Saturday, April 30, 2022

உக்ரைன் போர்! கடும் கோபத்தில் புதின்.. கையில் எடுக்கும் அடுத்த ஆயுதம் இதுவா! மிரண்டுபோன ரஷ்ய ராணுவம்

உக்ரைன் போர்! கடும் கோபத்தில் புதின்.. கையில் எடுக்கும் அடுத்த ஆயுதம் இதுவா! மிரண்டுபோன ரஷ்ய ராணுவம் கீவ்: உக்ரைன் நாட்டில் 2 மாதங்களுக்கு மேலாக ரஷ்யாவின் சிறப்பு ராணுவ நடவடிக்கை தொடரும் நிலையில், இது தொடர்பாகக் கூடுதல் தகவல்கள் வெளியாகி உள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடங்கிய போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. உக்ரைன் முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இருப்பினும், உக்ரைன் வீரர்கள் துளியும் https://ift.tt/O0ZrSNP

மே தினம்: இலங்கை செல்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை

மே தினம்: இலங்கை செல்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்றைய (ஏப்ரல் 30) நாளிதழ்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் பிரதம அதிதியாக பங்கேற்கும் பொருட்டு பாரதீய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவர் அண்ணாமலை இன்று ( ஏப்ரல் 30) இலங்கை செல்லவுள்ளதாக 'வீரசேகரி' செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் மே https://ift.tt/Q1a5zUv

மாறி மாறி 6 பேர்! வரதட்சணை தராத மனைவி! நண்பர்களுடன் சேர்ந்து.“அதை”வீடியோ வேறு எடுத்து! பரபர சம்பவம்

மாறி மாறி 6 பேர்! வரதட்சணை தராத மனைவி! நண்பர்களுடன் சேர்ந்து.“அதை”வீடியோ வேறு எடுத்து! பரபர சம்பவம் ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலத்தில் ஒன்றரை லட்சம் ரூபாய் வரதட்சணை தராததால் நண்பர்களுடன் சேர்ந்து தனது மனைவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து யூடியூப்பில் பதிவிட்டதாக கணவன் மீது புகார் அளிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 2020ஆம் ஆண்டில், நாட்டிலேயே அதிக பலாத்கார வழக்குகள் ராஜஸ்தான் மாநிலத்தில்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குற்ற https://ift.tt/Q1a5zUv

ஆம்பளைங்களே எனக்கு வேண்டாம்.. செக்ஸ் டாய்ஸ் போதும்.. ரசிகருக்கு பதில் அளித்த \"சூப்பர்\" மாடல்!

ஆம்பளைங்களே எனக்கு வேண்டாம்.. செக்ஸ் டாய்ஸ் போதும்.. ரசிகருக்கு பதில் அளித்த \"சூப்பர்\" மாடல்! பெர்லின்: செக்ஸ் பொம்மைகள் இருக்கும் போது ஆண்கள் எதற்கு என ஜெர்மன் மாடல் அழகி லிசா டெல் பீரோ பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். லிசா டெல் பீரோ ஜெர்மனி நாட்டில் மாடலாக இருக்கிறார். இவர் தனது 17 வயதிலேயே புகழின் உச்சிக்கு சென்றுவிட்டார். இவரது இன்ஸ்டாகிராமில் 9 லட்சம் பேர் இவரை -ஃபாலோ செய்கிறார்கள். தற்போது லிசாவுக்கு https://ift.tt/Q1a5zUv

Friday, April 29, 2022

கீவ்வில் இறங்கிய ரஷ்ய படைகள்! அதிபர் அலுவலகத்தில் ஆஃப் ஆன விளக்குகள்.. என்ன நடந்தது! பரபர உக்ரைன்

கீவ்வில் இறங்கிய ரஷ்ய படைகள்! அதிபர் அலுவலகத்தில் ஆஃப் ஆன விளக்குகள்.. என்ன நடந்தது! பரபர உக்ரைன் கீவ்: உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா தொடர்ச்சியாகப் போர் நடத்தி வரும் நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா கடந்த பிப். மாதம் முழு வீச்சில் போரை ஆரம்பித்தது. இந்தப் போர் 2 மாதங்களுக்கு மேலாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. போர் ஆரம்பித்த போது, உக்ரைன் மிக https://ift.tt/Q1a5zUv

என் கூட *....* இல்லைனா இன்னும் 20 பேர் வருவாங்க! 16 வயது சிறுமியை சிதைத்த ராணுவ வீரர்! பகீர் புகார்

என் கூட *....* இல்லைனா இன்னும் 20 பேர் வருவாங்க! 16 வயது சிறுமியை சிதைத்த ராணுவ வீரர்! பகீர் புகார் கீவ் : ரஷ்ய ஆக்கிரமிப்பு கிராமமான உக்ரைனின் கெர்சன் கிராமத்தில் குடிபோதையில் ரஷ்ய ராணுவ வீரரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 16 வயது சிறுமியை தன்னுடன் படுக்கை பகிர்ந்து கொள்ளவிட்டால் மேலும் 20 பேரால் பலாத்காரம் செய்யப்படுவாய் என மிரட்டியதாக பகீர் குற்றச்சாட்டுகளை முன் வைத்துள்ளார். உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடங்கி 60 நாட்களுக்கு https://ift.tt/Q1a5zUv

தோண்ட தோண்ட சடலங்கள்.. கீவ் பகுதியில் 900 பேர் புதைக்கப்பட்டுள்ளனர்.. பகீரை கிளப்பும் ஜெலன்ஸ்கி

தோண்ட தோண்ட சடலங்கள்.. கீவ் பகுதியில் 900 பேர் புதைக்கப்பட்டுள்ளனர்.. பகீரை கிளப்பும் ஜெலன்ஸ்கி மாஸ்கோ: கீவ் பகுதியில் 900 பேர் புதைக்கப்பட்டிப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பகீர் தகவலை கிளப்பி விட்டுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 50 நாட்களை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.. எத்தனையோ நாடுகள் அறிவுறுத்தியும் ரஷ்யா தன் ஆக்ரோஷத்தை குறைத்து கொள்ளவில்லை. மற்றொருபுறம், ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் படைகளும் தக்க பதிலடிகளை https://ift.tt/Q1a5zUv

உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 512,727,166 பேர் பாதிப்பு.. 6,258,741 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனா வைரஸுக்கு இதுவரை 512,727,166 பேர் பாதிப்பு.. 6,258,741 பேர் பலி ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.58 லட்சத்தை தாண்டிவிட்ட நிலையில், அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் நாடுகள் தீவிரமாகி உள்ளன. எனினும், மக்கள் ஒரு பக்கம் பாதிப்புகள் அதிகமாகி கொண்டும், மறுபக்கம் நோயில் இருந்து குணமடைந்தும் வருகின்றர். உலகத்தையே ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது கொரோனா தொற்று.. இந்த 2 வருடமாகவே நம்மை உலுக்கி எடுக்கும் வைரஸ் https://ift.tt/Q1a5zUv

கன்னடம் பேசுங்க பார்ப்போம்.. இந்தி பேச சொன்ன கும்பலிடம் கெத்து காட்டிய \"சிங்கப்பெண்!\" தெறி வீடியோ

கன்னடம் பேசுங்க பார்ப்போம்.. இந்தி பேச சொன்ன கும்பலிடம் கெத்து காட்டிய \"சிங்கப்பெண்!\" தெறி வீடியோ பானஜி: கோவாவில் படகு சவாரி செய்தவர்களிடம் இந்தியில் பேச ஒரு கும்பல் வலியுறுத்திய நிலையில் பெண் ஒருவர், ‛‛நீங்கள் கன்னட மொழியில பேசுங்க'' என கன்னட மொழியில் ஆக்ரோஷமாக கூறிய வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் சமீப காலமாக தேசிய மொழி என்பது இந்தி என்ற பிரசாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு இந்தி பேசாத https://ift.tt/ljwhCd5

ஹிஜாப் விதியை மீறிய மாணவிகள்! ஆப்கனில் பள்ளியை பூட்டிய தாலிபான்கள்! ஆசிரியர்களை நீக்கி அதிரடி உத்தரவு

ஹிஜாப் விதியை மீறிய மாணவிகள்! ஆப்கனில் பள்ளியை பூட்டிய தாலிபான்கள்! ஆசிரியர்களை நீக்கி அதிரடி உத்தரவு காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடக்கும் நிலையில் கடும் கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட்டு வரும் நிலையில் மாணவிகள் சரியாக ஹிஜாப் அணியாததால் அந்த பள்ளியை தாலிபான் அரசு மூடியது. மேலும் ஆசிரியர்களையும் நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு வெளியேறியது. இதையடுத்து தாலிபான்கள் உள்நாட்டு போரை துவக்கி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். 2021 https://ift.tt/ljwhCd5

தட்சிணாமூர்த்தி காத்தையா: நாளை தூக்கிலிடப்பட இருந்த மலேசிய தமிழருக்கு தற்காலிக நிவாரணம்

தட்சிணாமூர்த்தி காத்தையா: நாளை தூக்கிலிடப்பட இருந்த மலேசிய தமிழருக்கு தற்காலிக நிவாரணம் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் மேலும் ஒரு மலேசிய இளைஞர் சிங்கப்பூரில் நாளை தூக்கிலிடப்பட திட்டமிட்டிருந்த நிலையில், தற்காலிக நிவாரணமாக அவரது தண்டனை மே 20ஆம் தேதிவரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தி காத்தையா என்ற அந்த 36 வயது நபரை, போதைப் பொருள் கடத்தல் வழக்கில் வெள்ளிக்கிழமை தூக்கிலிட திட்டமிடப்பட்டது. சிங்கப்பூரில் இவரைப் போலவே வேறொரு https://ift.tt/ljwhCd5

மஹாராஷ்டிரா: சரியான நேரத்திற்கு மாப்பிள்ளை வராததால் மகளுக்கு உறவுக்காரரை திருமணம் செய்துவைத்த தந்தை

மஹாராஷ்டிரா: சரியான நேரத்திற்கு மாப்பிள்ளை வராததால் மகளுக்கு உறவுக்காரரை திருமணம் செய்துவைத்த தந்தை (இலங்கை, இந்தியாவில் இன்றைய நாளின் நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியானவற்றில் கவனிக்க வேண்டிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.) திருமணத்திற்கு மாப்பிள்ளை சரியான நேரத்திற்கு வராததால், தனது பெண்ணை வேறு ஒரு உறவுக்காரருக்கு மணப்பெண்ணின் தந்தை திருமணம் செய்து வைத்துள்ளது குறித்து, 'இந்து தமிழ் திசை' நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் புல்தானா https://ift.tt/ljwhCd5

இந்தி தேசிய மொழியா? சர்ச்சையை தீர்க்க இதுதான் ஒரே வழி.. மம்தா பானர்ஜி சொல்லும் புது யோசனை

இந்தி தேசிய மொழியா? சர்ச்சையை தீர்க்க இதுதான் ஒரே வழி.. மம்தா பானர்ஜி சொல்லும் புது யோசனை கொல்கத்தா: ‛‛இந்தி தேசிய மொழியா என்பது குறித்து மக்களிடம் கருத்து கேட்க வேண்டும்'' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார். இந்தியாவில் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தி மொழியை மக்கள் ஏற்க வேண்டும் என நாடாளுமன்ற அலுவல் மொழி ஆணையத்தின் 37வது கூட்டத்தில் அமித்ஷா பேசினார். இதற்கு தமிழகம், கர்நாடகம் உள்பட இந்தி பேசாத மாநிலங்களில் https://ift.tt/ljwhCd5

Thursday, April 28, 2022

ஷாக்! தாடி வைக்கவில்லை என்றால் வேலை காலி! விதிகளை மீறினால் தலை காலி! ஆப்கான் தாலிபான்கள் உத்தரவு..!

ஷாக்! தாடி வைக்கவில்லை என்றால் வேலை காலி! விதிகளை மீறினால் தலை காலி! ஆப்கான் தாலிபான்கள் உத்தரவு..! காபூல் : ஆப்கானிஸ்தான் நாட்டில் ஆண்கள் குறிப்பாக மாணவர்கள் மேற்கத்திய பாணியில் முடிவெட்டக் கூடாது எனவும், தாடி வைக்காத ஆண்கள் அரசு வேலையில் நீடிக்க அனுமதிக்க முடியாது என அந்நாட்டை ஆளும் தாலிபான்கள் அதிரடியாக அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு அந்த நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மோசமான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. ஆப்கான் தாலிபான்களில் https://ift.tt/ljwhCd5

இந்திய முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக பிரார்த்தியுங்கள் - பிரபல கால்பந்து வீரர் மெசுத் ஓசில்

இந்திய முஸ்லிம்களின் பாதுகாப்புக்காக பிரார்த்தியுங்கள் - பிரபல கால்பந்து வீரர் மெசுத் ஓசில் அன்காரா: மனித உரிமைகள் மீறப்படும் இந்தியாவில் வாழும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்காக பிரார்த்தியுங்கள் என ஜெர்மனி முன்னாள் கால்பந்து வீரர் மெசுத் ஓசில் கேட்டுக்கொண்டு இருக்கிறார். இந்தியாவில் அதிகரித்து வரும் சாதி, மத வெறுப்பு மோதல்களுக்கு எதிராக காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் மனித உரிமைகள் ஆர்வலர்களும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர். கர்நாடகா ஹிஜாப் பிரச்சனை, https://ift.tt/K5PXLiA

ஒடிசா அரசின் மில்லட் மிஷன்.. ஊட்டசத்து உணவில் புதியதோர் புரட்சி.. அசத்தும் நவீன் பட்நாயக்!

ஒடிசா அரசின் மில்லட் மிஷன்.. ஊட்டசத்து உணவில் புதியதோர் புரட்சி.. அசத்தும் நவீன் பட்நாயக்! புவனேஸ்வர்: ஒடிசாவில் ‛மில்லட் மிஷன்' திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தினை விவசாயத்தை ஊக்குவித்து வரும் மாநில அரசு பெண்கள், குழந்தைகள் மத்தியில் அதன் பயன்பாட்டை அதிகரித்து ஊட்டசத்து குறைபாட்டை போக்கியுள்ளது. இதில் வெற்றி பெற்ற ஒடிசா அரசை மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பிற மாநிலங்கள் பின்பற்ற துவங்கி உள்ளன. ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம் https://ift.tt/5f4i1KD

Wednesday, April 27, 2022

மோடி மட்டும் இதை செய்தால்.. பெட்ரோல், டீசலுக்கான மாநில வரிகள் 5 ஆண்டு ரத்து! விளாசும் திரிணாமுல்

மோடி மட்டும் இதை செய்தால்.. பெட்ரோல், டீசலுக்கான மாநில வரிகள் 5 ஆண்டு ரத்து! விளாசும் திரிணாமுல் கொல்கத்தா: ‛‛மத்திய அரசு சார்பில் மேற்கு வங்கத்துக்கு ரூ.97,807 கோடி வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது. இந்த நிலுவை தொகையை வழங்கினால் பெட்ரோல், டீசல் மீதான மாநில வரிகள் முழுவதுமாக அடுத்த 5 ஆண்டுகள் ரத்து செய்யப்படும்'' என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி நேற்று https://ift.tt/5f4i1KD

\"பதவி ஆசை.. அதிகாரத்தில் இருக்க கெஞ்சினார்.. மன்றாடினார்!\" போட்டு உடைக்கும் நவாஸ் ஷெரீப் மகள்

\"பதவி ஆசை.. அதிகாரத்தில் இருக்க கெஞ்சினார்.. மன்றாடினார்!\" போட்டு உடைக்கும் நவாஸ் ஷெரீப் மகள் லாகூர்: பாகிஸ்தான் நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்பம் இப்போது தான் மெல்லத் தீர்ந்து வரும் சூழலில், இது தொடர்பாக நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் விமர்சனம் செய்துள்ளார். பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பிரதமராக இருந்தவர் இம்ரான் கான். அங்கு சில ஆண்டுகளாகவே பொருளாதாரம் தொடர்ந்து மோசமடைந்து வந்த நிலையில், அதை இம்ரான் https://ift.tt/5f4i1KD

டோல்கேட்ல காசு கட்டணுமா? டோல் ஊழியரை வச்சு செய்த லாரி ஓட்டுனர்! 10 கி.மீ. லாரி பம்பரில் பரபர பயணம்

டோல்கேட்ல காசு கட்டணுமா? டோல் ஊழியரை வச்சு செய்த லாரி ஓட்டுனர்! 10 கி.மீ. லாரி பம்பரில் பரபர பயணம் அமராவதி : ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் சுங்கச்சாவடியை கடக்க பணம் கேட்ட டோல்கேட் ஊழியரை லாரியின் பம்பரில் தொங்க வைத்து பத்து கிலோமீட்டர் ஓட்டி சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இந்தியா முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 461 சுங்கச்சாவடிகள் அமைத்துள்ளது. இங்கு சாலைகளை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளிடம் சுங்க https://ift.tt/ldATMhW

யாசகம் பெற்ற பணத்தில் ரூ. 1 லட்சம் நன்கொடை.. 80 வயது பாட்டிக்கு குவியும் பாராட்டு!

