச்சா இது? குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள விருப்பம் இல்லாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக் கூடாது என முதல்வர் ஹிமந்த பிஸ்வா ஷர்மா பேசியிருப்பது சர்ச்சையாகி உள்ளது. நாட்டில் கொரோனா 3-வது பல மாநிலங்களில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. நாடு முழுவதும் ஓமிக்ரான் எனும் உருமாறிய வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. ச்சே.. https://ift.tt/eA8V8J

குடியரசு தின அலங்கார ஊர்தி தேர்வில் தமிழகம் புறக்கணிப்பா? பின்னணியில் நடந்தது என்ன, எது உண்மை?

குடியரசு தின அலங்கார ஊர்தி தேர்வில் தமிழகம் புறக்கணிப்பா? பின்னணியில் நடந்தது என்ன, எது உண்மை? இந்திய குடியரசு தின விழாவில் பங்கேற்கும் மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பில் தமிழ்நாடு முன்மொழிந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் உருவமாதிரிகளுக்கு இந்திய பாதுகாப்புத்துறையின் உயர்நிலைக்குழு அனுமதி மறுத்ததாக வெளியான தகவல், நேற்று ஒரே நாளில் பரவலான கவனத்தை ஈர்த்தது. என்ன நடந்தது இந்த விவகாரத்தில்? எது உண்மை? இந்தியாவின் 73ஆவது குடியரசு தினம் வரும் https://ift.tt/eA8V8J

Monday, January 17, 2022

மெட்ரோ ஸ்டேஷனில் திடீர் பரபரப்பு.. ரயில் முன் பெண்ணை தள்ளிவிட்ட இளைஞர்.. திக்திக் சிசிடிவி காட்சிகள்

மெட்ரோ ஸ்டேஷனில் திடீர் பரபரப்பு.. ரயில் முன் பெண்ணை தள்ளிவிட்ட இளைஞர்.. திக்திக் சிசிடிவி காட்சிகள் பிரஸ்ஸல்ஸ்: சுரங்கப்பாதை ரயில் நிலையத்தில் இளைஞர் ஒருவர் ரயில் முன் பெண்ணை தள்ளிய திக்திக் வீடியோ காட்சிகள் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் உள்ள சுரங்க ரயில் நிலையத்தில் தான் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இந்தக் காட்சிகள் காண்போரின் நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் உள்ளது. இந்நிலையில், இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து சில கூடுதல் https://ift.tt/eA8V8J

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜகவை முந்தும் காங்கிரஸ்.. மாறும் களம்! உறுதியாக சொல்லும் கருத்துக்கணிப்பு!

உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜகவை முந்தும் காங்கிரஸ்.. மாறும் களம்! உறுதியாக சொல்லும் கருத்துக்கணிப்பு! டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தேர்தல் நெருங்கிவரும் சூழலில், அங்கு காங்கிரஸின் கை ஓங்கி இருக்கிறது. ஆனால் உத்தரகாண்ட் தேர்தல் முடிவுகள் கடைசிநேரத்தில் இழுபறியாகவும் மாற வாய்ப்பிருப்பதாக தெரியவருகிறது. பஞ்சாப், உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி தொடங்கி மார்ச் வரை நடைபெறும். உத்தரகாண்ட் மாநிலத்தின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கு வரும் பிப்ரவரி மாதம் 14-ஆம் https://ift.tt/eA8V8J

ஆப்கனுக்கு மற்றொரு அடி! மிக மோசமான நிலநடுக்கம்.. 26 பேர் பலி, பலர் படுகாயம்

ஆப்கனுக்கு மற்றொரு அடி! மிக மோசமான நிலநடுக்கம்.. 26 பேர் பலி, பலர் படுகாயம் காபூல்: ஆப்கனில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் குறைந்தபட்சம் 26 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கன் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து பல்வேறு சிக்கலில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்த ஆண்டு தான் அங்குத் தாலிபான் படையினர் மீண்டும் ஆட்சியைப் பிடித்தனர். அதன் பின்னர் பல மாதங்களாகவே அங்கு கடும் பஞ்சம் ஏற்பட்டது. https://ift.tt/eA8V8J

இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம்.. டாவோஸ் பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி அழைப்பு

இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம்.. டாவோஸ் பொருளாதார மாநாட்டில் பிரதமர் மோடி அழைப்பு டாவோஸ்: இந்தியாவின் பொருளாதாரம் முன்னேற்ற பாதையில் சென்று கொண்டு இருக்கிறது, இந்தியாவில் முதலீடு செய்ய இதுதான் சரியான நேரம் என்று பிரதமர் மோடி டாவோஸ் மாநாட்டில் பேசி இருக்கிறார். சுவிட்சர்லாந்தில் உள்ள டாவோஸ் நகரத்தில் வருடம் தோறும் உலக பொருளாதார மாநாடு நடப்பது வழக்கம். டாவோஸ் மாநாடு என்று அழைக்கப்படும் இந்த கூட்டத்தில் உலக நாட்டு அதிபர்கள், https://ift.tt/eA8V8J

Sunday, January 16, 2022

எங்களுக்கு வரும் வாக்குகளை ஏன் பிரிக்கிறீங்க? திரிணாமுல், ஆம் ஆத்மி மீது ப.சிதம்பரம் பாய்ச்சல்

எங்களுக்கு வரும் வாக்குகளை ஏன் பிரிக்கிறீங்க? திரிணாமுல், ஆம் ஆத்மி மீது ப.சிதம்பரம் பாய்ச்சல் பனாஜி: கோவா சட்டசபை தேர்தலில் பாஜக அல்லாத வாக்குகளை திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் பிரித்துவிடும் என்று அம்மாநிலத்துக்கான காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளரான முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். 40 இடங்களைக் கொண்ட கோவா சட்டசபைக்கு பிப்ரவரி 14-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் https://ift.tt/eA8V8J

தாலிபான்கள் அடாவடி.. போராட்டம் நடத்திய பெண்கள் மீது திடீரென பெப்பர் ஸ்ப்ரே.. என்ன காரணம் தெரியுமா

தாலிபான்கள் அடாவடி.. போராட்டம் நடத்திய பெண்கள் மீது திடீரென பெப்பர் ஸ்ப்ரே.. என்ன காரணம் தெரியுமா காபூல்: போரட்டம் நடத்திய பெண்கள் மீது தாலிபான்கள் பெப்பர் ஸ்பிரே வீசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர் ஆப்கனில் உள்ள பயங்கரவாதிகள் மீது அமெரிக்கப் படைகள் போர் தொடுத்தது. அந்தச் சமயத்தில் தாலிபான்கள் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டனர். அப்போது அமெரிக்க ஆதரவுடன் மக்கள் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக அரசு அமைக்கப்பட்டது. அங்கு https://ift.tt/eA8V8J

சுபாஷ் சந்திர போஸ் அலங்கார ஊர்திக்கு திடீர் தடை.. கடும் அதிர்ச்சியில் மம்தா பானர்ஜி.. என்ன நடந்தது?

சுபாஷ் சந்திர போஸ் அலங்கார ஊர்திக்கு திடீர் தடை.. கடும் அதிர்ச்சியில் மம்தா பானர்ஜி.. என்ன நடந்தது? கொல்கத்தா: குடியரசு தினத்தன்று, மேற்கு வங்காளத்தின் சார்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்திக்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது... இதையடுத்து, மறுபரிசீலனை செய்து மேற்கு வங்காள அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு வரும் 26ம் தேதி அணிவகுப்பு நடைபெறுகிறது... https://ift.tt/eA8V8J

ஓவர் குடைச்சல்.. அமைச்சர் பதவியில் இருந்து ஹரக்சிங் திடீரென நீக்கம்.. உத்தரகாண்ட் முதல்வர் அதிரடி..!

ஓவர் குடைச்சல்.. அமைச்சர் பதவியில் இருந்து ஹரக்சிங் திடீரென நீக்கம்.. உத்தரகாண்ட் முதல்வர் அதிரடி..! டேராடூன்: உத்தரகாண்டில் சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக உறுப்பினர் பதவியில் இருந்தும் ஹரக் சிங் ராவத் திடீரென நீக்கப்பட்டுள்ளது அம்மாநில அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது... இதையடுத்து, ஹரக்சிங், காங்கிரஸில் இணைவாரா என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தை பொறுத்தவரை, புஷ்கர் சிங் தலைமையில் பாஜக ஆட்சி புரிந்து வருகிறது.. ஆனால், இந்த ஒருவருடத்தில் 3 https://ift.tt/eA8V8J

டோங்கோவில் வெடித்த எரிமலையால் அதிர்ந்த சென்னை.. 10 ஆயிரம் கிமீ தாண்டிய அதிர்வு

டோங்கோவில் வெடித்த எரிமலையால் அதிர்ந்த சென்னை.. 10 ஆயிரம் கிமீ தாண்டிய அதிர்வு டோங்கா : டோங்காவில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பு காரணமாக பத்தாயிரம் கிலோமீட்டர் தொலைவிலுள்ள சென்னையிலும் எரிமலை வெடிப்பின் வளிமண்டல அதிர்வுகள் உணரப்பட்டதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. பசிபிக் பெருங்கடலை ஒட்டியுள்ள ஒரு சிறிய தீவு நாடு டோங்கா. சுமார் ஒரு மக்கள் அந்த தீவில் வசித்து வரும் நிலையில் பெரிய மற்றும் சிறிய தீவுகளாக அந்த https://ift.tt/eA8V8J

நாளை உலக பொருளாதார மன்ற கூட்டம் தொடங்குகிறது.. பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார்

நாளை உலக பொருளாதார மன்ற கூட்டம் தொடங்குகிறது.. பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார் பெர்ன்: சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார மன்றத்தின் கூட்டத்தில் காணொளி காட்சி மூலம் பிரதமர் நரேந்திர மோடி பேச உள்ளார். ஜெனிவாவை தலைமையிடமாகக் கொண்டு உலக பொருளாதார மன்றம் எனப்படும் வேர்ல்டு எக்கனாமிக் பாரம் எனும் அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு 1971ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த க்லெளஸ் ஸ்வாப் எனும் https://ift.tt/eA8V8J

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பேச்சு: இந்து சாமியார் யதி நரசிங்கானந்த் ஹரித்துவாரில் கைது

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பேச்சு: இந்து சாமியார் யதி நரசிங்கானந்த் ஹரித்துவாரில் கைது இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியாகியுள்ள சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். உத்தராகண்ட் மாநிலத்தில் சென்ற மாதம் நடந்த இந்து சாமியார்களின் 'தர்ம சன்சத்' (மத நாடாளுமன்றம்) கூட்டத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியதாக, அதன் முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவரான சாமியார் யதி நரசிங்கானந்த் சனிக்கிழமை இரவு உத்தராகண்ட் https://ift.tt/eA8V8J

ஏளனமாக சிரித்தபடி.. இசைக்கருவியை தீ வைத்து எரித்த தாலிபான்கள்.. தேம்பி, தேம்பி அழுத இசைக்கலைஞர்

ஏளனமாக சிரித்தபடி.. இசைக்கருவியை தீ வைத்து எரித்த தாலிபான்கள்.. தேம்பி, தேம்பி அழுத இசைக்கலைஞர் காபூல்: ஆப்கானிஸ்தானின் பாக்டியா மாகாணத்தில் இசைக்கலைஞர் ஒருவரின் இசைக்கருவியை பல்வேறு மக்கள் மத்தியில் தாலிபான்கள் தீ வைத்து எரித்தனர். இது தொடர்பான காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்த போரின் முடிவில் தாலிபான்கள் அதிரடியாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றினார்கள். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அமெரிக்க, நேட்டோ படைகள் வெளியேறியபின் தலிபான்கள் கைக்குள் https://ift.tt/eA8V8J

கோவா தேர்தல்: இலவச மின்சாரம், குடிநீர்- பெண்களுக்கு ரூ1,000.. ஆம் ஆத்மி அமர்க்கள வாக்குறுதி

கோவா தேர்தல்: இலவச மின்சாரம், குடிநீர்- பெண்களுக்கு ரூ1,000.. ஆம் ஆத்மி அமர்க்கள வாக்குறுதி பனாஜி: கோவாவில் ஆம் ஆத்மி ஆட்சி அமைத்தால் இலவச மின்சாரம், குடிநீர் மற்றும் பெண்களுக்கு மாதம் ரூ1,000 வழங்கப்படும் என அக்கட்சியின் தலைவரும் டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். டெல்லியை தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களைப் பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும் என்கின்றன கருத்து கணிப்புகள். கோவா மாநிலத்திலும் https://ift.tt/eA8V8J

Saturday, January 15, 2022

ஷாக்.. நடுரோட்டில் வைத்து தள்ளுவண்டி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மருத்துவர் செயலால் அதிர்ச்சி

ஷாக்.. நடுரோட்டில் வைத்து தள்ளுவண்டி பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. மருத்துவர் செயலால் அதிர்ச்சி போபால்: மத்திய பிரதேசத்தில் தள்ளுவண்டி வியாபாரம் செய்யும் வயதான பெண் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் நடந்த இந்தச் சம்பவத்தில் மருத்துவர் ஒருவரும் அவரது ஊழியர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தச் சம்பவம் குறித்துக் கூடுதல் தகவல்கள் வெளியாகியுள்ளன. 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. மத்திய அரசு நிறுவனத்தில் வேலை.. சீக்கிரம் விண்ணப்பீங்க! https://ift.tt/eA8V8J

யாராவது ராஜா வருகிறாரா? தமக்காக போக்குவரத்தை நிறுத்திய போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் கண்டித்த முதல்வர்

யாராவது ராஜா வருகிறாரா? தமக்காக போக்குவரத்தை நிறுத்திய போலீஸ் அதிகாரியை நடுரோட்டில் கண்டித்த முதல்வர் கவுகாத்தி: இன்றைய எந்திர உலகில் பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப கார்கள், இரு சக்கர வாகனங்கள் பல்கி பெருகி விட்டன. இதனால் சாலைகளில் செல்லும் வாகனங்கள் அதிகரித்து விட்டதால் போக்குவரத்து நெரிசல் என்பது தொடர்கதையாகி விட்டது. இந்தியாவில் டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூரு உள்ளிட்ட பெரு நகரங்களில் போக்குவரத்து நெரிசல் என்பது தீராத தலைவலியாக https://ift.tt/eA8V8J

Bobcut Sengamalam: கட்டு கரும்புடன் போஸ்.. பாப்கட் செங்கமலம் பொங்கல் ஸ்பெஷல்.. செம அழகுடி செல்லம்!

