Thursday, March 31, 2022

அமெரிக்காவின் சதி.. போகிற போக்கில் வாயை விட்ட இம்ரான்.. பாய்ந்து வந்த வெள்ளை மாளிகை.. பளீர் பதிலடி!

அமெரிக்காவின் சதி.. போகிற போக்கில் வாயை விட்ட இம்ரான்.. பாய்ந்து வந்த வெள்ளை மாளிகை.. பளீர் பதிலடி! இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் தன்னுடைய ஆட்சியை கவிழ்க்க வெளிநாட்டு சக்திகள் சதி செய்ததாக இம்ரான் கான் குற்றச்சாட்டி உள்ளார். அமெரிக்காவை பற்றி இவர் தாக்கி பேசியதாக சர்ச்சை எழுந்துள்ள நிலையில் வெள்ளை மாளிகை இதற்கு விளக்கம் அளித்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அந்நாட்டு பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ய மாட்டேன் என்று அறிவித்துவிட்டார். அதோடு வரும் https://ift.tt/lKhV5AN

\"அந்திய சக்திகள் சதி!\" புலம்பி தள்ளும் இம்ரான் கான்.. பின்னணியில் அந்த நாடா? பாக். பிரதமர் சூசகம்

\"அந்திய சக்திகள் சதி!\" புலம்பி தள்ளும் இம்ரான் கான்.. பின்னணியில் அந்த நாடா? பாக். பிரதமர் சூசகம் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இக்கட்டான அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், தனது ஆட்சியைக் கவிழ்க்க அந்நிய சக்திகள் சதி செய்வதாக அந்நாட்டின் பிரதமர் இம்ரான் கான் குற்றஞ்சாட்டி உள்ளனர். பாகிஸ்தான் நாட்டில் இப்போது இம்ரான் கான் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஏற்கனவே இருந்த பொருளாதார நெருக்கடியை இம்ரான் கான் அரசால் தீர்க்க தீர்க்க முடியவில்லை. https://ift.tt/lKhV5AN

கோமியத்துக்கு காசு... பாஜக வழியில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசின் பலே திட்டம்

கோமியத்துக்கு காசு... பாஜக வழியில் சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசின் பலே திட்டம் ராய்பூர்: பணம் கொடுத்து மாட்டுச் சாணம் வாங்கும் திட்டத்தை தொடர்ந்து பசு கோமியத்தை விவசாயிகளிடம் இருந்து வாங்கும் திட்டத்தை சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு அறிமுகம் செய்துள்ளது. உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் பசுக்களை மையப்படுத்தி பல்வேறு திட்டங்களை அரசுகள் செய்து வருகின்றன. தமிழகத்தில் வரும் ஏப்.2 வரை அனல் கக்கும்.. வெளியே https://ift.tt/lKhV5AN

பிரசவத்தில் கர்ப்பிணி இறப்பு.. கொலை வழக்கு பதியப்பட்ட மருத்துவர் தற்கொலை.. கடிதத்தில் உருக்கம்!

பிரசவத்தில் கர்ப்பிணி இறப்பு.. கொலை வழக்கு பதியப்பட்ட மருத்துவர் தற்கொலை.. கடிதத்தில் உருக்கம்! ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவம் பார்த்த போது சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததால் சிகிச்சை அளித்த மருத்துவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டார். ராஜஸ்தான் மாநிலம் தவுசா பகுதியை சேர்ந்தவர் டாக்டர் அர்ச்சனா சர்மா. இவர் தனது கணவருடன் சேர்ந்து மருத்துவமனையை நடத்தி வந்தார். அர்ச்சனா https://ift.tt/lKhV5AN

Wednesday, March 30, 2022

ஆம்பூர் அருகே லாரி மீது வேன் மோதி விபத்து 4 பேர் பலி - பலர் படுகாயம்

ஆம்பூர் அருகே லாரி மீது வேன் மோதி விபத்து 4 பேர் பலி - பலர் படுகாயம் ஆம்பூர் அருகே லாரி மீது வேன் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயங்களுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர்: ஆம்பூர் அருகே லாரி மீது வேன் நேருக்கு நேராக மோதிய விபத்தில் டிரைவர் உள்பட நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் சிக்கி உயிரிழந்த https://ift.tt/yIjGWN6

கைமீறி போயிருச்சே.. டென்ஷனில் இம்ரான்கான்.. நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று விவாதம்..!

கைமீறி போயிருச்சே.. டென்ஷனில் இம்ரான்கான்.. நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது இன்று விவாதம்..! இஸ்தான்புல்: ஆட்சி ஆட்டம் காண தொடங்கி உள்ள நிலையில், இன்று இம்ரான்கானுக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ள நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீது விவாதம் நடக்கிறது..! இம்ரான்கான் மீது எதிர்க்கட்சிகள் கடுமையான அதிருப்தியில் உள்ளன.. நாட்டின் பொருளாதாரத்தை மிக மோசமாக கையாண்டார், பணவீக்கம், விலைவாசி உயர்வு இதையெல்லாம் சரியாக கையாளவில்லை என்று பலவிதமான குற்றச்சாட்டுகள் இம்ரான்கான் மீது உள்ளது. https://ift.tt/yIjGWN6

உலகம் முழுதும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 486,662,856 பேர் பாதிப்பு.. 6,161,182 பேர் பலி

உலகம் முழுதும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 486,662,856 பேர் பாதிப்பு.. 6,161,182 பேர் பலி ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.61 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் நாடுகள் தீவிரமாகி உள்ளன. எனினும், ஒரு பக்கம் பாதிப்புகள் அதிகமாகி கொண்டும், மறுபக்கம் மக்கள் நோயில் இருந்து குணமடைந்தும் வருகின்றர். உலகத்தையே கலங்கடித்து, ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது இந்த கொரோனாவைரஸ் தொற்று.. இந்த 2 வருடமாகவே நம்மை உலுக்கி https://ift.tt/yIjGWN6

அண்ணாமலை Vs ஆர்.எஸ். பாரதி: \"பாஜக பகையாளி, ஒன்றும் செய்ய முடியாது\"- தீவிரமாகும் கருத்து மோதல்கள்

அண்ணாமலை Vs ஆர்.எஸ். பாரதி: \"பாஜக பகையாளி, ஒன்றும் செய்ய முடியாது\"- தீவிரமாகும் கருத்து மோதல்கள் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை திமுகவையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் தொடர்பாகவும் விமர்சித்து கருத்து வெளியிடுவதும் அவருக்கு எதிராக திமுக எம்.பி ஆர்.எஸ். பாரதி எதிர்வினையாற்றி பேசி வருவதும் தொடர்கதையாகியுள்ளன. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் துபாய் சென்றபோது கோடிக்கணக்கில் பணம் கொண்டு செல்லப்பட்டதாக கூறியிருந்தார். https://ift.tt/yIjGWN6

Tuesday, March 29, 2022

முடிவிற்கு வரும் இம்ரான் கான் ஆட்சி.. பாக்.கில் பெரும்பான்மையை இழந்தது ஆளும் கட்சி.. பரபரப்பு!

முடிவிற்கு வரும் இம்ரான் கான் ஆட்சி.. பாக்.கில் பெரும்பான்மையை இழந்தது ஆளும் கட்சி.. பரபரப்பு! இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கானின் அரசு பெரும்பான்மையை இழந்துள்ளது. நம்பிக்கையில்லா தீர்மானத்தில் வாக்கெடுப்பு நடக்க உள்ள நிலையில் அவரின் கட்சி பெரும்பான்மையை இழந்துள்ளது. பாகிஸ்தானில் இதன் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமராக இருக்கும் இம்ரான் கான் பதவியில் இருந்து நீக்கப்படுவார். எதிர்க்கட்சிகள் சார்பாக புதிய பிரதமர் அங்கு பதவி ஏற்கும் சூழ்நிலையில் https://ift.tt/uEJhCoO

இதுதான் ரஷ்யா! அமெரிக்காவையே \"பூமராங்\" போல திரும்பி வந்து தாக்கிய அஸ்திரம்! உறைந்து போன மேற்கு உலகம்

இதுதான் ரஷ்யா! அமெரிக்காவையே \"பூமராங்\" போல திரும்பி வந்து தாக்கிய அஸ்திரம்! உறைந்து போன மேற்கு உலகம் மாஸ்கோ: மேற்கு உலக நாடுகள் மாறி மாறி பல்வேறு பொருளாதார தடைகளை விதித்தும் கூட ரஷ்யாவை பொருளாதார ரீதியாக முடக்க முடியவில்லை. அதிலும் அமெரிக்கா எதை நினைத்து பொருளாதார தடை போட்டதோ அதற்கு எதிர் மாறாக முடிவுகள் வர தொடங்கி உள்ளன.. ரஷ்யாவை விட இந்த பொருளாதார தடையால் அமெரிக்காதான் அதிகம் பாதிக்கப்பட்டு வருகிறது. உக்ரைன் மீதான https://ift.tt/uEJhCoO

இதுவும் அவசரம்தான்! அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணி! காரணத்தை கேட்டு வாயடைத்த அதிகாரிகள்

இதுவும் அவசரம்தான்! அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்திய பயணி! காரணத்தை கேட்டு வாயடைத்த அதிகாரிகள் ராணிப்பேட்டை: கழிவறை தூய்மையாக இல்லை எனக்கூறி அபாய சங்கிலியை இழுத்து ரயிலை பயணி நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பொதுவாகவே பொது இடங்கள், அரசு நிறுவனங்களில் கழிவறை எப்படி இருக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த விசயம். குறிப்பாக பலதரப்பட்ட மக்கள் பயணிக்கும் ரயில்களின் கழிவறை நிலையை பற்றி நாம் சொல்லி தெரியவேண்டியது இல்லை. இதனால் https://ift.tt/uEJhCoO

\"கிளைமாக்ஸ்\"?.. பாசறைக்கு திரும்புங்க.. கிவ் நகரை சுற்றி வீரர்களை குறைக்கும் ரஷ்யா.. ஏன் என்னாச்சு?

\"கிளைமாக்ஸ்\"?.. பாசறைக்கு திரும்புங்க.. கிவ் நகரை சுற்றி வீரர்களை குறைக்கும் ரஷ்யா.. ஏன் என்னாச்சு? துருக்கி: படைகள் குறைக்கப்படும் என்று சொல்லியிருப்பதை கூறியிருப்பதை, போர் நிறுத்தம் என்று கருதக்கூடாது என்றும், புதின் மற்றும் செலன்ஸ்கி இடையேயான நேரடி பேச்சுவார்த்தை விரைவில் நடைபெறும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ள நிலையில், போர் முடிவுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது..! உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் ஒருமுடிவுக்கு வராத நிலையில், இரு நாடுகள் இடையிலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை https://ift.tt/uEJhCoO

\"அது\" மட்டும் நடக்கக் கூடாது.. எம்பிக்களுக்கு பறந்த கடிதம்.. இம்ரான்கான் தலைக்கு மேல் தொங்கும் கத்தி

\"அது\" மட்டும் நடக்கக் கூடாது.. எம்பிக்களுக்கு பறந்த கடிதம்.. இம்ரான்கான் தலைக்கு மேல் தொங்கும் கத்தி இஸ்லாமாபாத்: எப்படியாவது தன்னுடைய பதவியை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற உச்சக்கட்ட நெருக்கடிக்கு ஆளாகி உள்ள பிரதமர் இம்ரான்கான் , நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பிலிருந்து விலகி இருங்கள் என்று தன்னுடைய கட்சி எம்பிக்களுக்கு உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானில் சில வருடங்களாகவே பொருளாதாரம் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது.. ஒருபக்கம் கடன் சுமை, இன்னொரு பக்கம் பொருளாதார வீழ்ச்சி https://ift.tt/uEJhCoO

\"அது\" மட்டும் நடக்கக் கூடாது.. எம்பிக்களுக்கு பறந்த கடிதம்.. இம்ரான்கான் தலைக்கு மேல் தொங்கும் கத்தி

\"அது\" மட்டும் நடக்கக் கூடாது.. எம்பிக்களுக்கு பறந்த கடிதம்.. இம்ரான்கான் தலைக்கு மேல் தொங்கும் கத்தி இஸ்லாமாபாத்: எப்படியாவது தன்னுடைய பதவியை காப்பாற்றி கொள்ள வேண்டும் என்ற உச்சக்கட்ட நெருக்கடிக்கு ஆளாகி உள்ள பிரதமர் இம்ரான்ரான், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான ஓட்டெடுப்பிலிருந்து விலகி இருங்கள் என்று தன்னுடைய கட்சி எம்பிக்களுக்கு உத்தரவிட்டுள்ளார். பாகிஸ்தானில் சில வருடங்களாகவே பொருளாதாரம் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி உள்ளது.. ஒருபக்கம் கடன் சுமை, இன்னொரு பக்கம் பொருளாதார வீழ்ச்சி என https://ift.tt/uEJhCoO

கொரோனா வைரஸுக்கு உலகம் முழுதும் இதுவரை 484,982,468 பேர் பாதிப்பு.. 6,155,826 பேர் பலி

கொரோனா வைரஸுக்கு உலகம் முழுதும் இதுவரை 484,982,468 பேர் பாதிப்பு.. 6,155,826 பேர் பலி ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.55 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் நாடுகள் தீவிரமாகி உள்ளன. எனினும், மக்கள் ஒரு பக்கம் பாதிப்புகள் அதிகமாகி கொண்டும், மறுபக்கம் நோயில் இருந்து குணமடைந்தும் வருகின்றர். உலகத்தையே கலக்கத்தில் ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது கொரோனா தொற்று.. இந்த 2 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் https://ift.tt/uEJhCoO

அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம்.. ஆனால் ஒரு விஷயம்.. பொடி வைத்து பேசும் ரஷ்யா.. பின்னணி?

அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம்.. ஆனால் ஒரு விஷயம்.. பொடி வைத்து பேசும் ரஷ்யா.. பின்னணி? மாஸ்கோ : நாட்டின் இறையாண்மைக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் மட்டுமே ரஷ்யா அணு ஆயுதங்களை நாடும் எனவும், உக்ரைனுடனான தற்போதைய மோதலின் விளைவாக அல்ல என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிபட கூறியுள்ளார். ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் கடந்த மாதம் பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கி தற்போது வரை https://ift.tt/uEJhCoO

\"முகத்தை காட்டுங்க ஸார்.. தாடி எங்கே.. வேலையை விட்டு கிளம்புங்க..\" தாலிபான்களின் புது உத்தரவு

\"முகத்தை காட்டுங்க ஸார்.. தாடி எங்கே.. வேலையை விட்டு கிளம்புங்க..\" தாலிபான்களின் புது உத்தரவு காபூல்: ஆப்கானிஸ்தானில் அரசு ஊழியர்கள் தாடியை ஷேவ் செய்யக்கூடாது, பாரம்பரிய உடையான நீண்ட தளர்வான சட்டை, பேண்ட் அணிந்து, தொப்பி அல்லது டர்பன் அணிய வேண்டும் என தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். இதை மீறுபவர்களின் அரசு பணி பறிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்கனில் முகாமிட்டிருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக வெளியேறின. இதையடுத்து உள்நாட்டு https://ift.tt/uEJhCoO

Monday, March 28, 2022

பார்க்கத்தானே போறீங்க இந்த கிம் ஆட்டத்தை..அமெரிக்காவுக்கு சவால் விடும் கிம்? மிரட்டும் மெகா ஏவுகணை

பார்க்கத்தானே போறீங்க இந்த கிம் ஆட்டத்தை..அமெரிக்காவுக்கு சவால் விடும் கிம்? மிரட்டும் மெகா ஏவுகணை பியோங்யாங் : ஒருவராலும் யாராலும் தடுக்க முடியாத அபாரமான ஆயுத திறன்கள், அமோகமான இராணுவ பலம் ஆகியவை இருந்தால் மட்டுமே, ஏகாதிபத்தியவாதிகளின் அனைத்து அச்சுறுத்தல்களையும் கட்டுப்படுத்த முடியும் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் கூறியிருப்பது உலக அளவில் பேசு பொருளாகியிருக்கிறது. வியாழன் அன்று வடகொரியா இந்த ஆண்டில் 12வது முறையாக ஆயுத சோதனைகளை நடத்தியது. https://ift.tt/uEJhCoO

\"அந்தரங்க உறுப்பில்.. கட்டைகளை\".. துடிதுடித்த 11 வயது பிஞ்சு.. காதலனை ஏவி சீரழித்த பெண்.. கொடுமை

\"அந்தரங்க உறுப்பில்.. கட்டைகளை\".. துடிதுடித்த 11 வயது பிஞ்சு.. காதலனை ஏவி சீரழித்த பெண்.. கொடுமை கொல்கத்தா: 11 வயது பெண்ணை, அவரது உறவுப்பெண்ணே தன் காதலனை விட்டு பலாத்காரம் செய்ய வைத்த கொடுமையும், அராஜகமும் நடந்துள்ளது. அளவுக்கு அதிகமான மூடநம்பிக்கைகள் சிதறி கிடப்பதாலும், பெரும்பாலான கிராம மக்களுக்கு படிப்பறிவு குறைவு என்பதாலும், இத்தகைய குற்றங்கள் சர்வசாதாரணமாகிவிட்டது. வடமாநிலங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகள் அதிகரித்து வருகிறது.. வயது வித்தியாசமின்றி பாலியல் துன்புறுத்தல்கள் சர்வ சாதாரணமாகிவிட்டது. https://ift.tt/w0PyuAa

துண்டு சீட்டு அனுப்பிய செலன்ஸ்கி! சொல்லி வையுங்க.. அடிச்சிடுவேன்.. கோபத்தின் உச்சிக்கே போன புடின்!

துண்டு சீட்டு அனுப்பிய செலன்ஸ்கி! சொல்லி வையுங்க.. அடிச்சிடுவேன்.. கோபத்தின் உச்சிக்கே போன புடின்! மாஸ்கோ: உக்ரைன் அதிபர் செலன்ஸ்கியை அடிப்பேன் என்று ரஷ்ய அதிபர் புடின் சொன்னதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. செலன்ஸ்கி அனுப்பிய ஒரு துண்டு சீட்டுதான் இந்த கோபத்திற்கு காரணமாம்.. அப்படி என்ன அதில் இருந்தது? உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து கொண்டு இருக்கிறது. இரண்டு நாட்டு படைகள் கடுமையாக மோதி https://ift.tt/w0PyuAa

உக்ரைன் - ரஷ்யா இடையே அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை.. துருக்கியில் இன்று நடைபெறுகிறது

உக்ரைன் - ரஷ்யா இடையே அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை.. துருக்கியில் இன்று நடைபெறுகிறது துருக்கி: உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல்கள் ஒருமுடிவுக்கு வராத நிலையில், இரு நாடுகள் இடையிலான அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தை இன்று செவ்வாய்க்கிழமை துருக்கியில் நடைபெறுகிறது. உக்ரைன் மீது ரஷ்யா விடாமல் போர் தொடுத்து கொண்டிருக்கிறது.. பல நாட்டு தலைவர்கள் அறிவுறுத்தியும், எச்சரித்தும் போரை ரஷ்யா நிறுத்தவில்லை.. இந்த வெறித்தனமான தாக்குதலால் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் பேரழிவு அதிகமாகவே https://ift.tt/w0PyuAa

உலகம் முழுதும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 482,811,867 பேர் பாதிப்பு.. 6,151,002 பேர் பலி

உலகம் முழுதும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 482,811,867 பேர் பாதிப்பு.. 6,151,002 பேர் பலி ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.47 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் நாடுகள் தீவிரமாகி உள்ளன. எனினும், மக்கள் ஒரு பக்கம் பாதிப்புகள் அதிகமாகி கொண்டும், மறுபக்கம் நோயில் இருந்து குணமடைந்தும் வருகின்றனர். உலகத்தையே கலக்கத்தில் ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது கொரோனா தொற்று.. இந்த 2 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் https://ift.tt/w0PyuAa

சென்னையில் பள்ளி வேன் மோதி மாணவன் பலி: தாளாளரை கைது செய்யக் கோரும் தாய்

சென்னையில் பள்ளி வேன் மோதி மாணவன் பலி: தாளாளரை கைது செய்யக் கோரும் தாய் சென்னையில் பள்ளி வளாகத்தில் வேன் மோதி மாணவன் உயிரிழந்த விவகாரத்தில் பள்ளித் தாளாளரை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் இறந்த மாணவனின் தாய். சென்னை விருகம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாக கூறப்படுகிறது. இவரது எட்டு வயது மகன் தீக்‌ஷித் வளசரவாக்கம் ஆழ்வார் திருநகர் பகுதியில் https://ift.tt/w0PyuAa

Sunday, March 27, 2022

ரஷ்ய அதிபர் புதினின் \"மனைவி..\" யார் இந்த \"மர்ம பெண்\" அலினா கபேவா? 4 குழந்தைகள் வேறாம்!