யாசகம் பெற்ற பணத்தில் ரூ. 1 லட்சம் நன்கொடை.. 80 வயது பாட்டிக்கு குவியும் பாராட்டு! உடுப்பி: தனது சாப்பாடுக்கே வழியில்லாமல் யாசகம் கேட்டு வாழ்க்கையை நடத்தி வரும் சூழலிலும், அன்னதானம் வழங்குவதற்காக ஒரு லட்ச ரூபாய் பணத்தை நன்கொடையாக வழங்கி ஆச்சர்யப்படுத்தியுள்ளார் கர்நாடகத்தைச் சேர்ந்த 80 வயது மூதாட்டி ஒருவர். கர்நாடக மாநிலம், உடுப்பி காச்சகோட்டையைச் சேர்ந்தவர் அஸ்வத்தம்மா. நாடக கம்பெனி நடத்திவந்த இவரது கணவர், கடந்த 18 ஆண்டுகளுக்கு முன்பு https://ift.tt/ldATMhW

பேரறிவாளன் விடுதலை விவகாரம்: ஆளுநரின் செயல் கூட்டாட்சி அமைப்பை அழித்துவிடும் - உச்ச நீதிமன்றம்

பேரறிவாளன் விடுதலை விவகாரம்: ஆளுநரின் செயல் கூட்டாட்சி அமைப்பை அழித்துவிடும் - உச்ச நீதிமன்றம் பேரறிவாளன் விடுதலை தொடர்பாக யார் முடிவெடுப்பது என்ற குழப்பத்திற்குள் செல்லாமல், பேரறிவாளனை ஏன் நீதிமன்றமே விடுதலை செய்யக்கூடாது என, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் தற்போது தங்கள் தண்டனையை அனுபவித்து https://ift.tt/ldATMhW

தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழாவில் மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் பலி

தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழாவில் மின்சாரம் தாக்கி 2 சிறுவர்கள் உட்பட 11 பேர் பலி தஞ்சாவூர் அருகே தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கியதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். விபத்து நிகழ்விடத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் செல்ல உள்ளார். எப்படி நடந்தது இந்த விபத்து? தஞ்சாவூர் அருகே களிமேடு கிராமத்தில் அப்பர் குருபூஜைக்கான சித்திரை திருவிழா தேரோட்டம் நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை https://ift.tt/ldATMhW

பறந்து வந்த ரஷ்ய ஏவுகணை! பிரிட்டன்,அமெரிக்கா வழங்கிய ஆயுதங்கள் துவம்சம்..! உக்ரைனுக்கு பின்னடைவு?

பறந்து வந்த ரஷ்ய ஏவுகணை! பிரிட்டன்,அமெரிக்கா வழங்கிய ஆயுதங்கள் துவம்சம்..! உக்ரைனுக்கு பின்னடைவு? கீவ் : உக்ரைனுக்கு பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வழங்கிய ஆயுதங்களை வைத்திருந்த கிடங்குகளை ரஷ்யா அழித்துள்ள நிலையில், போலந்து பல்கேரியா உள்ளிட்ட நாடுகளுக்கு வழங்கிய எரிவாயு சப்ளையை நிறுத்தி உள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் போர் அறிவித்து கிட்டத்தட்ட 65 நாட்கள் ஆகியுள்ள நிலையில், அந்நாட்டு ராணுவத்தினர் கடுமையாக போர் https://ift.tt/ldATMhW

சீனாவில் பரபரப்பு.. சிறுவனை தாக்கிய பறவை காய்ச்சல்! முதல் முறையாக மனிதனுக்கு பரவியது.. பின்னணி

சீனாவில் பரபரப்பு.. சிறுவனை தாக்கிய பறவை காய்ச்சல்! முதல் முறையாக மனிதனுக்கு பரவியது.. பின்னணி பீஜிங்: சீனாவில் இருந்து பரவிய கொரோனா பாதிப்பு இன்னும் முடியாத நிலையில் அங்குள்ள ஹெனான் மாகாணத்தில் முதல் முறையாக 4 வயது சிறுவனை பறவை காய்ச்சல் தாக்கியுள்ளது. எச்3என்8 திரிபு கொண்ட இந்த பறவை காய்ச்சல் குதிரை, நாய், பறவைகளை தாக்கிய நிலையில் முதல் முறையாக மனிதனை பாதித்துள்ளது. சீனாவில் வூஹான் மகாணத்தில் 2019 இறுதியில் கொரோனா https://ift.tt/ldATMhW

பாகிஸ்தானில் சீனர்கள் சிந்திய ரத்தம் வீண் போகாது.. விடமாட்டோம்.. சீனா கடும் வார்னிங்

பாகிஸ்தானில் சீனர்கள் சிந்திய ரத்தம் வீண் போகாது.. விடமாட்டோம்.. சீனா கடும் வார்னிங் கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 4 சீன நாட்டவர்கள் பலியாகினர். பலுசிஸ்தான் மாகாணத்தைச் சேர்ந்த முதுகலை பட்டதாரியும் 2 குழந்தைகளின் தாயுமான பெண் ஒருவரே இத்தற்கொலைப் படை தாக்குதலை நடத்தியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் குண்டுவெடிப்பில் சீனர்கள் கொல்லப்பட்டுள்ளதற்கு அந்நாட்டு அர்சு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளது. அமெரிக்க துணை அதிபர் கமலா https://ift.tt/ldATMhW

Tuesday, April 26, 2022

இதயத்தில் கோட்சே! உதட்டில் காந்தி! ஜிக்னேஷ் மேவானி கைதால் பாஜகவை விளாசிய பிரகாஷ் ராஜ்

இதயத்தில் கோட்சே! உதட்டில் காந்தி! ஜிக்னேஷ் மேவானி கைதால் பாஜகவை விளாசிய பிரகாஷ் ராஜ் கவுஹாத்தி: ‛சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி கோட்சே. இவர் தான் மகாத்மா காந்தியை கொன்றார். கோட்சேவை இதயத்தில் வைத்து கொண்டு காந்தியை உதட்டில் உச்சரிக்கும் தலைவர்கள் வெட்கப்பட வேண்டும். பலமாக இருங்கள் ஜிக்னேஷ் மேவானி உண்மை வெல்லும் ' என நடிகர் பிரகாஷ் ராஜ் பாஜகவை விமர்சித்ததோடு, ஜிக்னேஷ் மேவானிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் வட்கம் https://ift.tt/ldATMhW

\"இது ரொம்ப தப்புங்க.. இனிமேல் இப்படி செய்யாதீங்க!\" ரஷ்யா அனுப்பிய பரபர மெசேஜ்! ஏன் தெரியுமா

\"இது ரொம்ப தப்புங்க.. இனிமேல் இப்படி செய்யாதீங்க!\" ரஷ்யா அனுப்பிய பரபர மெசேஜ்! ஏன் தெரியுமா மாஸ்கோ: உக்ரைன் போர் 2 மாதங்களுக்கு மேலாகத் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இது தொடர்பாக ரஷ்யா நேரடியாக அமெரிக்காவிடம் கோரிக்கை வைத்துள்ளது. உக்ரைன் போர் கடந்த பிப். இறுதி மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இரு மாதங்களுக்கு மேலாகப் போர் நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த உக்ரைன் போர் https://ift.tt/8odEiVI

வரி கட்டுறேன்.. அதனால் கேட்கிறேன்.. ஜார்க்கண்டில் மின்தட்டுப்பாடு ஏன்?.. தோனி மனைவி சாக்ஷி ட்வீட்

வரி கட்டுறேன்.. அதனால் கேட்கிறேன்.. ஜார்க்கண்டில் மின்தட்டுப்பாடு ஏன்?.. தோனி மனைவி சாக்ஷி ட்வீட் ராய்ப்பூர்: கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனியின் மனைவி சாக்ஷி ஜார்க்கண்ட் மாநில மின் வெட்டு குறித்து ட்விட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் மின்சாரம் தயாரிக்க பெருமளவு கை கொடுப்பது அனல் மின் நிலையங்கள்தான். இந்த மின்சாரத்தை அதிகம் பயன்படுத்துவது தமிழகம், மகாராஷ்டிரா, குஜராத் ஆகியவை ஆகும். நாட்டின் ஒட்டுமொத்த மின்உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை இந்த https://ift.tt/fTqwOZk

Monday, April 25, 2022

பெண் போலீஸ் அதிகாரியை தாக்கினாரா ஜிக்னேஷ் மேவானி... 2வது முறை கைது பற்றிய பரபர தகவல்

பெண் போலீஸ் அதிகாரியை தாக்கினாரா ஜிக்னேஷ் மேவானி... 2வது முறை கைது பற்றிய பரபர தகவல் கவுஹாத்தி: பிரதமர் நரேந்திர மோடியை கோட்சேவுடன் தொடர்புபடுத்தி டுவிட்டரில் பதிவிட்ட வழக்கில் கைதான குஜராத் சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானிக்கு ஜாமீன் கிடைத்த நிலையில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் போலீஸ் அதிகாரியை அவர் தாக்கினாரா என்பது பற்றிய பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. குஜராத் மாநிலம் வட்கம் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் ஜிக்னேஷ் https://ift.tt/cih4e37

\"3ஆம் உலக போர் தொடங்கலாம்! ரியல் ஆபத்து அதில்தான்..\" எச்சரிக்கும் ரஷ்ய அமைச்சர்.. முழு பின்னணி

\"3ஆம் உலக போர் தொடங்கலாம்! ரியல் ஆபத்து அதில்தான்..\" எச்சரிக்கும் ரஷ்ய அமைச்சர்.. முழு பின்னணி மாஸ்கோ: உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடையத் தொடங்கி உள்ள நிலையில், மூன்றாம் உலகப் போர் தொடர்பாக ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் கூறிய கருத்துகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் போர் 2 மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது. இந்த விவகாரத்தில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் பெரியளவில் உடன்பாடு https://ift.tt/SEs0Ot7

ஜம்மு காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை பாஜக அழித்துவிட்டது.. பிரதமர் மோடியை தாக்கிய மெகபூபா முப்தி

ஜம்மு காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை பாஜக அழித்துவிட்டது.. பிரதமர் மோடியை தாக்கிய மெகபூபா முப்தி ஜம்மு காஷ்மீர்: ‛‛பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு ஜம்மு காஷ்மீர் மக்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டது. மேலும் இந்தியாவில் முஸ்லிம் மக்களை தொடர்ந்து புறக்கணித்து வருகிறது'' என ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி கூறினார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-யை மத்திய பாஜக அரசு கடந்த 2019ம் https://ift.tt/SEs0Ot7

நாட்டை துண்டாடும் சக்திகளுக்கு கருணையே கிடையாது! ஊட்டியில் நின்றபடி, சூடாக \"வார்ன் செய்த\" ஆளுநர் ரவி

நாட்டை துண்டாடும் சக்திகளுக்கு கருணையே கிடையாது! ஊட்டியில் நின்றபடி, சூடாக \"வார்ன் செய்த\" ஆளுநர் ரவி ஊட்டி: நாட்டின் ஒருமைப்பாட்டை குலைக்க முயற்சி செய்பவர்களுக்கு கருணை இல்லை என தமிழக ஆளுநர் ஆர் என் ரவி பேசினார். நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள ராஜ்பவனில் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் இரு நாள் மாநாடு தொடங்கியது. வளர்ந்து வரும் புதிய உலக அரங்கில் இந்தியாவின் பங்கு , 2047-க்குள் இந்தியா உலகத் தலைவராக இருக்கும் https://ift.tt/egoE2OB

டோஸ்டட் பிரட்டுல சான்ட்விச் செய்யலாம்!.. பிரட் ஆம்லெட்டும் ஓகே.. ஆனால் இதென்ன புதுஸா இருக்கு!

டோஸ்டட் பிரட்டுல சான்ட்விச் செய்யலாம்!.. பிரட் ஆம்லெட்டும் ஓகே.. ஆனால் இதென்ன புதுஸா இருக்கு! டோக்கியோ: ஒரு பிரட் துண்டில் தத்ரூபமாக பல ஓவியங்களை வரைந்துள்ளார் ஜப்பான் நாட்டு கலைஞர். இந்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் டிரென்டாகி வருகிறது. உணவு வகைகளை ருசியாக சமைப்பதை விட அதை பரிமாறுவதும் அதை காட்சிக்கு வைப்பதும் மிகவும் முக்கியமானது என்பார்கள். பல டிவி ஷோக்களில் சமையல் போட்டிகளின் போது டேஸ்டை விட பிரசன்டேஷன் மிகவும் முக்கியம் https://ift.tt/egoE2OB

கொடூரம்! பொதுவெளியில் பழங்குடி பெண்ணின் ஆடை கிழிப்பு - பாஜக பிரமுகர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு

கொடூரம்! பொதுவெளியில் பழங்குடி பெண்ணின் ஆடை கிழிப்பு - பாஜக பிரமுகர் உட்பட 9 பேர் மீது வழக்குப்பதிவு தக்சின கன்னடா: பழங்குடியின சமூகத்தை சேர்ந்த பெண்ணின் ஆடையை கிழித்து தாக்கியதாக பாஜக பிரமுகர் உட்பட 9 பேர் மீது அம்மாநில காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கர்நாடகத்தின் தக்சின கன்னடா மாவட்டம் பெல்தங்கா அருகே குருபல்லா கிராமத்தில் பாதிக்கப்பட்ட 35 வயது பெண் தனது தாய் மற்றும் சகோதரியுடன் அரசு ஒதுக்கிய நிலத்தில் வசித்து வருகிறார். இந்த https://ift.tt/egoE2OB

ஜப்பான்காரங்க புத்திசாலிகள்தான்.. அதுக்காக இப்படி ஒரு முட்டாள்தனமா?.. ஆசிரியரின் அந்தோ பரிதாபம்!

ஜப்பான்காரங்க புத்திசாலிகள்தான்.. அதுக்காக இப்படி ஒரு முட்டாள்தனமா?.. ஆசிரியரின் அந்தோ பரிதாபம்! டோக்கியோ: நீச்சல் குளத்தில் கொரோனா கிருமிகள் வராமல் இருக்க இந்த ஜப்பான் ஆசிரியர் என்ன செய்திருக்கிறார் பாருங்க! எப்போதும் உயரம் குறைவாக இருப்பவர்களை ஜப்பான் என கிண்டல் செய்வது வழக்கம். ஆனால் குள்ளமாக இருக்கும் ஜப்பான் காரர்களின் கண்டுபிடிப்புகளோ அபாரம். ரூ.2 கோடி கொடுத்து பிரியங்கா ஓவியம் வாங்க வற்புறுத்தப்பட்டேன் - யெஸ் வங்கி நிறுவனர் திடுக் https://ift.tt/egoE2OB

Sunday, April 24, 2022

இந்தியாவுக்கு சிக்கல்? பாகிஸ்தான் உடன் திடீரென நெருங்கும் ரஷ்யா! குழப்பத்தில் உலக நாடுகள்-என்னாச்சு

இந்தியாவுக்கு சிக்கல்? பாகிஸ்தான் உடன் திடீரென நெருங்கும் ரஷ்யா! குழப்பத்தில் உலக நாடுகள்-என்னாச்சு மாஸ்கோ: உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவுக்கு அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தனக்கு ஆதரவான நாடுகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் ரஷ்யா இறங்கி உள்ளது. உக்ரைன் மீது கடந்த பிப். இறுதியில் ரஷ்யா முழு வீச்சிலான போரைத் தொடங்கியது. இந்தப் போர் காரணமாக உலகின் பெரும்பாலான நாடுகள் ரஷ்யா மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளை https://ift.tt/egoE2OB

பிரான்ஸ் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் இமானுவேல் மேக்ரான்!