Bobcut Sengamalam: கட்டு கரும்புடன் போஸ்.. பாப்கட் செங்கமலம் பொங்கல் ஸ்பெஷல்.. செம அழகுடி செல்லம்! மன்னார்குடி: மன்னார்குடி மாவட்டத்துச் செல்லப்பிள்ளை பாப்கட் செங்கமலம் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடியது. ஒரு கட்டு கரும்புடன் செமையாக போஸ் கொடுத்த படம் வைரலாகி வருகிறது. மன்னார்குடியில் ராஜகோபால சுவாமி திருக்கோயிலில் செங்கமலம் என்ற யானை உள்ளது. இதன் தனித்துவமான ஹேர்ஸ்டைலுக்காக ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இந்த யானையின் ஹேர்ஸ்டைலுடன் இந்திய வனத் துறை அதிகாரி ஒருவர் https://ift.tt/eA8V8J

ஹரித்துவார் வெறுப்பு பேச்சு விவகாரம்... மேலும் ஒரு சாமியாரை கைது செய்த போலீசார்

ஹரித்துவார் வெறுப்பு பேச்சு விவகாரம்... மேலும் ஒரு சாமியாரை கைது செய்த போலீசார் டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரித்துவாரில் நடைபெற்ற மாநாட்டில் சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சு தொடர்பாக மேலும் ஒரு சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த மாதம் 17ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை 3 நாட்கள் தர்ம சன்சத் என்ற பெயரில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் டெல்லி பாஜக https://ift.tt/eA8V8J

Friday, January 14, 2022

நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் விமானத்தில் நடந்த பிரசவம் - பெண் மருத்துவரின் ஆச்சர்ய அனுபவம்

நைல் நதிக்கு மேல் 35,000 அடி உயரத்தில் விமானத்தில் நடந்த பிரசவம் - பெண் மருத்துவரின் ஆச்சர்ய அனுபவம் கத்தாரில் இருந்து உகாண்டாவுக்கு சென்ற விமானம் ஒன்றில் இரவோடு இரவாக குழந்தை ஒன்றை பிரசவிக்க உதவியது குறித்து தமது மகிழ்ச்சியை கனடாவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் வெளிப்படுத்தியுள்ளார். இது டிசம்பர் 5ஆம் தேதியே நடந்த நிகழ்வாக இருந்தாலும், தமது பணிச்சுமை காரணமாக சமீபத்தில்தான் இந்தப் படங்களைப் பகிர்ந்துள்ளார் அந்த மருத்துவர். டொராண்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக https://ift.tt/eA8V8J

'பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளனர்' - ஆர்.எஸ்.எஸ்

'பாஜக ஆளும் மாநிலங்களில் முஸ்லிம்கள் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளனர்' - ஆர்.எஸ்.எஸ் இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியாகியுள்ள சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். பாரதிய ஜனதா கட்சி ஆளும் மாநிலங்களில் ''இஸ்லாமியர்கள் மிகவும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும்'' இருப்பதாக ஆர்எஸ்எஸ் அமைப்பின் இஸ்லாமிய பிரிவு தெரிவித்துள்ளது என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. எதிர்வரும் ஐந்து இந்திய மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தலில், இஸ்லாமியர்கள் https://ift.tt/eA8V8J

மகர சங்கராந்தி.. கட்டுக்கடங்காத கூட்டத்தினால் திணறிபோன கங்கா சாகர்.. தொற்று எகிறும் அபாயம்

மகர சங்கராந்தி.. கட்டுக்கடங்காத கூட்டத்தினால் திணறிபோன கங்கா சாகர்.. தொற்று எகிறும் அபாயம் கொல்கத்தா: மகர சங்கராந்தியை முன்னிட்டு, கங்காசாகருக்கு வருகை தந்துள்ள பக்தர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளதாக மேற்கு வங்க அரசு தெரிவித்துள்ளது... நேற்றைய தினமே பக்தர்கள் கட்டுக்குள் அடங்காமல் குவிந்திருந்த நிலையில், இந்த எண்ணிக்கை இன்று மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பொங்கல் பண்டிகையை போன்று வட மாநிலங்களில் மகர சங்கராந்தி விழா பிரபலம்... மேற்கு https://ift.tt/eA8V8J

\"ஜீன் டெஸ்டிங்..\" 27% இந்தியர்களுக்கு ஆபத்து?? கொரோனா பற்றிய ஷாக் ஆய்வு முடிவுகள்.. ஏன் முக்கியம்

\"ஜீன் டெஸ்டிங்..\" 27% இந்தியர்களுக்கு ஆபத்து?? கொரோனா பற்றிய ஷாக் ஆய்வு முடிவுகள்.. ஏன் முக்கியம் வார்சா: கொரோனா உயிரிழப்புகள் குறித்து முக்கிய ஆய்வு முடிவு ஒன்றை போலாந்தை சேர்ந்த ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாகவே உலக நாடுகளை ஆட்டிப்படைத்துக் கொண்டிருப்பது கொரோனா தான். இந்த கொரோனாவை கட்டுக்குள் வைத்திருக்க அனைத்து நாடுகளும் திணறி வருகின்றன. இது கொரோனா தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அதைக் கட்டுக்குள் வைத்திருப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. https://ift.tt/eA8V8J

சிறையில் டேபிளுக்கு கீழே.. கொடூர கைதிக்கு பெண் நீதிபதி முத்தம்.. அம்பலமான சிசிடிவி காட்சிகள்

சிறையில் டேபிளுக்கு கீழே.. கொடூர கைதிக்கு பெண் நீதிபதி முத்தம்.. அம்பலமான சிசிடிவி காட்சிகள் ரியோ டி ஜெனீரோ: அர்ஜென்டினாவில் காவல் துறை அதிகாரியை கொடூரமாக சுட்டுக் கொன்ற ஆபத்தான கைதி ஒருவருக்கு பெண் நீதிபதி பரிந்து பேசி அவருக்கு ஆயுள் தண்டனையை ரத்து செய்யுமாறு வாக்களித்தது ஏன் என்பது தொடர்பாக வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. அர்ஜென்டினாவை சேர்ந்தவர் லியாடிரோ ராபர்ட்ஸ். இவர் காவல் துறை அதிகாரியாக இருந்தவர். அதே நாட்டை https://ift.tt/eA8V8J

நீச்சலடிக்க போனப்போ.. இளைஞருக்கு ஏற்பட்ட அதிரிபுதிரி அனுபவம்.. ஊரே இதைத்தான் பேசுதாம்!

நீச்சலடிக்க போனப்போ.. இளைஞருக்கு ஏற்பட்ட அதிரிபுதிரி அனுபவம்.. ஊரே இதைத்தான் பேசுதாம்! ஆக்லாந்து: நியூசிலாந்தில் 3 நாட்களாக இளைஞர் ஒருவர் நரக வேதனையை அனுபவித்த சுவாரஸ்ய மற்றும் திகில் கலந்த சம்பவத்தை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்தை சேர்ந்தவர் ஜனே வெட்டிங். இவர்தான் அந்த திகில் சம்பவத்தை அனுபவித்தவர். இவர் கடந்த 7ஆம்தேதி அன்று ஒரு நீச்சல் குளத்திற்கு சென்றார். அங்கு நண்பர்களுடன் ஜாலியாக குளித்துள்ளார். அதன் பின்னர் https://ift.tt/eA8V8J

தடுப்பூசிக்காக 12 மணி நேரம் தந்தையை தோளில் சுமந்த மகன்.. அமேசான் காடுகளிலிருந்து நெகிழ்ச்சி பயணம்

தடுப்பூசிக்காக 12 மணி நேரம் தந்தையை தோளில் சுமந்த மகன்.. அமேசான் காடுகளிலிருந்து நெகிழ்ச்சி பயணம் ரியோ டி ஜெனீரோ: தடுப்பூசி போடுவதற்காக அமேசான் காட்டை சேர்ந்த பழங்குடியின இளைஞர் ஒருவர் தனது தந்தையை 6 மணி நேரம் முதுகில் சுமந்து கொண்டு வந்த காட்சிகள் இணையத்தை நெகிழ செய்துள்ளன. அது போல் ஊசி போட்ட பிறகு வீடு திரும்ப மீண்டும் ஒரு 6 மணி நேரம் தனது முதுகில் சுமந்து கொண்டு சென்றுள்ளார் https://ift.tt/eA8V8J

Thursday, January 13, 2022

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திய கப்பல்..சிக்கிய இந்தியர்கள்.. அனைவரும் பாதுகாப்பு..ஐ.நா குட் நியூஸ்

ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கடத்திய கப்பல்..சிக்கிய இந்தியர்கள்.. அனைவரும் பாதுகாப்பு..ஐ.நா குட் நியூஸ் ஜெனீவா: ஏமன் நாட்டில் ரசு படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே ஆண்டாண்டு காலமாக சண்டை நடந்து வருகிறது. இதற்கிடையே இந்த மாத தொடக்கத்தில் ஏமன் நாட்டில் உள்ள ஹொடைடா துறைமுகத்தில் சென்றுகொண்டிருந்த போது ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் சொந்தமான RWABEE எனும் சரக்குக்கப்பலை ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சிறை பிடித்தனர். படப்பை குணாவிற்கு உதவியதாக 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் https://ift.tt/eA8V8J

''ஞாயிற்றுக்கிழமை தேர்தல் வைக்காதீங்க..'' கோரிக்கை வைக்கும் மணிப்பூர் பழங்குடியினர்.. ஏன் தெரியுமா?

''ஞாயிற்றுக்கிழமை தேர்தல் வைக்காதீங்க..'' கோரிக்கை வைக்கும் மணிப்பூர் பழங்குடியினர்.. ஏன் தெரியுமா? இம்பால்: மணிப்பூரில் தேர்தல் தேதியை மாற்ற வேண்டும் என மணிப்பூர் பழங்குடியின அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட் என ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடத்தப்படும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. மணிப்பூரில் 60 https://ift.tt/eA8V8J

'எனக்கும் பசிக்கும்ல'..திருட சென்ற வீட்டில் கிச்சடி சமைத்து ருசித்த திருடன்.. தட்டோடு தூக்கிய போலீஸ்

'எனக்கும் பசிக்கும்ல'..திருட சென்ற வீட்டில் கிச்சடி சமைத்து ருசித்த திருடன்.. தட்டோடு தூக்கிய போலீஸ் கவுகாத்தி: 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாது' என்பது பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரனாரின் முத்தான பாடல் வரிகள். இந்த வரிகளை போன்றே போலீசார், நீதிமன்றம் என்ன தண்டனை கொடுத்தாலும் திருடர்களை திருத்த முடியாது. 3 நாளுக்கு மேல் காய்ச்சலா? டாக்டரை பார்த்தேயாகனும்! ஓமிக்ரான்னு மெத்தனம் கூடாது! நிபுணர் எச்சரிக்கை என்னதான் கெடுபிடிகள் இருந்தாலும் திருடர்கள் புதுசா, புதுசா https://ift.tt/eA8V8J

சோம்நாத்: இஸ்ரோவின் தலைவராகும் நான்காவது கேரள விஞ்ஞானி

சோம்நாத்: இஸ்ரோவின் தலைவராகும் நான்காவது கேரள விஞ்ஞானி இந்திய விண்வெளி அமைப்பான இஸ்ரோவின் அடுத்த தலைவராக எஸ். சோம்நாத்தை நியமிக்க அமைச்சரவை நியமனக் குழு பரிந்துரை செய்துள்ளது. தற்போது தலைவராக இருக்கும் கே. சிவனின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அவருக்கு அடுத்ததாக சோம்நாத் பதவியேற்றுக் கொள்வார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் அந்தப் பதவியில் நீடிப்பார் என்று நியமனக் குழு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியுள்ளது. விண்வெளிக்கு https://ift.tt/eA8V8J

ஆண் குழந்தையை 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்ற தாய் மற்றும் வாங்கியவர்கள் கைது - நாளிதழ் செய்திகள்

ஆண் குழந்தையை 80 ஆயிரம் ரூபாய்க்கு விற்க முயன்ற தாய் மற்றும் வாங்கியவர்கள் கைது - நாளிதழ் செய்திகள் இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். சென்னையில் வறுமையின் காரணமாக குழந்தையை 80,000 ரூபாய்க்கு விற்றதாக குழந்தையின் தாய் மற்றும் அவரிடமிருந்து வாங்கிய இருவரையும் செங்குன்றம் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அது தொடர்பான செய்தியில், "சென்னையிலுள்ள கண்ணகி நகரைச் சேர்ந்தவர் https://ift.tt/eA8V8J

இதுக்கு முடிவே கிடையாதா?.. ஒரே மாதத்தில் 2-வது முறை.. தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை

இதுக்கு முடிவே கிடையாதா?.. ஒரே மாதத்தில் 2-வது முறை.. தமிழக மீனவர்களை விரட்டியடித்த இலங்கை கடற்படை ராமேசுவரம்: கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். மீனவர்களின் வலைகளை வெட்டி எறிந்து அவர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர் சுகாதார கட்டமைப்புகளுக்காக தமிழகத்துக்கு 5 ஆண்டுகளில் ரூ3,000 கோடி நிதி- பிரதமர் மோடியின் முழு உரை! தமிழ்நாடு மீனவர்கள் இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் அவர்கள் https://ift.tt/eA8V8J

Wednesday, January 12, 2022

காடும் - கழனியும் ஏரும் - எருதும் காட்டிடும் பாடம் படிப்போம்- பேரறிஞர் அண்ணாவின் பொங்கல் வாழ்த்து

காடும் - கழனியும் ஏரும் - எருதும் காட்டிடும் பாடம் படிப்போம்- பேரறிஞர் அண்ணாவின் பொங்கல் வாழ்த்து பொங்கல் வாழ்த்துவாழ்த்துகின்றேன்! வாழ்த்துகின்றேன்!எத்துணை ஏழ்மை, ஏக்கம், துக்கம்ஈங்கிவை தாக்கிடினும்,ஏற்புடைத் திருநாள் என்றுநாம் கொண்டபொங்கற் புதுநாள் அன்று மட்டும்புதுப்புன லாடி புத்தாடை அணிந்து,பூரிப் புடனே விழா நடத் திடுவோம்என்னையோ வெனில்,உழைப்பின் உயர்வைப் போற்றிடும் பண்புஉலகெலாம் பரவிடல் வேண்டு மென்றேவிழைவு மிகக் கொண்டோம் அதனால்!காய்கதிர்ச் செல்வனைப் போற்றினர், ஏனாம்?உயிர்கட்கு ஊட்டம் அளிப்பவ னதனால்.உழவர்கள் உயர்வினைப் போற்றிடல் எதனால்?உண்டி https://ift.tt/eA8V8J

மீசையில் மண் ஒட்டாத இம்ரான்கான்.. \" இந்தியாவை விட பாகிஸ்தான் எவ்வளவோ பரவாயில்லை\".. தடாலடி பேச்சு

மீசையில் மண் ஒட்டாத இம்ரான்கான்.. \" இந்தியாவை விட பாகிஸ்தான் எவ்வளவோ பரவாயில்லை\".. தடாலடி பேச்சு இஸ்லாமாபாத்: மற்ற நாடுகளை விட, அதிலும் இந்தியாவை விட பாகிஸ்தான் பொருளாதாரம் ரொம்ப நன்றாகவே இருக்கிறது" என்று பாகிஸ்தானின் இம்ரான்கான் தெரிவித்துள்ளார். சமீப காலமாக, பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருகிறது.. கட்டுக்கடங்காத பணவீக்கம், நடப்புக் கணக்கு மற்றும் வர்த்தகப் பற்றாக்குறை, வெளிநாட்டு இருப்புக்கள் மற்றும் பண மதிப்பிழப்புகள் இருந்துள்ளன. வைகுண்ட ஏகாதசி விரதம் : https://ift.tt/eA8V8J

ஆண்டுதோறும் காணாமல் போகும் 4000 குழந்தைகள்.. மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன? ஆசிரியரின் நேரடி அனுபவம்

ஆண்டுதோறும் காணாமல் போகும் 4000 குழந்தைகள்.. மேற்கு வங்கத்தில் நடப்பது என்ன? ஆசிரியரின் நேரடி அனுபவம் கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் மட்டும் ஆண்டுக்கு நான்காயிரம் குழந்தைகள் காணாமல் போவதாகத் தெரியவந்துள்ளது. இந்திய அளவில் மேற்கு வங்காளம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களில் அதிக அளவில் மைனர் பெண்கள் காணாமல் போவதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. காணாமல் போகும் குழந்தைகளில் 60 சதவீதம் பேர் இந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். குழந்தைக் கடத்தலிலும் மேற்கு வங்காளமே முதலிடத்தில் https://ift.tt/eA8V8J

இலங்கையில் பத்திரிகைகள் மூடப்படும் அபாயம் - காசுமில்லை, காகிதமும் இல்லை

இலங்கையில் பத்திரிகைகள் மூடப்படும் அபாயம் - காசுமில்லை, காகிதமும் இல்லை இலங்கையில் பரவிய கோவிட் பெருந்தொற்று காரணமாக, நாடு தற்போது பாரிய பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ள இந்த தருணத்தில் செய்தித் தாள்களை அச்சிடும் கடதாசிகளுக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் ஊடகத் தொழில் நலிவடையும் என்பதையும் கடந்து, தொலைக்காட்சி, இணையதளம் போன்ற வசதிகள் இல்லாத பின் தங்கிய பகுதிகளில் வசிப்பவர்கள் நாட்டு நடப்பு என்ன என்பதை அறிவதற்கான https://ift.tt/eA8V8J

பாலியல் குற்றவாளிகளை அவர்கள் செலவிலேயே அசிங்கப்படுத்த சௌதி நீதிமன்றம் உத்தரவு

பாலியல் குற்றவாளிகளை அவர்கள் செலவிலேயே அசிங்கப்படுத்த சௌதி நீதிமன்றம் உத்தரவு சௌதி அரேபியாவில் பாலியல் துன்புறுத்தல் குற்றவாளி ஒருவரின் பெயரை பொதுவெளியில் குறிப்பிட்டு அவமானப்படுத்துமாறு முதன்முறையாக ஒரு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு பெண்ணை ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி துன்புறுத்தியதற்காக யாசர் அல்-அராவி என்பவர், மதீனா குற்றவியல் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டார். அவருக்கு எட்டு மாத சிறை தண்டையும் 1,330 https://ift.tt/eA8V8J

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்? - சுகாதார வல்லுநர்கள் சொல்வதென்ன?

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூரில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்? - சுகாதார வல்லுநர்கள் சொல்வதென்ன? சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கொரோனா தொற்றின் வேகம் வழக்கத்தைவிட அதிகரித்து வருகிறது. ''முதல் மற்றும் இரண்டாவது அலையின்போதும் இதே மாவட்டங்களில் தொற்றுப் பரவல் அதிகரித்தது. இதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன'' என்கின்றனர் பொது சுகாதார வல்லுநர்கள். தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்தபடியே உள்ளது. இதனையொட்டி, தடுப்பூசி மெகா https://ift.tt/eA8V8J

சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டார் சித்தார்த்

சாய்னாவிடம் மன்னிப்பு கேட்டார் சித்தார்த் இந்திய பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவாவாலை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்து ட்வீட் செய்த நடிகர் சித்தார்த் தாம் கூறிய 'மரியாதைக் குறைவான' நகைச்சுவைக்காக மன்னிப்பு கேட்பதாகத் தெரிவித்துள்ளார். சாய்னா நேவாலின் ட்விட்டர் கணக்கை டேக் செய்து , தமது மன்னிப்புக் கடிதத்தை அவர் நேற்று இரவு தமது ட்விட்டர் கணக்கிலும் பகிர்ந்துள்ளார். https://twitter.com/Actor_Siddharth/status/1480962679032324097 சித்தார்த் பயன்படுத்திய சொற்களுக்கு https://ift.tt/eA8V8J

ஒமிக்ரான்: 'அடுத்த சில வாரங்களில் பாதி ஐரோப்பா கொரோனாவால் பாதிக்கப்படும்' - உலக சுகாதார நிறுவனம்

ஒமிக்ரான்: 'அடுத்த சில வாரங்களில் பாதி ஐரோப்பா கொரோனாவால் பாதிக்கப்படும்' - உலக சுகாதார நிறுவனம் அடுத்த ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் ஐரோப்பாவின் பாதி மக்கள் தொகை ஒமிக்ரான் கோவிட் திரிபினால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. டெல்டா திரிபின் பரவலுக்கும் மேல், ஒமிக்ரான் "மேற்கிலிருந்து கிழக்கே எழும்பும் அலையாக" இந்தப் பகுதி முழுவதும் பரவுகிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஐரோப்பிய பிராந்தியத்துக்கான இயக்குநர் மருத்துவர் ஹான்ஸ் க்ளூஜ் https://ift.tt/eA8V8J

எலி போல அடைத்து வைக்கப்படும் மக்கள்.. சோறு கேட்டால் அடி - மக்களை வதைக்கும் சீனாவின் கொடூர முகம்

எலி போல அடைத்து வைக்கப்படும் மக்கள்.. சோறு கேட்டால் அடி - மக்களை வதைக்கும் சீனாவின் கொடூர முகம் பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள அந்நாட்டு அரசு தன் நாட்டு மக்களை எலிப்பொறி போன்ற சிறிய சிறிய தனிமைப்படுத்துதல் அடைப்பதும், உணவு கேட்டவரை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில் உலகம் முழுவதிலிருந்தும் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. சீனாவில் கடந்த 2019ஆம் ஆண்டு கண்டறியப்பட்ட கொரோனவைரஸ் அந்நாட்டில் மின்னல் வேகத்தில் https://ift.tt/eA8V8J

வா வந்து Pant ஐ துடைச்சிட்டு போ.. நடுரோட்டில் பெண் டிராஃபிக் போலீஸ் அட்டூழியம்.. வீடியோவால் பரபரப்பு

வா வந்து Pant ஐ துடைச்சிட்டு போ.. நடுரோட்டில் பெண் டிராஃபிக் போலீஸ் அட்டூழியம்.. வீடியோவால் பரபரப்பு போபால்: பெண் டிராபிக் போலீஸ் ஒருவர் நடுரோட்டில் இளைஞர் ஒருவரை மோசமாக நடத்திய சம்பவம் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ரேவா பகுதி அதிக மக்கள் தொகை கொண்ட நெருக்கடி மிகுந்த இடமாகும். அங்கு கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழை காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் https://ift.tt/eA8V8J

லெஸ்பியன்.. உறவினர்கள் சூழ மோதிரம் மாற்றி கரம்பிடித்த 2 பெண் டாக்டர்கள்.. நெகிழ்ச்சியான காதல் கதை!

லெஸ்பியன்.. உறவினர்கள் சூழ மோதிரம் மாற்றி கரம்பிடித்த 2 பெண் டாக்டர்கள்.. நெகிழ்ச்சியான காதல் கதை! பஞ்சிம்: கோவாவில் தன்பாலின ஈர்ப்பு கொண்ட இரண்டு பெண் மருத்துவர்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தியாவில் தன்பாலின உறவு உட்பட அனைத்து வகையான "எல்ஜிபிடிக்யூ +" உறவுகளும் சட்ட ரீதியாக சரியானதே என்று கடந்த சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு வழங்கியது. இந்தியாவில் மட்டுமின்றி https://ift.tt/eA8V8J

Tuesday, January 11, 2022

நாசம் பண்ணிட்டானே.. டிரைவர் வீட்டு வாசலில் கதறிய பெண்.. விஷம் குடித்து வீடியோ போட்டு.. ஷாக்

நாசம் பண்ணிட்டானே.. டிரைவர் வீட்டு வாசலில் கதறிய பெண்.. விஷம் குடித்து வீடியோ போட்டு.. ஷாக் தென்காசி: தற்கொலை செய்து கொள்ள போவதாக, இளம்பெண் விஷம் குடித்து வெளியிட்ட வீடியோ சோஷியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது ஐந்தாம்கட்டளை என்ற கிராமம்.. இங்கு வசித்து வருபவர் செல்வமணி... காலேஜ் முடித்துள்ளார்.. ஆலங்குளத்திலேயே ஒரு தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்தும் வந்திருக்கிறார்.. இவரது நண்பர் சதீஷ். https://ift.tt/eA8V8J

குஜராத்தில பேசாதீங்க.. நான் கன்னடத்தில் பேசுனா புரியுமா?.. ஹைகோர்ட்டில் விளாசிய நீதிபதி.. சரமாரி

குஜராத்தில பேசாதீங்க.. நான் கன்னடத்தில் பேசுனா புரியுமா?.. ஹைகோர்ட்டில் விளாசிய நீதிபதி.. சரமாரி அகமதாபாத்: குஜராத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவர் திடீரென கன்னட மொழியில் கோபமாக பேசிய சம்பவம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. குஜராத் உயர் நீதிமன்றத்தில் நேற்று கோர்ட் அவமதிப்பு வழக்கு ஒன்று நடைபெற்றது. தீர்ப்பு ஒன்றை பற்றி அவதூறு செய்தது தொடர்பாக குஜராத் உயர்நீதிமன்றம் தாமாக முன் வந்து வழக்கு பதிவு செய்து இந்த வழக்கை https://ift.tt/eA8V8J

பாஜகவுக்கு இணையாக கோதாவில் காங்கிரஸ்.. மல்லுகட்டும் மணிப்பூர் சட்டசபை தேர்தல்: ஏபிபி-சி வோட்டர்ஸ்

பாஜகவுக்கு இணையாக கோதாவில் காங்கிரஸ்.. மல்லுகட்டும் மணிப்பூர் சட்டசபை தேர்தல்: ஏபிபி-சி வோட்டர்ஸ் இம்பால் : விரைவில் நடைபெற உள்ள மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவும் நிலையில் தொங்கு சட்டசபை அமைக்கப்படும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக ஏபிபி- சி ஓட்டர்ஸ் நிறுவனம் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மணிப்பூர் உத்தரகண்ட் பஞ்சாப் கோவா உத்தரபிரதேசம் ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டசபை பதவி காலம் விரைவில் https://ift.tt/eA8V8J

எங்களுக்கு அவர்தான் முதல்வராக வேண்டும்.. கருத்து கணிப்பில் உத்தரகாண்ட் மக்கள் கறார்! பாஜகவுக்கு கிலி