ரஷ்ய அதிபர் புதினின் \"மனைவி..\" யார் இந்த \"மர்ம பெண்\" அலினா கபேவா? 4 குழந்தைகள் வேறாம்! மாஸ்கோ : உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் ஓயாமல் தொடர்ந்துகொண்டிருக்கும் வேளையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் அரசியல் செயல்பாடுகள், பொதுப்பணிகளை கடந்து அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் தொடர் விமர்சனங்களும் வதந்திகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. விளாடிமிர் புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர் என்ற தகவல் தொடங்கி அவரது ஒழுக்கம் குறித்தும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. https://ift.tt/16TYuRC

அமெரிக்காவிற்கு கல்தா! சட்டென இறங்கி வரும் உக்ரைன் அதிபர்.. ரஷ்யாவின் கோரிக்கைக்கு கிரீன் சிக்னல்?

அமெரிக்காவிற்கு கல்தா! சட்டென இறங்கி வரும் உக்ரைன் அதிபர்.. ரஷ்யாவின் கோரிக்கைக்கு கிரீன் சிக்னல்? மாஸ்கோ: ரஷ்யாவின் முக்கியமான கோரிக்கை ஒன்றை பரிசீலனை செய்ய தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தீவிரமாக நடந்து வருகிறது. இதுவரையிலான போரில் 1100 உக்ரைன் குடிமக்கள் பலியாகி இருப்பதாக ஐநா தெரிவித்துள்ளது. அதேபோல் 10 மில்லியன் பேர் உக்ரைனில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. இந்த நிலையில் இன்று https://ift.tt/16TYuRC

பறக்கும் \"காவி கொடி\".. கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் இன்று பதவியேற்பு.. பிரதமர் மோடி பங்கேற்பு

பறக்கும் \"காவி கொடி\".. கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் இன்று பதவியேற்பு.. பிரதமர் மோடி பங்கேற்பு பனாஜி: தற்போதை முதல்வரான பிரமோத் சாவந்த் மீண்டும் முதல்வராக ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதையடுத்து, இன்று பதவியேற்கிறார்... இந்த விழாவில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பலர் பங்கேற்கின்றனர். கோவாவின் 40 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.. இதில், நடந்து முடிந்த தேர்தலில், ஆளும் பாஜக 20 தொகுதிகளை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக https://ift.tt/16TYuRC

டைம் ஓவர்.. பதவி விலகுகிறாரா இம்ரான்கான்.. பாக். பாராளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம்

டைம் ஓவர்.. பதவி விலகுகிறாரா இம்ரான்கான்.. பாக். பாராளுமன்றத்தில் இன்று நம்பிக்கையில்லா தீர்மானம் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசு மீது எதிர்க்கட்சிகள் இன்று நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வருகின்றன... இ்ம்ரான்கானின் பிடிஐ கட்சி உறுப்பினர்கள் சிலரே நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கக்கூடும் என்ற தகவல் வெளியாகி உள்ளதால், இம்ரான்கான் அரசு கவிழுமா? என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில வருடங்களாகவே பொருளாதாரம் கடுமையான நெருக்கடிக்கு ஆளாகி இருக்கிறது.. https://ift.tt/16TYuRC

வா அருகில் வா பட பொம்மையே பரவாயில்லை போலயே.. ஸ்காட்லாந்தில் கோபக்கார \"பேய்\" பொம்மை!

வா அருகில் வா பட பொம்மையே பரவாயில்லை போலயே.. ஸ்காட்லாந்தில் கோபக்கார \"பேய்\" பொம்மை! எடின்பெர்க்: 4 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவில் வாங்கிய பொம்மை ஒன்று பேய் போல் அதுவாகவே வாயை மூடுவதும் திறப்பதுமாக இருப்பதாக ஸ்காட்லாந்து நபர் ஒருவர் அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளார். வா அருகில் வா படத்தில் பொம்மை பார்ப்பதற்கு பேய் போல் இருக்கும். அதன் மீது பேய் பிடித்துவிடுவதால் அது தானாகவே நடக்கும். நடிகை வைஷ்ணவிக்கு பாதுகாப்பாக இருக்கும். https://ift.tt/16TYuRC

உச்சக்கட்ட பரபரப்பு.. உக்ரைன்- ரஷ்யா 2வது கட்ட பேச்சுவார்த்தை.. துருக்கியில் இன்று நடைபெறுகிறது

உச்சக்கட்ட பரபரப்பு.. உக்ரைன்- ரஷ்யா 2வது கட்ட பேச்சுவார்த்தை.. துருக்கியில் இன்று நடைபெறுகிறது துருக்கி: உக்ரைன், ரஷ்யா இடையேயான அடுத்த கட்ட அமைதி பேச்சுவார்த்தை இன்று துருக்கியில் தொடங்குகிறது... அதன்படி இரு நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கொண்டிருக்கிறது.. பல நாட்டு தலைவர்கள் சொல்லியும் போரை ரஷ்யா நிறுத்தவில்லை.. இந்த கொடூர தாக்குதலால் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.. https://ift.tt/16TYuRC

கோவா முதல்வர் பதவியேற்பு LIVE: இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்கும் பிரமோத் சாவந்த்

கோவா முதல்வர் பதவியேற்பு LIVE: இரண்டாவது முறையாக முதல்வராக பதவியேற்கும் பிரமோத் சாவந்த் கோவா: கோவா முதல்வராக 2வது முறையாக இன்று பிரமோத் சாவந்த் பதவியேற்கிறார். டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜி மைதானத்தில் காலை 11 மணிக்கு பதவியேற்பு விழா நடைபெறுகிறது. நடந்து முடிந்து கோவா தேர்தலில் பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் பிரமோத் சாவந்த் நாளைய தினம் 2ஆவது முறையாக முதல்வராகப் பதவியேற்க உள்ளார். காலை 11 https://ift.tt/16TYuRC

உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 481,859,15 பேர் பாதிப்பு.. 6,147,878 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 481,859,15 பேர் பாதிப்பு.. 6,147,878 பேர் பலி ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.47 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் நாடுகள் தீவிரமாகி உள்ளன. எனினும், மக்கள் ஒரு பக்கம் பாதிப்புகள் அதிகமாகி கொண்டும், மறுபக்கம் நோயில் இருந்து குணமடைந்தும் வருகின்றர். உலகத்தையே கலக்கத்தில் ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது கொரோனா தொற்று.. இந்த 2 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் https://ift.tt/16TYuRC

\"மேற்கு வங்கத்தில் அவசர நிலையைப் பிரகசனம் செய்யுங்கள்..\" சொல்வது பாஜக இல்லை காங்கிரஸ்! பின்னணி

\"மேற்கு வங்கத்தில் அவசர நிலையைப் பிரகசனம் செய்யுங்கள்..\" சொல்வது பாஜக இல்லை காங்கிரஸ்! பின்னணி கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக மேற்கு வங்க காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் பிர்பூம் என்ற பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 8 பேர் கொடூர தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு, உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை https://ift.tt/16TYuRC

Saturday, March 26, 2022

கலிபோர்னியாவில் RRR.. திரையிடப்பட்டது பாதி படம் மட்டுமே.. மீதி படத்திற்கு மேனேஜர் சொன்ன பதில் என்ன?

கலிபோர்னியாவில் RRR.. திரையிடப்பட்டது பாதி படம் மட்டுமே.. மீதி படத்திற்கு மேனேஜர் சொன்ன பதில் என்ன? கலிபோர்னியா: ராஜமவுலி இயக்கத்தில் உலகமெங்கும் வெளியான ஆர்ஆர்ஆர் படத்தின் முதல் நாள் காட்சியின் போது கலிபோர்னியாவில் ஒரு தியேட்டரின் போது பாதி படம் மட்டுமே ஒளிபரப்பப்பட்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகுபலிக்கு பிறகு இயக்குநர் ராஜமவுலி இயக்கிய பிரம்மாண்டமான திரைப்படம் ஆர்ஆர்ஆர். இந்த படம் கடந்த 25 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. தமிழ், https://ift.tt/k1z2drt

போலந்தில் பிடன் பேசிக்கொண்டு இருக்கும்போதே.. எல்லையை நோக்கி வேகமாக சீறிய ரஷ்ய ஏவுகணை.. புடின் ஆட்டம்

போலந்தில் பிடன் பேசிக்கொண்டு இருக்கும்போதே.. எல்லையை நோக்கி வேகமாக சீறிய ரஷ்ய ஏவுகணை.. புடின் ஆட்டம் மாஸ்கோ: அமெரிக்க அதிபர் பிடன் போலந்து சென்று உள்ள நிலையில், உக்ரைன் போலந்து எல்லையில் ரஷ்ய படைகள் திடீரென தாக்குதல் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் நடந்து வரும் நிலையில், உக்ரைனின் எல்லை நாடான போலந்துக்கு அமெரிக்க அதிபர் பிடன் சென்றுள்ளார். நேட்டோ நாடுகளில் ஒன்றான போலந்துக்கு பிடன் சென்றது மிக முக்கியமான https://ift.tt/k1z2drt

அடுத்து ம.பி-இல் கிளம்பிய ஹிஜாப் சர்ச்சை! வகுப்பிற்குள் தொழுகை நடத்தியதாக புகார்! முழு பின்னணி

அடுத்து ம.பி-இல் கிளம்பிய ஹிஜாப் சர்ச்சை! வகுப்பிற்குள் தொழுகை நடத்தியதாக புகார்! முழு பின்னணி போபால்: கர்நாடகாவில் இப்போது தான் ஹிஜாப் சர்ச்சை ஓய்ந்துள்ள நிலையில், இப்போது மத்தியப் பிரதேசத்தில் புதிதாக ஹிஜாப் சர்ச்சை வெடித்துள்ளது. அண்டை மாநிலமான கர்நாடகாவில் கடந்த டிசம்பர் இறுதியில் ஹிஜாப் சர்ச்சை எழுந்தது. அங்குள்ள பள்ளிகள் மற்றும் பியூ கல்லூரிகளில் மாணவிகள் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பான வழக்கில் கர்நாடக ஐகோர்ட்டும் ஹிஜாப் அணியத் https://ift.tt/k1z2drt

புடின் அதிகாரத்தில் இருக்க கூடாது! வார்த்தையை விட்ட பிடன்.. பதறியடித்து விளக்கம் தந்த வெள்ளை மாளிகை!

புடின் அதிகாரத்தில் இருக்க கூடாது! வார்த்தையை விட்ட பிடன்.. பதறியடித்து விளக்கம் தந்த வெள்ளை மாளிகை! மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடின் அதிகாரத்தில் இருக்க கூடாது என்று அமெரிக்க அதிபர் பிடன் தெரிவித்தது குறித்து வெள்ளை மாளிகை விளக்கம் அளித்துள்ளது. ரஷ்யா உக்ரைன் போர் நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க அதிபர் பிடன் தற்போது போலந்து சென்று இருக்கிறார். பிடன் தற்போது போலந்தில் இருக்கும் நிலையில், அதன் எல்லை பகுதிகளில் ரஷ்யா தாக்குதல் நடத்தி https://ift.tt/k1z2drt

\"புதின் ஒரு கொடூர கொலைகாரன்! இனியும் பதவியில் தொடரக்கூடாது!\" உக்ரைன் எல்லையில் திடீரென ஆவேசமான பைடன்

\"புதின் ஒரு கொடூர கொலைகாரன்! இனியும் பதவியில் தொடரக்கூடாது!\" உக்ரைன் எல்லையில் திடீரென ஆவேசமான பைடன் கீவ்: உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தீவிரமாக நடந்து வரும் சூழலில், அமெரிக்க அதிபர் பைடன் போலந்தில் உள்ள உக்ரைன் அகதிகளைச் சந்தித்துப் பேசினார். உக்ரைன் நாட்டில் கடந்த பிப்.24ஆம் தேதி தொடங்கிய போர், ஒரு மாதத்திற்கும் மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தனது தாக்குதலைத் https://ift.tt/k1z2drt

தமிழ்நாடு: முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்: பயன் பெறுவது எப்படி?

தமிழ்நாடு: முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்: பயன் பெறுவது எப்படி? தமிழ்நாடு அரசின் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் பயன்பாடு என்ன? காப்பீட்டு அட்டை பெறும் வழிமுறைகள் என்ன? இந்தக் காப்பீடு தொடர்பான இது போன்ற கேள்விகள் குறித்து இப்போது பார்க்கலாம். இந்திய அளவில் முக்கிய சுகாதார குறியீடுகளில் மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலப் https://ift.tt/k1z2drt

இ-பைக் அவ்வப்போது தீப்பற்றி எரிவது ஏன்? எப்படி தடுக்கலாம்?

இ-பைக் அவ்வப்போது தீப்பற்றி எரிவது ஏன்? எப்படி தடுக்கலாம்? இ-பைக் எனப்படும் மின்சார வாகனங்கள் சமீப காலமாக தீப்பற்றி எரிந்ததாக வெளிவரும் செய்திகள், அதன் பயன்பாட்டாளர்களை கலக்கத்தில் ஆழ்த்துகின்றன. பசுமை உலகுக்கு மக்களை மாற்ற கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான பேட்டரி வாகனங்களை வாங்க இந்திய அரசு பல்வேறு மானிய திட்டங்களையும் வரிச்சலுகைகளையும் அறிவித்துள்ளது. இந்த நிலையில், அரிதாக நடக்கும் பேட்டரி வாகன https://ift.tt/k1z2drt

Friday, March 25, 2022

\"நாங்கள் உறுதியாக உள்ளோம்.. ஆனால்!\" போர் தொடரும் நிலையில்.. உக்ரைன் பரபர கருத்து! முழு பின்னணி

\"நாங்கள் உறுதியாக உள்ளோம்.. ஆனால்!\" போர் தொடரும் நிலையில்.. உக்ரைன் பரபர கருத்து! முழு பின்னணி கீவ்: உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடரும் நிலையில், பேச்சுவார்த்தை குறித்து உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். கடந்த பிப். 24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் போர், ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. போர் தொடங்கிய சமயத்தில் சில நாட்களில் போர் முடிவுக்கு வந்துவிடும் என்றே பலரும் https://ift.tt/TFPDefi

மேற்கு வங்கத்தில் 8 பேர் தீயிட்டு கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம்.. சிபிஐக்கு வழக்கை மாற்றிய ஹைகோர்ட்

மேற்கு வங்கத்தில் 8 பேர் தீயிட்டு கொல்லப்பட்ட அதிர்ச்சி சம்பவம்.. சிபிஐக்கு வழக்கை மாற்றிய ஹைகோர்ட் கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் பீர்பூம் மாவட்டத்தில் 8 பேர் கொடூரமாக தாக்கப்பட்டு தீயிட்டு எரித்து கொல்லப்பட்ட படுகொலை தொடர்பான வழக்கு விசாரணையை சிபிஐயிடம் ஒப்படைத்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக மம்தா பானர்ஜி உள்ளார். இந்நிலையில் மார்ச் 21ல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் https://ift.tt/TFPDefi

கடைசி பந்து வரை விளையாடுவேன்.. மோசமான சாதனை படைக்கப் போகும் இம்ரான் கான்.. கழற்றி விட்ட கூட்டணி!

கடைசி பந்து வரை விளையாடுவேன்.. மோசமான சாதனை படைக்கப் போகும் இம்ரான் கான்.. கழற்றி விட்ட கூட்டணி! இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தனக்கு எதிராக வாக்களிப்பதாக கூறிய தனது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்ற பிரதமர் இம்ரான்கானின் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், இம்ரான் ஒரு மோசமான சாதனையை படைக்க இருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்து வருவதால் விலைவாசி கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதன் காரணமாக https://ift.tt/TFPDefi

உத்தர பிரதேச முதலாவகும் யோகி ஆதித்யநாத் 2.0 பதவியேற்பு விழா குறிப்புகள் - 300 வார்த்தைகளில்

உத்தர பிரதேச முதலாவகும் யோகி ஆதித்யநாத் 2.0 பதவியேற்பு விழா குறிப்புகள் - 300 வார்த்தைகளில் உத்தர பிரதேச மாநில முதலமைச்சராக யோகி ஆதித்யநாத் இரண்டாவது முறையாக இன்று பதவியேற்கவிருக்கிறார். அவருக்கு ஆளுநர் ஆனந்திபென் படேல் பதவிப்பிரமாணமும் ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைக்கவுள்ளார். இந்த பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் மிகவும் பிரமாண்டமான முறையில் நடந்து வருகின்றன. இந்த பதவியேற்பு விழா பற்றிய சில தகவல்களை இங்கே வழங்குகிறோம்.முதல்வர் பதவியேற்பு விழா எப்போது? {image-yogi-1560936817-1641728634-1647503051.jpg https://ift.tt/TFPDefi

ஸொமேட்டோ 10 நிமிட டெலிவரி சர்ச்சை: விளக்கம் கேட்க காவல்துறை முடிவு

ஸொமேட்டோ 10 நிமிட டெலிவரி சர்ச்சை: விளக்கம் கேட்க காவல்துறை முடிவு இன்று காலை நாளிதழ்களிலும், செய்தி இணையதளங்களிலும் வெளியான செய்திகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை சுருக்கமாக காணலாம். டிப்ளமோ மாணவிகளுக்கும் 1000ரூ அரசு பள்ளிகளில் படித்து டிப்ளமோ படிப்புகளில் சேரும் மாணவிகளுக்கும் மாதாந்திர ரூ.1,000 வழங்கும் திட்டம் பொருந்துமென்று நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சட்டப்பேரவையில் தெரிவித்ததாக தி இந்து தமிழ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் https://ift.tt/TFPDefi

இவ்வளவுதான் டைம்.. உக்ரைனை தட்டி தூக்கி மூட்டை கட்டனும்.. ரஷ்ய ராணுவத்திற்கு பறந்த உத்தரவு

இவ்வளவுதான் டைம்.. உக்ரைனை தட்டி தூக்கி மூட்டை கட்டனும்.. ரஷ்ய ராணுவத்திற்கு பறந்த உத்தரவு கீவ்: உக்ரைன் மீதான போரை மே 9ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என ரஷ்யா தரப்பில் வீரர்களுக்கு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்ற பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது. இதன் பின்னணியில் முக்கிய காரணம் உள்ளது. இதை உக்ரைன் ராணுவத்தின் உளவுத்துறையும் உறுதி செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் நடவடிக்கை பிப்ரவரி 24ல் துவங்கியது. தொடர்ந்து https://ift.tt/TFPDefi

Thursday, March 24, 2022

அடங்க மறுக்கும் கொரோனா.. உலகம் முழுவதும் இதுவரை 477,746,648 பேர் பாதிப்பு.. 6,132,796 பேர் பலி

அடங்க மறுக்கும் கொரோனா.. உலகம் முழுவதும் இதுவரை 477,746,648 பேர் பாதிப்பு.. 6,132,796 பேர் பலி ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.32 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் நாடுகள் தீவிரமாகி உள்ளன. எனினும், மக்கள் ஒரு பக்கம் பாதிப்புகள் அதிகமாகி கொண்டும், மறுபக்கம் நோயில் இருந்து குணமடைந்தும் வருகின்றர். உலகத்தையே ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது கொரோனா தொற்று.. இந்த 2 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் https://ift.tt/eGhgzQk

அணுவை தொட்டார்கள்.. அவ்வளவுதான்! ரஷ்யாவிற்கு எதிராக \"டைகர் டீமை\" களமிறக்கிய அமெரிக்கா! பெரிய பிளான்

அணுவை தொட்டார்கள்.. அவ்வளவுதான்! ரஷ்யாவிற்கு எதிராக \"டைகர் டீமை\" களமிறக்கிய அமெரிக்கா! பெரிய பிளான் மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா அணு ஆயுத போர் தொடுக்குமா என்பதை கண்காணிக்க அமெரிக்கா சார்பாக டைகர் டீம் என்ற குழு அமைக்கப்பட்டு உள்ளதாம். உக்ரைன் போரில் ரஷ்யா அணு ஆயுதங்களை பயன்படுத்துமோ என்ற அச்சம் நிலவி வருகிறது. ஏனென்றால் போர் தொடங்கிய சில நாட்களிலேயே ரஷ்யா தனது அணு ஆயுத படையை வைத்து சிறப்பு பயிற்சி https://ift.tt/eGhgzQk

Wednesday, March 23, 2022

ஒரே போடு! ஐரோப்பாவை திக்கி திணறடித்த புடின்.. ரஷ்யாவிடம் அடிபணிய வேண்டிய கட்டாயம்! என்ன நடந்தது?

ஒரே போடு! ஐரோப்பாவை திக்கி திணறடித்த புடின்.. ரஷ்யாவிடம் அடிபணிய வேண்டிய கட்டாயம்! என்ன நடந்தது? மாஸ்கோ: ஐரோப்பாவிற்கும் நேட்டோவில் இருக்கும் பெரும்பாலான நாடுகளுக்கும் ரஷ்யா கடுமையான கட்டுப்பாடு ஒன்றை விதித்துள்ளது. ரஷ்யாவின் இந்த கட்டுப்பாடு உலக அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உக்ரைன் மீது போர் தொடுத்த காரணத்தால் ரஷ்யா மீது பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. ரஷ்யாவின் ரிசர்வ் வங்கி தொடங்கி பல்வேறு வங்கிகள் முடக்கப்பட்டு உள்ளன. அதேபோல் swift https://ift.tt/eGhgzQk

\"ஐபோன் 13\".. உத்தரகாண்ட் முதல்வர் பதவி ஏற்பு விழாவில்.. அமைச்சருக்கு நேர்ந்த சம்பவம்.. அடக்கடவுளே!