பிரான்ஸ் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் இமானுவேல் மேக்ரான்! பாரிஸ்: பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இமானுவேல் மேக்ரான் வெற்றி பெற்று மீண்டும் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் இந்த தேர்தலில் 58.2 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார். பிரான்ஸ் அதிபர் தேர்தலானது இரு சுற்றுகளாக நடைபெற்றது. முதல் சுற்றில் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஆனால் யாரும் பெரும்பான்மை பெறவில்லை. இதையடுத்து அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் https://ift.tt/egoE2OB

\"Stinking ********.. 3 மாத பிஞ்சை கூட விடவில்லை!\" பிரஸ் மீட்டில் ஆவேசமான ஜெலன்ஸ்கி.. நடந்தது என்ன

\"Stinking ********.. 3 மாத பிஞ்சை கூட விடவில்லை!\" பிரஸ் மீட்டில் ஆவேசமான ஜெலன்ஸ்கி.. நடந்தது என்ன கீவ்: உக்ரைன் போர் மீண்டும் தீவிரமடையத் தொடங்கி உள்ள நிலையில், ரஷ்ய ராணுவம் குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது கடந்த பிப். மாதம் ரஷ்யா முழு வீச்சில் தாக்குதலைத் தொடங்கியது. இந்தப் போர் இரண்டு மாதங்களுக்கு மேலாகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த போர் காரணமாக உக்ரைன் மக்கள் https://ift.tt/oCGRaqt

“ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் என்னை நம்ப வேண்டும்” – மோதி உரையிலிருந்து முக்கிய தகவல்கள்

“ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் என்னை நம்ப வேண்டும்” – மோதி உரையிலிருந்து முக்கிய தகவல்கள் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி வழங்கிவந்த, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 370வது சட்டப் பிரிவை ரத்து செய்து, மாநிலத்தை இரண்டாகப் பிரித்து இரண்டு யூனியன் பிரதேசங்களாக ஆக்கிய நடவடிக்கைக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு முதன் முதலாக பயணம் மேற்கொண்டுள்ளார் இந்திய பிரதமர் நரேந்திர மோதி. 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி https://ift.tt/oCGRaqt

உங்க நிலைப்பாட்டை மாத்திக்கோங்க.. திடீரென ஆசிய நாடுகளை சீண்டும் உக்ரைன் அதிபர்.. ஏன் இப்படி?

உங்க நிலைப்பாட்டை மாத்திக்கோங்க.. திடீரென ஆசிய நாடுகளை சீண்டும் உக்ரைன் அதிபர்.. ஏன் இப்படி? கீவ்: ‛‛ரஷ்யாவின் போர் நடவடிக்கையால் ஐரோப் தனது நிலைப்பாட்டை மாற்றியது போன்று ஆசிய நாடுகளும் மாற வேண்டும். இந்த விவகாரத்தில் ஆசிய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்'' என உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி விருப்பம் தெரிவித்தார். உக்ரைன் மீது ரஷ்யா 2 மாதமாக போர் தொடுத்து வருகிறது. இருப்பினும் ரஷ்யாவின் இலக்கு இன்னும் https://ift.tt/oCGRaqt

ஆர்.என்.ரவி இனி தமிழக ஆளுநர் அல்ல! அவர் பாஜக ஆளுநர்! புதிய பட்டம் சூட்டிய துரை வைகோ!

ஆர்.என்.ரவி இனி தமிழக ஆளுநர் அல்ல! அவர் பாஜக ஆளுநர்! புதிய பட்டம் சூட்டிய துரை வைகோ! மயிலாடுதுறை: ஆர்.என்.ரவியை பொறுத்தவரை அவர் இனி தமிழக ஆளுநர் அல்ல என்றும் பாஜக ஆளுநர் எனவும் மதிமுக தலைமைக் கழகச் செயலாளர் துரை வைகோ புதிய பட்டம் சூட்டியிருக்கிறார். மதவாத சக்திகள் தமிழகத்தில் ஊடுருவக்கூடாது என்ற அடிப்படையியே மதிமுக கூட்டணி அமைத்துள்ளதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் நிலவும் மின் வெட்டுப் பிரச்சனைக்கு மத்திய அரசு போதிய நிலக்கரியை https://ift.tt/oCGRaqt

Saturday, April 23, 2022

\"ரொம்ப முடியல! விடுங்க பிளீஸ்.. சூரியனை பார்த்த போதும்!\" தீவிரமடையும் போர்.. கதறும் உக்ரைன் சிறுவன்

\"ரொம்ப முடியல! விடுங்க பிளீஸ்.. சூரியனை பார்த்த போதும்!\" தீவிரமடையும் போர்.. கதறும் உக்ரைன் சிறுவன் கீவ்: உக்ரைன் நாட்டின் மரியுபோல் நகரின் பொதுமக்கள் தஞ்சம் புகுந்துள்ள நிலையில், இது தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. உக்ரைன் போர் இரண்டு மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்தப் போரால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அமைதி பேச்சுவார்த்தையும் ஒருபுறம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் பெரியளவில் உடன்பாடு https://ift.tt/oCGRaqt

போரை முடிச்சிக்கலாம்.... பேச்சுவார்த்தைக்கு தயார்... ரஷ்யாவிடம் உக்ரைன் அதிபர் வெளிப்படை

போரை முடிச்சிக்கலாம்.... பேச்சுவார்த்தைக்கு தயார்... ரஷ்யாவிடம் உக்ரைன் அதிபர் வெளிப்படை கீவ்: ‛‛உக்ரைன் மக்கள் மோசமான சூழலை சந்தித்து வருகின்றனர். போரை முடித்து கொள்ளலாம். பேச்சுவார்த்தைக்கு நான் தயார்'' என உக்ரைன் அதிபர் விலாடிமிர் ஜெலன்ஸ்கி ரஷ்ய அதிபர் விலாடிமிர் புடினுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் துவங்கி 2 மாதம் ஆகிவிட்டது. ரஷ்யா தனது போர் நடவடிக்கையை கைவிட வேண்டும் என உலக https://ift.tt/oCGRaqt

Friday, April 22, 2022

தொடர் மின்வெட்டு.. தூக்கத்தை தொலைத்த மக்கள்.. ஆரணி மின் வாரிய அலுவலகத்தின் மீது கல்வீச்சு!

தொடர் மின்வெட்டு.. தூக்கத்தை தொலைத்த மக்கள்.. ஆரணி மின் வாரிய அலுவலகத்தின் மீது கல்வீச்சு! ஆரணி: ஆரணி பகுதியில் தொடரும் மின்வெட்டு காரணமாக மின்சார அலுவலகத்தில் கல்வீச்சு சம்பவம் நடந்தது. இதனால் அலுவலகத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு காவல் நிலையத்தில் மின் ஊழியர்கள் புகார் அளித்துள்ளனர். தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் அறிவிக்கப்படாத மின்வெட்டு இருப்பதால் மக்கள் தூக்கமின்றி தவித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுகுறித்து சட்டசபையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. https://ift.tt/zLGkwS8

30 நாளுக்குள் 4 பேர் மர்ம மரணம்.. திகில் செய்தி சொன்ன மந்திரவாதி.. ஆந்திர கிராமத்தில் லாக்டவுன்!

30 நாளுக்குள் 4 பேர் மர்ம மரணம்.. திகில் செய்தி சொன்ன மந்திரவாதி.. ஆந்திர கிராமத்தில் லாக்டவுன்! அமராவதி: ஆந்திர மாநிலத்தில் ஒரு கிராமத்தில் பேய் நடமாட்டத்தை காரணம் காட்டி ஏப்ரல் 18 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை ஒரு வார காலத்திற்கு லாக்டவுன் அறிவித்துள்ளார்கள். ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள சருபுஜ்ஜிலி தாலுக்காவில் உள்ளது வெண்ணிலவலசா கிராமம். இந்த கிராமத்தில் அடுத்தடுத்து 4 பேர் ஒரே மாதத்தில் மர்மமான முறையில் மரணம் https://ift.tt/zLGkwS8

பெண்கள் குழந்தைகள் பலாத்காரம்! நேரலையில் கண்ணீர் விட்ட பெண் செய்தி வாசிப்பாளர்! தீயாய் பரவும் வீடியோ

பெண்கள் குழந்தைகள் பலாத்காரம்! நேரலையில் கண்ணீர் விட்ட பெண் செய்தி வாசிப்பாளர்! தீயாய் பரவும் வீடியோ டோக்கியோ : உக்ரைன் நாட்டில் நடந்து வரும் போரிம் போது புச்சா நகரில் மக்களின் கைகளை கட்டி கொடூரமாக கொலை செய்த வீரர்களை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் பாராட்டிய செய்தியை வாசித்த பெண் செய்தி வாசிப்பாளர், சோகத்தால் உடைந்து கண்ணீர் விட்ட காட்சிகள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா நடத்தி https://ift.tt/HdjmTLq

திருமாவளவன்: \"இளையராஜா பாவம், அவருக்கு என்ன நெருக்கடியோ?\"

திருமாவளவன்: \"இளையராஜா பாவம், அவருக்கு என்ன நெருக்கடியோ?\" "இளையராஜாவை மற்றவர்கள் இசைஞானியாக புரிந்து கொண்டிருந்தாலும் ஒடுக்கப்பட்ட சமூகம் தங்களின் சொந்தமாக புரிந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டில் குறிப்பாக ஆதிதிராவிட மக்கள் எங்களில் ஒருவர் என்று உணர்ந்திருக்கிறார்கள். அதனால் தான் பாஜக அங்கே கை வைக்கிறது," என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் உள்ள மண்ணாடிப்பட்டு கிராமத்தில் அம்பேத்கர் உருவச் https://ift.tt/HdjmTLq

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - 4வது அலையின் அறிகுறியா ? விஞ்ஞானிகள் தரும் விளக்கம்

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா - 4வது அலையின் அறிகுறியா ? விஞ்ஞானிகள் தரும் விளக்கம் இன்றைய நாளிதழ் மற்றும் இணையதள பக்கங்களில் வெளியாகியுள்ள செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்த் வழங்கியுள்ளோம். இந்தியாவில் கொரோனாவின் 3-வது அலை இறுதிக்கட்டத்தில் இருந்த நிலையில், மீண்டும் தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இது 4-வது அலைக்கான அறிகுறியா? என்றும் மக்களிடையே சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக தினத்தந்தி செய்தியில் கூறப்பட்டுள்ளது. இது குறித்த அந்த செய்தியில், https://ift.tt/HdjmTLq

நீங்க நம்பலனாலும் அதான் நெசம்! ஒரே கம்பெனியில் 84 வருஷம் வேலை? கின்னஸ் சாதனை படைத்த 100 வயது வால்டர்

நீங்க நம்பலனாலும் அதான் நெசம்! ஒரே கம்பெனியில் 84 வருஷம் வேலை? கின்னஸ் சாதனை படைத்த 100 வயது வால்டர் ரியோ டி ஜெனிரோ : ஒரே நிறுவனத்தில் 84 ஆண்டுகள் பணியாற்றி 100 வயதான முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனையை படைத்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ள நிலையில், பலரும் அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். இன்றைய அவசர காலகட்டத்தில் ஒருவர் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வருவது பெரும் கடினமாகும். அவரவர் சூழ்நிலைக்கேற்ப வெவ்வேறு நிறுவனங்களிலும் https://ift.tt/HdjmTLq

நீதிமன்றம் அளித்த அடடே தீர்ப்பு.. மனவியை கர்ப்பமாக்க கணவனுக்கு 15 நாள் பரோல்! இது லிஸ்ட்லயே இல்லையே!

நீதிமன்றம் அளித்த அடடே தீர்ப்பு.. மனவியை கர்ப்பமாக்க கணவனுக்கு 15 நாள் பரோல்! இது லிஸ்ட்லயே இல்லையே! ஜெய்ப்பூர் : கணவனின் சிறைவாசத்தால் மனைவியின் பாலியல் மற்றும் உணர்ச்சித் தேவைகள் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டு, மனைவி கர்ப்பம் தரிக்க ஆணுக்கு 15 நாள் பரோல் வழங்கி ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவம் சமூக வலைதளங்களின் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. தென்தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை...4 நாட்களுக்கு நீடிக்குமாம் - சென்னை வெயில்தான் சமீப நாட்களாக https://ift.tt/HdjmTLq

பாலைவனமாகும் பனி பிரதேசம்.. 20 வருசத்துல இவ்ளோ மாற்றமா? கூகுள் டூடுளை சுட்டிக்காட்டி தலாய் லாமா கவலை

பாலைவனமாகும் பனி பிரதேசம்.. 20 வருசத்துல இவ்ளோ மாற்றமா? கூகுள் டூடுளை சுட்டிக்காட்டி தலாய் லாமா கவலை திபெத்: உலக புவி தினத்தை முன்னிட்டு, பருவ நிலை மாற்றத்தின் அபாயத்தை உணர்த்தும் வகையில் கூகுள் வெளியிட்டு இருக்கும் டூடுளை சுட்டிக்காட்டி திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா சுற்றுச்சூழலை பாதுகாக்குமாறு அறிவுறுத்தியுள்ளார். மார்ச் 22 ஆம் தேதி ஆண்டுதோறும் உலக புவி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் புவியை பாதுகாப்பது குறித்தும், சுற்றுச்சூழல், மாசு, https://ift.tt/HdjmTLq

வடஇந்தியாவை மிரட்டும் மின்வெட்டு.. செல்போன் வெளிச்சத்தில் பிரசவம்! ஒடிசாவில் அரங்கேறிய சம்பவம்

வடஇந்தியாவை மிரட்டும் மின்வெட்டு.. செல்போன் வெளிச்சத்தில் பிரசவம்! ஒடிசாவில் அரங்கேறிய சம்பவம் புவனேஸ்வர்: ஒடிசாவில் ஏற்பட்ட மின்தடையால் சுகாதார மையத்தில் மெழுகுவர்த்தி, செல்போன் டார்ச்லைட் வெளிச்சம் மூலம் பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் அந்த பெண்ணுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. தமிழகத்தில் நேற்று முன்தினம் பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. சில இடங்களில் 3 மணிநேரம் வரை மின்சாரம் தடைப்பட்டது. இதனால் மக்கள் சிரமப்பட்டனர். இதேபோல் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் https://ift.tt/HdjmTLq

Thursday, April 21, 2022

இந்த விசயத்துல பாகிஸ்தானை விட இந்தியா பெஸ்ட் - முன்னாள் பிரதமர் இம்ரான் கானே சொல்றாரு கேளுங்க

இந்த விசயத்துல பாகிஸ்தானை விட இந்தியா பெஸ்ட் - முன்னாள் பிரதமர் இம்ரான் கானே சொல்றாரு கேளுங்க இஸ்லாமாபாத்: இந்தியாவின் வெளியுறவு கொள்கை என்பது வெளிநாட்டு நலனை விட தங்கள் நாட்டு மக்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாக இருக்கிறது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான் கானின் மோசமான அணுகுமுறையே காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்த எதிர்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என https://ift.tt/HdjmTLq

\"மின்வெட்டா? தமிழகம் முழுக்க அணில் தான் வேலையை காட்டுகிறது பாருங்க!\" நக்கலடிக்கும் ஜெயக்குமார்

\"மின்வெட்டா? தமிழகம் முழுக்க அணில் தான் வேலையை காட்டுகிறது பாருங்க!\" நக்கலடிக்கும் ஜெயக்குமார் ராணிப்பேட்டை: தமிழ்நாட்டில் மீண்டும் ஆங்காங்கே மின்வெட்டு ஏற்படத் தொடங்கி உள்ள நிலையில், இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் திமுக அரசைச் சாடி உள்ளார். ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் இன்று மாவட்ட கழக அமைப்பு தேர்தல் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. சென்னைக்கு அருகே பிரம்மாண்ட விளையாட்டு நகரம்! 234 தொகுதிகளிலும் ரூ.3 https://ift.tt/HdjmTLq

Wednesday, April 20, 2022

அணு ஆயுத ராக்கெட்.. உலகிலேயே பவர்புல் ஏவுகணையை டெஸ்ட் செய்த ரஷ்யா.. ஜாக்கிரதை.. புடின் எச்சரிக்கை

அணு ஆயுத ராக்கெட்.. உலகிலேயே பவர்புல் ஏவுகணையை டெஸ்ட் செய்த ரஷ்யா.. ஜாக்கிரதை.. புடின் எச்சரிக்கை மாஸ்கோ: உக்ரைன் உடன் போர் நடந்து வரும் நிலையில் ரஷ்யா புதிய ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது. அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கிய கூடிய Sarmat என்ற ஏவுகணையை ரஷ்யா சோதனை செய்துள்ளது. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் இரண்டு மாதமாக நடந்து கொண்டு இருக்கிறது. ரஷ்யாவால் உக்ரைனின் பெரிய நகரம் எதையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு https://ift.tt/KYGLC5f

இலங்கை கேகாலை - றம்புக்கணை போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் நடந்தது என்ன? பிபிசி கள ஆய்வு

இலங்கை கேகாலை - றம்புக்கணை போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் நடந்தது என்ன? பிபிசி கள ஆய்வு கேகாலை - றம்புக்கணை பகுதியில் எரிபொருள் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீஸார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 33 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களில் 13 பொதுமக்களும், 20 போலீஸாரும் அடங்குவதாக சிரேஷ்ட போலீஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி போலீஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார். காயமடைந்தவர்கள் கேகாலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை https://ift.tt/KYGLC5f

கர்கோன் வன்முறை: மாற்றுத்திறனாளி வாசிமின் கேள்வி- 'நான் எப்படி வன்முறையில் ஈடுபட முடியும்?'