எங்களுக்கு அவர்தான் முதல்வராக வேண்டும்.. கருத்து கணிப்பில் உத்தரகாண்ட் மக்கள் கறார்! பாஜகவுக்கு கிலி டேராடூன்: சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள உத்தரகாண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் ஹரீஷ் ராவத் தான் முதல்வராக வேண்டும் என பெரும்பாலான மக்கள் கருத்துத் தெரிவித்திருப்பதாக ஏபிபி -சி ஓட்டர்ஸ் நடத்திய கள ஆய்வில் தெரியவந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, உத்தரகாண்ட் ,பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை பதவிக்காலம் நிறைவடைந்ததையடுத்து இந்திய தலைமை தேர்தல் https://ift.tt/eA8V8J

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம்: மனிதனுக்குப் பொருத்தி அமெரிக்காவில் சாதனை

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயம்: மனிதனுக்குப் பொருத்தி அமெரிக்காவில் சாதனை உலகிலேயே முதன்முறையாக, அமெரிக்காவில் ஒருவருக்கு மரபணு மாற்றப்பட்ட பன்றியின் இதயத்தைப் பொருத்தி, இதய மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. பால்டிமோரில் நடைபெற்ற 7 மணிநேர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மூன்று நாட்கள் ஆகியுள்ள நிலையில் டேவிட் பென்னெட் உடல்நலத்துடன் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த உறுப்பு மாற்று அறுவைசிகிச்சையே பென்னெட்டின் உயிரை காப்பாற்றுவதற்கான இறுதி நம்பிக்கையாக கருதப்பட்டது. https://ift.tt/eA8V8J

Monday, January 10, 2022

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 31வரை நீட்டிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 31வரை நீட்டிப்பு தமிழ்நாட்டில் கொரோனா கட்டுப்பாடுகள் ஜனவரி 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக மாநில முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஜனவரி 10ஆம் தேதி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, உலக சுகாதார அமைப்பின் முதுநிலை ஆராய்ச்சியாளர் மருத்துவர் https://ift.tt/eA8V8J

தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி திட்டம்: பக்க விளைவு வருமா? வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்?

தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி திட்டம்: பக்க விளைவு வருமா? வல்லுநர்கள் என்ன சொல்கிறார்கள்? தமிழ்நாட்டில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கிவிட்டன. தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்பு உடல் வலியோ, சிறிது சோர்வோ வரலாம் அல்லது வராமலும் போகலாம். அண்மைக் காலமாக தடுப்பூசியால் எந்தவித விளைவுகளும் ஏற்படவில்லை'' என்கின்றனர் சுகாதாரத்துறை வல்லுநர்கள். யார் யாருக்கு பூஸ்டர் டோஸ்? தமிழ்நாட்டில் தற்போது வரையில் 92 சதவீதம் பேருக்கு முதல் https://ift.tt/eA8V8J

\"2017 மாடல்\" ஞாபகம் இருக்கா.. ரூட்டை மாற்றுகிறதா பாஜக.. மல்லுக்கட்டும் காங்கிரஸ்.. முட்டிமோதும் உ.பி

\"2017 மாடல்\" ஞாபகம் இருக்கா.. ரூட்டை மாற்றுகிறதா பாஜக.. மல்லுக்கட்டும் காங்கிரஸ்.. முட்டிமோதும் உ.பி கான்பூர்: வரப்போகும் உத்தரபிரதேச தேர்தலில் பாஜகவின் வெற்றியே இப்போதைக்கு பிரதானமாக பார்க்கப்பட்டாலும், இனி அடுத்தடுத்த திருப்பங்கள் அந்த மாநிலத்தில் ஏற்படும் என்கிறார்கள்..! உத்தரபிரதேச சட்டசபையின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது.. பிப்ரவரி 10 தொடங்கி மார்ச் 7 வரை பதிவாகும் வாக்குகள் மார்ச் 10ம் தேதி எண்ணப்படுகின்றன... Corona: மாசக் கடைசியில் இதையடுத்து, பாஜக, சமாஜ்வாதி கட்சி, https://ift.tt/eA8V8J

தமிழ்நாட்டில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன? ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை

தமிழ்நாட்டில் புதிய ஊரடங்கு கட்டுப்பாடுகள் என்னென்ன? ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் இன்று முடிவுக்கு வர இருக்கின்றன. இதையடுத்து கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்க முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை நடக்கிறது. அமைச்சர்கள், மருத்துவத்துறை அதிகாரிகள், நிபுணர்கள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர். குறிப்பாக மருத்துவத்துறை செயலாளர், பொது சுகாதாரத்துறை இயக்குநர், மருத்துவக்கல்வி இயக்குநர் https://ift.tt/eA8V8J

விபரீதமான தண்டனை: 70 ரூபாய் திருடியதாக மிளகாய் பொடியை நுகரச்செய்த தாய் - 10 வயது சிறுமி உயிரிழப்பு

விபரீதமான தண்டனை: 70 ரூபாய் திருடியதாக மிளகாய் பொடியை நுகரச்செய்த தாய் - 10 வயது சிறுமி உயிரிழப்பு முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (திங்கள்கிழமை) வெளியான பிரதான செய்திகள் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியுள்ளோம். 70 ரூபாய் திருடியதாக மிளகாய் பொடியை நுகரச்செய்த தாய்: விபரீத தண்டனையால் 10 வயது சிறுமி உயிரிழப்பு உறவினர் வீட்டில் 70 ரூபாய் திருடியதாக மிளகாய் பொடியை நுகரச்செய்த, தாயின் விபரீத தண்டனையால் 10 வயது சிறுமி https://ift.tt/eA8V8J

சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டுமா? கனவை நிறைவேற்றும் Smart Homes @ TVS Emerald Green Enclave

சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டுமா? கனவை நிறைவேற்றும் Smart Homes @ TVS Emerald Green Enclave சென்னை: சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது உங்களின் பல கால கனவா? எங்கே நல்ல வீடு கிடைக்கும் என்று தேடிக்கொண்டு இருக்கிறீர்களா? உங்களுக்காகவே TVS நிறுவனம் உருவாக்கி உள்ள ப்ராஜக்ட்தான் Smart Homes @ TVS Emerald Green Enclave! சென்னையில் ஸ்மார்ட்டான வசதிகளுடன் இந்த வீடுகள் கட்டப்பட்டுள்ளது. அது என்ன Smart Homes https://ift.tt/eA8V8J

Sunday, January 9, 2022

மியான்மர்: ஆங் சான் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. முழு விவரம்!

மியான்மர்: ஆங் சான் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை.. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.. முழு விவரம்! யாங்கூன்: மியான்மர் நாட்டில் ஆங் சான் சூகி தலைமையிலான ஜனநாயக ரீதியிலான ஆட்சி நடந்து வந்தது. ஆனால் தேர்தலில் முறைகேடு நடந்து இருப்பதாக கூறி அந்த நாட்டின் ராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தது. Corona: மாசக் கடைசியில் 2021-ம் ஆண்டு தொடக்கத்தில் ராணுவம் அதிரடியாக ஆங் சான் சூகி ஆட்சியை கவிழ்த்து தங்கள் வசம் கைப்பற்றியது. https://ift.tt/eA8V8J

கர்நாடகா: கொரோனா கட்டுப்பாடுகளை மீறி மேகதாது அணைக்காக 11 நாள் பாதயாத்திரையை தொடங்கியது காங்.

கர்நாடகா: கொரோனா கட்டுப்பாடுகளை மீறி மேகதாது அணைக்காக 11 நாள் பாதயாத்திரையை தொடங்கியது காங். பெங்களூரு: காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணையை கட்ட வலியுறுத்தி கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியினர் இன்று 11 நாட்கள் பாதயாத்திரையை தொடங்கி உள்ளனர். கொரோனா கால கட்டுப்பாடுகளை மீறி இந்த பாதயாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்பது கர்நாடகாவின் நிலைப்பாடு. ஆனால் காவிரியின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கு தமிழகம் https://ift.tt/eA8V8J

காபூல் விமான நிலையத்தில் தொலைந்த குழந்தை பல மாதங்களுக்கு பிறக மீட்பு

காபூல் விமான நிலையத்தில் தொலைந்த குழந்தை பல மாதங்களுக்கு பிறக மீட்பு ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறும் அவசரத்தில் காபூல் விமான நிலையத்தில் ஏற்பட்ட குழப்பத்துக்கு இடையே தொலைந்து போன குழந்தை பல மாதங்களுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. காபூல் நகரம் தாலிபன்களின் வசம் சென்ற பிறகு, ஆப்கானிஸ்தானை விட்ட வெளியேற பல்லாயிரக்கணக்கானோர் விமானநிலையத்துக்கு விரைந்து கொண்டிருந்தபோது https://ift.tt/eA8V8J

கைதிகள் பேச்சை நம்பி வேலை தேடி தமிழ்நாடு வந்த இலங்கை இளைஞர்: கைது செய்த காவல்துறை

கைதிகள் பேச்சை நம்பி வேலை தேடி தமிழ்நாடு வந்த இலங்கை இளைஞர்: கைது செய்த காவல்துறை இலங்கை சிறையில் தமிழக மீனவர்களுடன் ஏற்பட்ட நட்பினால் வேலை தேடி தமிழ்நாடு வந்த இலங்கை இளைஞர் ஒருவர் வேலையும் கிடைக்காமல் மீண்டும் தன் தாய் நாட்டுக்கு திரும்ப முடியாமல் தவிர்த்து வந்தார். அவர் மீண்டும் இலங்கைக்கே கடல் வழியாக தப்பிச் செல்ல முயன்ற போது ராமேஸ்வரம் தமிழ்நாடு கடலோர காவல் குழும போலீசாரிடம் பிடிபட்டார். https://ift.tt/eA8V8J

என்னங்க இது உடம்பு முழுக்க? மேகம் மாதிரி.. ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்த விசித்திர விலங்கு- பின்னணி

என்னங்க இது உடம்பு முழுக்க? மேகம் மாதிரி.. ஆராய்ச்சியாளர்களை வியக்க வைத்த விசித்திர விலங்கு- பின்னணி கோஹிமா: நாகலாந்தில் காடு ஒன்றில் கண்டறியப்பட்ட விசித்திர விலங்கு வனவிலங்கு ஆராய்ச்சியாளர்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. வனவிலங்குகளை ஆராய உலகம் முழுக்க பல அடர்ந்த காடுகளில் ரகசிய கேமராக்கள் பொருத்தப்படுவது வழக்கம். வனவிலங்குகளின் எண்ணிக்கைகளை கணக்கிடவும், யானைகள், புலிகளின் நடமாட்டத்தை கணக்கிடவும் கூட இதுபோல கேமராக்கள் காடுகளில் பொருத்தப்படுவது வழக்கம். இந்தியாவிலும் மேற்கு தொடர்ச்சி மலை https://ift.tt/eA8V8J

Saturday, January 8, 2022

\"நரகத்தின் வாசல்\".. பூமியில் ஏற்பட்ட பெரிய குழி.. 50 வருடமாக விடாது எரியும் தீ -எங்கு? என்ன நடந்தது?

\"நரகத்தின் வாசல்\".. பூமியில் ஏற்பட்ட பெரிய குழி.. 50 வருடமாக விடாது எரியும் தீ -எங்கு? என்ன நடந்தது? டார்வாசா: துர்க்மெனிஸ்தான் நாட்டில் நரகத்தின் வாயில் என்று அழைக்கப்படும் பெரிய குழியை மொத்தமாக மூட அந்நாட்டு அரசு முயன்று வருகிறது. மத்திய ஆசியாவில் ஆப்கானிஸ்தானுக்கு மேலே இருக்கும் சிறிய நாடுதான் துர்க்மெனிஸ்தான். எண்ணெய் வளம் நிரம்பிய இந்த நாட்டில் நிறைய மீத்தேன் வாயு கூடங்கள் உள்ளன. இங்கே பூமிக்கு கீழே அதிக அளவு எரிபொருள் உள்ளது. 6 https://ift.tt/eA8V8J

உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல்: 45 வேட்பாளர்களை முதல் கட்டமாக அறிவிக்கிறது காங்கிரஸ்?

உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல்: 45 வேட்பாளர்களை முதல் கட்டமாக அறிவிக்கிறது காங்கிரஸ்? டேராடூன்: உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 45 வேட்பாளர்களை ஓரிருநாட்களில் காங்கிரஸ் மேலிடம் அறிவிக்க உள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. உத்தரகாண்ட் மாநில சட்டசபைத் தேர்தல் பிப்ரவரி 14-ந் தேதி ஒரே கட்டமாக நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மார்ச் 10-ந் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. https://ift.tt/eA8V8J

தமிழகத்தில் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்...17 பேருக்கு பதவி உயர்வு

தமிழகத்தில் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்...17 பேருக்கு பதவி உயர்வு சென்னை; தமிழகத்தில் ஒரே நாளில் 30 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதில் 17 ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையர் பதவிக்கும் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றத்திற்கான உத்தரவை உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் பிறப்பித்துள்ளார். ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றமும், பழைய பதவியும் வருமாறு. 1. https://ift.tt/eA8V8J

சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மண்ணில் புதைந்த சோகம்.. சிலிண்டர் வெடித்து 16 பேர் பலி.. சீனா சோகம்

சாப்பிட்டு கொண்டிருந்தவர்கள் மண்ணில் புதைந்த சோகம்.. சிலிண்டர் வெடித்து 16 பேர் பலி.. சீனா சோகம் பெய்ஜிங்: சீனாவின் வூலாங் மாவட்டத்தில், கேஸ் சிலிண்டர் ஒன்று வெடித்து சிதறியதில், 16 பேர் உயிரிழந்தனர்.. 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.. இதில் ஒருவர் சீரியஸாக இருக்கிறார்.. காயமடைந்த அனைவருக்கும் தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது. கடந்த செப்டம்பர் மாதம், சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள லியோனிங் மாகாணம் டேலியன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் திடீரென தீ ப்பிடித்து https://ift.tt/eA8V8J

ஓமிக்ரான் கொரோனா மின்னல் வேகத்தில் பரவ இது மட்டும்தான் காரணம்.. ஓப்பனாக கூறிய WHO... புதிய வார்னிங்

ஓமிக்ரான் கொரோனா மின்னல் வேகத்தில் பரவ இது மட்டும்தான் காரணம்.. ஓப்பனாக கூறிய WHO... புதிய வார்னிங் ஜெனீவா: உலகின் பல்வேறு நாடுகளிலும் ஓமிக்ரான் கொரோனாவின் வேகம் அதிகரித்துள்ள நிலையில், இதற்கான காரணத்தை உலக சுகாதார அமைப்பு விளக்கியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் கேஸ்களின் எண்ணிக்கை மீண்டும் மின்னல் வேகத்தில் உயரத் தொடங்கியுள்ளது. ஓமிக்ரான் கொரோனா காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், இத்தாலி போன்ற https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது.. அதிரடி உத்தரவு போட்ட ஆசிய நாடு

கொரோனா தடுப்பூசி போடாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கைது.. அதிரடி உத்தரவு போட்ட ஆசிய நாடு மணிலா: உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பாடாய்படுத்தி வரும் நிலையில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை ஓமிக்ரான் பல நாடுகளிலும் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த ஓமிக்ரான் வைரஸ் மிகவும் ஆபத்தானது என்றும் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி போடப்பட்ட மக்கள் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றம் அதிர்ச்சி https://ift.tt/eA8V8J

42 வயசு கணக்கு வாத்தியார்.. 43 வயசு பெண் இன்ஜினியருடன் \"உறவு\"! கையோடு செய்த பகீர்.. அதிர்ந்த ஜெர்மனி

42 வயசு கணக்கு வாத்தியார்.. 43 வயசு பெண் இன்ஜினியருடன் \"உறவு\"! கையோடு செய்த பகீர்.. அதிர்ந்த ஜெர்மனி பெர்லின்: மனித மாமிசத்துக்காக ஒருவரை கொன்று தின்ற சம்பவம் ஜெர்மனியின் நடந்திருக்கிறது. ஜெர்மனியில் உள்ள பாங்கோ நகரத்தில் இணைய டேட்டிங் தளத்தில் சந்தித்தவரை கொன்று, உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய குற்றத்துக்காக முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது ஒரு ஜெர்மனி நீதிமன்றம். ஜெர்மனி நகரில் வசித்து வருகிறார் 42 வயதாகும் ஸ்டீபன். இவர், https://ift.tt/eA8V8J

மனித மாமிசம்: பாலுறவு கொள்வதாக அழைத்து கொன்று திண்ற முன்னாள் ஆசிரியர்

மனித மாமிசம்: பாலுறவு கொள்வதாக அழைத்து கொன்று திண்ற முன்னாள் ஆசிரியர் இணைய டேட்டிங் தளத்தில் சந்தித்த ஒருவரை கொலை செய்து, உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டிய குற்றத்துக்காக முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்கியுள்ளது ஒரு ஜெர்மனி நீதிமன்றம். 42 வயதாகும் ஸ்டீஃபன் ஆர், மனித மாமிசத்தைப் புசிக்கும் தன் விருப்பத்துக்காக, மின் பொறியாளர் ஒருவரைக் கொன்றதாக பெர்லின் நீதிமன்ற நீதிபதி கூறினார். https://ift.tt/eA8V8J

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்: பிப்ரவரி 10ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு

ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல்: பிப்ரவரி 10ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு ஐந்து மாநிலங்களுக்கும் சேர்த்து மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படும். முதல் கட்ட வாக்குப்பதிவு பிப்ரவரி 10ஆம் தேதி நடைபெறுகிறது. ஏழாம் கட்டத்திற்கான வாக்குப்பதிவு மார்ச் 7ஆம் தேதி நடைபெறும். மார்ச் 10ஆம் தேதி வாக்குகள் எண்ணப்படும். உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் இந்த வருடம் https://ift.tt/eA8V8J

கோவா சட்டசபை: ஒரே கட்டமாக தேர்தல்.. பிப்ரவரி 14 இல் வாக்குப் பதிவு.. மார்ச் 10 இல் வாக்கு எண்ணிக்கை

கோவா சட்டசபை: ஒரே கட்டமாக தேர்தல்.. பிப்ரவரி 14 இல் வாக்குப் பதிவு.. மார்ச் 10 இல் வாக்கு எண்ணிக்கை கோவா: கோவாவில் 40 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 10 ஆம் தேதி ஆகும். உத்தரப்பிரதேசம், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களின் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் சுற்றுலா தலமான கோவாவில் சட்டசபை தேர்தல் https://ift.tt/eA8V8J

57 ஆண்டுகளாக திருட்டு....நவீன ’இந்தியன் தாத்தா’....சில்வர் சீனிவாசன் சுவாரஸ்ய கதை

57 ஆண்டுகளாக திருட்டு....நவீன ’இந்தியன் தாத்தா’....சில்வர் சீனிவாசன் சுவாரஸ்ய கதை இவர் திருட ஆரம்பித்த காலத்தில் பிறந்து காவல்துறை பணிக்கு வந்த பலரும் ஓய்வுப்பெற்றுவிட்டனர். ஆனாலும் ஓய்வின்றி திருடும் தாத்தா திருடர் சில்வர் சீனிவாசன் மீண்டு கைவரிசை காட்டி சிக்கியுள்ளார். அவரது கதையைப் படித்தால் பல சுவாரஸ்யங்கள் உள்ளது. திருட்டிலும் நேர்மை, டைரி எழுதி வைத்து ரெக்கார்டு மெயிண்டெய்ன் பண்ணிய விதம் போலீஸாரால் சுவாரஸ்யமாக பேசப்படுகிறது. 6 மணிக்கு https://ift.tt/eA8V8J

Friday, January 7, 2022

\"நான் உதயநிதி பிஏ.. எங்க போனாலும் என்னை ஒன்னும் செய்ய முடியாது\".. பெண்ணை இளைஞர் மிரட்டும் ஆடியோ

\"நான் உதயநிதி பிஏ.. எங்க போனாலும் என்னை ஒன்னும் செய்ய முடியாது\".. பெண்ணை இளைஞர் மிரட்டும் ஆடியோ திருப்பத்தூர்: அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட ஒருவர் தான் உதயநிதி ஸ்டாலினின் உதவியாளர் என கூறும் ஆடியோ வைரலாகி வருகிறது. திருப்பத்தூர் மாவட்டம், செவ்வாத்தூர் புதூர் பகுதியைச் சேர்ந்த தேன்மொழி (32) எம்.எஸ்.டபிள்யூ பட்டப் படிப்பை முடித்த இளம்பெண் சென்னையில் வேலைத் தேடி சென்றுள்ளார். அப்போது தோழியின் மூலமாக அறிமுகமான சென்னை பகுதியைச் https://ift.tt/eA8V8J

இஸ்லாமியர்களிடம் இனி பொருள் வாங்க மாட்டோம்.. ஒன்று கூடி உறுதி மொழி எடுத்த கிராமம்.. பரபர சம்பவம்

இஸ்லாமியர்களிடம் இனி பொருள் வாங்க மாட்டோம்.. ஒன்று கூடி உறுதி மொழி எடுத்த கிராமம்.. பரபர சம்பவம் ராய்பூர்: இஸ்லாமியர்கள் நடத்தும் கடைகளில் பொருட்கள் வாங்க மட்டோம் என்று சட்டீஸ்கரை சேர்ந்த கிராம மக்கள் பலர் உறுதிமொழி எடுத்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வடஇந்திய மாநிலங்களில் நாளுக்கு நாள் மதவெறுப்பு அதிகரித்து வருகிறது. முக்கியமாக சாதி ரீதியிலான பிளவு, இந்து இஸ்லாம் பிரிவு என்று வடஇந்தியா முழுக்க மக்கள் பிளவுபட்டு செல்லும் போக்கு https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தானில் பட்டினிச் சூழல்: எப்படி சமாளிப்பார்கள் தாலிபன்கள்?

ஆப்கானிஸ்தானில் பட்டினிச் சூழல்: எப்படி சமாளிப்பார்கள் தாலிபன்கள்? ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்பட்டுள்ள சூழ்நிலை உலகின் மிக மோசமான மனிதாபிமான நெருக்கடிகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. தசாப்தத்தின் மோசமான வறட்சி காரணமாக இங்கு கோதுமை பயிரின் கால் பகுதி சேதமடைந்துவிட்டது. கூடவே 2 கோடியே 30 லட்சம் மக்கள் கடுமையான குளிர்காலத்தில் பட்டினியின் ஆபத்தை எதிர்கொண்டுள்ளனர். மறுபுறம் இங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் https://ift.tt/eA8V8J

பாஜக எம்.பி வருண்காந்தி விமர்சனம்: \"நாடு ஊழல் நிறைந்ததாக இருக்கிறது\"-

பாஜக எம்.பி வருண்காந்தி விமர்சனம்: \"நாடு ஊழல் நிறைந்ததாக இருக்கிறது\"- (இன்று 07.01.2022 வெள்ளிக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்) பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், மேனகா காந்தியின் மகனுமான வருண்காந்தி, மத்திய அரசை விமர்சித்திருப்பதாக தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. நேற்று உத்தர பிரதேசத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான பிலிபிட்டுக்கு செல்வதற்காக லக்னெளவுக்கு வந்தார். அங்கு அவர் செய்தியாளர்களுக்கு https://ift.tt/eA8V8J

வரலாற்று சாதனை மைல்கல்லை எட்டிய இந்தியா 150 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் பெருமிதம்

வரலாற்று சாதனை மைல்கல்லை எட்டிய இந்தியா 150 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் பெருமிதம் கொல்கத்தா: 150 கோடி மக்களுக்கும் மேல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க மைல்கல்லை இந்தியா எட்டியுள்ளது எனக் கூறிய பிரதமர் நரேந்திர மோடி, நாட்டில் உள்ள விஞ்ஞானிகள் மற்றும் தடுப்பூசி உற்பத்தியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். உலகின் முதல் டி.என்.ஏ தடுப்பூசி இந்தியாவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாகவும், இந்தியாவில் 15 வயது முதல் 18 வயதுக்குள் https://ift.tt/eA8V8J

\"அது\"க்கு நோ சொன்ன மனைவி.. அதுக்குன்னு இப்படியா.. கணவனுக்கு வந்துச்சு பாருங்க கோபம்.. பெருந்துயரம்

\"அது\"க்கு நோ சொன்ன மனைவி.. அதுக்குன்னு இப்படியா.. கணவனுக்கு வந்துச்சு பாருங்க கோபம்.. பெருந்துயரம் ராய்ப்பூர்: இந்த கொடுமையை பாருங்க.. நல்ல நேரம் அமையாததால், கணவருடன் மனைவி சேராமலேயே இருந்துள்ளார்.. இப்போது கடைசியில் விஷயம், விபரீதத்தில் வந்து முடிந்துவிட்டது..! அந்த நபர் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் சந்தோஷ் சிங்.. கடந்த 2010ம் ஆண்டில் இவருக்கு திருமணம் நடந்துள்ளது.. இரு வீடுகளிலும் பார்த்து, தம்பதிகளின் முழு சம்மதத்தையும் கேட்டுதான் திருமணம் செய்து வைத்தனர். சென்னையில் https://ift.tt/eA8V8J

Thursday, January 6, 2022

செங்கல்பட்டை பதறவைத்த இரட்டைக் கொலை.. சீறிய துப்பாக்கி குண்டுகள்.. போலீஸ் என்கவுண்டரில் 2 பேர் பலி

செங்கல்பட்டை பதறவைத்த இரட்டைக் கொலை.. சீறிய துப்பாக்கி குண்டுகள்.. போலீஸ் என்கவுண்டரில் 2 பேர் பலி செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகரில் நள்ளிரவில் நிகழ்ந்த இரட்டைப் படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட நான்கு பேரில் இரண்டு ரவுடிகள் போலீஸ் என்கவுண்டரில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறையினர் ரவுடிகளைப் பிடிக்க முயன்ற போது நாட்டு வெடிகுண்டுகளை வீசி தப்ப முயன்றதால் காவல்துறையினர் தற்காப்புக்காகதுப்பாக்கிச்சூடு நடத்தியதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. செங்கல்பட்டு கே.தேரு பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் என்ற https://ift.tt/eA8V8J

பிரதமர் மோடி பாதுகாப்பில் குளறுபடி-பஞ்சாப் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- கோவா முதல்வர் பிரமோத் சாவத்

பிரதமர் மோடி பாதுகாப்பில் குளறுபடி-பஞ்சாப் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்- கோவா முதல்வர் பிரமோத் சாவத் பனாஜி: பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பு குளறுபடிகளுக்கு காரணமான பஞ்சாப் ஆளும் காங்கிரஸ் அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று கோவா மாநில முதல்வர் பிரமோத் சாவத் வலியுறுத்தி உள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி சென்றிருந்தார். சாலை மார்க்கமாக சென்ற பிரதமர் மோடியின் வாகனம், விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தால் 20 நிமிடங்கள் காத்திருந்தது. https://ift.tt/eA8V8J

பாதுகாப்பு குறைபாடல்ல.. சதி! போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்ட சமூகவிரோதிகள்.. பஞ்சாப் பாஜக பகீர்

பாதுகாப்பு குறைபாடல்ல.. சதி! போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்ட சமூகவிரோதிகள்.. பஞ்சாப் பாஜக பகீர் அமிருதசரஸ்: பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூரில் பிரதமருக்கு நடந்தது பாதுகாப்பு குறைபாடு அல்ல, திட்டமிட்ட சதி என மாநில பாஜக தலைவர் அஸ்வனி சர்மா குற்றம்சாட்டியுள்ளார். சமூகவிரோதிகள் கருப்பு நிற போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்டு போராட்டம் செய்ய வைத்திருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார். பிரதமர் நரேந்திர மோடி பெரோஸ்பூருக்கு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க நேற்று சென்றிருந்தார். அப்போது விமான https://ift.tt/eA8V8J

உலக நாடுகளை மிரள வைத்து தாலிபான்களின் ஒற்றை அறிவிப்பு.. பெரும் சர்ச்சை!! ஐஎஸ் அமைப்பிற்கு செக்?