\"ஐபோன் 13\".. உத்தரகாண்ட் முதல்வர் பதவி ஏற்பு விழாவில்.. அமைச்சருக்கு நேர்ந்த சம்பவம்.. அடக்கடவுளே! டேராடூன்: உத்தரகாண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி மற்றும் 8 அமைச்சர்கள் நேற்று பதவியேற்று கொண்டனர். இந்த விழாவின்போது அமைச்சராக பதவியேற்ற சவுரப் பகுகுணாவின் ‛ஐபோன் 13' தொலைந்து போனது. யாராவது எடுத்தால் கொடுத்துவிடும்படி அவர் தனது பேஸ்புக் மூலம் கோரிக்கை வைத்துள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் மொத்தம் 70 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இங்கு சமீபத்தில் தேர்தல் https://ift.tt/GKey6N1

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா தீர்மானம்.. இந்தியா வாக்களிக்காமல் புறக்கணிப்பு!

ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா தீர்மானம்.. இந்தியா வாக்களிக்காமல் புறக்கணிப்பு! ஜெனீவா: உக்ரைன் விவகாரத்தில் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த மனிதாபிமான வரைவு தீர்மானத்தின் மீதான வாக்களிப்பை இந்தியா புறக்கணித்தது. உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கு மேலாக போரிட்டு வருகிறது. இதனால் உக்ரைனில் மக்கள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். இந்த போரை நிறுத்த ரஷ்யாவிடம் உலக நாடுகள் அறிவுறுத்தின. எச்சரிக்கையும் விடுத்து பார்த்தன. https://ift.tt/GKey6N1

உக்ரைன் விவகாரம்: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா தீர்மானம் தோல்வி

உக்ரைன் விவகாரம்: ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா தீர்மானம் தோல்வி ஜெனீவா: உக்ரைன் விவகாரத்தில் மனிதாபிமான வரைவு தீர்மானம் குறித்து ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யா கொண்டு வந்த தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதமாக போர் தொடுத்து வருகிறது. இதனால் உலக அளவில் சர்வதேச சந்தையில் பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்த போரை நிறுத்துமாறு ரஷ்யாவுக்கு உலக நாடுகள் அறிவுறுத்தி வருகின்றன. https://ift.tt/GKey6N1

Tuesday, March 22, 2022

உத்தரகாண்ட் மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்பு - மோடி, அமித் ஷா பங்கேற்பு

உத்தரகாண்ட் மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்பு - மோடி, அமித் ஷா பங்கேற்பு டேராடூன்: உத்தரகாண்ட் மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்றுக் கொள்கிறார். டேராடூனில் உள்ள பரேட் மைதானத்தில் நடைபெறும் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாரதிய ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோர் பங்கேற்கின்றனர். உத்தரகாண்ட் சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் பாஜக https://ift.tt/CB42bXd

அய்யோ பறவை, முள்ளம்பன்றி.. இணையத்தில் வைரலாகும் அரசு அதிகாரியின் கையெழுத்து!

அய்யோ பறவை, முள்ளம்பன்றி.. இணையத்தில் வைரலாகும் அரசு அதிகாரியின் கையெழுத்து! கவுகாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் பதிவாளரின் கையெழுத்து இணையதளத்தில் வைரலாகி வருகிறது. கையெழுத்து போடுவதில் ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். ஆங்கிலத்தில் கையெழுத்து போடுபவர்கள் உள்ளார்கள். தங்கள் தாய்மொழியில் போடுபவர்களும் உள்ளார்கள். சிலர் போடும் கையெழுத்துகள் அப்படியே கண்களில் ஒற்றிக் கொள்வது போல் மிகவும் அழகாக இருக்கும். சிலருடையது கலைநயமிக்கதாக இருக்கும். இப்படியிருக்கும் https://ift.tt/CB42bXd

உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் முதல்வராக இன்று பதவியேற்கிறார் புஷ்கர் சிங் தாமி

உத்தரகாண்ட் : உத்தரகாண்ட் முதல்வராக இன்று பதவியேற்கிறார் புஷ்கர் சிங் தாமி டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 70 இடங்களில் 47 இடங்களை பாஜக கைப்பற்றிய நிலையில், அம்மாநில முதல்வராக புஷ்கர் சிங் தாமி இன்று பதவியேற்கிறார். உத்தரகாண்ட் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 70 இடங்களில் பா.ஜ.க 47 இடங்களைக் கைப்பற்றியது. ஆனால், காதிமா தொகுதியில் போட்டியிட்ட அந்த மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தோல்வியடைந்தார். இதனால் https://ift.tt/CB42bXd

\"ரஷ்யாவை கண்டு நேட்டோ அஞ்சி நடுங்குகிறது.. அதுதான் அனைத்திற்கும் காரணம்\" சீறும் அதிபர் ஜெலன்ஸ்கி

\"ரஷ்யாவை கண்டு நேட்டோ அஞ்சி நடுங்குகிறது.. அதுதான் அனைத்திற்கும் காரணம்\" சீறும் அதிபர் ஜெலன்ஸ்கி கீவ்: உக்ரைன் நாட்டில் போர் தொடர்ந்து வரும் நிலையில், நேட்டோ அமைப்பு தொடர்பாக அதிபர் ஜெலன்ஸ்கி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது முழு வீச்சிலான போரைத் தொடங்க கடந்த பிப். 24ஆம் தேதி ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டிருந்தார். அதன்படி உக்ரைன் நாட்டில் உள்ள முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்ய ராணுவம் https://ift.tt/CB42bXd

உக்ரைன் போரால்.. புதினின் 38 வயது காதலிக்கு வந்த சோதனை.. நெருக்கடியில் சுவிஸ்

உக்ரைன் போரால்.. புதினின் 38 வயது காதலிக்கு வந்த சோதனை.. நெருக்கடியில் சுவிஸ் மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிபர் விலாடிமிர் புதினின் காதலி குடும்பத்தினரை சுவிட்சர்லாந்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை 4வது வாரமாக நீடித்து வருகிறது. நாளுக்கு நாள் போர் உக்கிரமடைந்து வருகிறது. இன்னும் உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய படைகள் https://ift.tt/CB42bXd

132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி

132 உயிர்கள்.. ஒரு நொடியில் பட்டென செங்குத்தாக விழுந்த சீன விமானம்! விபத்தில் பெரும் புதிர்! பின்னணி பெய்ஜிங்: சீனாவில் நேற்று ஏற்பட்ட பயங்கர விமான விபத்து தொடர்பாக பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன. சர்வதேச அளவில் விமான நிலைய அதிகாரிகள், விமான நிறுவனங்களை இந்த விபத்து கடுமையாக குழப்பி உள்ளது. எப்படி என்ன நடந்தது? சீனாவில் நேற்று 132 பயணிகளுடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்கு உள்ளானது. 6 வருட பழைய 737-800NG வகை போயிங் https://ift.tt/AHrKkx7

Monday, March 21, 2022

40+ நாடுகள் சேர்ந்து வந்தாலும்.. ஒற்றை ஆளாக திமிறும் ரஷ்யா.. மேற்கு உலகை ஆட வைக்கும் புடின்! எப்படி?

40+ நாடுகள் சேர்ந்து வந்தாலும்.. ஒற்றை ஆளாக திமிறும் ரஷ்யா.. மேற்கு உலகை ஆட வைக்கும் புடின்! எப்படி? மாஸ்கோ: மொத்த மேற்கு உலகமும் சேர்ந்து வந்தாலும்.. பொருளாதார தடைகளை பற்றி கவலைப்படாமல் உக்ரைன் மீது தொடர்ந்து ரஷ்யா தாக்குதல்களை நடத்தி வருகிறது. இந்த போரில் ரஷ்யா தனித்து விடப்பட்டு இருந்தாலும், அதை பற்றி எல்லாம் அந்நாட்டின் அதிபர் புடின் கவலை படுவதாக தெரியவில்லை. நாங்கள் எங்கள் நாட்டை பாதுகாக்க விரும்புகிறோம்.. உக்ரைன் மேற்கு உலக நாடுகளின் https://ift.tt/AHrKkx7

\"கெமிக்கல் ஆயுதங்கள்! ரஷ்யாவின் பிளானே வேற..\" உக்ரைன் விவகாரத்தில் பாயும் அதிபர் பைடன்.. பரபர தகவல்

\"கெமிக்கல் ஆயுதங்கள்! ரஷ்யாவின் பிளானே வேற..\" உக்ரைன் விவகாரத்தில் பாயும் அதிபர் பைடன்.. பரபர தகவல் உக்ரைன்: உக்ரைன் நாட்டில் போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், அமெரிக்க அதிபர் பைடன் கெமிக்கல் ஆயுதங்கள் தொடர்பாக முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். உக்ரைன் நாட்டில் கடந்த 4 வாரங்களுக்கு மேலாகப் போர் தொடங்கி நடைபெற்று வருகிறது. போர் 26ஆவது நாளாக நடைபெறும் சூழலிலும், உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் கூட ரஷ்யாவால் கைப்பற்ற முடியாத https://ift.tt/AHrKkx7

உக்ரைன் மீது ரஷ்யா போர்.. இந்தியாவின் நிலையற்ற நிலைப்பாடு.. பிடன் விமர்சனம்

உக்ரைன் மீது ரஷ்யா போர்.. இந்தியாவின் நிலையற்ற நிலைப்பாடு.. பிடன் விமர்சனம் வாஷிங்டன்: உக்ரைன் மீது போரிட்டு வருவது குறித்து ரஷ்யாவை எதிர்க்காமல் நிலையற்ற நிலைப்பாட்டை எடுத்ததன் மூலம் குவாட் நாடுகளிலேயே இந்தியா ஒரு விதிவிலக்கு என அமெரிக்க அதிபர் ஜோ பிடன் விமர்சித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா 26 நாட்களுக்கு மேலாக போரிட்டு வருகிறது. இந்த போரை நிறுத்துமாறு ஆரம்பத்திலிருந்தே அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் https://ift.tt/AHrKkx7

ஜப்பான் பிரதமருக்கு இந்திய பிரதமர் மோதி வழங்கிய சந்தன கட்டை பரிசுப்பொருட்கள்

ஜப்பான் பிரதமருக்கு இந்திய பிரதமர் மோதி வழங்கிய சந்தன கட்டை பரிசுப்பொருட்கள் இன்று (21.03.2022) வெளியான நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே சுருக்கமாக வழங்குகிறோம். இந்தியா-ஜப்பான் இடையிலான 14வது வருடாந்திர மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் பங்கேறக 2 நாள் பயணமாக இந்தியா வந்தார் ஜப்பான் பிரதமர் பியுமியோ கிஷிடா. இவருக்கு, ராஜஸ்தான் மாநிலத்தில் உருவாக்கப்படும், நுண்ணிய வேலைப்பாடுள்ள கலைப்பொருளான கிருஷ்ண https://ift.tt/AHrKkx7

வேற லெவல்.. இந்தியாவின் எதிர்காலம் பற்றி கவலையே வேண்டாம்! நாடே இந்த இளைஞரை பார்த்து வியக்கிறதே ஏன்?

வேற லெவல்.. இந்தியாவின் எதிர்காலம் பற்றி கவலையே வேண்டாம்! நாடே இந்த இளைஞரை பார்த்து வியக்கிறதே ஏன்? நொய்டா: நொய்டாவில் இளைஞர் ஒருவர் நள்ளிரவில் சாலையில் ஓடிய சம்பவம் வீடியோவாக வெளியாகி ஹிட் அடித்துள்ளது. இது என்ன பெரிய விஷயமா? இது ஏன் ஹிட் அடித்தது என்று நீங்கள் கேட்கலாம்.. ஆனால் அந்த இளைஞர் அப்படி ஓடியதற்கு பின் உருக்கமான காரணம் இருக்கிறது! வாருங்கள் என்ன நடந்தது என்று பார்க்கலாம்! உத்தர காண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் https://ift.tt/AHrKkx7

சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து.. பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம்

சீனாவில் 133 பயணிகளுடன் சென்ற விமானம் விபத்து.. பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் பெய்ஜிங்: சீனாவில் 133 பயணிகளை ஏற்றிச் சென்ற சீன விமானம் ஒன்று மலை பகுதியில் மோதி விபத்திற்குள்ளாகி உள்ளது. சீனாவின் குன்மிங்கில் இருந்து குவாங்சோவுக்கு 133 பயணிகளுடன் சென்ற சீன ஈஸ்டர்ன் பெசன்ஞர் ஜெட் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் குவாங்சி என்ற மலை பகுதியில் மோதி விபத்திற்குள்ளாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. சீனாவுக்குச் https://ift.tt/AHrKkx7

\"நாட்டை மீண்டும் பிரிப்பது மட்டுமே.. பாஜகவின் ஒரே நோக்கம்..\" வெளுத்து வாங்கிய மெகபூபா முப்தி

\"நாட்டை மீண்டும் பிரிப்பது மட்டுமே.. பாஜகவின் ஒரே நோக்கம்..\" வெளுத்து வாங்கிய மெகபூபா முப்தி ஜம்மு: தனது கட்டி நிர்வாகிகளிடம் பேசிய ஜம்மு காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் மெகபூபா முஃப்தி, பாஜகவைக் கடுமையாகச் சாடி பேசினார். மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ கடந்த 2019இல் ரத்து செய்தது. மேலும், காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. எல்லாமே பொய்! பிரேசிலில் டெலிகிராமுக்கு https://ift.tt/vrb3x7z

புடின் அரசை கவிழ்க்க பிளான்.. கூட இருந்து குழி பறித்த நெருங்கிய நண்பர்? உக்ரைன் உளவுத்துறை பரபரப்பு!

புடின் அரசை கவிழ்க்க பிளான்.. கூட இருந்து குழி பறித்த நெருங்கிய நண்பர்? உக்ரைன் உளவுத்துறை பரபரப்பு! மாஸ்கோ: ரஷ்யாவில் புடின் தலைமையிலான அரசை கவிழ்த்துவிட்டு, அவருக்கு நெருக்கமான நண்பர் ஒருவரின் அரசை நிறுவ அந்நாட்டு கோடீஸ்வரர்கள் முயன்று வருவதாக உக்ரைன் உளவுத்துறை தெரிவித்துள்ளது. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. முக்கியமாக ரஷ்ய செல்வந்தர்களான அலிகார்க்ஸின் சொத்துக்களை உலக நாடுகள் பல முடக்கி வருகின்றன. அலிகார்க்ஸ்தான் ரஷ்யாவில் https://ift.tt/vrb3x7z

Sunday, March 20, 2022

பெரும் குழப்பம்! 11 அரசியல் கட்சிகளை அதிரடியாக சஸ்பெண்ட் செய்த ஜெலன்ஸ்கி.. என்ன காரணம் தெரியுமா

பெரும் குழப்பம்! 11 அரசியல் கட்சிகளை அதிரடியாக சஸ்பெண்ட் செய்த ஜெலன்ஸ்கி.. என்ன காரணம் தெரியுமா கீவ்: உக்ரைன் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், அங்குள்ள அரசியல் கட்சிகள் தொடர்பாக அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். உக்ரைன் போர் 25 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் இதுவரை எவ்வித உடன்பாடும் ஏற்படாத நிலையில் போர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் https://ift.tt/vrb3x7z

எல்லாமே பொய்! பிரேசிலில் டெலிகிராமுக்கு விதிக்கப்பட்ட தடை 2 நாட்களில் வாபஸ் பெறப்பட்டது ஏன்?

எல்லாமே பொய்! பிரேசிலில் டெலிகிராமுக்கு விதிக்கப்பட்ட தடை 2 நாட்களில் வாபஸ் பெறப்பட்டது ஏன்? ரியோ: பிரேசிலில் டெலிகிராம் இணையவழி மெசேஜிங் செயலிக்கு விதிக்கப்பட்ட தடையை அந்நாட்டு உச்சநீதிமன்றம் விலக்கிக்கொள்வதாக அறிவித்து இருக்கிறது. வாட்ஸ் அப் செயலிக்கு போட்டியாக கொண்டு வரப்பட்ட டெலிகிராம் மெசஞ்சர் செயலி, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. 3 மாதங்களாக சென்னையில் உயராத பெட்ரோல் டீசல் விலை .. இன்று 137-ஆவது நாளாக ஒரே விலை! https://ift.tt/vrb3x7z

\"டூம்ஸ் டே\".. குடும்பத்தை ரகசிய பங்கருக்கு அனுப்பிய புடின்! ரஷ்யா அதிர்ச்சி திட்டம்? நடந்தது என்ன?

\"டூம்ஸ் டே\".. குடும்பத்தை ரகசிய பங்கருக்கு அனுப்பிய புடின்! ரஷ்யா அதிர்ச்சி திட்டம்? நடந்தது என்ன? மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடின் அணு ஆயுத ஒத்திகை பார்க்கும்படி தனது நாட்டு ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளதாக ஐரோப்பா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. டெய்லி மெயில், மிரர் யுகே ஆகிய செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள இந்த செய்திகளில் சில அதிர்ச்சி அளிக்கும் தகவல்கள் அடங்கி உள்ளன. உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்தே மேற்கு உலக நாடுகள் பல ரஷ்யாவை https://ift.tt/vrb3x7z

என்ன எனக்கு மட்டும் பீஸ் குறையுது.. கறியால் வெறியான நண்பன்.. வெட்டி குழிதோண்டி புதைத்த ஷாக் சம்பவம்

என்ன எனக்கு மட்டும் பீஸ் குறையுது.. கறியால் வெறியான நண்பன்.. வெட்டி குழிதோண்டி புதைத்த ஷாக் சம்பவம் அமராவதி : ஆந்திராவில் இறைச்சி விருந்தில் கறித்துண்டுகள் குறைவாக இருந்ததால் தகராறு செய்த இளைஞரை அவரது நண்பர்களே வெட்டிக் கொலை செய்து குழி தோண்டி புதைத்த கொடூர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் கடப்பாவை சேர்ந்தவர்கள் ஷேர்கான், சிவா. நண்பர்களான இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த ஒரு விருந்தில் பங்கேற்றுள்ளனர். https://ift.tt/brQxvMs

பஞ்சாப் ஓவர்.. அடுத்த இந்த மாநிலம்தான்..காங்கிரசுக்கு வசமாக செக் வைக்கும் ஆம் ஆத்மி.. என்ன திட்டம்?

பஞ்சாப் ஓவர்.. அடுத்த இந்த மாநிலம்தான்..காங்கிரசுக்கு வசமாக செக் வைக்கும் ஆம் ஆத்மி.. என்ன திட்டம்? ராய்ப்பூர்: பஞ்சாப் வெற்றியை தொடர்ந்து ஆம்ஆத்மி கட்சி சத்தீஸ்கார் மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க குறிவைத்துள்ளது. இந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஆம்ஆத்மி அங்கு புதிதாக அலுவலகம் திறந்து பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.  டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தலில் பஞ்சாப்பிலும் ஆட்சியை பிடித்தது. https://ift.tt/brQxvMs

Saturday, March 19, 2022

இந்த 3 விஷயங்கள் ரொம்ப ஆபத்து.. மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா? எச்சரிக்கை கொடுத்த WHO! பரபர தகவல்

இந்த 3 விஷயங்கள் ரொம்ப ஆபத்து.. மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா? எச்சரிக்கை கொடுத்த WHO! பரபர தகவல் ஜெனீவா: உலகெங்கும் கொரோனா பாதிப்பு மெல்ல மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், ஓமிக்ரான் குறித்து உலக சுகாதார அமைப்பு சில முக்கிய எச்சரிக்கைகள் வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் நம்மிடையே பரவி தொடங்கி 2 ஆண்டுகள் கடந்துவிட்டது. வளர்ந்த நாடுகள் தொடங்கி பின் தங்கிய நாடுகள் இதுவரை இந்த கொரோனா வைரசை எந்தவொரு நாடும் கொரோனா வைரசை முழுமையாக https://ift.tt/brQxvMs

கொரோனா இன்னும் முடியல! ஒமிக்ரான் மோசமானது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

கொரோனா இன்னும் முடியல! ஒமிக்ரான் மோசமானது! உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை ஜெனீவா: கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை. இதனால் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஒமிக்ரான் அதிக பாதிப்பை ஏற்படுத்தாது என்பன உள்ளிட்ட பல தகவல்கள் தவறாக பரப்பப்படுகின்றன என உலக சுகாதார அமைப்பு (WHO) கூறியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் 3ம் அலையில் பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினம் தொடர்ந்து மத்திய அரசு எச்சரித்து வருகிறது. பொதுமக்கள் முறையாக கொரோனா https://ift.tt/brQxvMs

இவ்வளவு நடந்த பிறகும் ரஷ்யாவிடம் இருந்து விலக மறுக்கும் உலக நாடுகள்! கச்சா எண்ணெய் வர்த்தகம் அமோகம்

இவ்வளவு நடந்த பிறகும் ரஷ்யாவிடம் இருந்து விலக மறுக்கும் உலக நாடுகள்! கச்சா எண்ணெய் வர்த்தகம் அமோகம் கீவ்: உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவுக்கு எதிராக உலகின் பல்வேறு நாடுகளும் கட்டுப்பாடுகளை அறிவித்து வரும் போதிலும், சில நாடுகள் ரஷ்யாவிடம் இருந்து தொடர்ந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. உக்ரைன் போரால் உலக நாடுகள் ரஷ்யா மீது கடுமையான பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகிறது. குறிப்பாக ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய்க்கு https://ift.tt/brQxvMs

அடுத்தடுத்த அதிரடி மூவ்.. ரஷ்யாவை தொடர்ந்து அந்த 2 நாடுகளை வளைக்கும் இந்தியா? குழம்பும் அமெரிக்கா!