கர்கோன் வன்முறை: மாற்றுத்திறனாளி வாசிமின் கேள்வி- 'நான் எப்படி வன்முறையில் ஈடுபட முடியும்?' மத்தியப் பிரதேசத்தின் கர்கோனில் நடந்த வன்முறைக்குப் பிறகு, மாவட்ட நிர்வாகம் பெரும் எண்ணிக்கையிலான வீடுகள் மற்றும் கடைகளை இடித்தது. யாருடைய வீடு, கடைகள் இடிக்கப்பட்டதோ அவர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகவும், அதற்காக அவர்கள் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. இவர்களில் ஒருவர் 35 வயதான வாசிம் ஷேக். அவரது சிறிய கடையும் இடிக்கப்பட்டது. வாசிம் https://ift.tt/jYGKOCP

தமிழ்நாடு ஆளுநர் ஆர்என்ரவி மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? போராட்டம் நடத்தியவர்கள் என்ன சொல்கிறார்கள்?

தமிழ்நாடு ஆளுநர் ஆர்என்ரவி மீது தாக்குதல் நடத்தப்பட்டதா? போராட்டம் நடத்தியவர்கள் என்ன சொல்கிறார்கள்? தமிழ்நாடு ஆளுநரின் தருமபுரம் ஆதீன வருகையின்போது தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் சம்பவங்கள், அரசியல் வட்டாரத்தில் விவாதப் பொருளாக மாறியுள்ளன. "ஆளுநரின் கான்வாய் வரும் நேரத்தில் இரண்டு வெள்ளை வேன்களை போலீஸார் குறுக்கே நிறுத்திவிட்டனர். எங்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கலவரம் நடந்ததாக பா.ஜ.கவினர் கூறுவது ஏற்புடையதல்ல" என்கின்றனர் போராட்டக்குழுவினர். தெலங்கானாவில் நடைபெற உள்ள புஷ்கர https://ift.tt/jYGKOCP

இதுதான் அரசியல் நாகரீகம்!.. மேடையில் கடம்பூர் ராஜுவுக்கு நன்றி தெரிவித்த கனிமொழி.. நெகிழ்ந்த மக்கள்

இதுதான் அரசியல் நாகரீகம்!.. மேடையில் கடம்பூர் ராஜுவுக்கு நன்றி தெரிவித்த கனிமொழி.. நெகிழ்ந்த மக்கள் கோவில்பட்டி: கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட திமுக எம்பி கனிமொழி, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜுவுக்கு நன்றி தெரிவித்தார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இவ்விழாவில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு 2019- 2020ஆம் ஆண்டு https://ift.tt/jYGKOCP

Tuesday, April 19, 2022

“விட மாட்டோம்” உக்ரைனில் முரண்டு பிடிக்கும் ரஷ்யா! படைகளை குவிக்கும் பகீர் சேட்டிலைட் படங்கள்!

“விட மாட்டோம்” உக்ரைனில் முரண்டு பிடிக்கும் ரஷ்யா! படைகளை குவிக்கும் பகீர் சேட்டிலைட் படங்கள்! கீவ் : உக்ரைன் நாட்டின் கிழக்கில் உள்ள டான்பாஸ் பகுதியில் ரஷ்யப் படைகள் புதிய தாக்குதலைத் தொடங்கியுள்ள நிலையில், கடந்த சில வாரங்களாக அப்பகுதியில் அதிக வீரர்கள் மற்றும் இராணுவ உபகரணங்களை ரஷ்யா குவித்துள்ள செயற்கைக்கோள் ஆதாரங்கள் வெளியாகியுள்ளன. பிப்ரவரி 24 அன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்த நிலையில் ரஷ்ய படைகள் இப்போது தலைநகர் கீவ் மற்றும் https://ift.tt/jYGKOCP

”80 பேர்” சிறுமியை சிதைத்த கொடூரர்கள்! பாலியல் தொழிலில் தள்ளிய சொர்ணாக்கா! 74 பேர் அதிரடி கைது

”80 பேர்” சிறுமியை சிதைத்த கொடூரர்கள்! பாலியல் தொழிலில் தள்ளிய சொர்ணாக்கா! 74 பேர் அதிரடி கைது அமராவதி : ஆந்திராவில் கொரோனாவால் தாயை இழந்த சிறுமியை விபச்சாரத்தில் ஈடுபடுத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் 10 பேரை விஜயவாடா போலீசார் கைது செய்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 74ஆக உயர்ந்துள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூர் பகுதியயில் ஒரு தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியின் 16 வயது மகள் அங்குள்ள ஒரு https://ift.tt/jYGKOCP

இலங்கை நெருக்கடி: போலீஸ் சுட்டதில் ஒருவர் பலி, பலர் படுகாயம் - எங்கே சம்பவம்?

இலங்கை நெருக்கடி: போலீஸ் சுட்டதில் ஒருவர் பலி, பலர் படுகாயம் - எங்கே சம்பவம்? இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது போலீஸார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்தார். 11 பேர் காயமடைந்துள்ளனர். இலங்கையில் நாடு எதிர்கொண்டு வரும் மோசமான பொருளாதார நிலைமையை அரசு கையாளத் தவறியதாகக் கூறி ஏப்ரல் மாத தொடக்கத்தில் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் வலுவடைந்தன. https://ift.tt/zGUwjFR

இளையராஜாவை ஆதரிக்கும் நட்டா - எச்சரிக்கும் உதயநிதி, எதிர்ப்பு வலுப்பது ஏன்?

இளையராஜாவை ஆதரிக்கும் நட்டா - எச்சரிக்கும் உதயநிதி, எதிர்ப்பு வலுப்பது ஏன்? அம்பேத்கரோடு பிரதமர் மோதியை ஒப்பிட்டு திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா எழுதிய வார்த்தைகள் விவாதப் பொருளாக மாறியுள்ளது. "பிரதமரை தனது ஆத்மார்த்த தலைவர் என இளையராஜா கூறியிருந்தால் அதில் யாரும் தலையிடப் போவதில்லை. அம்பேத்கருடன் மோதியை ஒப்பிட்டுப் பேசியதுதான் தவறு" எனவும் சிலர் விமர்சனங்களை முன்வைக்கின்றனர். டெல்லியில் உள்ள "புளூகிராஃப் டிஜிட்டல் ஃபவுண்டேசன்' என்ற நிறுவனம், https://ift.tt/zGUwjFR

டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறை: முரண்படும் தகவல்களில் எது உண்மை? - கள நிலவரம்

டெல்லி ஜஹாங்கிர்புரி வன்முறை: முரண்படும் தகவல்களில் எது உண்மை? - கள நிலவரம் டெல்லி ஜஹாங்கிர்புரியில் அனுமன் ஜெயந்தி ஊர்வலத்தின் போது வன்முறை ஏற்பட்டது. கரௌலி, கர்கோன் போன்ற இடங்களுக்குப் பிறகு, வகுப்புவாதப் பதற்றத்தின் வெப்பம் டெல்லியின் ஜஹாங்கிர்புரியை அடைந்துள்ளது. 2020ஆம் ஆண்டு கலவரத்திற்குப் பிறகு டெல்லியில் நடந்த முதல் பெரிய வகுப்புவாத மோதல் இதுவாகும். இருப்பினும், ஜஹாங்கிர்புரியில் கலவரம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பலரை https://ift.tt/zGUwjFR

கூவாகம் அழகிப் போட்டியில் வென்ற மெஹந்தி: \"பெற்றோர்கள் கைவிடாமல் எங்களை ஏற்க வேண்டும்\"

கூவாகம் அழகிப் போட்டியில் வென்ற மெஹந்தி: \"பெற்றோர்கள் கைவிடாமல் எங்களை ஏற்க வேண்டும்\" விழுப்புரத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான மிஸ் கூவாகம் அழகிப்போட்டியில் சென்னையை சேர்ந்த திருநங்கை முதலிடத்தையும், திருச்சியை சேர்ந்த திருநங்கை இரண்டாம் இடத்தையும், சேலத்தை சேர்ந்த திருநங்கை மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கூவாகம் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கூத்தாண்டவர் கோயிலில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். கொரோனா நோய்த்தொற்று காரணமாக கடந்த இரண்டு https://ift.tt/zGUwjFR

மனைவியே... வேலைக்கு செல்பவரை திருமணம் செய்துகொள்! தற்கொலைக்கு முன்பு கணவரின் உருக்கமான மெசேஜ்!

மனைவியே... வேலைக்கு செல்பவரை திருமணம் செய்துகொள்! தற்கொலைக்கு முன்பு கணவரின் உருக்கமான மெசேஜ்! போபால்: மத்திய பிரதேசத்தில் பிடெக் படித்து 35 வயது வாலிபர் வேலையின்றி இருந்ததால் மனைவியுடன் தகராறு ஏற்பட்டு விவாகரத்து வரை சென்றது. இதனால் மனமுடைந்த நபர் தூக்கிட்டு தற்கொலை செய்தார். முன்னதா அவர் தனது மனைவிக்கு ‛‛வேலைக்கு செல்பவரை திருமணம் செய்து கொண்டு... மகிழ்ச்சியாக வாழ்'' என மெசேஜ் அனுப்பிய சோக சம்பவம் நடந்துள்ளது. மத்திய பிரதேச https://ift.tt/zGUwjFR

அதிர்ச்சி... தலித் சிறுவனை தாக்கி வற்புறுத்தி... ச்சீ இப்படியா கொடுமை செய்வாங்க.. உ.பியில் கொடூரம்

அதிர்ச்சி... தலித் சிறுவனை தாக்கி வற்புறுத்தி... ச்சீ இப்படியா கொடுமை செய்வாங்க.. உ.பியில் கொடூரம் ரேபரேலி: உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலி பகுதியில் தலித் சமூகத்தை சேர்ந்த சிறுவனை தாக்கிய கும்பல் வாலிபர் ஒருவரின் கால்களை நக்க வைத்து வீடியோ எடுத்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜாதி, மதம் சார்ந்த பிரிவினைகள் கூடாது என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. https://ift.tt/zGUwjFR

Monday, April 18, 2022

தருமபுர ஆதீனம் வந்த ஆளுநர் ரவிக்கு ஒரு பக்கம் கறுப்புக்கொடி...மறுபக்கம் பூரண கும்ப மரியாதை

தருமபுர ஆதீனம் வந்த ஆளுநர் ரவிக்கு ஒரு பக்கம் கறுப்புக்கொடி...மறுபக்கம் பூரண கும்ப மரியாதை மயிலாடுதுறை: தருமபுர ஆதீன மடத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்க வந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஆதின மடம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. கறுப்புக்கொடி காட்ட முயற்சி செய்த 150 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.இதில் https://ift.tt/zGUwjFR

பொருளாதார நெருக்கடிக்கு நான் தான் காரணம்..உண்மை பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே

பொருளாதார நெருக்கடிக்கு நான் தான் காரணம்..உண்மை பேசிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே கொழும்பு: ‛‛இலங்கையில் நிலவும் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்கு எனது அரசின் சில தவறுகள், கொரோனா பாதிப்பு உள்ளிட்டவை காரணமாக உள்ளன. பொருளாதார நெருக்கடியால் இன்று மக்கள் பெரும் அழுத்தத்திலும், கோபத்திலும் உள்ளனர். இதற்கு நான் வருந்துகிறேன். பிரச்சனையை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம்'' என அதிபர் கோத்தபய ராஜபக்சே கூறினார். இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார https://ift.tt/zGUwjFR

தொடங்கிய 2ஆம் கட்ட யுத்தம்! “எங்கள் இராணுவத்தை நம்புங்கள், அது மிகவும் வலிமையானது”உறுதியுடன் உக்ரைன்

தொடங்கிய 2ஆம் கட்ட யுத்தம்! “எங்கள் இராணுவத்தை நம்புங்கள், அது மிகவும் வலிமையானது”உறுதியுடன் உக்ரைன் கீவ் : உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து 55 நாட்கள் ஆகியுள்ள நிலையில், உக்ரைனில் இரண்டாம் கட்ட போர் தொடங்கியுள்ளதாகவும் எங்கள் ராணுவத்தை நம்புங்கள் அது மிகவும் வலிமையானது என தலைமை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். உக்ரைன் நாட்டின் ரஷ்யா போர் தொடுத்து 55 நாட்கள் கடந்து விட்ட நிலையில் போரின் தாக்கம் சற்றும் https://ift.tt/zGUwjFR

ஆளுநரை உள்ளே விட மாட்டோம்.. மயிலாடுதுறையில் திரண்ட கட்சிகள்.. கருப்புகொடியோடு பெரும் ஆர்ப்பாட்டம்!

ஆளுநரை உள்ளே விட மாட்டோம்.. மயிலாடுதுறையில் திரண்ட கட்சிகள்.. கருப்புகொடியோடு பெரும் ஆர்ப்பாட்டம்! மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டு வருகிறது. ஆளுநர் ரவி வருகையை எதிர்த்து திக, திவிக, விசிக, சிபிஐ, சிபிஎம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் ஆளுநர் ரவிக்கும் ஆளும் தரப்பிற்கும் இடையில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. ஆளுநர் ரவி நீட் விலக்கு 9 மசோதாக்களுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. https://ift.tt/zGUwjFR

நள்ளிரவில் குண்டுமழை! திடீரென ஆக்ரோஷமான ரஷ்ய ராணுவம்! ஓயாத தாக்குதலால் உக்ரைன் மக்கள் திக்திக்

நள்ளிரவில் குண்டுமழை! திடீரென ஆக்ரோஷமான ரஷ்ய ராணுவம்! ஓயாத தாக்குதலால் உக்ரைன் மக்கள் திக்திக் மாஸ்கோ: உக்ரைன் போர் இன்னும் முழுமையாக முடிவுக்கு வராத நிலையில், உக்ரைன் நாட்டின் ராணுவ தளங்கள் மீது ரஷ்ய ராணுவம் தாக்குதலைத் தீவிரப்படுத்தி உள்ளது. கடந்த பிப். இறுதியில் உக்ரைன் மீது ரஷ்யா முழு வீச்சிலான போரை ஆரம்பித்தது. அதன்படி உக்ரைன் பகுதியின் வடக்கு, தெற்கு, கிழக்கு என அனைத்து பகுதிகளில் இருந்தும் தாக்குதலை ஆரம்பித்தது. சென்னையில் https://ift.tt/loTLRf5

காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி! சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் முதல் பயணம்.. எப்போது தெரியுமா

காஷ்மீர் செல்லும் பிரதமர் மோடி! சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பின் முதல் பயணம்.. எப்போது தெரியுமா ஸ்ரீநகர்: பிரதமர் நரேந்திர மோடி அடுத்த வாரம் ஜம்மு காஷ்மீருக்குச் செல்ல உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கும் சட்டப்பிரிவு 370ஐ கடந்த 2019இல் ரத்து செய்தது. மேலும், காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. சென்னையில் யுகேஜி மாணவனை அடித்த ஆசிரியர்கள் 3 பேர் கைது https://ift.tt/loTLRf5

Sunday, April 17, 2022

\"அமைதியான நல்லுறவை விரும்புகிறோம்\"! ஆனால் காஷ்மீர் பிரச்சினை..பொடி வைத்து பேசிய பாக். பிரதமர் ஷெபாஸ்

\"அமைதியான நல்லுறவை விரும்புகிறோம்\"! ஆனால் காஷ்மீர் பிரச்சினை..பொடி வைத்து பேசிய பாக். பிரதமர் ஷெபாஸ் இஸ்லாமாபாத் : நாங்கள் இந்தியாவுடன் அமைதியான நல்லுறவை விரும்புகிறோம், ஆனால் காஷ்மீர் பிரச்சனை தீர்க்கப்படும் வரை நிலையான அமைதி சாத்தியமில்லை என பாகிஸ்தான் பிரதமராக பொறுப்பேற்றுள்ள ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார். எதிர்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் காரணமாக பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான் பதவியிழந்த நிலையில், எதிர்கட்சி தலைவரான ஷெபாஸ் ஷெரீப், பாகிஸ்தானின் பிரதமராக https://ift.tt/loTLRf5

கல்யாணம் பண்ணிக்கலாமா? மைனர் சகோதரிகளை சீரழித்த சித்தப்பா! ஊரையே உலுக்கிய வழக்கு! அதிர்ந்த போலீஸ்!