உலக நாடுகளை மிரள வைத்து தாலிபான்களின் ஒற்றை அறிவிப்பு.. பெரும் சர்ச்சை!! ஐஎஸ் அமைப்பிற்கு செக்? காபூல்: உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையில் ஆப்கன் தாலிபான் அரசு புதிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. ராணுவம் தொடர்பான இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர், கடந்த 20 ஆண்டுகளாகவே ஆப்கன் மண்ணில் அமெரிக்கப் படைகள் பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தது. ஆப்கனில் அமெரிக்கா வந்த பிறகு தான் கடந்த 2001இல் https://ift.tt/eA8V8J

இத்தாலி டூ அமிருதசரஸ்.. 160 விமான பயணிகளில் 125 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்!

இத்தாலி டூ அமிருதசரஸ்.. 160 விமான பயணிகளில் 125 பேருக்கு கொரோனா பாசிட்டிவ்! அமிருதசரஸ்: இத்தாலியிலிருந்து அமிருதரசஸ் வந்த விமானத்தில் 125 பயணிகளுக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 90,928 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 19,206 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.தினசரி கொரோனா பாசிட்டிவிட்டி ரேட்டானது 6.43 சதவீதமாக உள்ளது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2,85, 401 பேர் ஆகும். https://ift.tt/eA8V8J

வெளிநாட்டில் அண்ணன்.. அண்ணியை லாட்ஜ் கூட்டிப்போன கொழுந்தன்.. கடைசியில் நடந்த கொடுமை.. ஏற்காடு ஷாக்

வெளிநாட்டில் அண்ணன்.. அண்ணியை லாட்ஜ் கூட்டிப்போன கொழுந்தன்.. கடைசியில் நடந்த கொடுமை.. ஏற்காடு ஷாக் கள்ளக்குறிச்சி: லாட்ஜில் இளம் பெண் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் ஏற்காடு போலீசார் விசாரணையை மேற்கொண்டுள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் பகுதியைச் சேர்ந்தவர் விஜய்.. 30 வயதாகிறது.. இவர் மஞ்சு என்பவருடன் ஏற்காடுக்கு சுற்றுலா வந்துள்ளார்.. மஞ்சுவுக்கு 26 வயதாகிறது.. விஜய்யின் அண்ணிதான் மஞ்சு..! இருவரும் ஏற்காட்டில் ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கி உள்ளனர்.. https://ift.tt/eA8V8J

மோடி காரை யாரும் தாக்கவில்லை.. உயிருக்கு ஆபத்து என கூறியது தப்பு! பஞ்சாப் விவசாயி கோல்டன் பேட்டி

மோடி காரை யாரும் தாக்கவில்லை.. உயிருக்கு ஆபத்து என கூறியது தப்பு! பஞ்சாப் விவசாயி கோல்டன் பேட்டி அமிருதசரஸ்: டெல்லியில் போராட்டம் நடத்த வந்த விவசாயிகளை தடுத்தார்களே, அதற்கு பதிலடியாகத்தான் நேற்று பஞ்சாபில் போராட்டம் நடந்தது என பஞ்சாப் விவசாயி கோல்டன் தெரிவித்தார். பஞ்சாப்பில் பிரதமர் நரேந்திர மோடியின் பாதுகாப்பில் குளறுபடி நடந்த விஷயம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து பஞ்சாப் விவசாயி கோல்டன், ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த பேட்டியில், டெல்லியில் வேளாண் சட்டங்களை https://ift.tt/eA8V8J

புதுக்கோட்டை சிறுவன் உயிரிழப்பு: சம்பவ தினத்தன்று நடந்தது என்ன? - கள ஆய்வு

புதுக்கோட்டை சிறுவன் உயிரிழப்பு: சம்பவ தினத்தன்று நடந்தது என்ன? - கள ஆய்வு புதுக்கோட்டை துப்பாக்கிச் சுடும் பயிற்சி தளத்திலிருந்து, தலையில் குண்டு பாய்ந்து சிறுவன் உயிரிழந்தது தொடர்பாக செய்தி சேகரிகக் களத்திற்கு சென்றபோது, பயிற்சி தளத்தில் பயிற்சியின் போது சுடப்படும் குண்டுகள் சுற்றியுள்ள கிராமங்களில் அடிக்கடி வந்து விழுவது வாடிக்கையாக இருந்துள்ளதாக கிராம மக்கள் தெரிவித்தனர். புதுக்கோட்டை மாவட்டம் பசுமலைப்பட்டியில் உள்ள துப்பாக்கிச் சூடும் பயிற்சி தளத்திலிருந்து https://ift.tt/eA8V8J

வெவ்வேறு அடையாள அட்டையை வைத்து 11 டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர் - அதிகாரிகள் விசாரணை

வெவ்வேறு அடையாள அட்டையை வைத்து 11 டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதியவர் - அதிகாரிகள் விசாரணை இன்று இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியாகியுள்ள சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம். பீகாரின் மாதேபுரா மாவட்டத்தைச் சேர்ந்த பிரம்மதேவ் மண்டல் என்ற 84 வயது முதியவர், தனக்கு 11 முறை கோவிட் தடுப்பூசி போடப்பட்டதாகக் கூறியதால், மாநில சுகாதாரத் துறையின் மூத்த அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளார்கள் என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் https://ift.tt/eA8V8J

அறிகுறியே இல்லாமல் பரவும் பால்வினை நோய்களை கண்டறிவது எப்படி?

அறிகுறியே இல்லாமல் பரவும் பால்வினை நோய்களை கண்டறிவது எப்படி? (பாலியல் நலம் தொடர்பாக பிபிசி தமிழ் வெளியிட்டுவரும் தொடரின் ஐந்தாவது கட்டுரை இது.) நன்கு படித்த தம்பதி அவர்கள். அன்பான வாழ்க்கை. குழந்தை பெறுவதற்கான முயற்சியில் முதல் முறை கருகலைந்துவிட்டது. 2வது முறையும் அதே நிலை. காரணம் புரியாமல் மருத்துவரிடம் சிகிச்சைக்காக வந்திருந்தார்கள். பெண்ணிற்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் பெரிதாக எந்த பிரச்னையும் இல்லை. சிகிச்சை https://ift.tt/eA8V8J

கிம் ஜாங் உன்: புத்தாண்டில் ஏவுகணை சோதனை; அண்டை நாடுகளை மீண்டும் கோபமூட்டிய வட கொரியா

கிம் ஜாங் உன்: புத்தாண்டில் ஏவுகணை சோதனை; அண்டை நாடுகளை மீண்டும் கோபமூட்டிய வட கொரியா வடகொரியா அதன் கிழக்குக் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற் பகுதியில் ஏவுகணை பரிசோதனை செய்துள்ளது. இது பாலிஸ்டிக் ஏவுகணையாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கொரிய தீபகற்பம் மற்றும் ஜப்பான் இடையே உள்ள கடல் பகுதியில் இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையை தென் கொரியாவும், ஜப்பானும் கண்டித்துள்ளன. வட கொரியா அணு ஆயுத சோதனைகள் மற்றும் பாலிஸ்டிக் https://ift.tt/eA8V8J

Wednesday, January 5, 2022

\"தலை\"யை உடனே வெட்டுங்க.. தாலிபன்கள் போட்ட பகீர் உத்தரவு.. ரப்பர் பொம்மைகளை கூட விட்டு வைக்கவில்லை

\"தலை\"யை உடனே வெட்டுங்க.. தாலிபன்கள் போட்ட பகீர் உத்தரவு.. ரப்பர் பொம்மைகளை கூட விட்டு வைக்கவில்லை காபூல்: நாளுக்கு நாள் தாலிபான்களின் அட்டகாசம் பெருகி கொண்டே போகிறது.. இத்தனை நாளும் பெண்கள், குழந்தைகள் மீது வன்முறையை கட்டவிழ்த்துவிட்ட வந்த நிலையில், இப்போது ஜவுளிகடை பொம்மையை கூட விட்டு வைக்காத கொடுமை நடந்துள்ளது. 20 வருடங்கள் கழித்து போராடி, ஆட்சி பொறுப்பை ஏற்றுள்ள தாலிபான்கள் நாளுக்கு நாள் ஏதாவது ஒரு பகீர் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றனர்.. https://ift.tt/eA8V8J

விலைவாசி உயர்வு.. வெடித்த மக்கள் புரட்சி.. கஜகஸ்தான் அரசு கவிழ்ந்தது!

விலைவாசி உயர்வு.. வெடித்த மக்கள் புரட்சி.. கஜகஸ்தான் அரசு கவிழ்ந்தது! அல்மாட்டி: எரிவாயு விலை உயர்வை கண்டித்து கஜகஸ்தானில் மக்கள் புரட்சி வெடித்தது. கட்டுக்கடங்காத இந்த போராட்டத்தின் விளைவாக அந்நாட்டு அரசு கவிழ்ந்தது. இதையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எண்ணெய் வளங்களை கொண்ட மத்திய ஆசிய நாடுகளுள் ஒன்று கஜகஸ்தான். இங்கு புத்தாண்டையொட்டி திரவ பெட்ரோலிய எரிவாயுக்கான விலை அதிகரித்தது. இதற்கு அந்நாட்டு மக்கள் கடும் எதிர்ப்பு https://ift.tt/eA8V8J

உச்சநீதிமன்றத்தில் நாளை முன் ஜாமீன் மனு விசாரணை.. சரியாக இன்று ராஜேந்திர பாலாஜியை கைது செய்த போலீஸ்!

உச்சநீதிமன்றத்தில் நாளை முன் ஜாமீன் மனு விசாரணை.. சரியாக இன்று ராஜேந்திர பாலாஜியை கைது செய்த போலீஸ்! விருதுநகர்: காவல்துறையின் கைதில் இருந்து தப்பிக்க அங்கே இங்கே என ஓடி ஒளிந்து டிமிக்கி காட்டிய ராஜேந்திரபாலாஜி ஹசனில் கைது செய்யப்பட்டுள்ளார். 20 நாட்கள் அவர் ஆடிய கண்ணாமூச்சி ஆட்டம் முடிவுக்கு வந்துள்ளது. முன்ஜாமீன் மனு ரத்தானதில் இருந்து ஹசனில் காவல்துறையினரிடம் ராஜேந்திரபாலாஜி சிக்கியது வரை என்ன நடந்தது என்று பார்க்கலாம். கடந்த அதிமுக ஆட்சியில் பால்வளத் https://ift.tt/eA8V8J

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: 4 பேர் பலி - முதல்வர் ஸ்டாலின் நிவாரணம்

சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்து: 4 பேர் பலி - முதல்வர் ஸ்டாலின் நிவாரணம் சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும் அறிவித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சாத்தூர் அருகே விஜயகரிசல்குளம் பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலை மஞ்சள் https://ift.tt/eA8V8J

தாய்மொழி கல்வி: 'மகாத்மா காந்தியை பின்பற்றும் புதிய கல்வி கொள்கை' - வெங்கையா நாயுடு

தாய்மொழி கல்வி: 'மகாத்மா காந்தியை பின்பற்றும் புதிய கல்வி கொள்கை' - வெங்கையா நாயுடு இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம். தாய் மொழி விஷயத்தில் மகாத்மா காந்தியின் அடிப்படைக் கல்வியை புதிய கல்விக் கொள்கை பின்பற்றுகிறது என்று குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார் என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலம் வார்தாவில் உள்ள மகாத்மா காந்தி சா்வதேச https://ift.tt/eA8V8J

Tuesday, January 4, 2022

ஒமிக்ரான் திரிபின் அறிகுறிகள் என்ன? காய்ச்சல், இருமல் இருந்தால் கொரோனா என்று பொருளா?