அடுத்தடுத்த அதிரடி மூவ்.. ரஷ்யாவை தொடர்ந்து அந்த 2 நாடுகளை வளைக்கும் இந்தியா? குழம்பும் அமெரிக்கா! டெல்லி: உக்ரைன் போருக்கு இடையில் ரஷ்யாவிடம் இருந்து கூடுதல் கச்சா எண்ணெய் வாங்கும் முடிவில் இந்தியா உள்ளது. ஏற்கனவே இந்தியன் ஆயில் நிறுவனம், இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் ரஷ்யாவிடம் இருந்து கூட்டம் எண்ணெய் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. ரஷ்யா மீது உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. முக்கியமாக அமெரிக்கா மற்றும் மேற்கு உலக https://ift.tt/brQxvMs

ஒரே நொடி,அனைத்தும் காலி! மரியுபோல் தியேட்டர் மீது ரஷ்யாவின் ஷெல் தாக்குதல்! பரபர சாட்டிலைட் படங்கள்

ஒரே நொடி,அனைத்தும் காலி! மரியுபோல் தியேட்டர் மீது ரஷ்யாவின் ஷெல் தாக்குதல்! பரபர சாட்டிலைட் படங்கள் கீவ்: உக்ரைன் போர் தீவிரமடைந்து வரும் நிலையில், மரியுபோல் நகரில் மக்கள் பதுங்கி இருந்த தியேட்டர் மீது ரஷ்யா தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பிப். 24ஆம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சிலான போரை ஆரம்பித்தது. இந்தப் போர் மூன்று வாரங்களைக் கடந்தும் 4ஆவது வாரமாக இன்றும் தொடர்ந்து https://ift.tt/brQxvMs

பெகாசஸ் விவகாரம்.. உக்ரைன் போருக்கு இடையில் திடீரென இந்தியா வரும் இஸ்ரேல் பிரதமர்! என்ன காரணம்?

பெகாசஸ் விவகாரம்.. உக்ரைன் போருக்கு இடையில் திடீரென இந்தியா வரும் இஸ்ரேல் பிரதமர்! என்ன காரணம்? டெல் அவிவ்: இஸ்ரேல் பிரதமர் நஃப்தாலி பென்னெட் முதல் முறையாக ஏப்ரல் 2 ஆம் தேதி இந்தியாவுக்கு வருகை தருகிறார். 2014 ஆம் ஆண்டு இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் இஸ்ரேலுடனான நட்புறவு அதிகரித்தது. சர்வதேச அரங்கில் அப்போதைய இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவும் இந்திய பிரதமர் மோடியும் நெருங்கிய நண்பர்களாக அறியப்பட்டனர். https://ift.tt/brQxvMs

இதுதான் புடின்.. அப்படியே 'ஸ்டன்' ஆன மேற்கு உலகம்.. உளவாளிகளை குழம்ப வைத்த ரஷ்யா! நடந்தது ஏன்?

இதுதான் புடின்.. அப்படியே 'ஸ்டன்' ஆன மேற்கு உலகம்.. உளவாளிகளை குழம்ப வைத்த ரஷ்யா! நடந்தது ஏன்? மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடின் என்ன செய்கிறார்.. அவர் என்ன யோசித்துக்கொண்டு இருக்கிறார் என்று தெரியாமல் மேற்கு உலக நாடுகள் கஷ்டப்பட்டுவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் தொடங்கி ஒரு மாதம் ஆகிவிட்டது. உக்ரைன் மீது கடுமையான தாக்குதல்களை ரஷ்யா நடத்தி வருகிறது. இருப்பினும் உக்ரைனை இதுவரை ரஷ்யாவால் பெரிய https://ift.tt/brQxvMs

சூடான சுவையான“ஜெலன்ஸ்கி டீ ” அசாமில் அசத்தல் அறிமுகம்.. உக்ரைன் அதிபர் போல் ஸ்டாராங்கா இருக்குமாம்!

சூடான சுவையான“ஜெலன்ஸ்கி டீ ” அசாமில் அசத்தல் அறிமுகம்.. உக்ரைன் அதிபர் போல் ஸ்டாராங்கா இருக்குமாம்! கவுகாத்தி : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கியின் வீரத்தையும் ரஷ்யாவுக்கு எதிரான அவரது தைரியத்தையும் பாராட்டும் வகையில் ஜெலன்ஸ்கி டீ என்ற புதிய பிராண்ட் டீத்தூளை அசாமை சேர்ந்த தேயிலை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யா ஆக்ரோஷ தாக்குதலில் நிலைகுலைந்தாலும் , உறுதியுடன் களமாடி வருகின்றனர் உக்ரைன் ராணுவத்தினர். உக்ரைன் வீரர்களுக்கு ஆதரவாக மக்களும் ஆயுதங்கள் https://ift.tt/7KYiAqD

குளிக்கும்போது பாத்ரூமுக்குள் நுழைந்து.. அலறிய பெண்.. ஒரு ராணுவ அதிகாரி செய்ற காரியமா இது.. கர்மம்!

குளிக்கும்போது பாத்ரூமுக்குள் நுழைந்து.. அலறிய பெண்.. ஒரு ராணுவ அதிகாரி செய்ற காரியமா இது.. கர்மம்! ஜெய்ப்பூர்: ஒரு அதிகாரி செய்ற காரியமா இது? ஒரு பெண்மணி குளிக்கும்போது, அவர் வீட்டு பாத்ரூமுக்குள் நுழைந்து..? அப்படியே ஷாக் ஆகி விட்டது ராஜஸ்தான் மாநிலம்..! ராஜஸ்தானின் ராணுவ வீரர்கள் தங்கும் குடியிருப்பிலேயே இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. இந்த குடியிருப்பில் ஏராளமான ராணுவ வீரர்கள் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். அந்த வகையில் வீரரின் மனைவி ஒருவர் போலீசில் பாலியல் வன்கொடுமை முயற்சிக்கான புகார் ஒன்றை அளித்துள்ளார். https://ift.tt/7KYiAqD

டெலிகிராம் செயலிக்கு தடை! பிரேசில் உச்சநீதிமன்றம் அதிரடி! தவறான தகவல் பரப்பியதால் நடவடிக்கை

டெலிகிராம் செயலிக்கு தடை! பிரேசில் உச்சநீதிமன்றம் அதிரடி! தவறான தகவல் பரப்பியதால் நடவடிக்கை பிரசிலியா: பிரேசிலில் டெலிகிராம் செல்போன் செயலிக்கு தடை விதித்து அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. தவறான தகவல்கள் பரப்புவதை கட்டுப்படுத்தாததால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது அக்டோபர் மாதம் நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. பிரேசில் நாட்டில் அதிபராக இருப்பவர் ஜெய்ர் போல்சனாரோ. சர்ச்சைக்கு பெயர் பெற்றவர். சமீபத்தில் https://ift.tt/7KYiAqD

\"ரஷ்யாவுக்கு இருப்பதே இந்த ஒரே வாய்ப்பு தான்..\" மனம் திறந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

\"ரஷ்யாவுக்கு இருப்பதே இந்த ஒரே வாய்ப்பு தான்..\" மனம் திறந்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கீவ்: உக்ரைன் போர் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 4ஆவது வாரமாகத் தொடர்ந்து வருகிறது. உக்ரைனில் இருக்கும் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா தீவிரமான தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக, தலைநகர் கீவ், மரியுபோல் உள்ளிட்ட நகரங்கள் https://ift.tt/7KYiAqD

Friday, March 18, 2022

ஹாங்காங்கை அலறவிடும் கொரோனா.. இதுவரை இல்லாத உச்சத்தில் வைரஸ் பாதிப்பு & உயிரிழப்பு..இது தான் காரணம்

ஹாங்காங்கை அலறவிடும் கொரோனா.. இதுவரை இல்லாத உச்சத்தில் வைரஸ் பாதிப்பு & உயிரிழப்பு..இது தான் காரணம் ஹாங்காங்: உலகெங்கும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஹாங்காங் பிராந்தியத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. உலகில் கொரோனா பரவல் தொடங்கி 2 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. தொடக்கத்தில் சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா பாதிப்பை ஏற்படுத்தியது என்றால், பின்னர் ஆல்பா, டெல்டா, போன்ற உருமாறிய கொரோனா தீவிர பாதிப்பை ஏற்புத்தியது. 5 மாநில https://ift.tt/7KYiAqD

இந்தியாவிற்கு சான்ஸ்.. ரஷ்யாவில் மேலை நாடுகள் கிளம்பிய இடத்தில் கொடி நாட்டலாம்.. ரஷ்ய தூதர் அழைப்பு

இந்தியாவிற்கு சான்ஸ்.. ரஷ்யாவில் மேலை நாடுகள் கிளம்பிய இடத்தில் கொடி நாட்டலாம்.. ரஷ்ய தூதர் அழைப்பு கீவ்: ‛‛ரஷ்யாவில் இருந்து வெளியேறும் மேற்கத்திய நாடுகளின் நிறுவனங்களின் இடத்தை இந்தியா நிரப்ப வாய்ப்புள்ளது. குறிப்பாக மருந்து நிறுவனங்கள் அதிகம் இடம்பெறலாம்‛ என இந்தியாவுக்கான ரஷ்யா தூதர் டெனிஸ் அலிபோவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் https://ift.tt/7KYiAqD

அமைதிக்கான நோபல் பரிசு - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு வழங்க பரிந்துரை

அமைதிக்கான நோபல் பரிசு - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கு வழங்க பரிந்துரை நார்வே:இந்த ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசை உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கிக்கும், அந்நாட்டு மக்களுக்கும் வழங்க பரிந்துரைக்க விரும்புவதாக ஐரோப்பிய அரசியல்வாதிகள் கூறியுள்ளனர். எனவே அமைதிக்கான நோபல் பரிசு பரிந்துரை நடைமுறை காலத்தை வருகிற 31ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த 24 நாட்களாக தாக்குதல் நடத்தி https://ift.tt/7KYiAqD

பஞ்சாப் அமைச்சரவை இன்று பதவியேற்பு.. ஒரு பெண் உள்பட 10 பேர் அமைச்சர்களாகிறார்கள்!

பஞ்சாப் அமைச்சரவை இன்று பதவியேற்பு.. ஒரு பெண் உள்பட 10 பேர் அமைச்சர்களாகிறார்கள்! அமிருதசரஸ்: பஞ்சாப் மாநில முதல்வர் பகவந்த் மான் தலைமையிலான அமைச்சரவை இன்று பதவியேற்கிறது. பஞ்சாப் மாநிலத்தில் 117 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்து முடிந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை வென்று தனி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடித்துள்ளது. இதையடுத்து ஏற்கெனவே முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பகவந்த் மான் கடந்த 16ஆம் தேதி முதல்வராக பதவியேற்றுக் https://ift.tt/7KYiAqD

இவருக்கு கண்டிப்பாக தரனும்.. அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஜெலன்ஸ்கி பெயர் பரிந்துரை.. வாய்ப்பிருக்கா?

இவருக்கு கண்டிப்பாக தரனும்.. அமைதிக்கான நோபல் பரிசுக்கு ஜெலன்ஸ்கி பெயர் பரிந்துரை.. வாய்ப்பிருக்கா? கீவ் : அமைதிக்கான நோபல் பரிசை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கிக்கும், அந்நாட்டு மக்களுக்கும் வழங்க அமைதிக்கான நோபல் பரிசை வழங்கும் நார்வே நோபல் கமிட்டிக்கு பல ஐரோப்பிய அரசியல்வாதிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரை ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், உக்ரைன், மரியுபோல் குண்டுவெடிப்பில் இடிபாடுகளில் சிக்கிய https://ift.tt/4nJdDjx

Thursday, March 17, 2022

இனிதான் ஆட்டமே! சரியான நேரத்தில் ரஷ்யாவுடன் நெருங்கிய இந்தியா.. தகிக்கும் கச்சா எண்ணெய் அரசியல்!

இனிதான் ஆட்டமே! சரியான நேரத்தில் ரஷ்யாவுடன் நெருங்கிய இந்தியா.. தகிக்கும் கச்சா எண்ணெய் அரசியல்! மாஸ்கோ: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் அரசியல் தகித்துக்கொண்டு இருக்கிறது.. அமெரிக்கா ஏற்கனவே கச்சா எண்ணெய் தட்டுப்பாடு காரணமாக திணறி வருகிறது. இந்த நிலையில்தான் கச்சா எண்ணெய் விவகாரத்தில் ரஷ்யாவுடன் இந்தியா நெருக்கம் காட்டி வருகிறது. உக்ரைன் போர் காரணமாக சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ஏறி இறங்கி வருகிறது. கடந்த வாரம் 130 டாலருக்கும் https://ift.tt/4nJdDjx

பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட பகவத் கீதை.. குஜராத் அரசு அறிவிப்பு.. என்ன காரணம் தெரியுமா?

பள்ளி பாடத்திட்டத்தில் சேர்க்கப்பட்ட பகவத் கீதை.. குஜராத் அரசு அறிவிப்பு.. என்ன காரணம் தெரியுமா? காந்தி நகர்: குஜராத்தில் 6-12ம் வகுப்பு வரையிலான பள்ளி பாடத்தில் பகவத் கீதையை பாடத்திட்டங்களில் ஒன்றாக சேர்க்க அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான குஜராத் அரசு முக்கியமான சுற்றறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது. குஜராத் அரசின் இந்த முடிவை காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வரவேற்று உள்ளன. குஜராத் மாநில அரசின் அறிவிப்பு நேற்று மாலை https://ift.tt/4nJdDjx

ரஷ்ய அட்டாக்கை பார்த்தீங்களா? உங்க செல்வாக்கை பயன்படுத்துங்க! இந்தியாவிடம் கேட்ட அமெரிக்கா!ட்விஸ்ட்

ரஷ்ய அட்டாக்கை பார்த்தீங்களா? உங்க செல்வாக்கை பயன்படுத்துங்க! இந்தியாவிடம் கேட்ட அமெரிக்கா!ட்விஸ்ட் மாஸ்கோ: உக்ரைனில் குடியிருப்பு பகுதிகளில் ரஷ்யா மூலம் நடத்தப்படும் தாக்குதல்களை இந்தியா தட்டிக்கேட்க வேண்டும் என்று அமெரிக்காவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் அழுத்தம் கொடுத்துள்ளனர். ரஷ்யா - உக்ரைன் போரில் இந்தியா தொடர்ந்து நடுநிலையான நிலைப்பாட்டை மட்டுமே எடுத்து வருகிறது. ஐநா சபை கூட்டங்கள் எதிலும் இந்தியா ரஷ்யாவை எதிர்க்கவில்லை. நேற்றும் கூட ஐநா பாதுகாப்பு கவுன்சிலில், https://ift.tt/4nJdDjx

துரோகிகளை சுத்திகரிப்பு செய்வோம்.. அந்த வார்த்தையை சொல்லி சீறிய புடின்.. கடும் வார்னிங்.. சர்ச்சை!

துரோகிகளை சுத்திகரிப்பு செய்வோம்.. அந்த வார்த்தையை சொல்லி சீறிய புடின்.. கடும் வார்னிங்.. சர்ச்சை! மாஸ்கோ: ரஷ்யாவில் உக்ரைன் போருக்கு எதிராக அந்நாட்டு மக்கள் பலர் போராடி வரும் நிலையில்.. அதிபர் புடின் முக்கியமான எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். இவர் எச்சரிக்கை விடுக்கும் வீடியோ சர்வதேச அளவில் வைரலாகி வருகிறது. உக்ரைனில் ரஷ்யா போர் அறிவித்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆக போகிறது. இதுவரை உக்ரைனில் ஒரு சில நகரங்களை பிடித்து இருந்தாலும் https://ift.tt/4nJdDjx

உக்ரைன் போர்.. \"சாரி, சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது..\" ரஷ்யா திட்டவட்டம்.. பின்னணி

உக்ரைன் போர்.. \"சாரி, சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது..\" ரஷ்யா திட்டவட்டம்.. பின்னணி கீவ்: உக்ரைன் போர் 4ஆவது வாரமாகத் தொடரும் நிலையில், போர் நிறுத்தம் தொடர்பாகச் சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்க முடியாது என்று ரஷ்யா திட்டவட்டமாக அறிவித்துள்ளது. உக்ரைன் எல்லையில் கடந்த ஜனவரி மாதம் முதலே பதற்றமான சூழ்நிலையே தொடர்ந்து வந்தது. இந்தச் சூழலில் தான், கடந்த பிப். 24ஆம் தேதி உக்ரைன் மீது முழு வீச்சிலான போரை https://ift.tt/iTtJeEm

இதுக்கு முடிவு கிடையாதா சார்! ஆசியாவில் அதிகரிக்கும் கொரோனா! உலக சுகாதார மையம் எச்சரிக்கை!

இதுக்கு முடிவு கிடையாதா சார்! ஆசியாவில் அதிகரிக்கும் கொரோனா! உலக சுகாதார மையம் எச்சரிக்கை! ஜெனீவா: ‛‛கொரோனா வைரஸ் பரவல் இன்னும் முடியவில்லை. ஆசியாவில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்'' என உலக சுகாதார நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் டெட்ராஸ் அதானோம் கெப்ரேயஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் 2019 இறுதியில் கொரோனா பரவல் துவங்கியது. இது உலகம் முழுவதும் பரவி ஊரங்குக்கு வழிவகுத்தது. தொடர்ந்து உருமாறிய கொரோனா https://ift.tt/iTtJeEm

Wednesday, March 16, 2022

\"போரை நிறுத்துங்க..\" சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய நீதிபதி தீர்ப்பு! ரஷ்யா அப்செட் ஆகுமா? பின்னணி

\"போரை நிறுத்துங்க..\" சர்வதேச நீதிமன்றத்தில் இந்திய நீதிபதி தீர்ப்பு! ரஷ்யா அப்செட் ஆகுமா? பின்னணி மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்து இருக்கும் போரை உடனே நிறுத்த வேண்டும், உக்ரைன் மீது ரஷ்யா மேலும் தாக்குதல்களை நடத்த கூடாது என்று சர்வதேச நீதிமன்றம் நேற்று நெதர்லாந்தில் நடந்த விசாரணையில் உத்தரவிட்டுள்ளது. உக்ரைன் அரசு சார்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் இந்த உத்தரவு போடப்பட்டுள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக ஐநாவின் கட்டுப்பாட்டில் உள்ள சர்வதேச நீதிமன்றத்தை உக்ரைன் https://ift.tt/iTtJeEm

முதல்வர் மான் எடுத்த முடிவு! ஆம் ஆத்மி சார்பில் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்படுகிறாரா ஹர்பஜன் சிங்?

முதல்வர் மான் எடுத்த முடிவு! ஆம் ஆத்மி சார்பில் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்படுகிறாரா ஹர்பஜன் சிங்? அமிருரசரஸ்: பஞ்சாபில் இருந்து ஆம் ஆத்மி கட்சி சார்பில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்படுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. பஞ்சாப் மாநிலத்தில் ஒரே கட்டமாக நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 92 தொகுதிகளில் ஆம் ஆத்மி வென்றது. இதையடுத்து நேற்றைய தினம் முதல்வராக பகவந்த் மான் https://ift.tt/iTtJeEm

ஜப்பான் நிலநடுக்கம்.. 20 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு.. 2 பேர் பலி.. சுனாமி எச்சரிக்கை வாபஸ்!

ஜப்பான் நிலநடுக்கம்.. 20 லட்சம் வீடுகளில் மின்சாரம் துண்டிப்பு.. 2 பேர் பலி.. சுனாமி எச்சரிக்கை வாபஸ்! டோக்கியோ: ஜப்பானில் நேற்று இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக 2 பேர் பலியாகி உள்ளனர். அங்கு அறிவிக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது. ஜப்பானின் புகுஷிமா பகுதி அருகே 7.3 ரிக்டர் அளவில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தை தொடர்ந்து அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. டோக்கியோவில் இருந்து 270 கிலோ மீட்டர் தூரம் https://ift.tt/iTtJeEm

என்னங்க இது? ஒரே நாளில் தென்கொரியாவில் 6 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா.. என்ன காரணம்?