கல்யாணம் பண்ணிக்கலாமா? மைனர் சகோதரிகளை சீரழித்த சித்தப்பா! ஊரையே உலுக்கிய வழக்கு! அதிர்ந்த போலீஸ்! ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே திருமணம் செய்து கொள்வதாகவும், மேற்படிப்பு படிக்க வைப்பதாக கூறி சகோதரிகளை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த இருவரை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்தியாவில் குறிப்பாக வட மாநிலங்களில் பெண்கள், 18 வயதுக்குட்பட்ட சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தலைநகரான டெல்லியில் https://ift.tt/loTLRf5

“54வது நாள்” உயிருக்கு உத்தரவாதம் தந்த ரஷ்யா! “போற உயிர் சண்டையில் போகட்டும்” உறுதியுடன் உக்ரைன்..!

“54வது நாள்” உயிருக்கு உத்தரவாதம் தந்த ரஷ்யா! “போற உயிர் சண்டையில் போகட்டும்” உறுதியுடன் உக்ரைன்..! கீவ் : உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடுத்து 54வது நாள் தொடங்கி உள்ள நிலையில் சரணடைய வேண்டும் என்ற ரஷ்யாவின் கோரிக்கையை நிராகரித்துள்ள உக்ரைன் ஆயுதங்களைக் கீழே போட போவதில்லை என கூறியுள்ளது. ரஷ்யா - உக்ரைன் இடையேயான போரில் எட்டாவது வாரத்தில் நுழைந்திருக்கும் நிலையில் தலைநகர் கீவ்வை ரஷ்யா கைப்பற்றத் தவறியிருக்கலாம், ஆனால் https://ift.tt/loTLRf5

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மேகாலயா சாலை விபத்தில் மரணம் - ஸ்டாலின் இரங்கல்

தமிழக டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் மேகாலயா சாலை விபத்தில் மரணம் - ஸ்டாலின் இரங்கல் ஷில்லாங்: மேகாலய மாநிலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உயிரிழந்தார். 18 வயதான விஸ்வா தீன தயாளன் மரணம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் விஸ்வா தீன தயாளன் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். 83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக தீனதயாளன் மற்றும் https://ift.tt/loTLRf5

குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கு விறுவிறுப்பாக களமிறங்கும் மோடி... இன்று முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம்

குஜராத் சட்டசபைத் தேர்தலுக்கு விறுவிறுப்பாக களமிறங்கும் மோடி... இன்று முதல் 3 நாட்கள் சுற்றுப்பயணம் காந்திநகர்: குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலை குறிவைத்து, மூன்று நாள் அரசு முறை பயணமாக பிரதமர் மோடி இன்று அம்மாநிலத்திற்கு செல்கிறார். இன்று முதல் வரும் 20ம் தேதி வரை 3 நாட்கள் குஜராத்தில் பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைக்க உள்ளார். முதலாவதாக இன்று மாலை https://ift.tt/loTLRf5

பெண்களின் அந்தரங்க பகுதிகளைத் தொடுவது பாலியல் சீண்டல்தான் - கொல்கத்தா ஹைகோர்ட் நச் தீர்ப்பு

பெண்களின் அந்தரங்க பகுதிகளைத் தொடுவது பாலியல் சீண்டல்தான் - கொல்கத்தா ஹைகோர்ட் நச் தீர்ப்பு கொல்கத்தா: தவறான எண்ணத்துடன் பெண்ணின் அந்தரங்க உறுப்புகளை தொடுவது பாலியல் வன்கொடுமைதான் என்று 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. உடலுறவுகொள்ளாவிட்டாலும் கூட அந்தரங்க பகுதிகளை தொடுவது என்பது பாலியல் ரீதியான சீண்டலாக தான் பார்க்கப்படுகிறது குற்றம் சாட்டப்பட்ட நபரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தது சரிதான் என https://ift.tt/loTLRf5

கொரோனாவில் இருந்து மெல்ல மீளும் உலகம்...45,54,67,998 பேர் குணமடைந்தனர்

கொரோனாவில் இருந்து மெல்ல மீளும் உலகம்...45,54,67,998 பேர் குணமடைந்தனர் மும்பை: உலகம் முழுவதும் கொரோனாவால் 50,46,56,180 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றில் இருந்து உலகம் முழுவதும் 45,54,67,998 பேர் மீண்டுள்ளனர். 62,22,757 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். உலகம் முழுவதும் மருத்துவமனைகளில் 4,29,65,425பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சீனாவின் வூகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா உலகம் முழுவதையும் தன் கைப்பிடிக்குள் https://ift.tt/loTLRf5

நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்த.. ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர்! அங்கதான் ட்விஸ்டே! அதிர்ந்த புடின்

நெஞ்சை பிடித்துக்கொண்டு சரிந்த.. ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர்! அங்கதான் ட்விஸ்டே! அதிர்ந்த புடின் மாஸ்கோ: ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் செர்ஜெய் ஷிகோவிற்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட்டதாக கடந்த சில நாட்களுக்கு முன்பே தகவல்கள் வந்தன. இந்த சம்பவம் தற்போது அதிர வைக்கும் சில தகவல்கள் வந்துள்ளன. உக்ரைன் நகரங்கள் பலவற்றில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறி வருகின்றன. உக்ரைன் போரில் இதுவரை ரஷ்யா மிக மோசமான அளவில் பின்னடைவுகளை சந்தித்துள்ளது. இதுவரை https://ift.tt/IjeS2mZ

ராங் ரூட்லயா வர்ற?.. ஸ்விக்கி டெலிவரி பாயை ஷூவால் சரமாரியாக அடித்த பெண்! வீடியோ டிரென்ட்! போலீஸ் வலை

ராங் ரூட்லயா வர்ற?.. ஸ்விக்கி டெலிவரி பாயை ஷூவால் சரமாரியாக அடித்த பெண்! வீடியோ டிரென்ட்! போலீஸ் வலை போபால்: மத்திய பிரதேசத்தில் ராங் ரூட்டில் வந்தது மட்டுமல்லாமல் விபத்தை ஏற்படுத்தியதால் இளம் பெண் ஒருவர் தனது ஷூவை கழற்றி அந்த ஸ்விக்கி டெலிவரி பாய் ஒருவரை சரமாரியாக அடித்த சம்பவம் வைரலாகி வருகிறது. ஸ்விக்கி, ஜொமாட்டோ உள்ளிட்ட உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்களில் பணியாற்றும் நபர்கள் உணவை குறிப்பிட்ட நேரத்தில் டெலிவரி செய்வதில் கண்ணும் கருத்துமாக https://ift.tt/IjeS2mZ

வேற மாதிரி ஆயிடும்! பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த தலிபான்கள்! ஆக்ரோஷமான ஆப்கானிஸ்தான்

வேற மாதிரி ஆயிடும்! பாகிஸ்தானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த தலிபான்கள்! ஆக்ரோஷமான ஆப்கானிஸ்தான் காபூல்: பாகிஸ்தான் ராணுவம் விடியற்காலையில் நடத்திய ராக்கெட் தாக்குதல்களில் ஆப்கானிஸ்தானில் ஐந்து குழந்தைகள் மற்றும் ஒரு பெண் கொல்லப்பட்டதை அடுத்து தலிபான் அதிகாரிகள் பாகிஸ்தானுக்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அமைந்த பிறகு அந்த நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து மோசமான நிலையில் சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த ஆண்டு தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து பாகிஸ்தானுக்கும் https://ift.tt/IjeS2mZ

Saturday, April 16, 2022

ஒருவாரம் முடங்குகிறதா இலங்கை? கடும் பொருளாதார நெருக்கடியால் உயர்மட்ட அளவில் தீவிர ஆலோசனை

ஒருவாரம் முடங்குகிறதா இலங்கை? கடும் பொருளாதார நெருக்கடியால் உயர்மட்ட அளவில் தீவிர ஆலோசனை கொழும்பு: இலங்கையின் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் ஆக்ரோஷத்துடன் போராட வாய்ப்புள்ளது. இதை தடுக்கும் நோக்கில் இலங்கையை ஒருவாரம் முடக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டு உயர்மட்ட அளவில் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அந்நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கரைந்துள்ளது. பிற https://ift.tt/IjeS2mZ

“இந்தியாவிற்கு எதிரானவன் இல்லை” யூடர்ன் அடித்த இம்ரான்கான்! வெளிநாட்டுசதி என சொன்னது பொய்யா இம்ரான்?

“இந்தியாவிற்கு எதிரானவன் இல்லை” யூடர்ன் அடித்த இம்ரான்கான்! வெளிநாட்டுசதி என சொன்னது பொய்யா இம்ரான்? இஸ்லாமாபாத் : தனது ஆட்சியைக் கலைக்க வெளிநாட்டு சதி நடப்பதாக குற்றம் சாட்டிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், நான் ஐரோப்பாவுக்கும், அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் எதிரானவன் அல்ல எனவும், நான் மனிதாபிமானத்துடன் இருக்கிறேன். நான் எந்த சமூகத்திற்கும் எதிரானவன் அல்ல என்று கூறியுள்ளார். பாகிஸ்தானில் எதிர்கட்சிகள் நிறைவேற்றிய நம்பிக்கையில்லா தீர்மானத்தின் காரணமாக ஆட்சியை இழந்தார் நாட்டின் https://ift.tt/IjeS2mZ

அரண்மனையை விட்டு வெளியேற்றப்பட்ட புஸு புஸு பூனை.. 12 ஆயிரம் மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

அரண்மனையை விட்டு வெளியேற்றப்பட்ட புஸு புஸு பூனை.. 12 ஆயிரம் மக்கள் என்ன செய்தார்கள் தெரியுமா? ஜாக்ரேப்: குரோடியாவில் உள்ள ஒரு வரலாற்று அரண்மனையிலிருந்து 17 வயது பூனை வெளியேற்றப்பட்ட பிறகு அங்கிருந்த மக்கள் என்ன செய்தனர் தெரியுமா? அனாஸடேசியா எனும் பூனையானது குரோடியாவின் சுற்றுலா தலமான டூப்ரோவ்நிக் எனும் பகுதியில் இருந்த அரண்மனையின் வெளியே இருந்து வந்தது. அழகாக புஸு புஸு என இருப்பதாலும் அமைதியாக இருப்பதாலும் அந்த பகுதி மக்களுக்கு நல்ல https://ift.tt/IjeS2mZ

பிரதமராக இருந்தபோது வந்த பரிசுகள்! அப்படியே வைத்து கொண்ட இம்ரான் கான்! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா

பிரதமராக இருந்தபோது வந்த பரிசுகள்! அப்படியே வைத்து கொண்ட இம்ரான் கான்! அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் அரசியல் குழப்பம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், இம்ரான் கானின் பரிசுகள் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கடந்த மாதம் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தன. எதிர்க்கட்சியினர் மட்டுமின்றி கூட்டணிக் கட்சியிலும் பலரும் அவருக்கு எதிராகத் திரும்பினர், இதையடுத்து https://ift.tt/EDSvnrX

மாஸ் காட்டிய மம்தா... மலராத தாமரை - திரிணாமூலில் சேர்ந்து விட்டதை பிடித்த நடிகரும், பாடகரும்

மாஸ் காட்டிய மம்தா... மலராத தாமரை - திரிணாமூலில் சேர்ந்து விட்டதை பிடித்த நடிகரும், பாடகரும் கொல்கத்தா: மேற்குவங்கத்தின் ஒரு மக்களவை மற்றும் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜகவை பின்னுக்குத் தள்ளி திரிணாமூல் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது. மேற்கு வங்கத்தின் அசான்சோல் மக்களவைத் தொகுதி, பல்லிகுங்கே சட்டப்பேரவைத் தொகுதி, சத்தீஸ்கரின் கைராகர் சட்டப்பேரவைத் தொகுதி, பீகாரின் போசாஹன் சட்டப்பேரவைத் தொகுதி, மகாராஷ்டிராவின் கோலாப்பூர் வடக்கு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த சில https://ift.tt/EDSvnrX

48 பெண்களாம்.. கட்டிப்பிடித்து முத்தம், டாக்டர் சேட்டை.. இதெல்லாம் நியாயமா கிருஷ்ணா.. கப்பலேறிய மானம்

48 பெண்களாம்.. கட்டிப்பிடித்து முத்தம், டாக்டர் சேட்டை.. இதெல்லாம் நியாயமா கிருஷ்ணா.. கப்பலேறிய மானம் எடின்பர்க்: மொத்தம் 48 பெண்களாம்.. வெளிநாட்டில் ஒரு டாக்டர், இந்தியாவின் மானத்தையே வாங்கிவிட்டார்.. ஜெயிலுக்கும் போக போகிறார்..! அந்த டாக்டர் ஸ்காட்லாந்து நாட்டில் வேலை பார்த்து வருகிறார்.. பெயர் கிருஷ்ணா சிங்.. இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்.. 72 வயதாகிறது.. தன்னிடம் சிகிச்சைக்கு வந்த பெண்களிடம் ஏகப்பட்ட சில்மிஷங்களை டாக்டர் செய்துள்ளார்.. மொத்தம் 48க்கும் மேற்பட்ட பெண் நோயாளிகளிடம் https://ift.tt/EDSvnrX

Friday, April 15, 2022

'world war III' 2022ல் போர் முடிவுக்கு வராது ! அதிரடி அமெரிக்கா! அவசர ஆலோசனை நடத்தும் ஜெலன்ஸ்கி!