ஒமிக்ரான் திரிபின் அறிகுறிகள் என்ன? காய்ச்சல், இருமல் இருந்தால் கொரோனா என்று பொருளா? கொரோனா தொற்றுநோயின் புதிய திரிபான ஓமிக்ரான் வேகமாகப் பரவி வருகிறது. எனவே மக்கள் எந்த நோய் அறிகுறிகளில் கவனமாகச் செயல்பட வேண்டும் என்று பார்ப்போம். இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவை, சில அறிகுறிகள் ஏற்படும்போது மக்கள் கவனமாக இருக்கவேண்டும் என்று கூறுகிறது. அவை: தொடர்ச்சியான இருமல் காய்ச்சல் அல்லது அதிக உடல் வெப்பநிலை https://ift.tt/eA8V8J

திருப்பதி ஏழுமலையான் கோயில் நில வழக்கு: 23 ஆண்டுகளுக்கு பின் வெளியான தீர்ப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயில் நில வழக்கு: 23 ஆண்டுகளுக்கு பின் வெளியான தீர்ப்பு இன்று இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியாகியுள்ள சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம். திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கே 3,402 ஏக்கர் நிலம் சொந்தம் என 23 ஆண்டுகள் நடந்த வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு வந்துள்ளது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. திருப்பதியில் பல இடங்களில் தேவஸ்தானத்திற்கு சொந்தமாக சொத்துகள் உள்ளன. அதில், ஸ்ரீ வெங்கடேஸ்வரா https://ift.tt/eA8V8J

மொரிஷியஸ் விமானத்தின் கழிவறை குப்பைத்தொட்டியில் பச்சிளம் குழந்தை

மொரிஷியஸ் விமானத்தின் கழிவறை குப்பைத்தொட்டியில் பச்சிளம் குழந்தை மொரிஷியசில் உள்ள ஒரு விமான நிலையத்தின் ஊழியர்கள் விமானத்தின் கழிவறையில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிக்குள் விட்டுச் செல்லப்பட்டிருந்த, பச்சிளம் குழந்தையைக் கண்டுபிடித்துள்ளனர். அந்தக் குழந்தையைக் கழிவறையில் பெற்றெடுத்து அங்கேயே விட்டுச் சென்றதாக சந்தேகிக்கப்படும் மடகாஸ்கர் நாட்டைச் சேர்ந்த 20 வயதாகும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மொரிஷியஸ் ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமான அந்த விமானம் https://ift.tt/eA8V8J

ஜஸ்ட் 3 கொரோனா கேஸ்கள்.. 11 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரத்திற்கு லாக்டவுன் போட்ட சீனா

ஜஸ்ட் 3 கொரோனா கேஸ்கள்.. 11 லட்சம் மக்கள் தொகை கொண்ட நகரத்திற்கு லாக்டவுன் போட்ட சீனா பெய்ஜிங்: மத்திய சீனாவில் உள்ள Yuzhou நகரத்தில் 3 பேருக்குதான் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மொத்தம் 11.7 லட்சம் மக்கள் தொகை கொண்ட அந்த நகரம் முழுவதற்குமே லாக்டவுன் அமல்படுத்தி அதிரடி உத்தரவிட்டுள்ளது சீனா. சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் பரவியது. கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஒட்டுமொத்த உலகையே https://ift.tt/eA8V8J

Monday, January 3, 2022

'உலக வல்லரசாம்.. அந்த அமெரிக்காவையே விரட்டியவர்கள் நாங்கள்' கொக்கரிக்கும் தாலிபான்கள்.. திடீரென ஏன்?

'உலக வல்லரசாம்.. அந்த அமெரிக்காவையே விரட்டியவர்கள் நாங்கள்' கொக்கரிக்கும் தாலிபான்கள்.. திடீரென ஏன்? காபூல்: ஆப்கனின் கஜினி மாகாணத்தில் அமெரிக்கப் படைகளின் ராணுவ முகாம் இருந்த இடத்தில் இப்போது தாலிபான்கள் செய்துள்ள செயல் அமெரிக்காவை ஆத்திரமடையச் செய்துள்ளது. இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின்னர், ஆப்கனில் இருந்த பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. அப்போது பயங்கரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டு வந்த தாலிபான் ஆட்சி அகற்றப்பட்டது. அதற்குப் பதிலாக அமெரிக்கா ஆதரவுடன் மக்களாட்சி https://ift.tt/eA8V8J

மறுபடியும் முதல்ல இருந்தா!! கோவா சொகுசு கப்பலில் 66 பேருக்கு கொரோனா.. தனிமையில் 2000 பயணிகள்

மறுபடியும் முதல்ல இருந்தா!! கோவா சொகுசு கப்பலில் 66 பேருக்கு கொரோனா.. தனிமையில் 2000 பயணிகள் கோவா: கடந்த 2020இல் ஜப்பான் டயமண்ட் பிரின்சஸ் சொகுசு கப்பலில் எப்படி பலருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதோ, அதேபோன்ற ஒரு நிகழ்வு மீண்டும் கோவா-இல் நடந்துள்ளது. சீனாவில் கடந்த 2019 இறுதியில் கொரோனா பரவல் தொடங்கிய போது, அது இப்படியொரு நிலைக்கு எடுத்து கொண்டு வந்துவிடும் என யாருமே எதிர்பார்க்கவில்லை. அப்போது சீனாவில் தொடங்கி ஒவ்வொரு நாட்டிலும் https://ift.tt/eA8V8J

மணிப்பூர் தேர்தல்: ரூ4,800 கோடி மதிப்பிலான 22 திட்டங்களுக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்

மணிப்பூர் தேர்தல்: ரூ4,800 கோடி மதிப்பிலான 22 திட்டங்களுக்கு இன்று பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார் இம்பால்: மணிப்பூர் மாநில சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ரூ4,800 கோடி மதிப்பிலான 22 திட்டங்களை பிரதமர் மோடி இன்று அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைக்கிறார். மணிப்பூர் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவிக்க இருக்கிறது. மணிப்பூரில் பாஜக தலைமையிலான கூட்டணி அரசு செயல்பட்டு https://ift.tt/eA8V8J

\"கண்ணீர் ஆப்கன்\".. 10 வயது பிஞ்சுவை விலைக்கு விற்று.. ஒரு குடும்பமே சாப்பிட்ட கொடுமை.. அதிர்ச்சி

\"கண்ணீர் ஆப்கன்\".. 10 வயது பிஞ்சுவை விலைக்கு விற்று.. ஒரு குடும்பமே சாப்பிட்ட கொடுமை.. அதிர்ச்சி காபூல்: ஆப்கனில் கடுமையான வறுமை காரணமாக, 10 வயது பெண் குழந்தையை, இன்னொரு நபருக்கு விற்றுள்ளார் பெற்ற தந்தை.. இந்த துயர சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சி அடைய செய்து வருகிறது. 20 வருடங்கள் கழித்து ஆட்சியை கைப்பற்றி உள்ள தாலிபான்கள்.. ஏராளமான கட்டுப்பாடுகளை ஆப்கன் மக்களுக்கு விதித்து வருகின்றனர்.. ஆடைக் கட்டுப்பாட்டையும் கொண்டு வந்துவிட்டனர்.. https://ift.tt/eA8V8J

அசோக் எல்லுசுவாமி - ஈலோன் மஸ்க்கின் டெஸ்லா ஆட்டோ பைலட் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட தமிழர்

அசோக் எல்லுசுவாமி - ஈலோன் மஸ்க்கின் டெஸ்லா ஆட்டோ பைலட் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்ட தமிழர் உலக பெரும்பணக்காரர்களில் ஒருவரான ஈலோன் மஸ்க்குக்கு சொந்தமான, மின்சார வாகனங்களை தயாரிக்கும் டெஸ்லா நிறுவனத்தின் ஆட்டோ பைலட் குழுவின் தலைவராக தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட அசோக் எல்லுசுவாமி நியமிக்கப்பட்டுள்ளார். கார் அதன் பாதையில் ஒட்டிச் செல்வது, வேகமெடுப்பது, நிறுத்துவது ஆகியவற்றை அதுவாகவே செய்யும் தானியங்கித் தொழில்நுட்பம் 'ஆட்டோபைலட்' என்று அழைக்கப்படுகிறது. ஆட்டோபைலட் தொழில்நுட்பம் குறித்து ஆராயும் ஆட்டோ https://ift.tt/eA8V8J

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் என்ன செய்கிறது?

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி பூமியிலிருந்து 15 லட்சம் கி.மீ தொலைவில் என்ன செய்கிறது? ஆயிரம் கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளியில் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த கணம்தான் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி, தன் ராக்கெட்டிலிருந்து வெளி வந்து, பிரபஞ்சத்தில் முதலில் மின்னத் தொடங்கிய நட்சத்திரங்களைப் படம் பிடிக்கும் தன் பயணத்தைத் தொடங்கிய தருணம். https://twitter.com/esa/status/1476584214434914308 இந்தக் காணொளி டிசம்பர் 25 அன்று, சில மணித்துளி தாமத்ததோடு பூமிக்கு https://ift.tt/eA8V8J

துப்பாக்கியுடன் கெத்தாக வந்த குஜராத் புள்ளிங்கோ.. கொத்தாக தூக்கி முட்டிபோட வைத்த போலீஸ்

துப்பாக்கியுடன் கெத்தாக வந்த குஜராத் புள்ளிங்கோ.. கொத்தாக தூக்கி முட்டிபோட வைத்த போலீஸ் காந்திநகர்: குஜராத் மாநிலம் சூரத்தில் கையில் துப்பாக்கியுடன் இருசக்கர வாகனத்தில் ஸ்டண்ட் செய்தபடி கெத்தாக வலம் வந்த இரு புள்ளிங்கோக்களை பிடித்த குஜராத் போலீசார், தமிழக போலீசார் ஸ்டைலில் அவர்களை முட்டிபோட வைத்து மன்னிப்பு கேட்க வைத்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. சமூக வலைத்தளங்களில் ஃபேமஸ் ஆகவேண்டும் என நினைத்து சில இளைஞர்கள் https://ift.tt/eA8V8J

'2022இல் கொரோனா பெருந்தொற்று நிச்சயம் முடிந்துவிடும்.. ஆனால் ஒரு கண்டிஷன்..' புதிர் போடும் WHO

'2022இல் கொரோனா பெருந்தொற்று நிச்சயம் முடிந்துவிடும்.. ஆனால் ஒரு கண்டிஷன்..' புதிர் போடும் WHO ஜெனீவா: கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். உலகில் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 2021ஆம் ஆண்டுடன் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அது பொய்யாகியுள்ளது. தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் உலக நாடுகளில் https://ift.tt/eA8V8J

லக்கிம்பூர் படுகொலை: 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்- மத்திய அமைச்சர் மகன் முதன்மை குற்றவாளி!

லக்கிம்பூர் படுகொலை: 5,000 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்- மத்திய அமைச்சர் மகன் முதன்மை குற்றவாளி! லக்கிம்பூர்: உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் விவசாயிகள் மீது கார் மோதி படுகொலை செய்த வழக்கில் 5,000 பக்க குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்துள்ளனர். நாட்டையே உலுக்கிய லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா முதன்மை குற்றவாளி எனவும் போலீசார் குற்றப்பத்திரிகையில் குற்றம்சாட்டி உள்ளனர். மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு https://ift.tt/eA8V8J

பாட்டில் பாட்டிலாக.. 3000லி மதுபானத்தை தூக்கி சென்ற தாலிபான் அரசு அதிகாரிகள்.. அடுத்து நடந்த சம்பவம்

பாட்டில் பாட்டிலாக.. 3000லி மதுபானத்தை தூக்கி சென்ற தாலிபான் அரசு அதிகாரிகள்.. அடுத்து நடந்த சம்பவம் காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் அரசு அதிகாரிகள் மூலம் 3000 லிட்டர் மதுபானம் கைப்பற்றிய சம்பவம் டிரெண்டாகி வருகிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அங்கு கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிறது. 90களில் இருந்தது போல மிக கடுமையான கட்டுப்பாடுகள் இல்லை. இருப்பினும் பெண்களுக்கும், பல்வேறு விதமான கொண்டாட்டங்களுக்கும் நிறைய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இஸ்லாமில் ஹராமாக கருதப்படும் https://ift.tt/eA8V8J

தென் ஆப்பிரிக்க நாடாளுமன்றத்தில் பயங்கர தீ விபத்து.. ஊழல் ஆவணங்களை அழிக்க சதி? பரபர தகவல்

தென் ஆப்பிரிக்க நாடாளுமன்றத்தில் பயங்கர தீ விபத்து.. ஊழல் ஆவணங்களை அழிக்க சதி? பரபர தகவல் கேப் டவுன்: தென் ஆப்பிரிக்க நாடாளுமன்றத்தில் மிகப் பெரியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளது. உலகின் பழமையான நாடாளுமன்ற கட்டிடங்களில் ஒன்று தென் ஆப்பிரிக்க நாடாளுமன்றம். சுமார் 138 ஆண்டுகள் பழமையான இந்தக் கட்டிடத்தில் மிக மோசமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த மோசமான தீ விபத்திற்கான காரணங்கள் https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தானில் 3,000 லிட்டர் மதுபானத்தை கால்வாயில் கொட்டிய தாலிபன்கள்: மது விற்பனைக்கு எதிராக எச்சரிக்கை

ஆப்கானிஸ்தானில் 3,000 லிட்டர் மதுபானத்தை கால்வாயில் கொட்டிய தாலிபன்கள்: மது விற்பனைக்கு எதிராக எச்சரிக்கை சோதனையின்போது தாங்கள் கைப்பற்றிய 3,000 லிட்டர் மதுபானத்தை ஆப்கன் உளவுத்துறை முகவர்கள் காபூலில் உள்ள ஒரு கால்வாயில் கொட்டியதாக, ஏ.எப்.பி செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது. தாலிபன் ஆட்சியில் மதுபான விற்பனையை ஒழிக்கும் வகையில் நடத்தப்பட்ட சோதனையின்போது கைப்பற்றப்பட்ட பின்னர், பீப்பாய்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 3,000 லிட்டர் மதுபானங்களை கால்வாயில் கொட்டியதாக, அந்நாட்டின் உளவுத்துறை பொது இயக்குநரகம் https://ift.tt/eA8V8J

கர்ப்பமாக இருக்கும் பூனைகளுக்கு வளைகாப்பு - கோயம்புத்தூர் சுவாரசியம்

கர்ப்பமாக இருக்கும் பூனைகளுக்கு வளைகாப்பு - கோயம்புத்தூர் சுவாரசியம் இன்று இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியாகியுள்ள சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம். கருவுற்று இருக்கும் பூனைகளுக்கு, அவற்றை வளர்ப்பவர்களால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) வளைகாப்பு நடத்தப்பட்டுள்ளது என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி தெரிவிக்கிறது. இது கோயம்புத்தூரில் நடந்துள்ளது. ''எங்கள் வளர்ப்பு பூனைகளுக்கு வளைகாப்பு நடத்தியுள்ளோம். அவற்றுக்கு பூனைகளுக்கான உணவுகளும் திண்பண்டங்களும் வழங்கினோம். https://ift.tt/eA8V8J

35 ஆண்டுகளாக வயிற்றில் கல் குழந்தையுடன் 73 வயது மூதாட்டி.. லித்தோபீடியன் என்றால் என்ன?