என்னங்க இது? ஒரே நாளில் தென்கொரியாவில் 6 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா.. என்ன காரணம்? சியோல்: உலகம் முழுக்க கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. முக்கியமாக தென் கொரியாவிலும், சீனாவிலும் தினசரி கொரோனா கேஸ்கள் புதிய உச்சம் தொட்டுள்ளது. உலகம் முழுக்க இதுவரை 463,206,379 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 6,079,978 பேர் இதுவரை கொரோனா காரணமாக உலகம் முழுக்க பலியாகி உள்ளனர். 396,173,081 பேர் இதுவரை கொரோனாவில் இருந்து https://ift.tt/iTtJeEm

வட கொரியா ஏவுகணை சேதனையில் ஈடுபட்டு அது தோல்வியில் முடிந்தது: தென் கொரியா

வட கொரியா ஏவுகணை சேதனையில் ஈடுபட்டு அது தோல்வியில் முடிந்தது: தென் கொரியா வட கொரியா ஏவுகணை ஒன்றை சோதித்து பார்த்ததாகவும் ஆனால் அது உடனடியாக தோல்வியடைந்துவிட்டதாகவும் தென் கொரியா தெரிவித்துள்ளது. இந்த சந்தேகத்திற்குரிய ஏவுகணை வட கொரியாவின் தலைநகர் பியாங்யாங்கிலிருந்து ஏவப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை செலுத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட தலம்தான் இதற்கு முன்னர் நடத்தப்பட்ட ஏவுகணைகளை சோதனைகளுக்கும் பயன்படுத்தபட்டது. அதேபோல இதற்கு முன்பு கண்டம் விட்டு கண்டம் பாயும் https://ift.tt/oM0V8jO

கேரளாவில் தீப்பிடித்து எரியும் கிணற்று தண்ணீர் - என்ன காரணம்?

கேரளாவில் தீப்பிடித்து எரியும் கிணற்று தண்ணீர் - என்ன காரணம்? இன்றைய (மார்ச் 16) தமிழ் நாளிதழ்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். கேரள மாநிலம் பாலக்காட்டில் கிணறுகளில் தீப்பிடித்து எரிவது குறித்து அரசு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து தினத் தந்தி நாளிதழ் வெளியிட்டுள்ள செய்தியில், ''பாலக்காடு மாவட்டம், பட்டாம்பி மற்றும் கூட்ட நாடு பகுதியில் உள்ள கிணறுகளில் https://ift.tt/oM0V8jO

உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு பின்னடைவு.. அடுத்தடுத்த நகரங்களுக்கு முன்னேற முடியாமல் திணறல்! என்னாச்சு?

உக்ரைன் போரில் ரஷ்யாவிற்கு பின்னடைவு.. அடுத்தடுத்த நகரங்களுக்கு முன்னேற முடியாமல் திணறல்! என்னாச்சு? லண்டன்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போர் குற்றவாளி என அமெரிக்க நாடாளுமன்றம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளை கொண்ட நோட்டோ அமைப்பில் சேர விரும்பியதற்காக உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி முதல் ரஷ்யா தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. உக்ரைனின் கார்கீவ் நகரை எளிதில் கைப்பற்றிய https://ift.tt/oM0V8jO

Tuesday, March 15, 2022

பஞ்சாப் முதல்வர் பதவி ஏற்பு விழா live: முதல்வராகும் ஆம் ஆத்மி பகவந்த் சிங் மன்.. மாபெரும் ஏற்பாடு!

பஞ்சாப் முதல்வர் பதவி ஏற்பு விழா live: முதல்வராகும் ஆம் ஆத்மி பகவந்த் சிங் மன்.. மாபெரும் ஏற்பாடு! பஞ்சாப்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முதல்முறையாக வென்றுள்ள நிலையில் இன்று பஞ்சாப் முதல்வராக பகவந்த் சிங் மன் பதவி ஏற்க உள்ளார். சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங்கின் சொந்த ஊரான ஷஹீத் பகத் சிங் மாவட்டத்தில் உள்ள கட்கார் காலன் கிராமத்தில் அவர் முதல்வராக பதவி ஏற்க உள்ளார். பஞ்சாப் கவர்னர் https://ift.tt/oM0V8jO

பதிலடி கொடுக்கும் ரஷ்யா! அமெரிக்க அதிபர் பைடன், கனடா பிரதமர் ட்ரூடோ மீது பொருளாதார தடைகள் அறிவிப்பு

பதிலடி கொடுக்கும் ரஷ்யா! அமெரிக்க அதிபர் பைடன், கனடா பிரதமர் ட்ரூடோ மீது பொருளாதார தடைகள் அறிவிப்பு மாஸ்கோ: உக்ரைன் போரால் உலக நாடுகள் ரஷ்யா மீது கடும் பொருளாதாரத் தடைகளை அறிவித்து வரும் நிலையில், இதற்குப் பதிலடி கொடுக்கும் நடவடிக்கையில் ரஷ்யா இறங்கி உள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா கடந்த பிப். 24ஆம் தேதி முழு வீச்சிலான போரை ஆரம்பித்தது. இது தொடர்பாக நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ஏற்படாத நிலையில் போர் https://ift.tt/tV9mwsp

பொய்.. உக்ரைன் போர் பற்றி செய்தி வாசிக்கும் போதே.. உள்ளே புகுந்த ரஷ்ய பெண்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்!

பொய்.. உக்ரைன் போர் பற்றி செய்தி வாசிக்கும் போதே.. உள்ளே புகுந்த ரஷ்ய பெண்.. அடுத்து நடந்த ட்விஸ்ட்! மாஸ்கோ: ரஷ்ய செய்தி சேனல் ஒன்றில் இன்று காலை உக்ரைன் போர் குறித்த செய்தி வாசிக்கப்பட்டு கொண்டு இருந்த போது பெண் ஒருவர் திடீரென திரையில் தோன்றி போருக்கு எதிர்ப்பு தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சர்வதேச அளவில் இந்த சம்பவம் கவனம் பெற்றுள்ளது. ரஷ்யாவின் மிகப்பெரிய செய்தி நிறுவனங்களில் ஒன்று சேனல் 1. இந்த https://ift.tt/tV9mwsp

எஸ்.பி. வேலுமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு சோதனை - பின்னணி என்ன?

எஸ்.பி. வேலுமணி வீட்டில் மீண்டும் லஞ்ச ஒழிப்பு சோதனை - பின்னணி என்ன? தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வீடு மற்றும் அவர் தொடர்புடைய 58 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரக அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இது வேலுமணி விவகாரத்தில் நடத்தப்படும் இரண்டாவது சோதனையாகும். கோயம்புத்தூரின் மைல்கல் பகுதியில் உள்ள அவரது வீட்டிலும் இந்த சோதனை நடைபெற்று https://ift.tt/tV9mwsp

பள்ளி படிவங்களில் ஜாதி விவரம்: அமைச்சர் அன்பில் தரும் புது விளக்கம்

பள்ளி படிவங்களில் ஜாதி விவரம்: அமைச்சர் அன்பில் தரும் புது விளக்கம் இன்றைய (மார்ச் 15) நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை இங்கே தொகுத்து வழங்குகிறோம். தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சென்னையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது, ''கல்வி மேலாண்மை தகவல் மையம் (எமிஸ்) இணையதளத்தின் மூலம் பள்ளிகளில் பதிவு செய்யப்படும் மாணவர் விவரங்களில் ஜாதி https://ift.tt/tV9mwsp

ஹிஜாப் அனுமதி மறுப்பு.. தீர்ப்பை அறிந்து தேர்வு எழுதாமல் வெளியேறிய மாணவிகள்.. கர்நாடகாவில் பரபரப்பு

ஹிஜாப் அனுமதி மறுப்பு.. தீர்ப்பை அறிந்து தேர்வு எழுதாமல் வெளியேறிய மாணவிகள்.. கர்நாடகாவில் பரபரப்பு யாதகிரி: ஹிஜாப் அணிய விதிக்கப்பட்ட தடை செல்லும் என கர்நாடக உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து அந்த மாநிலத்தின் யாதகிரி மாவட்டத்தில் உள்ள கல்லூரியில் தேர்வை புறக்கணித்து 35 மாணவிகள் வெளியேறினர். கர்நாடகத்தில் உருவான ஹிஜாப் பிரச்சனை இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. கல்லூரிகளில் விதிக்கப்பட்ட ஹிஜாப் தடையை எதிர்த்து உடுப்பி மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு https://ift.tt/tV9mwsp

பிரபல நடிகை கைது.. கூட்ட நெரிசலில் அசிங்கப்பட்டு.. அசடு வழிந்து.. கடைசியில் தான் ஹைலைட்டே..!

பிரபல நடிகை கைது.. கூட்ட நெரிசலில் அசிங்கப்பட்டு.. அசடு வழிந்து.. கடைசியில் தான் ஹைலைட்டே..! கொல்கத்தா: கூட்ட நெரிசலில் ஒரு நடிகை மகா மட்டமாக அசிங்கப்பட்டுவிட்டார்.. என்ன நடந்தது என்று பாருங்கள்..! மேற்குவங்க மாநிலம், கொல்கத்தாவில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற்று வருகிறது... இந்நிலையில் நேற்று முன்தினமும் வழக்கம்போல் ஏராளமான வாசகர்கள் புத்தக கண்காட்சிக்கு வந்திருந்தனர். அப்போது, புத்தகங்களை வாங்கி கொண்டு பணம் செலுத்த வாசகர்கள் வந்தனர்.. அந்த நேரம் பார்த்து அவர்களது https://ift.tt/tV9mwsp

Monday, March 14, 2022

மாபெரும் குற்றம்.. போரை நிறுத்துங்கள்! உக்ரைன் துயரம் கண்டு சொந்த நாட்டின் மீது கோவப்பட்ட ரஷ்ய பைலட்

மாபெரும் குற்றம்.. போரை நிறுத்துங்கள்! உக்ரைன் துயரம் கண்டு சொந்த நாட்டின் மீது கோவப்பட்ட ரஷ்ய பைலட் கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் என்பது முழுக்க முழுக்க தவறான குற்றம் என ரஷ்ய விமானி ஒருவர் கூறும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா கந்த பிப். 24ஆம் தேதி முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. உலகில் மிகப் பெரிய ராணுவங்களில் ஒன்றான ரஷ்யா ராணுவத்தை எதிர்த்து உக்ரைன் வீரர்கள் https://ift.tt/SaFPsHm

Sunday, March 13, 2022

போபாலில் மாஜி முதல்வர் உமாபாரதி ஆவேசம்.. மதுவிலக்கை வலியுறுத்தி மதுபான கடை மீது கல்வீச்சு

போபாலில் மாஜி முதல்வர் உமாபாரதி ஆவேசம்.. மதுவிலக்கை வலியுறுத்தி மதுபான கடை மீது கல்வீச்சு போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி மதுபான கடை மீது முன்னாள் முதல்வர் உமாபாரதி கல்வீசித் தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் உள்ளது. அண்மையில் அம்மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான், வெளிநாட்டு மதுபானங்கள் மீதான கலால் வரியை 13 சதவீதம் வரை குறைத்து அறிவித்தார். மேலும் https://ift.tt/SaFPsHm

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்... முழு வீச்சில் லாக்டவுன்- உலகம் முழுவதும் பரவுமோ?

சீனாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்... முழு வீச்சில் லாக்டவுன்- உலகம் முழுவதும் பரவுமோ? பீஜிங்: சீனாவில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதால் பல மாகாணங்கள் லாக்டவுனில் முடக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து உலகம் முழுவதும் கொரோனா புதிய அலை தாக்குமோ என்கிற அச்சம் நிலவுகிறது. 2019-ம் ஆண்டு சீனாவில் இருந்துதான் கொரோனா எனும் வைரஸ் பரவியது. கடந்த 3 ஆண்டுகளாக உலகை ஆட்டி படைத்து வருகிறது கொடிய கொரோனா வைரஸ். உலக நாடுகள் https://ift.tt/SaFPsHm

18 நாட்களாக நீடிக்கும் யுத்தம்... ரஷ்யா- உக்ரைன் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை- போர் ஓயும்?

18 நாட்களாக நீடிக்கும் யுத்தம்... ரஷ்யா- உக்ரைன் இடையே இன்று மீண்டும் பேச்சுவார்த்தை- போர் ஓயும்? கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் இடைவிடாத யுத்தம் 18 நாட்களாக தொடருகிறது. இந்த நிலையில் ரஷ்யா- உக்ரைன் இடையே வீடியோ கான்பரன்ஸ் மூலம் மீண்டும் இன்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேர தீவிரம் காட்டியது, ரஷ்ய தேசிய இனத்தவர் வசிக்கும் மாகாணங்களுக்கான சுயாட்சி அதிகாரம் வழங்குவது ஆகியவற்றை முன்வைத்து உக்ரைன் https://ift.tt/SaFPsHm

அமெரிக்க செய்தியாளர் உக்ரைனில் சுட்டுக் கொலை.. ரஷ்யாவே காரணம் என உக்ரைன் குற்றச்சாட்டு

அமெரிக்க செய்தியாளர் உக்ரைனில் சுட்டுக் கொலை.. ரஷ்யாவே காரணம் என உக்ரைன் குற்றச்சாட்டு கீவ்: அமெரிக்காவைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் உக்ரைன் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டில் ரஷ்யாவின் போர் 3ஆவது வாரமாகத் தொடர்கிறது. அந்நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்ய தனது தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. இந்நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த செய்தியாளர் ஒருவர் உக்ரைன் நாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகி https://ift.tt/B2Xd6f0

\"பதற்றம்\"! உக்ரைன்- போலந்து எல்லையில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்.. 35 பேர் பலி, பலர் படுகாயம்

\"பதற்றம்\"! உக்ரைன்- போலந்து எல்லையில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதல்.. 35 பேர் பலி, பலர் படுகாயம் கீவ்: உக்ரைன் நாட்டில் 3ஆவது வாரமாகப் போர் தொடரும் நிலையில், உக்ரைன் போலந்து எல்லையில் உள்ள நகரங்களிலும் ரஷ்ய ராணுவம் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைன் நாட்டின் மீது கடந்த பிப். 24ஆம் தேதி ரஷ்யா முழு வீச்சில் தனது ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. உக்ரைன் ரஷ்யா நாடுகளுக்கு இடையேயான போர் 18ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. https://ift.tt/B2Xd6f0

இளம், கல்வி & திறமை.. ஒடிசாவை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மாற்றி அமைக்கும் நவீன் பட்நாயக்

இளம், கல்வி & திறமை.. ஒடிசாவை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் மாற்றி அமைக்கும் நவீன் பட்நாயக் புவனேஸ்வர், 14 மார்ச் 2022: ஒடிசாவின் வரலாற்றில் முதல் முறையாக, அநேகமாக நாட்டிலேயே முதல்முறையாக, மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஒரே கட்சி ஜில்லா பரிஷத் எனப்படும் உள்ளாட்சி அமைப்புகளைக் கைப்பற்றி உள்ளது. இது பிஜு ஜனதா தளம் (பிஜேடி) கட்சிக்குக் கிடைத்த வரலாறு காணாத வெற்றியாகும். மேலும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கின் வலுவான தலைமை மீது https://ift.tt/B2Xd6f0

ஆந்த்ராக்ஸ்! பிளேக்! முகர்ந்து பார்த்தாலே கொல்லும் செரின் கேஸ்! ரஷ்ய-உக்ரைன் போரில் பகீர் ஆயுதங்கள்?

ஆந்த்ராக்ஸ்! பிளேக்! முகர்ந்து பார்த்தாலே கொல்லும் செரின் கேஸ்! ரஷ்ய-உக்ரைன் போரில் பகீர் ஆயுதங்கள்? மாஸ்கோ: உக்ரைன் - ரஷ்ய போரில் கெமிக்கல் ஆயுதங்கள், பயோ ஆயுதங்கள் பயன்படுத்தப்படலாம் என்று புகார்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இரண்டு நாடுகளும் மாறி மாறி புகார்களை வைத்துக்கொண்டு இருக்கின்றன. உக்ரைன் ரஷ்யா போர் தீவிரம் அடைந்துள்ளது. உக்ரைன் தலைநகர் கீவை ரஷ்ய படைகள் நெருங்கி உள்ளது. தலைநகரை சுற்றி உக்ரைன் படைகள் வளைத்துள்ளது. தலைநகர் கீவிற்கு வெளியேற https://ift.tt/B2Xd6f0

Saturday, March 12, 2022

கொடைக்கானலில் பெரும் காட்டுத்தீ! ஆயிரக்கணக்கான மரம், மூலிகைகள் நாசம்! விலங்குகள் வெளியேறும் அபாயம்!

கொடைக்கானலில் பெரும் காட்டுத்தீ! ஆயிரக்கணக்கான மரம், மூலிகைகள் நாசம்! விலங்குகள் வெளியேறும் அபாயம்! கொடைக்கானல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனப்பகுதிகளில் தொடர்ந்து தீவிபத்து ஏற்பட்டு வருகிறது. இதில் மரங்கள், மூலிகைகள் எரிந்து நாசமாகும் நிலையில் வனவிலங்குகள் குடியிருப்புகள் நுழைந்து விடும் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கோடை காலம் நெருங்கினாலே இந்தியாவின் பல வனப்பகுதியில் காட்டுத்தீ ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாக உள்ளது. இதற்கு தமிழகமும் விதிவிலக்கல்ல. தமிழகத்தில் ஆண்டுதோறும் காட்டுத்தீ தடுப்பு https://ift.tt/B2Xd6f0

பீகார் பாணி... மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைக்க ஜேடியூ ஆதரவு

பீகார் பாணி... மணிப்பூரில் பாஜக ஆட்சி அமைக்க ஜேடியூ ஆதரவு இம்பால்: மணிப்பூரில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரிவித்துள்ளது. 60 இடங்களை கொண்ட மணிப்பூர் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பாஜக 32 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மை பெற்றது. 6 இடங்களைப் பெற்ற ஜேடியூ 2வது பெரிய கட்சியாக உருவெடுத்தது. இத்தேர்தலில் காங்கிரஸ் 5 https://ift.tt/B2Xd6f0

மாஸ் ஏற்பாடு! பஞ்சாப்பில் ஒன்றாக நகர்வலம் செல்லும் கெஜ்ரிவால் - பகவந்த்.. ஆம்ஆத்மி பிரமாண்ட ஊர்வலம்

மாஸ் ஏற்பாடு! பஞ்சாப்பில் ஒன்றாக நகர்வலம் செல்லும் கெஜ்ரிவால் - பகவந்த்.. ஆம்ஆத்மி பிரமாண்ட ஊர்வலம் அமிர்தசரஸ்: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் ஆத்ஆத்மி அமோக வெற்றி பெற்ற நிலையில் அக்கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வராக பதவியேற்க உள்ள பகவந்த் மான் ஆகியோர் இன்று அமிர்தசரஸில் பிரமாண்ட ஊர்வலம் நடத்தி மக்களுக்கு நன்றி தெரிவிக்கின்றனர். பஞ்சாப் சட்டசபைக்கு ஒரே கட்டமாக பிப்ரவரி 14ல் தேர்தல் நடந்தது. இதில் பதிவான ஓட்டுகள் மார்ச் 10ல் https://ift.tt/B2Xd6f0

என்னங்க நடக்குது சீனாவில்.. ஒரே நாளில் இத்தனை ஆயிரம் கொரோனா கேஸ்களா? அதுமட்டும் இடிக்குதே!

என்னங்க நடக்குது சீனாவில்.. ஒரே நாளில் இத்தனை ஆயிரம் கொரோனா கேஸ்களா? அதுமட்டும் இடிக்குதே! பெய்ஜிங்: சீனாவில் திடீரென கொரோனா கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளன. உலக நாடுகளில் கொரோனா கேஸ்கள் குறைந்து வரும் நிலையில் சீனாவில் மட்டுமே திடீரென கேஸ்கள் உயர்ந்துள்ளது. உலகம் முழுக்க கொரோனா கேஸ்கள் பெரிய அளவில் சரிந்துள்ளது. கடத்தி 24 மணி நேரத்தில் உலகம் முழுக்கவே 414,468 கேஸ்கள் மட்டுமே பதிவாகி உள்ளது. ஓமிக்ரான் பரவல் காரணமாக https://ift.tt/B2Xd6f0

அடுத்தடுத்து மோதிய 3 வாகனங்கள்.. செங்கல்பட்டில் 4 கிமீக்கு வரிசைகட்டிய வாகனங்கள்.. கோர விபத்து!

அடுத்தடுத்து மோதிய 3 வாகனங்கள்.. செங்கல்பட்டில் 4 கிமீக்கு வரிசைகட்டிய வாகனங்கள்.. கோர விபத்து! செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பாலாற்று பாலம் அருகே ஏற்பட்ட விபத்து காரணமாக 4 கிமீ தூரத்திற்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் நேற்று ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் இருகுன்றப்பள்ளி மற்றும் மாமண்டூர் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் பாலாற்று பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இது தேசிய நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள பாலம் ஆகும். இங்கு தினமும் பல லட்சம் வாகனங்கள் https://ift.tt/B2Xd6f0

கோவா அரசியலில் பரபரப்பு! ஆளுநர் தனியாக சந்தித்த பாஜகவின் விஸ்வஜித் ரானே! காத்திருக்கும் ட்விஸ்ட்?