'world war III' 2022ல் போர் முடிவுக்கு வராது ! அதிரடி அமெரிக்கா! அவசர ஆலோசனை நடத்தும் ஜெலன்ஸ்கி! கீவ் : ரஷ்யாவுடனான போரில் இதுவரை 2,500 முதல் 3,000 உக்ரேனிய ராணுவ துருப்புக்கள் இறந்துள்ளதாகவும் மேலும் 10,000 பேர் காயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ள நிலையில், 2022ல் போர் முடிவுக்கு வராது என அமெரிக்கா கூறியுள்ளது. ரஷ்யா உக்ரைன் போர் தொடங்கி 52வது நாட்கள் ஆகியுள்ள நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் நாட்டின் https://ift.tt/EDSvnrX

பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து.. 35 பயணிகளை பலிகொண்ட கோர விபத்து! ஈஸ்டர் விடுமுறையில் சோகம்

பள்ளத்தில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து.. 35 பயணிகளை பலிகொண்ட கோர விபத்து! ஈஸ்டர் விடுமுறையில் சோகம் ஹராரே : ஜிம்பாப்வே நாட்டில் அதிக அளவு பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் ஈஸ்டர் புனித யாத்திரை மேற்கொண்ட 35 பக்தர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தென்னாப்பிரிக்க நாடுகளில் பேருந்து விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. மக்கள் போக்குவரத்தை கையாளும் சில ஓட்டுநர்கள் தங்கள் வாகனங்களில் அதிக பாரம் ஏற்றி, வேக https://ift.tt/EDSvnrX

உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கினால்... கணிக்க முடியாத விளைவுகள் ஏற்படும் - அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா

உக்ரைனுக்கு ஆயுதம் வழங்கினால்... கணிக்க முடியாத விளைவுகள் ஏற்படும் - அமெரிக்காவை எச்சரிக்கும் ரஷ்யா மாஸ்கோ: உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதற்கு எதிராக அமெரிக்காவை ரஷ்யா எச்சரித்துள்ளது. கணிக்க முடியாத விளைவுகள் ஏற்படும் எனவும் ரஷ்யா கூறியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவில் அப்பாவி பொதுமக்கள் பலரின் உடல்கள் கொத்துக்கொத்தாக மீட்கப்பட்டு வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது. 50 நாட்களுக்கும் மேலாக நடைபெறும் போரினால் இரு நாட்டு ராணுவங்கள் https://ift.tt/EDSvnrX

இலங்கை போராட்டத்தில் இணைந்த போலீஸ் அதிகாரி: \"என் குழந்தைகளின் உயிரோடு விளையாடுகிறார்கள்\"

இலங்கை போராட்டத்தில் இணைந்த போலீஸ் அதிகாரி: \"என் குழந்தைகளின் உயிரோடு விளையாடுகிறார்கள்\" (இன்றைய (ஏப்ரல் 15) இலங்கை நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்) இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியை எதிர்த்து, கொழும்பு - காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டத்தில், காவல்துறை அதிகாரி ஒருவர் இணைந்துள்ளதாக 'தமிழ் மிரர்' செய்தி வெளியிட்டுள்ளது. போராட்டக்காரர்களுடன் இணைந்த அவர், அங்கு https://ift.tt/tyxmH5P

சீசனுக்கு சீசன் தாக்குமா? பருவகால நோயாக மாறுகிறதா கொரோனா? உலக சுகாதார அமைப்பு பரபர தகவல்

சீசனுக்கு சீசன் தாக்குமா? பருவகால நோயாக மாறுகிறதா கொரோனா? உலக சுகாதார அமைப்பு பரபர தகவல் ஜெனீவா: ‛‛கொரோனா இன்னும் முடியவில்லை எனவும், அதிர்ஷ்டவசமாக பருவகால நோயாக கொரோனா மாறவில்லை'' என்பன உள்பட பல்வேறு விஷயங்களை உலக சுகாதார அமைப்பு விளக்கியுள்ளது. கொரோனா பரவல் இந்தியாவில் தற்போது குறைந்து வருகிறது. மத்திய அரசின் அறிவுரைப்படி கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்கும் முறை கைவிடப்பட்டுள்ளது. இருப்பினும் சீனா உள்பட இன்னும் சில நாடுகளில் கொரோனா பாதிப்பு உள்ளது. சில https://ift.tt/tyxmH5P

இந்தியா துணிச்சல்! 5 நாட்களாக கெஞ்சிய அமெரிக்கா! மறுநாளே டெல்லிக்கு பறந்த ரஷ்ய பார்சல்! மாஸ் சம்பவம்

இந்தியா துணிச்சல்! 5 நாட்களாக கெஞ்சிய அமெரிக்கா! மறுநாளே டெல்லிக்கு பறந்த ரஷ்ய பார்சல்! மாஸ் சம்பவம் மாஸ்கோ: ரஷ்யாவுடன் இந்தியாவிற்கு இருக்கும் நெருக்கத்தை எப்படியாவது குறைக்கலாம் என்று அமெரிக்கா முயன்று வருகிறது. இதற்காக சமீபத்தில் நடந்த 2+2 ஆலோசனை கூட்டத்தில் கூட நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன. ஆனால் இது எதுவும் இந்தியாவை இதுவரை கட்டுப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 3 நாட்களுக்கு கனமழை... உங்க ஊர் இருக்கா செக் பண்ணுங்க - சென்னையிலும் https://ift.tt/tyxmH5P

Thursday, April 14, 2022

கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி! கார் டயர் வெடித்து கவிழ்ந்த கார்.. சார் ஆட்சியர் சம்பவ இடத்திலேயே பலி

கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி! கார் டயர் வெடித்து கவிழ்ந்த கார்.. சார் ஆட்சியர் சம்பவ இடத்திலேயே பலி கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட சங்கராபுரம் அருகே கார் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த சார் ஆட்சியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் காயமடைந்த 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்ட சமூக பாதுகாப்பு திட்ட தனி பிரிவு ஆட்சியராக, சார் ஆட்சியர் ராஜாமணி என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் https://ift.tt/tyxmH5P

பறந்து வந்த ஏவுகணை! தீக்கிரையாகி மூழ்கிய ரஷ்ய போர்க் கப்பல்! முதன்முறையாக ஒப்புக் கொண்ட ரஷ்யா!

பறந்து வந்த ஏவுகணை! தீக்கிரையாகி மூழ்கிய ரஷ்ய போர்க் கப்பல்! முதன்முறையாக ஒப்புக் கொண்ட ரஷ்யா! கீவ் : ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில் நின்று கொண்டிருந்த போர் கப்பல் உக்ரைன் நடத்திய ஏவுகணை தாக்குதலில் தீக்கிரையாகி மூழ்கடிக்கப்பட்ட நிலையில், இதனை உக்ரைன் வெற்றிகரமான ஏவுகணைத் தாக்குதல் என்று கூறியது. அதே நேரத்தில் குடிமக்களைக் குறிவைத்து எல்லை தாண்டி தாக்கியுள்ளதாக ரஷ்யா குற்றம் சாட்டியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா படையெடுத்து 50 நாட்களில் 4.7 மில்லியனுக்கும் https://ift.tt/tyxmH5P

சனாதனம் என்பது இந்து ராஷ்டிரம்! அகிம்சையை பேசும் தடியையும் தூக்கும்! ஆர்ஆர்எஸ் மோகன் பகவத் அதிரடி

சனாதனம் என்பது இந்து ராஷ்டிரம்! அகிம்சையை பேசும் தடியையும் தூக்கும்! ஆர்ஆர்எஸ் மோகன் பகவத் அதிரடி டேராடூன் : ஹரித்வாரில் சாமியார்கள் கூட்டத்தில் உரையாற்றிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், இந்தியா அகிம்சையை பேசுவது மட்டுமல்லா தடியையும் தாங்கும் எனவும், சுவாமி விவேகானந்தர் மற்றும் மகரிஷி அரவிந்தர்களின் கனவு இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளில் நனவாகும் என்றார். உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் இந்து மதத்தைச் சேர்ந்த துறவிகளின் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் https://ift.tt/tyxmH5P

தென்னாப்பிரிக்காவை புரட்டிய புயல், வெள்ளத்தில் 341 பேர் பலி.. இரண்டே நாளில் கொட்டிய 6 மாத மழை

தென்னாப்பிரிக்காவை புரட்டிய புயல், வெள்ளத்தில் 341 பேர் பலி.. இரண்டே நாளில் கொட்டிய 6 மாத மழை கேப்டவுன் : தென்னாப்பிரிக்காவில் 60 ஆண்டுகளில் இல்லாத வகையில் கொட்டித்தீர்த்த பெருமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 341 ஆக அதிகரித்து உள்ளது. தென்னாப்பிரிக்காவின் முக்கிய மாகாணங்களான டர்பன் மற்றும் வஜுலு நடாவில் வீசிய அதிவேக புயலால் நகரங்கள் கடும் பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. அத்துடன் கொட்டித் தீர்த்த பெருமழையால் நீர்நிலைகள் நிரம்பின. https://ift.tt/2YxDHWN

நீட் விலக்கு மசோதா: \"ஆளுநரின் காலவரம்பற்ற தாமதத்தால் தேனீர் விருந்தை புறக்கணிக்கும் திமுக\"

நீட் விலக்கு மசோதா: \"ஆளுநரின் காலவரம்பற்ற தாமதத்தால் தேனீர் விருந்தை புறக்கணிக்கும் திமுக\" தமிழ்ப் புத்தாண்டை ஒட்டி ஆளுநர் அளிக்கும் தேனீர் விருந்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், திமுகவினரும் பங்கேற்கமாட்டார்கள் என்று தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். தங்கம் தென்னரசு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம் இருவரும் ஆளுநரை வியாழக்கிழமை ராஜ்பவனில் சந்தித்துவிட்டு வெளியே வந்தபோது இந்த தகவலை செய்தியாளர்களிடம் கூறினார் தங்கம் தென்னரசு. இன்று மாலை https://ift.tt/2YxDHWN

இலங்கை நெருக்கடி: அதிகாரத்தைப் பெற எனக்கு ஆர்வமில்லை - எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

இலங்கை நெருக்கடி: அதிகாரத்தைப் பெற எனக்கு ஆர்வமில்லை - எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச (இன்றைய (ஏப்ரல் 14) இலங்கை மற்றும் இந்திய நாளிதழ்கள் மற்றும் செய்தி இணையதளங்களில் வெளியான சில முக்கியச் செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம்) ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகளால் தனக்கு எந்தப் பயனும் இல்லை என்றும் அதிகாரத்தைப் பெறுவதில் தனக்கு ஆர்வமில்லை எனவும் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்திருப்பதாக 'தமிழ் மிரர்' https://ift.tt/2YxDHWN

தமிழ் புத்தாண்டு பண்டிகையை கல்யாண் ஜூவலர்ஸ் உடன் கொண்டாடுங்கள் - சிறப்பு சலுகைகளை அள்ளுங்கள்

தமிழ் புத்தாண்டு பண்டிகையை கல்யாண் ஜூவலர்ஸ் உடன் கொண்டாடுங்கள் - சிறப்பு சலுகைகளை அள்ளுங்கள் திருச்சூர், 11 ஏப்ரல், 2022: இந்தியாவின் மிகவும் நம்பகமான மற்றும் முன்னணி நகை பிராண்டுகளில் ஒன்றான கல்யாண் ஜூவல்லர்ஸ், தமிழ் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. தங்க நகைகளுக்கு செய்கூலியில் 25 சதவிகிதம் வரை தள்ளுபடி அறிவித்துள்ளது. தமிழ் புத்தாண்டு பண்டிகை கொண்டாடப்படும் இந்த நேரத்தில் கல்யாண் ஜூவல்லர்ஸ் உடன் பண்டிகையை கொண்டாட https://ift.tt/2YxDHWN

\"நான் ரொம்ப டேன்ஞ்சர்!\" பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பரபர! யாருக்காக சொல்கிறார் தெரியுமா

\"நான் ரொம்ப டேன்ஞ்சர்!\" பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பரபர! யாருக்காக சொல்கிறார் தெரியுமா இஸ்லாமாபாத்: இம்ரான் கான் பதவி விலகிய பின்னரும் பாகிஸ்தான் நாட்டில் அரசியல் குழப்பம் தொடர்ந்து நிலவி வருகிறது. கடந்த சில வாரங்களாகவே பாகிஸ்தான் நாட்டில் பெரிய அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் பொருளாதாரம் மோசமடைந்து வரும் சூழலில், இதை மீட்க பிரதமர் இம்ரான் கான் நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் 4 பேர்... தமிழகத்தில் அடுத்தடுத்து https://ift.tt/2YxDHWN

Wednesday, April 13, 2022

ரஷ்யா, சீனா, ஐரோப்பா, பாக்.. இந்தியாவை உற்று நோக்கிய உலக நாடுகள்! அமெரிக்க மீட்டிங்கில் மாஸ் முடிவு

ரஷ்யா, சீனா, ஐரோப்பா, பாக்.. இந்தியாவை உற்று நோக்கிய உலக நாடுகள்! அமெரிக்க மீட்டிங்கில் மாஸ் முடிவு டெல்லி: இந்தியா அமெரிக்கா இடையே நடத்த 2+2 ஆலோசனை கூட்டத்தை பல்வேறு நாடுகள் மிக தீவிரமாக உற்று நோக்கி வந்தன. இரண்டு நாட்டு ஆலோசனை கூட்ட முடிவுகள் பல்வேறு நாடுகளுக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாக சர்வதேச செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.. அப்படி என்ன நடந்தது என்று பார்க்கலாம்? இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் https://ift.tt/2YxDHWN

\"இது தான் கடைசி வார்னிங்!\" நிலைமை மோசமாகிவிடும்.. உக்ரைனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா

\"இது தான் கடைசி வார்னிங்!\" நிலைமை மோசமாகிவிடும்.. உக்ரைனுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ரஷ்யா கீவ்: உக்ரைன் போர் ஒரு மாதத்திற்கு மேலாகத் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைன் நாட்டிற்கு ரஷ்யா புதிய எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. உக்ரைன் மீது கடந்த பிப். இறுதியில் முழு வீச்சில் போரை ஆரம்பிக்க ரஷ்ய அதிபர் புதின் உத்தரவிட்டார். அதன்படி உக்ரைன் நாட்டின் பல முக்கிய நகரங்களைக் குறி வைத்து ரஷ்யா தாக்குதல் நடத்தியது. https://ift.tt/2YxDHWN

\"வெறித்தனம்\".. 16 வயசுதான்.. சீரழித்த வீரர்கள்.. சிதலமடைந்த சடலம்.. நெஞ்சை பிளந்த தாயின் கதறல்

\"வெறித்தனம்\".. 16 வயசுதான்.. சீரழித்த வீரர்கள்.. சிதலமடைந்த சடலம்.. நெஞ்சை பிளந்த தாயின் கதறல் மாஸ்கோ: 16 வயது இளம்பெண்ணின் சிதலடைந்த சடலத்தை பார்த்ததும், பெற்ற தாய் கதறி கதறி அழுதது காண்போரை உலுக்கி எடுத்து விட்டது.. எல்லாவற்றிற்கும் காரணம் அதே ரஷ்ய படையினர்தான்..!எந்த நாடு அறிவுறுத்தியும், எச்சரித்தும் அதற்கு கட்டுப்படாமல், உக்ரைன் மீது போர் தொடுத்து வருகிறது ரஷ்யா. இதனால் லட்சக்கணக்கான மக்கள் கதிகலங்கி போயுள்ளனர். கரூரில் போடாத சாலைக்கு ரூ. https://ift.tt/4uCX7DB

சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்! மம்தாவின் சர்ச்சை கருத்து! முதல்வராக இருக்க தகுதி இல்லை என ஆவேசம்

சிறுமி கூட்டு பாலியல் பலாத்காரம்! மம்தாவின் சர்ச்சை கருத்து! முதல்வராக இருக்க தகுதி இல்லை என ஆவேசம் கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக பேசியதாக முதல்வர் மம்தா பானர்ஜி மீது புகார் எழுந்துள்ள நிலையில், அவர் முதல்வர் பதவியில் நீடிக்க தகுதியில்லாதவர் என நிர்பயாவின் தாயார் கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்கு வங்க மாநிலம் நாடியா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஒருவர் https://ift.tt/4uCX7DB

Tuesday, April 12, 2022

நவாஸ் ஷெரீப் ரிட்டர்ன்..? பரபரக்கும் பாகிஸ்தான்.. அனல் பறக்கும் அரசியல் களம்

நவாஸ் ஷெரீப் ரிட்டர்ன்..? பரபரக்கும் பாகிஸ்தான்.. அனல் பறக்கும் அரசியல் களம் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வான நிலையில் பல்வேறு ஊழல் வழக்குகளை எதிர்கொண்டு லண்டனில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் பிரதமரும், அவரது அண்ணனுமான நவாஸ் ஷெரீப் பாகிஸ்தான் திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் இருந்தார். இவருக்கு எதிராக எதிர்க்கட்சியினர் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால் https://ift.tt/4uCX7DB

ரகசிய மனைவி, “மர்ம மகள்கள்!” குதிரைகளுடன் தனிமையில்.. விளாடிமிர் புதினின் பலரும் அறிந்திராத வாழ்க்கை!