35 ஆண்டுகளாக வயிற்றில் கல் குழந்தையுடன் 73 வயது மூதாட்டி.. லித்தோபீடியன் என்றால் என்ன? அல்ஜியர்ஸ்: அல்ஜீரியா நாட்டில் 73 வயது மூதாட்டி ஒருவர் 35 ஆண்டுகளாக வயிற்றில் சுமந்து வந்த கல் குழந்தையை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். அல்ஜீரியாவின் ஸ்கிக்டாவை சேர்ந்தவர் 73 வயது மூதாட்டி. இவருக்கு வயிற்று வலி காரணமாக மருத்துவரை சந்தித்தார். அப்போது அவருக்கு வயிற்றில் எக்ஸ் ரே ஸ்கேன் எடுக்கப்பட்டது. மணிப்பூர் தேர்தல்: https://ift.tt/eA8V8J

Sunday, January 2, 2022

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பல இடங்களின் பெயர்களை சீனா மாற்றுவது ஏன்?

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பல இடங்களின் பெயர்களை சீனா மாற்றுவது ஏன்? இந்திய மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 15 இடங்களின் பெயர்களை சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம்  வியாழக்கிழமையன்று  (டிசம்பர் 30) மாற்றியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தை 'தெற்கு திபெத்' என்று கருதும் சீனா, இப்போது இந்த பெயர்களை தனது அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும், வரைபடங்களிலும்  பயன்படுத்துகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், 'பெயர் https://ift.tt/eA8V8J

மெக்சிகோவில் அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட டெக்கீலா மீன் இனம் - மீண்டும் தழைத்த கதை

மெக்சிகோவில் அழிந்து விட்டதாகக் கருதப்பட்ட டெக்கீலா மீன் இனம் - மீண்டும் தழைத்த கதை "அது ஒரு சிறிய மீன், மிகவும் வண்ணமயமானதல்ல - உலக அளவில் அந்த மீனைப் பாதுகாக்க வேண்டும் என்று அதிக ஆர்வம் கூட இல்லை" என விளக்குகிறார் ஜெரார்டோ கார்சியா. செஸ்டர் விலங்கு கண்காட்சி சாலையின் பல்லுயிர் பாதுகாவலர் குறிப்பிட்டுப் பேசும் உயிரினம் டெக்கீலா மீன் (Tequila fish). அந்த இன மீன்கள் அழிந்துவிட்டதாக முதலில் அறிவிக்கப்பட்டது. https://ift.tt/eA8V8J

இலங்கையில் உணவு பற்றாக்குறை: அச்சுறுத்தும் விலையேற்றம்!

இலங்கையில் உணவு பற்றாக்குறை: அச்சுறுத்தும் விலையேற்றம்! மரவள்ளிக் கிழங்கு - சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் மலிவாக கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றாக இருந்தது. 100 ரூபாய்க்கு 5 கிலோகிராம் எனும் கணக்கில் அது - சந்தையில் கிடைத்தது. ஆனால் அதுவும் இப்போது விலையேறி விட்டது. இலங்கையில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள், வகை தொகையின்றி மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து https://ift.tt/eA8V8J

உ.பி.யில் முந்தைய ஆட்சிகளில் மாஃபியாக்களின் விளையாட்டுகள்தான் அரங்கேறின... பிரதமர் மோடி அட்டாக்

உ.பி.யில் முந்தைய ஆட்சிகளில் மாஃபியாக்களின் விளையாட்டுகள்தான் அரங்கேறின... பிரதமர் மோடி அட்டாக் மீரட்: உத்தரப்பிரதேச மாநிலத்தில் முந்தைய ஆட்சிக் காலங்களில் மாஃபியாக்களின் விளையாட்டுகள்தான் அரங்கேறின என்று பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் மேஜர் தியான் சந்த் விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். சுமார் 700 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் செயற்கை ஹாக்கி மைதானம், கால்பந்து மைதானம், கூடைப்பந்து https://ift.tt/eA8V8J

இலங்கையில் உணவு பற்றாக்குறை: குறையும் நெல் உற்பத்தி - அச்சுறுத்தும் விலையேற்றம்

இலங்கையில் உணவு பற்றாக்குறை: குறையும் நெல் உற்பத்தி - அச்சுறுத்தும் விலையேற்றம் மரவள்ளிக் கிழங்கு - சில நாட்களுக்கு முன்னர் இலங்கையில் மலிவாக கிடைக்கும் உணவுப் பொருட்களில் ஒன்றாக இருந்தது. 100 ரூபாய்க்கு 5 கிலோகிராம் எனும் கணக்கில் அது - சந்தையில் கிடைத்தது. ஆனால் அதுவும் இப்போது விலையேறி விட்டது. இலங்கையில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான விலைகள், வகை தொகையின்றி மக்களை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து https://ift.tt/eA8V8J

அமெரிக்காவில் 2000 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த செக்வோயா மரங்களை அழித்த கலிஃபோர்னியா காட்டுத்தீ

அமெரிக்காவில் 2000 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த செக்வோயா மரங்களை அழித்த கலிஃபோர்னியா காட்டுத்தீ கலிஃபோர்னியாவின் ராட்சத செக்வோயா மரங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு நிலைக்கக்கூடிய நிரந்தர சின்னங்களில் ஒன்று. ஆனால், பூமியில் நீண்ட காலம் வாழக்கூடிய உயிரினங்களில் ஒன்றான இந்த மரங்களையும்கூட, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உண்டாகியுள்ள கடுமையான காட்டுத்தீ அச்சுறுத்துகிறது. ராட்சத செக்வோயா மரங்களைப் பற்றி குறிப்பிடத்தக்க ஒரு விஷயம் உள்ளது. அவற்றின் வித்தியாசமான ப்ரொக்கோலி பூ மாதிரியான https://ift.tt/eA8V8J

மணிப்பூர் தேர்தல்: ரூ4,800 கோடி மதிப்பிலான 22 திட்டங்களை ஜன.4-ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

மணிப்பூர் தேர்தல்: ரூ4,800 கோடி மதிப்பிலான 22 திட்டங்களை ஜன.4-ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி இம்பால்: மணிப்பூர் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில் ரூ4,800 கோடி மதிப்பிலான 22 திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. 21 வயது பெண்ணுக்கு ஜிம்முக்குள் நடந்த கொடுமை.. 3 பேர் சேர்ந்து கூட்டு பலாத்காரம்.. டெல்லியில் அதிர்ச்சி மணிப்பூர் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநில தேர்தல் தேதியை அடுத்த சில நாட்களில் தேர்தல் ஆணையம் அறிவிகக் உள்ளது.   https://ift.tt/eA8V8J

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பல இடங்களின் பெயர்களை சீனா ஏன் மாற்றுகிறது?

அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள பல இடங்களின் பெயர்களை சீனா ஏன் மாற்றுகிறது? இந்திய மாநிலங்களில் ஒன்றான அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 15 இடங்களின் பெயர்களை சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம்  வியாழக்கிழமையன்று  (டிசம்பர் 30) மாற்றியுள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தை 'தெற்கு திபெத்' என்று கருதும் சீனா, இப்போது இந்த பெயர்களை தனது அதிகாரப்பூர்வ ஆவணங்களிலும், வரைபடங்களிலும்  பயன்படுத்துகிறது. சீனாவின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், 'பெயர் https://ift.tt/eA8V8J

கொரோனா பரவல் அதிகரிப்பு: மே.வங்கத்தில் நாளை முதல் கல்வி நிறுவனங்கள் மூடல்

கொரோனா பரவல் அதிகரிப்பு: மே.வங்கத்தில் நாளை முதல் கல்வி நிறுவனங்கள் மூடல் கொல்கத்தா: கொரோனா பரவல் அதிகரித்து வரும் மேற்கு வங்க மாநிலத்திலும் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படுகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் நாளை முதல் அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்படுகின்றன. நாட்டில் கொரோனா பரவல் படுவேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் ஓமிக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 1,500 ஐ தாண்டி உள்ளது. பிரதமரை வரவேற்பது நமது கடமை.. அரசியல் கருத்தியல் வேறு, https://ift.tt/eA8V8J

ஜம்மு காஷ்மீர்: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்- மாஜி முதல்வர்கள் கைது- யெச்சூரி கண்டனம்

ஜம்மு காஷ்மீர்: தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்- மாஜி முதல்வர்கள் கைது- யெச்சூரி கண்டனம் ஶ்ரீநகர்: தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரத்தில் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்த ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, மெகபூபா முஃப்தி, உமர் அப்துல்லா ஆகியோர் மீண்டும் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். காஷ்மீர் முன்னாள் முதல்வர்கள் கைது செய்யப்பட்டுள்ளதற்கு மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை சங்கமம் நிகழ்ச்சியும்! https://ift.tt/eA8V8J

இலங்கை: தமிழர் பகுதியில் கும்பாபிஷேகம் நடைபெற இருந்த கோவில் சிலைகள் உடைப்பு- பெரும் பதற்றம்

இலங்கை: தமிழர் பகுதியில் கும்பாபிஷேகம் நடைபெற இருந்த கோவில் சிலைகள் உடைப்பு- பெரும் பதற்றம் அக்கரபத்தனை: இலங்கையின் அக்கரப்பத்தனை பகுதியில் தமிழர்கள் வழிபாடு நடத்தி வந்த கும்பாபிஷேகம் நடைபெற இருந்த விநாயகர் கோவில் சிலைகளை மர்ம நபர்கள் உடைத்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர் வாழும் பகுதிகளில் கோவில் சிலைகளை உடைப்பது தொடர் கதையாகி வருகிறது. அண்மையில் லிந்துலை என்ற இடத்தில் தேவாலயத்தில் மாதா சிலைகள் உடைக்கப்பட்டிருந்தன. தற்போது https://ift.tt/eA8V8J

Saturday, January 1, 2022

பல்லாயிரம் வருட பழைய மம்மி.. தலையில் இருந்த குட்டி பேன்.. ஆராய்ச்சி செய்தால் எதிர்பார்க்காத ட்விஸ்ட்

பல்லாயிரம் வருட பழைய மம்மி.. தலையில் இருந்த குட்டி பேன்.. ஆராய்ச்சி செய்தால் எதிர்பார்க்காத ட்விஸ்ட் கைரோ: எகிப்தில் கண்டறியப்பட்ட மம்மி ஒன்றின் தலையில் இருந்த பேன் ஒன்றை ஆராய்ச்சி செய்ததில் ஆராய்ச்சி அளிக்கும் முடிவுகள் வெளியாகி உள்ளன. எகிப்து நாட்டில் ஆயிரக்கணக்கான மம்மிகள் உள்ளன. அங்கு பிரமிடுகளில், பல்வேறு இடங்களில் தரைகளிலும் மம்மிகள் ஆங்காங்கே புதைத்து வைக்கப்பட்டு இருக்கின்றன. இந்த மம்மிகளை ஆராய்ச்சி செய்ததில் நிறைய கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டு உள்ளன. அந்த கால https://ift.tt/eA8V8J

அவர் வந்தால்தான் சாப்பிடுவோம்! ஒன்றாக நின்ற தலித் மாணவர்கள்.. மீண்டும் பணிக்கு வந்த சத்துணவு ஊழியர்!

அவர் வந்தால்தான் சாப்பிடுவோம்! ஒன்றாக நின்ற தலித் மாணவர்கள்.. மீண்டும் பணிக்கு வந்த சத்துணவு ஊழியர்! டேராடூன்: உத்தரங்காண்டில் தலித் என்ற ஒரே காரணத்திற்காக பணியில் இருந்து நீக்கப்பட்டாரே சுனிதா தேவி என்ற சத்துணவு ஊழியர்.. அவர் மீண்டும் பணிக்கு சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதற்கு பின் உணர்ச்சிமிகு போராட்டம் ஒன்று அடங்கி இருக்கிறது. உத்தரகாண்டில் பள்ளியில் மதிய உணவு சமைக்கும் பெண் ஊழியர்களுக்கு வைக்கப்படும் பெயர் போஜனமா தேவி... வாழ்நாள் முழுக்க தலித் என்ற https://ift.tt/eA8V8J

குதிரை மீது ஏற காலை தூக்கியதும்.. கிழிந்த மாப்பிள்ளையின் பேண்ட்.. அப்பறம் நடந்ததுதான் ட்விஸ்ட்டே..!

குதிரை மீது ஏற காலை தூக்கியதும்.. கிழிந்த மாப்பிள்ளையின் பேண்ட்.. அப்பறம் நடந்ததுதான் ட்விஸ்ட்டே..! கான்பூர்: குதிரை மீது மாப்பிள்ளை ஏறி உட்கார போகும்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.. இது தொடர்பான வீடியோவும் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. பொதுவாக வடமாநிலங்களில் திருமணங்களில் நிறைய சம்பிரதாயங்களும், சடங்குகளும் இருக்கும்.. கடவுள் பக்தி அதிகம் என்பதால், இந்த சடங்குகளை ஒன்றுவிடாமல் செய்து முடிப்பார்கள். இதில் ஒன்றுதான் குதிரை மீது மாப்பிள்ளையை ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்வு.. https://ift.tt/eA8V8J

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...