கோவா அரசியலில் பரபரப்பு! ஆளுநர் தனியாக சந்தித்த பாஜகவின் விஸ்வஜித் ரானே! காத்திருக்கும் ட்விஸ்ட்? கோவா: கோவா மாநிலத்தில் பாஜக ஆட்சியைப் பிடித்துள்ள நிலையில், திடீரென அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான விஸ்வஜித் ரானே ஆளுநரைச் சந்தித்துள்ளார். நடந்து முடிந்து 5 மாநில தேர்தலில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், மணிப்பூர், கோவா மாநிலங்களில் பாஜக தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது. இது பாஜக தொண்டர்களுக்கு https://ift.tt/tqbuJ6R

ஒடிசாவில் பரபரப்பு... மக்கள் கூட்டத்தில் புகுந்த எம்எல்ஏவின் கார்! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

ஒடிசாவில் பரபரப்பு... மக்கள் கூட்டத்தில் புகுந்த எம்எல்ஏவின் கார்! தர்ம அடி கொடுத்த பொதுமக்கள் புபனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் இடைநீக்கம் செய்யப்பட்ட கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ-இன் கார் மக்கள் கூடியிருந்த இடத்தில் புகுந்ததில் மோசமான விபத்து ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் தற்போது பிஜு ஜனதா தளம் கட்சி ஆட்சியில் உள்ளது. அக்கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் ஒடிசா முதல்வராக உள்ளார். இந்நிலையில் அக்கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்எல்ஏ ஒருவரின் கார், மக்கள் https://ift.tt/tqbuJ6R

Friday, March 11, 2022

இந்தியாவுக்கு குறைந்த விலையில் அதிக கச்சா எண்ணெய் கொடுக்கும் ரஷ்யா .. காரணம் இதுதானா?

இந்தியாவுக்கு குறைந்த விலையில் அதிக கச்சா எண்ணெய் கொடுக்கும் ரஷ்யா .. காரணம் இதுதானா? மாஸ்கோ: ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட அனைத்து இறக்குமதிக்கும் சில நாடுகள் தடைவித்துத்துள்ளதால், இந்தியாவுக்கு அதிக அளவில் எண்ணெய் வழங்க ரஷ்யா முடிவு செய்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இரு நாடுகளையும் போரை கைவிடும் படி உலக நாடுகள் கேட்டுக்கொண்டன. அமைதிப் பேச்சுவார்த்தை நடந்தும், போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படாமல், https://ift.tt/tqbuJ6R

இன்ஸ்டா ரீலுக்கு தடை .. நெருக்கடி கொடுத்த யூட்யூப்.. பர்க்கர் விலை இத்தனை ஆயிரமா? பாவம் ரஷ்ய மக்கள்

இன்ஸ்டா ரீலுக்கு தடை .. நெருக்கடி கொடுத்த யூட்யூப்.. பர்க்கர் விலை இத்தனை ஆயிரமா? பாவம் ரஷ்ய மக்கள் மாஸ்கோ : உக்ரைன் நாட்டிற்கு எதிரான ரஷ்யப் படைகளின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில் ரஷ்யா படைகளின் போர் குறித்த தவறான செய்திகளை பரப்புவதால் இன்ஸ்டா ரீலுக்கு ரஷ்யா தடை விதித்துள்ள நிலையில் ரஷ்யாவின் செய்தி சேனல்களை ஒளிபரப்ப முடியாது என யூடியூப் நிறுவனம் அதிரடி தடை விதித்துள்ளது. நேட்டோ அமைப்பில் தங்களை சேர்க்கக்கோரி கோரிக்கை வைத்ததிலிருந்து https://ift.tt/tqbuJ6R

உத்தரகாண்ட் , மணிப்பூர், கோவாவின் அடுத்த முதல்வர்கள் யார்? - முட்டி மோதும் தலைகள்

உத்தரகாண்ட் , மணிப்பூர், கோவாவின் அடுத்த முதல்வர்கள் யார்? - முட்டி மோதும் தலைகள் டேராடூன்: நான்கு மாநிலங்களில் பாஜ வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ள போதிலும், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மாநிலங்களில் முதல்வர் பதவியை பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. மூன்று மாநிலங்களிலும் முதல்வரை தேர்வு செய்வதில் பாஜக தலைமைக்கு சிக்கல் உருவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் பாஜக 4 மாநிலங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி https://ift.tt/tqbuJ6R

Thursday, March 10, 2022

ஸ்டாலினுக்கும் மம்தாவுக்கும் வாய்ப்பு இருக்கு.. கெஜ்ரிவாலுக்கு சான்ஸ் இல்லை: சொல்வது பாஜக எம்.பி.

ஸ்டாலினுக்கும் மம்தாவுக்கும் வாய்ப்பு இருக்கு.. கெஜ்ரிவாலுக்கு சான்ஸ் இல்லை: சொல்வது பாஜக எம்.பி. பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி பிரமாண்ட வெற்றியை பெற்றுள்ள நிலையில், அக்கட்சி தேசிய அளவில் பாரதிய ஜனதாவுக்கு அச்சுறுத்தலாக இருக்காது என பாஜக தலைவர்கள் தெரிவித்துள்ளனர். ஒரு கட்சியாக ஆம் ஆத்மி இரண்டு மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களில் வெற்றிபெறுவது என்பது மிகப்பெரிய வெற்றி என்றும், பாஜகவுக்கு எதிரான வாக்குகள் மேலும் சிதறுவதை இது காட்டுவதாகவும் https://ift.tt/sGP1pug

ஆக்சிஜனை உறிஞ்சி.. கொத்தாக கொல்லும் \"vaccum\" பாம்.. இதை வச்சா தாக்குனீங்க? \"அப்ரூவர்\" ஆன ரஷ்யா!

ஆக்சிஜனை உறிஞ்சி.. கொத்தாக கொல்லும் \"vaccum\" பாம்.. இதை வச்சா தாக்குனீங்க? \"அப்ரூவர்\" ஆன ரஷ்யா! மாஸ்கோ: உக்ரைனில் vaccum குண்டுகளை வைத்து தாக்குதல் நடத்தி வருவதாக ரஷ்யா ஒப்புக்கொண்டுள்ளது. உலக நாடுகள் இது தொடர்பாக குற்றஞ்சாட்டி வந்த நிலையில் ரஷ்யா தற்போது ஒப்புதல் வாக்குமூலம் அளித்து உள்ளது. ரஷ்யாவின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் பற்றி பார்க்கும் முன் vaccum குண்டுகள் என்னவென்று பார்க்கலாம். இதை thermobaric குண்டுகள் என்றும் கூறுவார்கள். பொதுவாக குண்டுகள் https://ift.tt/sGP1pug

உக்ரைன் போருக்கு இடையே.. பாக் எல்லைக்குள் பாய்ந்த இந்திய ஏவுகணை?.. பாக் குற்றச்சாட்டு! என்ன நடந்தது?

உக்ரைன் போருக்கு இடையே.. பாக் எல்லைக்குள் பாய்ந்த இந்திய ஏவுகணை?.. பாக் குற்றச்சாட்டு! என்ன நடந்தது? இஸ்லாமாபாத்: இந்தியாவின் சூப்பர் சோனிக் ஏவுகணை ஒன்று திடீரென பாகிஸ்தான் எல்லைக்குள் வந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துவிட்டன. மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்த நிலையில் உக்ரைன் ரஷ்யா போர் தீவிரம் அடைந்துள்ளது. உக்ரைன் மீது இரண்டு வாரங்களுக்கு முன் ரஷ்யா போர் தொடுத்தது. அதன்பின் கார்கிவ், கீவ, https://ift.tt/sGP1pug

\"பயோ வெப்பன்\" ரெடி.. ரொம்ப அவசரம்! ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு பதறியடித்து ஓடிய ரஷ்யா! என்ன நடந்தது

\"பயோ வெப்பன்\" ரெடி.. ரொம்ப அவசரம்! ஐநா பாதுகாப்பு கவுன்சிலுக்கு பதறியடித்து ஓடிய ரஷ்யா! என்ன நடந்தது மாஸ்கோ: உக்ரைன் போர் அணு ஆயுத போராக வெடிக்கலாம் என்ற அச்சம் நிலவி வரும் நிலையில் திடீரென பயோ போர் குறித்த புகாரை ரஷ்யா வைத்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் அறிவித்து இன்றோடு சரியாக இரண்டு வாரம் கடந்துவிட்டது. கடந்த இரண்டு வாரம் முன் வியாழக்கிழமை அதிகாலை உக்ரைன் மீது ரஷ்யா போர் அறிவித்தது. அதன்பின் https://ift.tt/sGP1pug

\"டாப்பில் செல்கிறது இந்தியா.. இன்னும் அடுத்த 25 வருடங்களில்.. நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய தகவல்

\"டாப்பில் செல்கிறது இந்தியா.. இன்னும் அடுத்த 25 வருடங்களில்.. நிர்மலா சீதாராமன் சொன்ன முக்கிய தகவல் கவுகாத்தி: உள்கட்டமைப்பு திட்டமிடல், முதலீடு ஆகியவற்றுக்கு பிரதமரின் கதிசக்தி திட்டம் வழிகாட்டும் என்றும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை முன்னணி நாடாக உயர்த்துவதற்கு பாடுபட்டு வருகிறோம். அதற்கு மின்னணு ரீதியாக இந்தியா தயாராகி வருவதாகவும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார். இந்த முறை தாக்கல் செய்யப்பட்டிருந்த மத்திய பட்ஜெட்டில் எதிர்பார்த்த சலுகைகள், அறிவிப்புகள் இல்லை என்ற https://ift.tt/sGP1pug

5 மாநில தேர்தலில்.. பெரிய தோல்வி காங்கிரசுக்கு அல்ல.. திரிணாமுலுக்குதான்.. நொறுங்கிய மம்தாவின் கனவு!

5 மாநில தேர்தலில்.. பெரிய தோல்வி காங்கிரசுக்கு அல்ல.. திரிணாமுலுக்குதான்.. நொறுங்கிய மம்தாவின் கனவு! பஞ்சிம்: 5 மாநில சட்டசபை தேர்தல் மூலம் தேசிய அரசியலில் குறிப்பிட்ட இடத்தை பிடிக்கலாம் என்று நினைத்த மேற்கு வாங்க முதல்வர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜிக்கு, தேர்தல் முடிவுகள் பின்னடைவை கொடுத்துள்ளது. 5 மாநில சட்டசபை முடிவுகள் வந்துள்ளன. தேர்தலில் எதிர்பார்ப்புகளை விஞ்சி பாஜக மொத்தமாக 4 மாநிலங்களில் கிளீன் ஸ்வீப் செய்துள்ளது. https://ift.tt/sGP1pug

Wednesday, March 9, 2022

மணிப்பூர் சட்டசபைத் தேர்தல் 2022: ஆட்சியை தக்கவைக்கிறது பாஜக - கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள்

மணிப்பூர் சட்டசபைத் தேர்தல் 2022: ஆட்சியை தக்கவைக்கிறது பாஜக - கொண்டாட்டத்தில் பாஜக தொண்டர்கள் இம்பால்: மணிப்பூர் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெறுகிறது பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்க உள்ளது. பாஜக 29 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும் இதர கட்சிகள் 21 இடங்களிலும் முன்னிலையில் உள்ளன. பாஜக மீண்டும் ஆட்சியை தக்க வைக்கும் என்று தெரியவந்துள்ளதால் தொண்டர்கள் இப்போதே கொண்டாடத் தொடங்கியுள்ளனர். https://ift.tt/dbUgYhv

உ.பி., பஞ்சாப்பை விடுங்க.. இழுபறி கணிப்புகளால் பரபரப்பை கிளப்புகிறது கோவா, உத்தராகண்ட்! என்னாகும்?

உ.பி., பஞ்சாப்பை விடுங்க.. இழுபறி கணிப்புகளால் பரபரப்பை கிளப்புகிறது கோவா, உத்தராகண்ட்! என்னாகும்? பானாஜி: உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர், கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்து இன்று வாக்குகள் எண்ணப்படுகின்றன. கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக இருந்துவந்த 5 மாநிலத் தேர்தல் முடிவுகள் பிற மாநில மக்கள் மத்தியிலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. வாக்குப்பதிவுக்கு பின்னர் பல்வேறு ஊடகங்கள் https://ift.tt/dbUgYhv

2 தலை! கோவாவில் மாஸ்டரை களமிறக்கிய காங்! கால் பதித்த கிங் மேக்கர் டிகே சிவக்குமார்! இதுதான் ட்விஸ்ட்

2 தலை! கோவாவில் மாஸ்டரை களமிறக்கிய காங்! கால் பதித்த கிங் மேக்கர் டிகே சிவக்குமார்! இதுதான் ட்விஸ்ட் பஞ்சிம்: கோவா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ள நிலையில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார் தற்போது கோவாவில் களமிறங்கி உள்ளார். கோவாவில் ஏற்கனவே காங்கிரசின் இரண்டு முக்கிய தலைகள் இருக்கும் போது அங்கு டிகே சிவக்குமார் களமிறக்கப்பட்டுள்ளார். கோவா சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாக உள்ளன. கோவா சட்டசபை தேர்தலை https://ift.tt/dbUgYhv

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜம்ப் செய்தால் என்ன செய்வது.. நள்ளிரவு சித்து, சன்னி நடத்திய பரபரப்பு ஆலோசனை

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஜம்ப் செய்தால் என்ன செய்வது.. நள்ளிரவு சித்து, சன்னி நடத்திய பரபரப்பு ஆலோசனை அமிருதசரஸ்: பஞ்சாப் மாநிலத்தில் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகவுள்ள நிலையில் தங்கள் எம்எல்ஏக்கள் குதிரை பேரத்தில் சிக்கிவிடுவார்களோ என்ற அச்சம் காங்கிரஸ் தலைமைக்கு ஏற்பட்டுள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் 117 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. சுமார் 18 நாட்கள் காத்திருப்புக்கு பிறகு இன்று தேர்தல் முடிவுகளுக்காக கட்சிகள் காத்திருக்கின்றன. இந்த மாநிலத்தில் பாஜக, https://ift.tt/dbUgYhv

கோவா தேர்தல் முடிவுகள்.. \"காங். உறுப்பினர்கள் கட்சி மாறுவார்களா?\" பாஜக அமைச்சர் பரபர கருத்து

கோவா தேர்தல் முடிவுகள்.. \"காங். உறுப்பினர்கள் கட்சி மாறுவார்களா?\" பாஜக அமைச்சர் பரபர கருத்து கோவா: கோவா மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமைய வாய்ப்புள்ளதாகக் கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாகக் கோவா அமைச்சர் விஸ்வஜித் ரானே சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதில் கோவாவில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை https://ift.tt/BLU78xn

பிரதமர் தொகுதியில் பெண்களுக்கு பாதுக்காப்பில்லையா? பொங்கி எழுந்த பாஜக..கடும் அமளி..பரபரத்த ராஜஸ்தான்

பிரதமர் தொகுதியில் பெண்களுக்கு பாதுக்காப்பில்லையா? பொங்கி எழுந்த பாஜக..கடும் அமளி..பரபரத்த ராஜஸ்தான் ஜெய்ப்பூர் : பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த தொகுதியான வாரணாசியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை உள்ளது என ராஜஸ்தான் மாநில அமைச்சர் கூறியதாக கடும் அமளியில் ஈடுபட்ட பாஜக உறுப்பினர்களால் சட்டப்பேரவையில் பரபரப்பு நிலவியது. ராஜஸ்தான் மாநிலத்தில் 2022ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் தற்போது சட்டப்பேரவையில் நடைபெற்று வருகிறது. ஒரே குழப்பம்! 3 நாளாக எங்கும் https://ift.tt/BLU78xn

புடினை தடுக்காவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? பரபரப்பை கிளப்பும் உக்ரைன் அதிபரின் மனைவி!

புடினை தடுக்காவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? பரபரப்பை கிளப்பும் உக்ரைன் அதிபரின் மனைவி! கீவ்: ‛‛ரஷ்ய அதிபர் புடினை தடுக்காவிட்டால் உலகில் யாருக்கும் பாதுகாப்பான இடம் இருக்காது. பொதுமக்களைக் காப்பாற்றுகிறோம் என்ற சாக்குப்போக்கில் நாளை உங்கள் நகரங்களில் ஆக்ரோஷமாக படைகள் நுழையலாம்'' என உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலேனா ஜெலன்ஸ்கா கூறியுள்ளார். உக்ரைனில் இன்று 14வது நாளாக போர் நடக்கிறது. ரஷ்யா தனது போர் நடவடிக்கையை கைவிட வேண்டும் https://ift.tt/BLU78xn

Tuesday, March 8, 2022

மோடி செய்த 2 அவசர கால்! கிரீன் சிக்னல் தந்த புடின், செலன்ஸ்கி! உக்ரைன் சுமியில் நடந்த பரபர Operation

மோடி செய்த 2 அவசர கால்! கிரீன் சிக்னல் தந்த புடின், செலன்ஸ்கி! உக்ரைன் சுமியில் நடந்த பரபர Operation மாஸ்கோ: உக்ரைனில் போர் தீவிரமாக நடந்து வரும் சுமி நகரில் இருந்து 700 இந்திய மாணவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டு உள்ளனர். இதற்கு பின் சிறப்பான ஆபரேஷன் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. உக்ரைனில் ரஷ்யா கடுமையான தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் அங்கிருக்கும் இந்திய மாணவர்களை வெளியேற்றும் பணிகள் தீவிரம் அடைந்து வருகின்றன. ஆபரேஷன் கங்கா மூலம் ஏற்கனவே அங்கிருந்து https://ift.tt/BLU78xn

விட்டுக்கொடுக்க ரெடி! திடீரென மனம்மாறிய உக்ரைன் அதிபர்.. ரஷ்யாவிற்கு சாதகம்! முடிவை நோக்கி போர்?

விட்டுக்கொடுக்க ரெடி! திடீரென மனம்மாறிய உக்ரைன் அதிபர்.. ரஷ்யாவிற்கு சாதகம்! முடிவை நோக்கி போர்? மாஸ்கோ: உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் உச்சத்தில் இருக்கும் நிலையில் இரண்டு நாடுகளுக்கு இடையில் அமைதி உடன்படிக்கை ஏற்படுவதற்கான லேசான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன. முக்கியமாக ரஷ்யாவின் கோரிக்கையை ஏற்று உக்ரைன் சில முக்கியமான விஷயங்களை விட்டுக்கொடுக்கும் பட்சத்தில் அதன் மூலம் போர் முடிவிற்கு வருமோ என்ற கேள்வி எழுந்துள்ளது! உக்ரைன் - ரஷ்யா போர் https://ift.tt/BLU78xn

நிலைப்பாட்டை மாற்றிய WHO.. பூஸ்டர் டோஸ் \"அவசர அவசியம்\" என பரிந்துரை! சமமாக கிடைக்க அட்வைஸ்

நிலைப்பாட்டை மாற்றிய WHO.. பூஸ்டர் டோஸ் \"அவசர அவசியம்\" என பரிந்துரை! சமமாக கிடைக்க அட்வைஸ் ஜெனீவா: கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் பயன்பாட்டை உடனடியாக பரவலாக்க ஆதரவளிப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஓமிக்ரான் கொரோனா தொடர்பாக உலக சுகாதார நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு நேற்று இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், (TAG-CO-VAC) என்ற கலவை கொண்ட கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் டோஸை மக்களுக்கு உடனடியாக செலுத்த ஆதரவு அளிப்பதாக https://ift.tt/BLU78xn

\"நொறுங்கிய இதயம்\".. காதலி முகத்தை கூட பார்த்தது இல்லையாம்.. இளைஞர் எடுத்த பகீர் முடிவு.. இதுவா காதல்

\"நொறுங்கிய இதயம்\".. காதலி முகத்தை கூட பார்த்தது இல்லையாம்.. இளைஞர் எடுத்த பகீர் முடிவு.. இதுவா காதல் கள்ளக்குறிச்சி: காதலி இறந்த துக்கம் தாளாமல் காதலனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இதயத்தை உலுக்கி எடுத்து வருகிறது.. இத்தனைக்கும் காதலியின் முகத்தை அவர் நேரில் ஒருமுறைகூட பார்த்தது இல்லையாம். கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அடுத்த மேலத்தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்.. 26 வயதாகிறது.. 8-ம் வகுப்பு வரை படித்துள்ளார்.. இவர் போட்டோகிராபர். சேலம் மாவட்டம் https://ift.tt/BLU78xn

போர்ட்பிளேர் உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் -திமுக கூட்டணி மெஜாரிட்டி- தலைவராக அமரப்போவது யார்?