ரகசிய மனைவி, “மர்ம மகள்கள்!” குதிரைகளுடன் தனிமையில்.. விளாடிமிர் புதினின் பலரும் அறிந்திராத வாழ்க்கை! மாஸ்கோ : உளவாளியாக இருந்து உலகின் சக்திமிக்க நபராக மாறியுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் குடும்பம் அல்லது அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி ரஷ்யாவிலேயே அதிகம் தெரியாது. 30 வயதிற்குட்பட்ட மகள்கள், பொதுமக்களின் பார்வை படாமல் பாதுகாக்கப்பட்டுள்ளனர். அதற்கான காரணம் என்ன தெரியுமா? 1952ஆம் ஆண்டு செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பிறந்தவர் விளாடிமிர் புடின். 1975 https://ift.tt/4uCX7DB

அன்று மாஸான மக்கள் தலைவன்! இன்று பெரும்பான்மை கூட இல்லை.. இம்ரான் கான் ராஜினாமா! என்ன காரணம்

அன்று மாஸான மக்கள் தலைவன்! இன்று பெரும்பான்மை கூட இல்லை.. இம்ரான் கான் ராஜினாமா! என்ன காரணம் இஸ்லாமாபாத்: "புதிய பாகிஸ்தான்" என்ற முழக்கத்தை முன் வைத்துக் கடந்த 2019இல் ஆட்சியைப் பிடித்த இம்ரான் கான், சில ஆண்டுகளில் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாக நிலவி வந்த அரசியல் குழப்பம் இப்போது தான் சற்று ஓய்ந்துள்ளது. இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக முன்னாள் https://ift.tt/hxviwJH

இன்ஸ்டாவில் போலி போட்டோ.. 100 பெண்களுக்கு வலை.. முக்கால்வாசி பேர் திருமணமான பெண்களாம்! இளைஞர் கைது

இன்ஸ்டாவில் போலி போட்டோ.. 100 பெண்களுக்கு வலை.. முக்கால்வாசி பேர் திருமணமான பெண்களாம்! இளைஞர் கைது ஆரணி: இன்ஸ்டாகிராம் கணக்கில் வேறு ஒருவரின் இமேஜை டிபியாக வைத்து 100 பெண்களிடம் காதல் வலை வீசி பணம் பறித்த புகாரில் ஆரணியை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்தவர் பயாஸ் (24). திருப்பூர் பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஆரணியை அடுத்த பையூரை சேர்ந்த பாலாஜி என்பவரின் புகைப்படத்தை https://ift.tt/hxviwJH

அழகி முதல் 60 வயது வரை 5 திருமணம்... பாக்., புதிய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பற்றிய பரபர தகவல்

அழகி முதல் 60 வயது வரை 5 திருமணம்... பாக்., புதிய பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பற்றிய பரபர தகவல் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் புதிய பிரதமராக நவாஸ் ஷெரீப்பின் தம்பி ஷேபாஸ் ஷெரீப் தேர்வாகி உள்ளார். இவர் மொத்தம் 5 திருமணங்களை செய்துள்ளார். இதில் காதல் மனைவியான மாடல் அழகியின் வீட்டுக்கு பாலம் அமைத்து கொடுத்து சர்ச்சையிலும் சிக்கியுள்ளார். பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் செயல்பட்டு வந்தார். அவருக்கு அளித்த ஆதரவை கூட்டணி கட்சியினர் மற்றும் அவரது கட்சி https://ift.tt/hxviwJH

Monday, April 11, 2022

‛லவ்ஜிகாத்’தை தடுக்க ‛லவ்கேசரி’ பிரசாரம்..கர்நாடகத்தில் ஸ்ரீராமசேனை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சர்ச்சை

‛லவ்ஜிகாத்’தை தடுக்க ‛லவ்கேசரி’ பிரசாரம்..கர்நாடகத்தில் ஸ்ரீராமசேனை அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சர்ச்சை ராய்ச்சூர்: கர்நாடகத்தில் மதம்சார்ந்த பிரசாரங்கள் முன்னெடுக்கப்படும் நிலையில் லவ்ஜிகாத்துக்கு பதில் முஸ்லிம் பெண்களை இந்துக்கள் திருமணம் செய்வதற்கான ‛லவ்கேசரி' எனும் பிரசாரத்தை தொடங்க வேண்டும் ஸ்ரீராமசேனை அமைப்பின் பிரமுகர் பேசியுள்ளார். கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு முஸ்லிம்கள் முழுஅடைப்பு போராட்டம் நடத்தினர். இதையடுத்து முஸ்லிம் மக்களுக்கு எதிராக பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு https://ift.tt/hxviwJH

அந்தரத்தில் மோதிய ரோப்கார்கள்... ஜார்கண்டில் உயர்ந்த பலி... விபத்து குறித்து திடுக்கிடும் தகவல்கள்

அந்தரத்தில் மோதிய ரோப்கார்கள்... ஜார்கண்டில் உயர்ந்த பலி... விபத்து குறித்து திடுக்கிடும் தகவல்கள் ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் அந்தரத்தில் இரு ரோப்கார்கள் மோதிக்கொண்ட விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விபத்து நிகழ்ந்த நிலையில் இதுவரை 32 பேர் மீட்கப்பட்ட நிலையில் இன்னும் 15 பேர் மீட்கப்பட வேண்டியுள்ளது. ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் திரிகுட் மலை உள்ளது. இங்குள்ள பாபா பைடியநாத் கோவில் பிரசித்தி https://ift.tt/hxviwJH

கோனார்க் ரயில் மோதியதில் 6 பயணிகள் பலி.. ஆந்திராவில் சோகம்

கோனார்க் ரயில் மோதியதில் 6 பயணிகள் பலி.. ஆந்திராவில் சோகம் அமராவதி: ஆந்திர பிரதேசத்தில் பழுதாகி நின்ற ரயிலில் இருந்து இறங்கிய 5 பேர் வேறொரு ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியாகிவிட்டனர்.  குவாஹாத்தியிலிருந்து ஹைதராபாத் நோக்கி சூப்பர் பாஸ்ட் ரயில் சென்றுக் கொண்டிருந்தது. அப்போது பத்துவா கிராமத்தில் தொழில்நுட்ப கோளாறால் ரயில் பாதியிலேயே நின்றுவிட்டது. அந்த ரயில் கோளாறு சீரமைக்கப்படும் என நீண்ட நேரமாக https://ift.tt/xy2vXPZ

ராமநவமி ஊர்வலத்தில் கலவரம்..முஸ்லீம்களின் கடைகள், வீடுகள் இடிப்பு..பழிக்கு பழியா?விளக்கும் ஆட்சியர்

ராமநவமி ஊர்வலத்தில் கலவரம்..முஸ்லீம்களின் கடைகள், வீடுகள் இடிப்பு..பழிக்கு பழியா?விளக்கும் ஆட்சியர் போபால்: ராம நவமி ஊர்வலத்தின் போது கலவரம் வெடித்த நிலையில் மத்திய பிரதேச மாநிலம் கார்கோனில் உள்ள முஸ்லீம்களின் வீடுகளும் கடைகளும் ம.பி. அரசால் இடிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது. ராம நவமியை முன்னிட்டு மத்திய பிரதேசத்தில் தலாப் சவுக் பகுதியில் பாடல்கள் ஒலிக்கப்பட்டு பஜனைகளும் நடத்தப்பட்டன. அப்போது அங்கிருந்த சிலர் https://ift.tt/xy2vXPZ

Sunday, April 10, 2022

பிறந்தநாள் பார்ட்டி அதிர்ச்சி! சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை? திரிணாமுல் காங். பிரமுகர் மகன் கைது

பிறந்தநாள் பார்ட்டி அதிர்ச்சி! சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை? திரிணாமுல் காங். பிரமுகர் மகன் கைது கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலத்தில் கொல்கத்தாவில் திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் கிராம பஞ்சாயத்து உறுப்பினரின் மகனால் 14 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மம்தா பானர்ஜி தலைமையில் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. மம்தா ஆட்சிக் காலத்தில் தொடர்ந்து https://ift.tt/xy2vXPZ

இனிமேதான் கவனமா இருக்கனும்! உக்ரைன் மக்களை எச்சரிக்கும் ஜெலன்ஸ்கி! வீரத்தில் பெரிய நாடு என பெருமிதம்

இனிமேதான் கவனமா இருக்கனும்! உக்ரைன் மக்களை எச்சரிக்கும் ஜெலன்ஸ்கி! வீரத்தில் பெரிய நாடு என பெருமிதம் கீவ் : வரவிருக்கும் வாரம் உக்ரைன் மீதான போரில் மிக முக்கியமானதாக இருக்கும் எனவும், ரஷ்யா கொடுமைகள் செய்வதில் பெரிய நாடு என்றால், தீரத்திலும் தைரியத்திலும் உக்ரைன் மிகப்பெரிய நாடாக இருக்கிறது என உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி பெருமிதம் தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்கள் ஆகியுள்ள நிலையில் , https://ift.tt/xy2vXPZ

சீனா- பாகிஸ்தான் நல்லுறவு.. இம்ரானை விட ஷெபாஸ் தலைமையில் சிறப்பாக இருக்கும்.. சீனா விருப்பம்

சீனா- பாகிஸ்தான் நல்லுறவு.. இம்ரானை விட ஷெபாஸ் தலைமையில் சிறப்பாக இருக்கும்.. சீனா விருப்பம் பெய்ஜிங்: சீனா- பாகிஸ்தான் இடையே எப்போதும் நல்லுறவு நீடிக்க பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கானைவிட ஷெபாஸ் ஷெரீப் இருந்தால் சிறப்பாக இருக்கும் என சீன அரசின் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் பிரதமர் இம்ரான் கானுக்கான ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றன. இதையடுத்து இம்ரான் கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் https://ift.tt/xy2vXPZ

\"இது\" மட்டும் குழந்தைகளுக்கு சாப்பிட தர வேண்டாம்.. குடற்காய்ச்சல் நோய் அபாயம்.. ஆய்வில் புது தகவல்

\"இது\" மட்டும் குழந்தைகளுக்கு சாப்பிட தர வேண்டாம்.. குடற்காய்ச்சல் நோய் அபாயம்.. ஆய்வில் புது தகவல் பிரஸ்ஸல்ஸ்: குழந்தைகள் ஆசை ஆசையாக சாப்பிடும் சாக்லேட்டுகளுக்குகூட ஆபத்து வந்துவிட்டது.. இதை ஒரு ஆய்வு உறுதிப்படுத்தி உள்ளது..! உலகம் முழுவதும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவது சாக்லேட்டுகள்தான்.. இன்றுவரை இதன் மீதான கிரேஸ் மட்டும் குழந்தைகளுக்கு குறைவதே இல்லை. சில சமயம், பெரியவர்களையும் இந்த சாக்லேட்டுகள் சுண்டி இழுத்துவிடும். அப்படி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சாக்லேட்களில் ஒன்றுதான் கிண்டர் https://ift.tt/xy2vXPZ

\"சவுகிதார்!\" பாகிஸ்தானில் திடீரென எழுந்த கோஷம்! ஒட்டுமொத்தமாக திரண்டு வரும் மக்கள்.. என்ன நடக்கிறது

\"சவுகிதார்!\" பாகிஸ்தானில் திடீரென எழுந்த கோஷம்! ஒட்டுமொத்தமாக திரண்டு வரும் மக்கள்.. என்ன நடக்கிறது இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் அரசு நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் தோல்வி அடைந்துள்ள நிலையில், அங்கு அரசியல் குழப்பம் உச்சத்தில் உள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் பொருளாதாரம் தொடர்ந்து மோசமான நிலையில் இருக்கவே அனைவரும் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராகத் திரும்பினர். யோகி தொடங்கி யூஜிசி https://ift.tt/xy2vXPZ

முதல்முறையாக அமைச்சராகிறார் நடிகை ரோஜா.. புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு!

முதல்முறையாக அமைச்சராகிறார் நடிகை ரோஜா.. புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு! அமராவதி: ஆந்திராவில் நடிகையும் எம்எல்ஏவுமான ரோஜா உள்பட 25 பேர் கொண்ட புதிய அமைச்சரவை இன்று பதவியேற்கிறார்கள். ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி கடந்த 2019ஆம் ஆண்டில் முதல்வராக பதவி பொறுப்பேற்றார். இதையடுத்து ஜெகன் அமைச்சரவையில் 25 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். ஆனால் அவர்கள் இரண்டரை ஆண்டுகள் மட்டுமே அந்த பதவியில் நீடிப்பர் என ஜெகன் முன்னரே https://ift.tt/xy2vXPZ

பாகிஸ்தான் பிரதமர் யார்.. இன்று கூடுகிறது நாடாளுமன்றம்.. யாருக்கு அதிக வாய்ப்பு?

பாகிஸ்தான் பிரதமர் யார்.. இன்று கூடுகிறது நாடாளுமன்றம்.. யாருக்கு அதிக வாய்ப்பு? இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்த நிலையில் அந்த நாட்டின் புதிய பிரதமர் இன்று தேர்வு செய்யப்படுகிறார். பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் இம்ரான் கான் தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதையடுத்து கூட்டணி கட்சிகள் கொடுத்த ஆதரவை வாபஸ் பெற்றன. 4 கப் வச்சிருக்கறதுனால தான எங்களை பொளக்குறீங்க.. எங்க அமிதாப்மாமாகிட்ட 5 https://ift.tt/f9wF72j

ஆழம் பார்க்கிறதா பாஜக அரசு? முத்தலாக், சிஏஏவை தொடர்ந்து பொதுசிவில் சட்டம் - முதல் குறி உத்தராகண்ட்

ஆழம் பார்க்கிறதா பாஜக அரசு? முத்தலாக், சிஏஏவை தொடர்ந்து பொதுசிவில் சட்டம் - முதல் குறி உத்தராகண்ட் டேராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் பொதுசிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உறுதியளித்து இருக்கிறார். உத்தராகண்ட் உட்பட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதை தொடர்ந்து உத்தராகண்ட் மாநில முதலமைச்சராக புஷ்கர் சிங் தாமி 2 வது முறையாக பதவியேற்றுக் கொண்டார். முதலமைச்சராக பதவியே மறுநாள் பாஜக அளித்த வாக்குறுதிகள் https://ift.tt/f9wF72j

Saturday, April 9, 2022

பாகிஸ்தானில் முடிவுக்கு வந்த இம்ரான் கான் ஆட்சி... நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி

பாகிஸ்தானில் முடிவுக்கு வந்த இம்ரான் கான் ஆட்சி... நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வி இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நள்ளிரவில் நடைபெற்ற நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இம்ரான் கானின் தெஹ்ரிக் கட்சி குறைவான வாக்குகளை பெற்று தோல்வியடைந்தது. பாகிஸ்தானில் பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான் கானின் மோசமான அணுகுமுறையே காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்த எதிர்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் https://ift.tt/2BcEOM1

”இம்ரான் கானுடன் எப்போதும் இருப்பேன்” உறுதியளித்து பதவி விலகிய பாகிஸ்தான் சபாநாயகர் ஆசாத்

”இம்ரான் கானுடன் எப்போதும் இருப்பேன்” உறுதியளித்து பதவி விலகிய பாகிஸ்தான் சபாநாயகர் ஆசாத் இஸ்லாமாபாத் : நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியடைந்ததை தொடர்ந்து நாடாளுமன்ற சபாநாயகர் பொறுப்பிலிருந்து ஆசாத் கெய்சல் ராஜினாமா செய்துள்ளார். பாகிஸ்தானில் பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான் கானின் மோசமான அணுகுமுறையே காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்த எதிர்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு https://ift.tt/2BcEOM1

கிளீன் போல்டான இம்ரான் கான்.. பறிபோன ஆட்சி... நள்ளிரவில் மாறிய காட்சி! நடந்தது என்ன?

கிளீன் போல்டான இம்ரான் கான்.. பறிபோன ஆட்சி... நள்ளிரவில் மாறிய காட்சி! நடந்தது என்ன? இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான் கானின் மோசமான அணுகுமுறையே காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்த எதிர்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். கடந்த ஞாயிறு அன்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதாக இருந்தது. https://ift.tt/2BcEOM1

இம்ரான் கான் வைத்த செக்.. நள்ளிரவில் நம்பிக்கையில்லா தீர்மானமா? - பரபரக்கும் பாகிஸ்தான் அரசியல்

இம்ரான் கான் வைத்த செக்.. நள்ளிரவில் நம்பிக்கையில்லா தீர்மானமா? - பரபரக்கும் பாகிஸ்தான் அரசியல் இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் இன்றும் நம்பிக்கையில்லா தீர்மானம் நடைபெறாத நிலையில், நள்ளிரவு வரை நீதிமன்றங்களை திறந்து வைக்குமாறு பாகிஸ்தான் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டு உள்ளார். பாகிஸ்தானில் பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான் கானின் மோசமான அணுகுமுறையே காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்த எதிர்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து https://ift.tt/2BcEOM1

Friday, April 8, 2022

பாகிஸ்தான்: தள்ளி போகிறதா நம்பிக்கை வாக்கெடுப்பு?.. இந்த வாரமும் \"தப்பிய\" இம்ரான் கான் அரசு?