போர்ட்பிளேர் உள்ளாட்சித் தேர்தல்: காங்கிரஸ் -திமுக கூட்டணி மெஜாரிட்டி- தலைவராக அமரப்போவது யார்? போர்ட்பிளேர்: போர்ட் பிளேர் முனிசிபல் கவுன்சில் தேர்தலில் காங்கிரஸ், திமுக, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது. நகராட்சித் தலைவராக அமரப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தலைவரை தேர்வு செய்வதில் தெலுங்கு தேசம் கட்சியின் கவுன்சிலர்களிடம் முக்கிய பங்கு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோ பார் தீவுகளில் உள்ளாட்சி தேர்தல் https://ift.tt/JQwfPm1

நேட்டோ உடன் சேர மாட்டோம்...புடினுடன் நேரடியாக பேசத்தயார் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு

நேட்டோ உடன் சேர மாட்டோம்...புடினுடன் நேரடியாக பேசத்தயார் - உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவிப்பு கீவ்: நேட்டோ நாடுகளின் உறுப்பினராக சேர்த்துக்கொள்ள உக்ரைன் வலியுறுத்தாது என அதிபர் ஜெலன்ஸ்கி கூறியுள்ளார். ரஷ்யா உடன் சமரசத்தில் ஈடுபட முடிவெடுத்துள்ளதாகவும், அதிபர் புடினுடன் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த தயார் எனவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த 24ஆம் தேதி முதல் போர் நடைபெற்று வருகிறது. 15வது நாளாகத் தொடர்ந்து உக்ரைன் https://ift.tt/JQwfPm1

Monday, March 7, 2022

சீறி வந்த 500 கிலோ ராட்சச \"ரஷ்ய\" குண்டு! வீட்டின் மீது பொத்தென விழுந்து! அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட்!

சீறி வந்த 500 கிலோ ராட்சச \"ரஷ்ய\" குண்டு! வீட்டின் மீது பொத்தென விழுந்து! அடுத்த நொடி நடந்த ட்விஸ்ட்! மாஸ்கோ: உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்து ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது.ரஷ்யா பெரிய அளவில் இந்த போரில் விமானப்படை தாக்குதலை நடத்தவில்லை. ரஷ்யா உக்ரைன் போரில் இதுவரை அதிக அளவில் ராக்கெட்டுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. அது இல்லாமல் பீரங்கிகள் மூலம் ராட்சச குண்டுகளை ஏவி ரஷ்யா தாக்கி வருகிறது. இதன் காரணமாக உக்ரைனில் வீடுகள் கடுமையான https://ift.tt/JQwfPm1

2017 போல கோவாவில் குறட்டைவிட கூடாது... இப்போதே கூட்டணி ஆட்சிக்கு பேச்சுவார்த்தை நடத்தும் காங்.

2017 போல கோவாவில் குறட்டைவிட கூடாது... இப்போதே கூட்டணி ஆட்சிக்கு பேச்சுவார்த்தை நடத்தும் காங். பனாஜி: கோவா சட்டசபை தேர்தல் முடிவுகளுக்குப் பின் பாஜகவுக்கு எதிரான கட்சிகளான திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க தயார் என காங்கிரஸ் கட்சி அறிவித்து வருகிறது. 40 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டசபைக்கு மே 14-ல் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 10-ந் தேதி எண்ணப்பட்டு https://ift.tt/JQwfPm1

\"மொத்தம் 4 கண்டிசன்..அதுக்கு ஓகேனா அடுத்த நொடி போர் நின்றுவிடும்..\" ரஷ்யா திட்டவட்டம்! அடுத்து என்ன

\"மொத்தம் 4 கண்டிசன்..அதுக்கு ஓகேனா அடுத்த நொடி போர் நின்றுவிடும்..\" ரஷ்யா திட்டவட்டம்! அடுத்து என்ன மாஸ்கோ: உக்ரைன் போர் 2ஆவது வாரமாகத் தொடரும் சூழலில் போரை முடிவுக்குக் கொண்டு வர உக்ரைன் நாட்டிற்கு 4 கண்டிசன்களை ரஷ்யா விதித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா போர் இன்றுடன் 13ஆவது நாளாகத் தொடர்கிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து ரஷ்யா ராணுவம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. பல பகுதிகளில் ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக உக்ரைன் https://ift.tt/JQwfPm1

மக்கள் வெளியேறுவதை தடுக்கும் ரஷ்ய படைகள்... சமாதானத்திற்கு தயார் என ஜெலன்ஸ்கி அறிவிப்பு

மக்கள் வெளியேறுவதை தடுக்கும் ரஷ்ய படைகள்... சமாதானத்திற்கு தயார் என ஜெலன்ஸ்கி அறிவிப்பு கீவ்: மனிதாபிமான அடிப்படையில் பொதுமக்களை வெளியேற்றுவதை ரஷ்ய ராணுவம் தடுத்ததாக உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளார். தெற்கு உக்ரைனில் முற்றுகையிடப்பட்டுள்ள மரியுபோல் நகருக்கு உணவு மற்றும் மருந்துகளை கொண்டு வருவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட சாலையை ரஷ்ய படைகள் தகர்த்துள்ளது என்று அவர் கூறினார். ஆனாலும் சமாதான உடன்படிக்கையை எட்டுவதற்கு ரஷ்யாவுடன் தொடர்ந்து உக்ரைன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளது https://ift.tt/N1M73S5

உக்ரைன் - ரஷ்யா வெளியுறவு அமைச்சர்கள் இடையே 10ல் 3வது பேச்சுவார்த்தை - போர் முடிவுக்கு வருமா

உக்ரைன் - ரஷ்யா வெளியுறவு அமைச்சர்கள் இடையே 10ல் 3வது பேச்சுவார்த்தை - போர் முடிவுக்கு வருமா கீவ்: போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக உக்ரைன் - ரஷ்யா வெளியுறவு அமைச்சர்கள் இடையே மார்ச் 10ஆம் தேதி துருக்கியில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது. போர் முடிவுக்கு வர வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. சோவியத் யூனியனின் அங்கமாக திகழ்ந்த உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து 12 நாட்கள் ஆகிவிட்டன. அபார பலம் கொண்ட ரஷ்யா, https://ift.tt/N1M73S5

நேருக்கு நேர் வந்த விமானங்கள்.. நூழிலையில் உயிர் பிழைத்தேன்.. மம்தா பானர்ஜி உருக்கம்.. பரபர பின்னணி!

நேருக்கு நேர் வந்த விமானங்கள்.. நூழிலையில் உயிர் பிழைத்தேன்.. மம்தா பானர்ஜி உருக்கம்.. பரபர பின்னணி! கொல்கத்தா : மேற்கு வங்க மாநில முதலமைச்சரும் திரிணமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி உத்திர பிரதேசத்தில் இருந்து கொல்கத்தா திரும்பிய போது விமான விபத்தில் சிக்க இருந்ததாகவும் நூலிழையில் தான் உயிர் தப்பியதாக கூறியுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் சட்டசபை கடைசி கட்ட தேர்தல் பிரச்சாரத்திற்காக உத்திரபிரதேசம் சென்றிருந்தார் மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா https://ift.tt/N1M73S5

Sunday, March 6, 2022

\"பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால்.. \" அதிபர் புதின் போடும் கண்டிஷன்! உக்ரைன் போரில் அடுத்து என்ன

\"பேச்சுவார்த்தைக்கு தயார், ஆனால்.. \" அதிபர் புதின் போடும் கண்டிஷன்! உக்ரைன் போரில் அடுத்து என்ன மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தீவிரமடைந்து வரும் சூழலில், அதிபர் புதின் உக்ரைன் நாட்டிற்கு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 12ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது கடந்த வியாழக்கிழமை உக்ரைன் மீது ரஷ்யா போரை ஆரம்பித்த நிலையில், ஒவ்வொரு நாளும் நிலைமை மோசமடைந்தே வருகிறது. முதலில் இந்தப் போர் சில நாட்களில் https://ift.tt/N1M73S5

You ****.. உங்களை கல்லறைக்கு அனுப்பாமல் விட மாட்டேன்! கர்ஜித்த உக்ரைன் அதிபர்! காரணம் ஒரு குடும்பம்!

You ****.. உங்களை கல்லறைக்கு அனுப்பாமல் விட மாட்டேன்! கர்ஜித்த உக்ரைன் அதிபர்! காரணம் ஒரு குடும்பம்! மாஸ்கோ: உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கோபமாக கொடுத்த பேட்டி ஒன்று இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. அவர் முதல் முறை மிகவும் கோபமாக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேட்டி அளித்து இருக்கிறார். உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி முன்னாள் நடிகர். அதிலும் இவர் காமெடி நடிகர். நம் நாட்டில் வடிவேல் திடீரென https://ift.tt/N1M73S5

எங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள்?. அடிமைகளா? - மேற்கத்திய நாடுகளுக்கு இம்ரான் கான் கண்டனம்

எங்களை பற்றி என்ன நினைக்கிறார்கள்?. அடிமைகளா? - மேற்கத்திய நாடுகளுக்கு இம்ரான் கான் கண்டனம் கராச்சி: ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியாவிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு மேற்கத்திய நாடுகளின் தூதர்கள் கடிதம் எழுதிய நிலையில் இம்ரான் கான் இவ்வாறு தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த மாதம் 24ஆம் தேதி போர் தொடுத்தது. தற்போது வரை போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு https://ift.tt/N1M73S5

உக்ரைன் ரஷ்யா இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை - போர் முடிவுக்கு வருமா

உக்ரைன் ரஷ்யா இடையே மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை - போர் முடிவுக்கு வருமா கீவ்: உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையிலான மூன்றாம் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை இன்று நடைபெற வாய்ப்புள்ளதாக உக்ரைன் அதிபரின் அதிகாரியை மேற்கோள் காட்டி உக்ரைன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உக்ரைனுக்குள் கடந்த மாதம் 24 ஆம் தேதி நுழைந்த ரஷ்ய ராணுவம், தலைநகர் கிவ் மற்றும் 2வது பெரிய நகரமான கார்கிவ் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து தாக்கி வருகிறது. https://ift.tt/RCUMW1t

உக்ரைன் என்ற நாடு எதிர்காலத்தில் இருக்குமா என்ற கேள்வி எழும் - புடின்

உக்ரைன் என்ற நாடு எதிர்காலத்தில் இருக்குமா என்ற கேள்வி எழும் - புடின் மாஸ்கோ: உக்ரைனில் நடக்கும் அனைத்திற்கும் அதன் ஆட்சியாளர்களே காரணம் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். இதனால், உக்ரைன் என்ற நாடு எதிர்காலத்தில் இருக்குமா? என்ற கேள்வி எழும், என்று அவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 12-வது நாளாக தாக்குதல் நீடிக்கிறது. முக்கிய நகரங்களில் தொடர்ந்து தாக்குதல்கள் https://ift.tt/RCUMW1t

உக்ரைன் மீது ரஷ்ய விமானங்கள் இரவிலும் குண்டு மழை...இது ஒரு கொலை என தெரியாதா - ஜெலன்ஸ்கி

உக்ரைன் மீது ரஷ்ய விமானங்கள் இரவிலும் குண்டு மழை...இது ஒரு கொலை என தெரியாதா - ஜெலன்ஸ்கி கீவ்: நமது பாதுகாப்புத் தொழில் நிறுவனங்களை குண்டுவீசித் தாக்கப் போவதாக ரஷ்யா அறிவித்தது. அவற்றில் பெரும்பாலானவை பொதுமக்கள் வசிக்கும் நமது நகரங்களில் உள்ளன. இது ஒரு கொலை. எந்த உலகத் தலைவரும், எந்த மேற்கத்திய அரசியல்வாதியும் இன்று அதற்கு எதிர்வினையாற்றுவதை நான் பார்க்கவில்லை என்றும் ஜெலன்ஸ்கி வேதனையுடன் கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடங்கி 12-வது https://ift.tt/RCUMW1t

\"போர் என்பது பைத்தியக்காரத்தனம்! நிறுத்துங்கள்\" இரத்தம் கண்ணீர் ஆறாக ஓடுகிறது -போப் பிரான்சிஸ் வேதனை

\"போர் என்பது பைத்தியக்காரத்தனம்! நிறுத்துங்கள்\" இரத்தம் கண்ணீர் ஆறாக ஓடுகிறது -போப் பிரான்சிஸ் வேதனை வாட்டிகன் : "போர் என்பது பைத்தியக்காரத்தனம்! நிறுத்துங்கள்" எனவும், உக்ரைனில் இரத்தமும் கண்ணீரும் ஆறாக ஓடுகிறது என போப் பிரான்சிஸ் வேதனை தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் போர்ப் பிரகடனத்தைத் தொடர்ந்து ரஷ்யா கடந்த 10 நாட்களுக்கு முன்னர் வியாழக்கிழமை அன்று உக்ரைன் மீது தரை, வான் மற்றும் கடல் என மும்முனைகளில் தனது படையெடுப்பைத் https://ift.tt/RCUMW1t

Saturday, March 5, 2022

அமெரிக்க ஒலிம்பிக் சாம்பியன் மாஸ்கோவில் திடீர் கைது! என்ன காரணம் தெரியுமா? அமெரிக்காவை சீண்டிய ரஷ்யா

அமெரிக்க ஒலிம்பிக் சாம்பியன் மாஸ்கோவில் திடீர் கைது! என்ன காரணம் தெரியுமா? அமெரிக்காவை சீண்டிய ரஷ்யா மாஸ்கோ: உக்ரைன் போருக்குச் சர்வதேச அளவில் எதிர்ப்புகள் அதிகரித்து வரும் சூழலில், அமெரிக்காவை நேரடியாகச் சீண்டும் வகையில் ரஷ்யா இப்போது நடவடிக்கை உக்ரைன் போர் உலக நாடுகளை ஆத்திரமடையச் செய்துள்ளது. கடந்த பிப். தொடக்கத்திலேயே போரை ஆரம்பித்தால், முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் பொருளாதாரத் தடைகள் விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்திருந்தது. அதேபோல போர் தொடங்கிய உடன் அமெரிக்கா, https://ift.tt/RCUMW1t

\"போர் நிறுத்தம் அறிவிப்பு எல்லாம் சும்மா.. அவங்க பிளானே வேற..\" விளாசிய மரியுபோல் மேயர்.. பரபர தகவல்!

\"போர் நிறுத்தம் அறிவிப்பு எல்லாம் சும்மா.. அவங்க பிளானே வேற..\" விளாசிய மரியுபோல் மேயர்.. பரபர தகவல்! கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடரும் நிலையில், ரஷ்ய ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்து உக்ரைன் மரியுபோல் நகர மேயர் வாடிம் போய்ச்சென்கோ சாடியுள்ளார். உக்ரைன் நாட்டில் போர் 11ஆவது நாளாக இன்றும் தொடர்கிறது. உலக நாடுகள் இந்தப் போரை முடிவுக்குக் கொண்டு வர எடுத்த எந்தவொரு நடவடிக்கையும் பலன் அளிப்பதாக இல்லை. உக்ரைன் நகரில் உள்ள https://ift.tt/RCUMW1t

\"அவர்களுக்கு இப்போது தான் புரிகிறது.. ரஷ்யா நிலைப்பாட்டில் மாற்றம் தெரிகிறது..\" உக்ரைன் பரபர தகவல்

\"அவர்களுக்கு இப்போது தான் புரிகிறது.. ரஷ்யா நிலைப்பாட்டில் மாற்றம் தெரிகிறது..\" உக்ரைன் பரபர தகவல் கீவ்: உக்ரைன் நாட்டில் போர் தொடரும் நிலையில், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையில் பங்கேற்ற உக்ரைன் அதிபரின் ஆலோசகர் மைக்கைலோ பொடோலியாக் இது தொடர்பாக சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் 10 நாட்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. கடந்த பிப். 24ஆம் தேதி ரஷ்யா தொடங்கிய இந்தப் போர் நாளுக்கு நாள் மோசமாகிக் கொண்டே https://ift.tt/RCUMW1t

\"பேரழிவு வரும்.. ஜாக்கிரதை\".. மேற்கு உலக நாடுகளுக்கு புடின் அனுப்பிய மெசேஜ்! ரஷ்யா பரபரப்பு வார்னிங்

\"பேரழிவு வரும்.. ஜாக்கிரதை\".. மேற்கு உலக நாடுகளுக்கு புடின் அனுப்பிய மெசேஜ்! ரஷ்யா பரபரப்பு வார்னிங் மாஸ்கோ: மிகப்பெரிய பேரழிவு வரும், மேற்கு உலக நாடுகள் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று ரஷ்ய அதிபர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் உச்சம் தொட்டுள்ளது. ரஷ்ய படைகள் தற்போது உக்ரைன் தலைநகர் கீவிற்கு வெளியே 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு வரிசை கட்டி நிற்கிறது. 60 கிலோ மீட்டர் தொலைவிற்கு https://ift.tt/RCUMW1t

போரை நிறுத்துமாறு ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்.. உக்ரைன் அரசு

போரை நிறுத்துமாறு ரஷ்யாவிடம் இந்தியா வலியுறுத்த வேண்டும்.. உக்ரைன் அரசு கீவ்: உக்ரைன் நாட்டிற்கு எதிராக போரிட்டு வரும் ரஷ்யாவை போரை நிறுத்துமாறு இந்தியா உள்ளிட்ட நாடுகள் கேட்டுக் கொள்ள வேண்டும் என உக்ரைன் வெளியுறவுத் துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கேட்டுக் கொண்டுள்ளார். உக்ரைனில் நேற்று 10 ஆவது நாளாக நடந்த தாக்குதலின் போது மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக மனிதாபிமான அடிப்படையில் சில பகுதிகளில் மட்டும் தற்காலிக https://ift.tt/RCUMW1t

அமெரிக்க அதிபர் ஜோபிடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை.. என்ன பேசினார்?

அமெரிக்க அதிபர் ஜோபிடனுடன் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தை.. என்ன பேசினார்? கீவ்: அமெரிக்க அதிபர் ஜோ பிடனுடன் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி தொலைபேசியில் பேசினார். உக்ரைனில் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்ட போர் இன்று 11 ஆவது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. நேற்றைய தினம் சில மணி நேரங்களுக்கு மீட்பு பணிகளுக்காக மனிதாபிமான அடிப்படையில் போர் நிறுத்தப்பட்டது. இதையடுத்து ரஷ்யா மீண்டும் தனது தாக்குதலை https://ift.tt/RCUMW1t

தென்காசி இலஞ்சி குமரன் ஆலயத்தில் சசிகலா தரிசனம்! அகஸ்தியர் பீடத்தில் தியானம்.. பலமான வேண்டுதல்?

தென்காசி இலஞ்சி குமரன் ஆலயத்தில் சசிகலா தரிசனம்! அகஸ்தியர் பீடத்தில் தியானம்.. பலமான வேண்டுதல்? தென்காசி: தென்காசி மாவட்டம் இலஞ்சியில் அமைந்துள்ள இலஞ்சி குமரன் ஆலயத்தில் சசிகலா சுவாமி தரிசனம் செய்தார். சசிகலாவுக்கு கடவுள் பக்தி அதிகம். சிறையிலிருந்து வெளியே வந்த போதும் ஓசூர் எல்லையில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றுவிட்டு வந்தார். ஜெயலலிதாவுடன் இருக்கும் போது ஸ்ரீரங்கம், திருப்பதி, உள்ளிட்ட கோயில்களுக்கு சென்று வருவார். தற்போது அதிமுக 4 தேர்தல்களிலும் தொடர்ந்து https://ift.tt/zfmFOpt

வார்னே சுழலில் யாரும் தப்பவில்லை..வாழ்க்கை சுழலில் வார்னே தப்பவில்லை..பீர் தூவி பூ வைத்த ஆஸி மக்கள்!

வார்னே சுழலில் யாரும் தப்பவில்லை..வாழ்க்கை சுழலில் வார்னே தப்பவில்லை..பீர் தூவி பூ வைத்த ஆஸி மக்கள்! மெல்போர்ன் : ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து ஜாம்பவானான ஷேன் வார்னே நேற்று மாரடைப்பால் உயிரிழந்த நிலையில் மெர்ல்போனில் உள்ள அவரது சிலைக்கு ஆஸ்திரேலியர்கள் பீர், சிகரெட் பாக்கெட் மற்றும் பூக்களை வைத்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான்களில் மிக முக்கியமானவர் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன் வார்னே. சச்சின் , லாரா, சேவாக் https://ift.tt/zfmFOpt

Friday, March 4, 2022

\"பூனை கண்ணை மூடிக் கொண்டால்\"?.. புதின் போட்ட ஆர்டர்.. திமிறிய ஃபேஸ்புக்.. மொத்தமாக செக் வைத்த ரஷ்யா

\"பூனை கண்ணை மூடிக் கொண்டால்\"?.. புதின் போட்ட ஆர்டர்.. திமிறிய ஃபேஸ்புக்.. மொத்தமாக செக் வைத்த ரஷ்யா மாஸ்கோ: உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு காரணமாக, கடந்த சில நாள்களாகவே தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரஷ்யாவில் நிறுத்து வருகின்றன... அந்த வகையில், பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக ஊடகங்களின் அணுகலை தடுத்திட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருப்பது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.. காரணம், உக்ரைனைவிட https://ift.tt/zfmFOpt

மணிப்பூர் மாநில சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் - 16 கிரிமினல்கள் போட்டி

மணிப்பூர் மாநில சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் - 16 கிரிமினல்கள் போட்டி இம்பால்: மணிப்பூர் மாநில சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. ஆறு மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலில் 2 பெண்கள் உள்பட மொத்தம் 92 வேட்பாளர்கள் இன்று களம் காண்கின்றனர். இவர்களில் 16 வேட்பாளர்கள் கடும் குற்றம் செய்த குற்றவாளிகள் ஆவார். 60 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட மணிப்பூர் https://ift.tt/zfmFOpt

உக்ரைனை விட்டு 20000 இந்தியர் வெளியேற்றம்... பணயக்கைதியாக இருப்பது தெரியாது - அரிந்தம் பாக்சி

உக்ரைனை விட்டு 20000 இந்தியர் வெளியேற்றம்... பணயக்கைதியாக இருப்பது தெரியாது - அரிந்தம் பாக்சி கீவ்: உக்ரைன் நாட்டின் கார்கிவ் ரயில் நிலையத்தில் இந்திய மாணவர்களை பணயக் கைதிகளாக உக்ரைன் அரசு பிடித்து வைத்திருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். எந்த ஒரு இந்தியரும் பிணைக் கைதிகளாக இருப்பது எங்களுக்குத் தெரியாது என மத்திய வெளியுறவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையே பத்தாவது நாளாக போர் நீடிக்கிறது. ரஷ்யாவின் தாக்குதலால் உருக்குலைந்து https://ift.tt/zfmFOpt

விமானங்கள் பறக்க தடை விதிக்க கோரிக்கை... நிராகரித்த நேட்டோ - உக்ரைன் அதிபர் கண்டனம்

விமானங்கள் பறக்க தடை விதிக்க கோரிக்கை... நிராகரித்த நேட்டோ - உக்ரைன் அதிபர் கண்டனம் கீவ்: தங்கள் வான்பரப்பை விமானங்கள் பறக்க தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கக்கோரி உக்ரைன் அதிபர் விடுத்த கோரிக்கையை நேட்டோ அமைப்பு நிராகரித்துள்ளது. தாங்கள் விடுத்த கோரிக்கையை நிராகரித்த நேட்டோ அமைப்புக்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது 10வது நாளாக ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து https://ift.tt/Myof9as

மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது

மணிப்பூர் சட்டப்பேரவைத் தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது இம்பால்: மணிப்பூர் மாநில சட்டசபைக்கான இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. ஆறு மாவட்டங்களில் உள்ள 22 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இரண்டாம் கட்ட தேர்தலில் 2 பெண்கள் உள்பட மொத்தம் 92 வேட்பாளர்கள் இன்று களம் காண்கின்றனர். இரண்டாம் கட்ட தேர்தலில் காங்கிரசை சேர்ந்த முன்னாள் முதல்வராக இருந்த ஓ இபோபி சிங் மற்றும் முன்னாள் துணை https://ift.tt/Myof9as

Thursday, March 3, 2022

இதுதான் நடுநிலையா? நீங்கள் ரஷ்ய கூட்டாளி! இந்தியாவிற்கு \"ரகசிய\" எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா? மோதல்?

இதுதான் நடுநிலையா? நீங்கள் ரஷ்ய கூட்டாளி! இந்தியாவிற்கு \"ரகசிய\" எச்சரிக்கை விடுத்த அமெரிக்கா? மோதல்? மாஸ்கோ: உக்ரைன் தேர்தலில் ரஷ்யாவிற்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுக்காததற்கு அமெரிக்க கண்டனம் தெரிவித்துள்ளதாக Axios மற்றும் டைம்ஸ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுளள்ன. உக்ரைனை போரை தொடர்ந்து ரஷ்யாவிற்கு எதிரான ஐநாவில் கொண்டு வரப்பட்ட நான்கு வெவ்வேறு தீர்மானங்களை இந்தியா புறக்கணித்துள்ளது. மேற்கு உலக நாடுகள் எல்லாம் ரஷ்யாவை எதிர்க்கும் நிலையில் இந்தியா ரஷ்யாவை எதிர்க்க முடியாது https://ift.tt/Myof9as

ATOM ஆபரேஷன்! ராட்சச கப்பலை எடுத்துக்கொண்டு பறந்த புடின்! காட்டிக்கொடுத்த சாட்டிலைட்! இனிதான் ஆட்டமே

ATOM ஆபரேஷன்! ராட்சச கப்பலை எடுத்துக்கொண்டு பறந்த புடின்! காட்டிக்கொடுத்த சாட்டிலைட்! இனிதான் ஆட்டமே மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடின் திடீர் என்று சொகுசு கப்பல் மூலம் கலினின்கார்ட் என்று பகுதிக்கு சென்றது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைனில் தற்போது உச்சபட்ச போர் நடந்து கொண்டு இருக்கிறது. இதுவரை நடந்த பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்துவிட்டன. உக்ரைன் நாட்டு ராணுவமும் முழுமையாக களத்தில் இறங்கி போராடி வருகிறது. அதேபோல் அந்நாட்டு குடி மக்களுக்கும் https://ift.tt/Myof9as

யுக்ரேன் - ரஷ்யா இடையிலான மோதலை உங்கள் குழந்தைகளுக்கு எப்படி விளக்குவீர்கள்?

யுக்ரேன் - ரஷ்யா இடையிலான மோதலை உங்கள் குழந்தைகளுக்கு எப்படி விளக்குவீர்கள்? இளம் வயதினர் முன்பை விட அதிகமான செய்தி ஆதாரங்களை பெறமுடிகிறது. இதற்காக சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களுக்கு நாம் நன்றி சொல்லவேண்டும். யுக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பு பற்றி உங்கள் பிள்ளைகள் கேள்விப்பட்டிருந்தால், அவர்கள் கவலையாகவோ அல்லது குழப்பமாகவோ உணரலாம். என்ன நடக்கிறது என்பதைப் பற்றி பெற்றோர்கள் எவ்வாறு பேசலாம் என்பதற்கான சில https://ift.tt/Myof9as

அந்த 90 நிமிடம்! புடினிடன் \"சீறிய\" பிரான்ஸ் அதிபர் மேக்ரூன்.. போன் காலுக்கு பின் சொன்ன ஷாக் செய்தி!

அந்த 90 நிமிடம்! புடினிடன் \"சீறிய\" பிரான்ஸ் அதிபர் மேக்ரூன்.. போன் காலுக்கு பின் சொன்ன ஷாக் செய்தி! மாஸ்கோ: உக்ரைன் போர் நடந்து வரும் நிலையில் ரஷ்ய அதிபர் புடினிடம் நேற்று பிரான்ஸ் அதிபர் மேக்ரூன் நீண்ட நேரம் போனில் பேசினார். இந்த உரையாடல் விவரங்கள் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைனில் ரஷ்யா நடத்தி வரும் போர் உச்சம் அடைந்துள்ளது. போர் சரியாக 8வது நாளை தொட்டுள்ளது. இன்று கார்கிவ் பகுதியில் கடுமையான தாக்குதல்களை https://ift.tt/j6zSX8K

இந்தியா மறுத்த மறுநாளே.. குண்டை தூக்கி போட்ட புடின்! 3000 இந்தியர்களை சிறைபிடித்த உக்ரைன்? பரபரப்பு

இந்தியா மறுத்த மறுநாளே.. குண்டை தூக்கி போட்ட புடின்! 3000 இந்தியர்களை சிறைபிடித்த உக்ரைன்? பரபரப்பு மாஸ்கோ: உக்ரைனில் 3000 இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் சிறை பிடித்து வைத்து இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைனில் ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்கள், பொதுமக்களை மத்திய அரசு வெளியேற்றி வருகிறது. உக்ரைன் மற்றும் ரஷ்ய ராணுவ https://ift.tt/j6zSX8K

ஷாக்கிங்! உக்ரைன் அணுமின் நிலையத்தில் ரஷ்யா சரமாரி தாக்குதல்.. வேகமாக பரவும் தீ.. வெடிக்கும் அபாயம்!

ஷாக்கிங்! உக்ரைன் அணுமின் நிலையத்தில் ரஷ்யா சரமாரி தாக்குதல்.. வேகமாக பரவும் தீ.. வெடிக்கும் அபாயம்! மாஸ்கோ: உக்ரைனின் சபோரிஸியா அணுமின் நிலையத்தின் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் அங்கு பெரிய அளவில் தீ ஏற்பட்டு வேகமாக பரவி வருகிறது. உக்ரைன் போர் தொடங்கிய நாளில் இருந்தே ரஷ்ய உக்ரைனின் அணு மின் நிலையங்களை குறி வைத்து வருகிறது. உக்ரைனில் இருக்கும் அணு உலைகளை ரஷ்யா தேடி தேடி பிடித்துக்கொண்டு இருக்கிறது. https://ift.tt/j6zSX8K

உக்ரைனில் 3000 இந்திய மாணவர்கள் பணயக்கைதிகளாகத் தவிப்பு - ரஷ்ய அதிபர் புடின் அதிர்ச்சி

உக்ரைனில் 3000 இந்திய மாணவர்கள் பணயக்கைதிகளாகத் தவிப்பு - ரஷ்ய அதிபர் புடின் அதிர்ச்சி கீவ்: உக்ரைனில் 3,000க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர் என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் எட்டு நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. முதலில் தலைநகர் கீவ்வை இலக்காக வைத்து போரிட்டு வந்த ரஷ்ய ராணுவத்தின் குறி தற்போது கார்கிவ் நகரின் பக்கம் திரும்பியுள்ளது. இந்த தாக்குதலில் https://ift.tt/Zq3aDUh

Wednesday, March 2, 2022

உத்தரப்பிரதேச தேர்தல்: 'முஸ்லிம்கள் ’பலிகடாவாக நடத்தப்படுகிறோம்'

உத்தரப்பிரதேச தேர்தல்: 'முஸ்லிம்கள் ’பலிகடாவாக நடத்தப்படுகிறோம்' கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், உத்தரபிரதேசத்தில் உள்ள கோயில் நகரமான மதுராவில், மூன்று முஸ்லிம் சகோதரர்கள் நடத்தும் பிரபலமான உணவு விடுதியை இந்து விழிப்புணர்வுக் குழு ஒன்று தாக்கியது. இந்து கடவுளின் பெயரால் ஆதாயம் அடைவதாக குற்றம் சாட்டி, தங்களின் சுவரொட்டிகள் மற்றும் பலகைகளைக் கிழித்து எறிந்ததாக ஸ்ரீநாத் தோசா கார்னரை நடத்திய சகோதரர்களில் https://ift.tt/Zq3aDUh

வீழ்ந்தது கெர்சன்.. உக்ரைனுக்கு மிகப்பெரிய அடி.. துறைமுக நகரத்தை பிடித்த ரஷ்யா.. புடின் பாய்ச்சல்!

வீழ்ந்தது கெர்சன்.. உக்ரைனுக்கு மிகப்பெரிய அடி.. துறைமுக நகரத்தை பிடித்த ரஷ்யா.. புடின் பாய்ச்சல்! மாஸ்கோ: உக்ரைனின் முக்கிய நகரங்களில் ஒன்றான கெர்சனை இன்று காலை ரஷ்யா பிடித்தது. நகரம் மொத்தத்தையும் ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையில் போர் 7வது நாளை தொட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை காலை உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுப்பதாக அறிவித்தது. 6 நாட்களாக நடந்து வரும் போரில் இதுவரை 6000 ரஷ்ய https://ift.tt/Zq3aDUh

உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தை கைப்பற்ற ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் விரைந்தன

உக்ரைனின் ஒடேசா துறைமுகத்தை கைப்பற்ற ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் விரைந்தன கீவ்: உக்ரைன் நாட்டின் ஒடேசா துறைமுகத்தை கைப்பற்ற ரஷ்யாவின் போர்க்கப்பல்கள் விரைந்துள்ளன. உக்ரைனில் வாழும் ரஷ்ய தேசிய இன மக்களுக்கு சுயாட்சி அதிகாரத்தை மின்ஸ்க் ஒப்பந்தப்படி அந்நாடு வழங்கவில்லை என்பது ரஷ்யாவின் குற்றச்சாட்டு. 2014,2015 ஆம் ஆண்டு மின்ஸ்க் ஒப்பந்தங்களை உக்ரைன் மதிக்கவில்லை என்பதால் ரஷ்யா யுத்தம் நடத்தி வருகிறது. கடந்த ஒரு வாரமாக https://ift.tt/Zq3aDUh

\"டெட்லைன்\".. நடந்து போங்க! இந்தியர்களை மிரட்டிய உக்ரைன்? புடினுக்கு போனை போட்ட மோடி.. என்ன நடந்தது?

\"டெட்லைன்\".. நடந்து போங்க! இந்தியர்களை மிரட்டிய உக்ரைன்? புடினுக்கு போனை போட்ட மோடி.. என்ன நடந்தது? உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் நேற்று ஐநா பொது சபையில் இது தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ரஷ்யாவிற்கு கண்டனம் தெரிவிக்கும் இந்த வாக்கெடுப்பு பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு நேற்று நிறைவேற்றப்பட்டது. இந்த வாக்கெடுப்பில் இந்தியா ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்காமல் விலகிக்கொண்டது. ரஷ்யாவிற்கு எதிராக 141 நாடுகள் வாக்களித்த. ரஷ்யாவிற்கு ஆதரவாக 5 நாடுகள் வாக்களித்தது. இந்தியா https://ift.tt/Zq3aDUh

\"கொடூரம்\".. இந்தியர்களை சுற்றிவளைத்த உக்ரைன் ராணுவ படை! சிறைபிடித்தது? ரஷ்யா பரபர குற்றச்சாட்டு

\"கொடூரம்\".. இந்தியர்களை சுற்றிவளைத்த உக்ரைன் ராணுவ படை! சிறைபிடித்தது? ரஷ்யா பரபர குற்றச்சாட்டு மாஸ்கோ: உக்ரைனில் இந்திய மாணவர்கள் சிறை பிடிக்கப்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு உள்ளது. ரஷ்யா, உக்ரைன் இரண்டு நாடுகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றன. உக்ரைனில் போர் தீவிரம் அடைந்து உள்ளது. உக்ரைன் மீது ரஷ்ய படைகள் போர் அறிவித்து இன்றோடு சரியாக ஒரு வாரம் ஆகிறது. 7 நாள் போரில் உக்ரைன் கடுமையான சேதங்களை https://ift.tt/Zq3aDUh

உக்ரைன் அணு உலைகளை வரிசையாகக் கைப்பற்றும் ரஷ்ய ராணுவம்! புதின் திட்டம் தான் என்ன? பரபர தகவல்

உக்ரைன் அணு உலைகளை வரிசையாகக் கைப்பற்றும் ரஷ்ய ராணுவம்! புதின் திட்டம் தான் என்ன? பரபர தகவல் கீவ்: உக்ரைன் நாட்டில் போர் தொடர்ந்து தீவிரமடைந்து வரும் சூழலில், அந்நாட்டின் மிகப் பெரிய அணு உலை தொடர்பாக முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய போர் நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது. தொடர்ந்து பீரங்கி மற்றும் ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்ய ராணுவம் தீவிர தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இது தொடர்பாக https://ift.tt/U1DKPmz

Tuesday, March 1, 2022

\"அம்மா முடியலை.. பயமா இருக்கு..\" உக்ரைன் போரில், மரணத்துக்கு முன் ரஷ்ய வீரர் அனுப்பிய மெசேஜ்

\"அம்மா முடியலை.. பயமா இருக்கு..\" உக்ரைன் போரில், மரணத்துக்கு முன் ரஷ்ய வீரர் அனுப்பிய மெசேஜ் கீவ்: ‛‛அம்மா முடியவில்லை. நான் பயந்துள்ளேன். உக்ரைனில் உண்மையான போர் நடந்து வருகிறது. நாங்கள் உக்ரைன் நகர் மட்டுமின்றி பொதுமக்களையும் குறிவைத்து குண்டுகள் வீசி வருகிறோம்'' என ரஷ்ய ராணுவ வீரர் தனது மரணத்துக்கு முன்பு தாய்க்கு குறுஞ்செய்தி அனுப்பிய தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. 6 நாளாக இன்றும் https://ift.tt/U1DKPmz

உக்ரைன் நாட்டிலுள்ள மாடி வீடுகளில் \"மர்ம அடையாளங்கள்..\" என்ன நடக்கிறது?

உக்ரைன் நாட்டிலுள்ள மாடி வீடுகளில் \"மர்ம அடையாளங்கள்..\" என்ன நடக்கிறது? கீவ்: உக்ரைனில் உள்ள அடுக்குமாடி கட்டடங்களின் மீது மர்ம அடையாளங்கள் உள்ளன. இதனடிப்படையில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல் நடத்தலாம் என்பதால் வீடுகளின் மாடியில் அடையாளங்கள் எதுவும் இருந்தால் அழிக்கும்படி உக்ரைன் அரசு அறிவுறுத்தியுள்ளது. உக்ரைனில் போர் தீவிரமடைந்து வருகிறது. ரஷ்ய ராணுவம் ஏவுகணை, குண்டு வீச்சு நடத்துகிறது. மேலும் பீரங்கி வண்டிகளில் பயணித்து ராணுவ வீரர்கள் தரைவழி https://ift.tt/U1DKPmz

அசைக்கப்படும் அஸ்திவாரம்! ரஷ்ய \"அலிகார்க்ஸுக்கு\" ஆப்பு வைக்கும் அமெரிக்கா.. பிடன் பரபரப்பு அறிவிப்பு

அசைக்கப்படும் அஸ்திவாரம்! ரஷ்ய \"அலிகார்க்ஸுக்கு\" ஆப்பு வைக்கும் அமெரிக்கா.. பிடன் பரபரப்பு அறிவிப்பு மாஸ்கோ: ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன, ரஷ்யா மூச்சு விட முடியாமல் திணறிக்கொண்டு இருக்கிறது என்று அமெரிக்க அதிபர் பிடன் தெரிவித்துள்ளார். உக்ரைன் நாட்டிற்கு உள்ளே கடந்த ஒரு வாரமாக ரஷ்யா போர் நடத்தி வருகிறது. அந்நாட்டு தலைநகர் கீவை பிடிக்க ரஷ்யா போராடிக்கொண்டு இருக்கிறது. போர் இன்று 6வது நாளை எட்டி https://ift.tt/U1DKPmz

பிளான் காலி! ஒரு இன்ச் கூட நகர முடியாமல் முடங்கியது ரஷ்ய படை.. வசமாக சிக்கும் புடின்? செம ட்விஸ்ட்!

பிளான் காலி! ஒரு இன்ச் கூட நகர முடியாமல் முடங்கியது ரஷ்ய படை.. வசமாக சிக்கும் புடின்? செம ட்விஸ்ட்! மாஸ்கோ: உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளே ரஷ்ய படைகள் தொடர்ந்து முன்னேற் முடியாமல் திணறி வருகின்றன. ரஷ்ய படைகள் இடையே பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. உக்ரைன் ரஷ்யா போர் தற்போது உச்சம் தொட்டுள்ளது. 80 சதவிகிதம் ரஷ்ய படைகள் உக்ரைன் உள்ளே நுழைந்துவிட்டது. அதேபோல் ரஷ்யா வான்வெளி தாக்குதல்கள், ஏவுகணை தாக்குதல்களையும் தீவிரப்படுத்தி https://ift.tt/U1DKPmz

உக்ரைன்-ரஷ்யா போர்.. தீவிரமடையும் ராக்கெட் தாக்குதல்! இப்போது போர் நடக்கும் இடங்கள் எவை? முழு தகவல்

உக்ரைன்-ரஷ்யா போர்.. தீவிரமடையும் ராக்கெட் தாக்குதல்! இப்போது போர் நடக்கும் இடங்கள் எவை? முழு தகவல் கீவ்: உக்ரைன் நாட்டில் போர் உச்சமடைந்துள்ள நிலையில், ரஷ்ய ராணுவம் பல முக்கிய நகரங்களில் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய ராணுவம் கடந்த வியாழக்கிழமை போர் தொடுத்தது. 6 நாட்களைக் கடந்தும் கூட இந்தப் போர் முடிவுக்கு வரவில்லை. இதனால் அங்குப் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது, மேலும், இது தொடர்பாகக் கடந்த திங்கள்கிழமை https://ift.tt/KAVxdj5

\"கீவ் நகரில் தாக்குதல் நடத்துகிறோம்.. உடனடியாக வெளியேறுங்கள்..\" பொதுமக்களை எச்சரித்த ரஷ்ய ராணுவம்

\"கீவ் நகரில் தாக்குதல் நடத்துகிறோம்.. உடனடியாக வெளியேறுங்கள்..\" பொதுமக்களை எச்சரித்த ரஷ்ய ராணுவம் கீவ்: உக்ரைன் நாட்டில் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், கீவ் நகரில் நடத்த உள்ள தாக்குதல் தொடர்பாக ரஷ்ய ராணுவம் முக்கிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. உக்ரைன் நாட்டின் மீது கடந்த சில நாட்களுக்கு முன்பு ரஷ்ய ராணுவம் முழு வீச்சில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போர் 5 நாட்களைக் கடந்தும் தொடர்கிறது. https://ift.tt/KAVxdj5

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...