பாகிஸ்தான்: தள்ளி போகிறதா நம்பிக்கை வாக்கெடுப்பு?.. இந்த வாரமும் \"தப்பிய\" இம்ரான் கான் அரசு? இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறவிருந்த நிலையில் நாடாளுமன்றத்தில் ஆளும் கட்சியினர் யாரும் வராததால் வாக்கெடுப்பு அடுத்த வாரத்திற்கு தள்ளி போவதாக அந்நாட்டு சட்டத் துறை அமைச்சர் ஃபவாத் சவுத்ரி தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இந்த நிலையில் நாட்டின் https://ift.tt/2BcEOM1

பயங்கர சத்தம்! திடீரென வெடித்துச் சிதறிய 2ஆம் உலக போரின் வெடிகுண்டு..செக் குடியரசில் மோசமான விபத்து

பயங்கர சத்தம்! திடீரென வெடித்துச் சிதறிய 2ஆம் உலக போரின் வெடிகுண்டு..செக் குடியரசில் மோசமான விபத்து பிராக்: செக் குடியரசு நாட்டில் 2ஆம் உலகப் போர் சமயத்தில் வீசப்பட்ட வெடிகுண்டு திடீரென வெடித்துச் சிதறியது. உலக வரலாற்றில் இப்போது வரை மிக மோசமான போராக அறியப்படுவது 2ஆம் உலகப் போர். ஹிட்லரின் நாஜி படைகளைத் தடுத்து நிறுத்த ஒட்டுமொத்த உலக நாடுகளும் திரண்டு வர வேண்டி இருந்தது. 6 ஆண்டுகளுக்கு பிறகு.. சென்னை மாநகராட்சியில் https://ift.tt/2BcEOM1

இந்தியாவில் ஒருவருக்கு XE வகை கொரோனா பாதிப்பா? குஜராத்தில் முதல் கேஸ் பதிவானதாக தகவல் - பின்னணி

இந்தியாவில் ஒருவருக்கு XE வகை கொரோனா பாதிப்பா? குஜராத்தில் முதல் கேஸ் பதிவானதாக தகவல் - பின்னணி காந்தி நகர்: குஜராத்தில் ஒருவருக்கு XE வகை கொரோனா தாக்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தாக தி இந்து செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக இந்தியாவில் முதல் நபருக்கு XE வகை கொரோனா இருப்பதாக மும்பை மாநகராட்சி தெரிவித்தது. ஆனால் இதை இந்திய ஜீனோம் கூட்டமைப்பு தரப்பு மறுத்தது. சென்னை மாநகராட்சி பட்ஜெட்: https://ift.tt/2BcEOM1

இனி வெளியே எட்டிக்கூட பார்க்க முடியாது! மும்பை தாக்குதலுக்கு காரணமான ஹபீஸ் சயீத்திற்கு 31 ஆண்டு சிறை

இனி வெளியே எட்டிக்கூட பார்க்க முடியாது! மும்பை தாக்குதலுக்கு காரணமான ஹபீஸ் சயீத்திற்கு 31 ஆண்டு சிறை இஸ்லாமாபாத்: மும்பை தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீத் மீதான வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கடல் வழியே மும்பை நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதனால் மும்பை நகரமே போர்க்களமானது. இத்தாக்குதலில் பல காவலர்கள் உட்பட 166 பேர் உயிரிழந்தனர் இத்தாக்குதலில் https://ift.tt/2BcEOM1

இதுதான் புடின்! மேற்கு உலகமே எதிர்த்தும் சப்போர்ட்டை பாருங்க.. அசரடித்த ரஷ்யா.. வியக்கும் அமெரிக்கா

இதுதான் புடின்! மேற்கு உலகமே எதிர்த்தும் சப்போர்ட்டை பாருங்க.. அசரடித்த ரஷ்யா.. வியக்கும் அமெரிக்கா மாஸ்கோ: ரஷ்யாவில் அதிபர் புடினுக்கான ஆதரவு அதிகரித்து உள்ளதாக கருத்து கணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுவாரசியமான புள்ளி விவரங்கள் வெளியாகி உள்ளன. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் தொடர்ந்து நடந்து வருகிறது. போர் வேகம் கொஞ்சம் குறைந்துள்ள நிலையில் சில நகரங்களில் மட்டும் ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. 6 ஆண்டுகளுக்கு பிறகு.. https://ift.tt/fHe1bcI

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு.. இன்று கிளைமாக்ஸ்! இம்ரான் கான் சிக்ஸர் அடிப்பாரா?

நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு.. இன்று கிளைமாக்ஸ்! இம்ரான் கான் சிக்ஸர் அடிப்பாரா? இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெறுகிறது. பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையில் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. இந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை தவறாக வழிநடத்தியதாகக் குற்றம்சாட்டி அவருக்கு கொடுத்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் பெற்றன. இதையடுத்து அவர் மீது எதிர்க்கட்சி சார்பில் https://ift.tt/fHe1bcI

இந்தியாவை எந்த வல்லரசு நாடாலும் அசைக்க முடியாது - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஓபன் டாக்

இந்தியாவை எந்த வல்லரசு நாடாலும் அசைக்க முடியாது - பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் ஓபன் டாக் இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் சனிக்கிழமை நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படும் நிலையில் மக்கள் வீதியில் இறங்கி போராட வேண்டும் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் பொருளாதார தேக்க நிலைக்கு இம்ரான் கானின் மோசமான அணுகுமுறையே காரணம் என்ற குற்றச்சாட்டை முன் வைத்த எதிர்கட்சிகள், அவர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினர். இதனை தொடர்ந்து பாகிஸ்தான் https://ift.tt/fHe1bcI

Thursday, April 7, 2022

இன்ஸ்டாகிராம் மோகம்... செல்ஃபியால் சோகம்! செங்கல்பட்டில் ரயில்மோதி 3 இளைஞர்கள் பலி

இன்ஸ்டாகிராம் மோகம்... செல்ஃபியால் சோகம்! செங்கல்பட்டில் ரயில்மோதி 3 இளைஞர்கள் பலி செங்கல்பட்டு: இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதற்காக தண்டவாளத்தில் அமர்ந்து செல்பி வீடியோக்களை பதிவு செய்து கொண்டிருந்த 3 இளைஞர்கள் விரைவு ரயில் மோதியதில் தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். செங்கல்பட்டை அடுத்துள்ள சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள செட்டிபுண்ணியம் பகுதியை சேர்ந்தவர்கள் அசோக்குமார்(24), பிரகாஷ்(17), மோகன் (17). நண்பர்களான இவர்கள் மூவரும் எப்போதும் ரயில்வே இருப்புப் பாதையில் அமர்ந்து செல்பி https://ift.tt/5xJTOYC

திருச்சி அகதிகள் முகாமில் விதைகள் சேகரித்து, மரக்கன்றுகள் வளர்த்து விநியோகிக்கும் இலங்கைத் தமிழர்

திருச்சி அகதிகள் முகாமில் விதைகள் சேகரித்து, மரக்கன்றுகள் வளர்த்து விநியோகிக்கும் இலங்கைத் தமிழர் சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்றதாக கைது செய்யப்பட்டு, திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர் மகேந்திரன் மரக்கன்றுகள் வளர்த்தும் விதைகளை சேகரித்தும் அதிகாரிகள் முன்னிலையில் தொடர்ந்து வழங்கி வருகிறார். தமிழ்நாட்டில் குற்ற வழக்குகளில் கைது செய்யப்படும் வெளிநாட்டினர் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில், இலங்கைத் தமிழர்கள் 108 https://ift.tt/5xJTOYC

தமிழ்நாடு நீட் விலக்கு மசோதா: ஆளுநர் விளக்கத்துக்கு திமுக எம்.பி. வில்சன் சொல்லும் பதில்

தமிழ்நாடு நீட் விலக்கு மசோதா: ஆளுநர் விளக்கத்துக்கு திமுக எம்.பி. வில்சன் சொல்லும் பதில் நீட் தேர்வு விலக்கு உள்ளிட்ட மசோதாக்கள் குறித்து தமிழ்நாடு ஆளுநர் தரப்பு விளக்கம் அளித்துள்ள நிலையில், திமுக தரப்பு கருத்தை எம்.பியும் மூத்த வழக்குரைஞருமான பி.வில்சன் முன் வைத்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் விலக்கு மசோதா, கூட்டுறவு சங்க திருத்த மசோதா, பாரதியார் பல்கலைக்கழக திருத்த மசோதா உள்ளிட்ட 7 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் பரிசீலனைக்கும் ஒப்புதலுக்கும் https://ift.tt/5xJTOYC

ட்வீட்டுகளை எடிட் செய்யும் வசதியை அறிமுகம் செய்யவுள்ள ட்விட்டர் நிறுவனம்

ட்வீட்டுகளை எடிட் செய்யும் வசதியை அறிமுகம் செய்யவுள்ள ட்விட்டர் நிறுவனம் ட்விட்டர் பயனர்கள் ட்வீட்களை போட்டதற்கு பிறகு அதை எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்துவதற்கு வேலை நடந்து வருவதாக ட்விட்டர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தின் புதிய நிர்வாக குழு உறுப்பினரான பிறகு, டெஸ்லா நிறுவனர் ஈலோன் மஸ்க், ட்விட்டரில் எடிட் செய்யும் வசதியை அறிமுகப்படுத்துவது சம்பந்தமான ஒரு கருத்து கணிப்பை தனது ட்விட்டர் கணக்கில் https://ift.tt/5xJTOYC

எந்த வழக்கில் கைதானாலும் உயிரியல் மாதிரிகளை எடுக்கலாம்: இந்திய அரசின் புதிய சட்டம் சொல்வது என்ன?

எந்த வழக்கில் கைதானாலும் உயிரியல் மாதிரிகளை எடுக்கலாம்: இந்திய அரசின் புதிய சட்டம் சொல்வது என்ன? குற்றவியல் நடைமுறை அடையாள மசோதா 2022, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறியுள்ளது. இனி அரசிதழில் வெளியிடப்படும் நாள் முதல் இந்த சட்டம் அமலுக்கு வரும். தாக்கல் செய்யப்பட்ட நாளிலிருந்தே கடும் வாத விவாதங்களுக்கு உட்பட்டுவரும் இந்த சட்டம், சொல்வது என்ன? 1920 ஆம் ஆண்டு குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தங்களை முன்மொழிந்து, 10 பிரிவுகளைக் https://ift.tt/5xJTOYC

ஆஸ்கர் விருதை வென்ற படத்திற்கு பின்னணியில் இருந்த இந்தியர். யார் இவர்?

ஆஸ்கர் விருதை வென்ற படத்திற்கு பின்னணியில் இருந்த இந்தியர். யார் இவர்? ட்யூன்(Dune) படம் பார்த்த சில நிமிடங்களில், அதன் விஷுவல் எஃபெக்ட்டுகளுக்காக (Visual effects) ஏன் ஆஸ்கார் விருதை வென்றது என்பது தெரிந்துவிடும். ஃபிராங்க் ஹெர்பெர்ட்டின் 1965ஆம் ஆண்டு வெளிவந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு, டெனிஸ் வில்லெனுவ் இந்த படத்தை இயக்கியுள்ளார். பரந்து விரிந்த ஒரு பாலைவனத்தின் காட்சி மிக பிரமாண்டமாக இந்த திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கும். இந்த படம் https://ift.tt/5xJTOYC

இலங்கை பொருளாதார நெருக்கடி: கோட்டாபய செய்த தவறுகள் என்ன? அடுத்து என்ன நடக்கும் ?

இலங்கை பொருளாதார நெருக்கடி: கோட்டாபய செய்த தவறுகள் என்ன? அடுத்து என்ன நடக்கும் ? இலங்கையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை பதவி துறக்குமாறு வலியுறுத்தி, மக்கள் போராட்டங்கள் நாடு முழுவதும் நடைபெற்று வருகின்றன. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியைத் தாங்க முடியாத மக்கள், ஒரு கட்டத்தில் வீதிக்கு இறங்கி ஆங்காங்கே நடத்திய ஆர்ப்பாட்டங்கள், இப்போது ஜனாதிபதியை பதவி விலக சொல்லும் போராட்டமாக நாடு முழுவதும் மாறியிருக்கிறது. கடந்த 2019ஆம் ஆண்டு https://ift.tt/5xJTOYC

பள்ளிக்கு வரும்போது ஹிஜாப்பும் கிடையாது.. பொட்டும் வைக்க கூடாது.. அடித்த ஆசிரியர்.. அதிரடி சஸ்பெண்ட்

பள்ளிக்கு வரும்போது ஹிஜாப்பும் கிடையாது.. பொட்டும் வைக்க கூடாது.. அடித்த ஆசிரியர்.. அதிரடி சஸ்பெண்ட் ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீர் ரஜோரி மாவட்டத்தில் குங்குமம் அணிந்து வந்த இந்து மாணவி, ஹிஜாப் அணிந்து வந்த முஸ்லிம் மாணவியை கண்டித்து தாக்கிய ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கர்நாடக கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் பிரச்சனை எழுந்தது. கர்நாடக அரசு, கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிய மாணவிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மாணவி https://ift.tt/5xJTOYC

Wednesday, April 6, 2022

\"பப்ஜி அடிமை\"! ஸ்ட்ரெச்சரில் படுத்தபடியே கைகளை துப்பாக்கியாக்கி விளையாடிய சிறுவன்! பெற்றோர் கண்ணீர்

\"பப்ஜி அடிமை\"! ஸ்ட்ரெச்சரில் படுத்தபடியே கைகளை துப்பாக்கியாக்கி விளையாடிய சிறுவன்! பெற்றோர் கண்ணீர் நெல்லை: பப்ஜி விளையாட்டுக்கு அடிமையான பள்ளி மாணவர் ஒருவர் நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட போது அரைமயக்கத்தில் கற்பனையிலேயே பப்ஜி விளையாட்டை விளையாடியதை பார்த்த அவரது பெற்றோர் மனவேதனை அடைந்தனர். கடந்த சில ஆண்டுகளாக செல்போன்கள் நவீனமயமாகி வரும் நிலையில் அதற்கேற்ப பொழுதுபோக்கு அம்சங்களும் அதிகரித்து வருகின்றன. ப்ளூவேல் கேம், ப்ரீ பயர் கேம், பப்ஜி https://ift.tt/3sWq49u

உடல்நலம்: தூக்கம் இல்லாமல் தவிக்கும் தென் கொரிய மக்கள் - அதிர்ச்சிகரமான வரலாற்றுப் பின்னணி

உடல்நலம்: தூக்கம் இல்லாமல் தவிக்கும் தென் கொரிய மக்கள் - அதிர்ச்சிகரமான வரலாற்றுப் பின்னணி உலகில் மிக அதிக தூக்கமின்மை நிலவும் நாடுகளில் தென் கொரியாவும் ஒன்று. இதன் காரணமாக அந்த நாட்டு மக்கள் மிகப்பெரும் பாதிப்பை சந்திக்கின்றனர் என்று பிபிசியின் குளோயி ஹட்ஜிமெத்யூ குறிப்பிடுகிறார். தனது அலுவலக நேரம் மிகவும் கடினமானகி தன்னை தளர்த்திக்கொள்ள முடியாமல் போனதால், ஜி-யூனுக்கு தூங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. சராசரியாக அவர் காலை 7 https://ift.tt/3sWq49u

யுக்ரேன் புச்சா படுகொலைகள் :குடும்பத்துடன் கொல்லப்பட்ட கிராம தலைவர்

யுக்ரேன் புச்சா படுகொலைகள் :குடும்பத்துடன் கொல்லப்பட்ட கிராம தலைவர் யுக்ரேனில் கிராம தலைவர், அவருடைய கணவர் மற்றும் அவர்களின் மகனை ரஷ்யப்படைகள் கொன்றுள்ளதாக, யுக்ரேன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவமும், சாதாரண பொதுமக்கள் உடை அணிந்திருந்த 5 ஆண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதும், யுக்ரேனில் நடைபெறும் கொடூரங்களின் சாட்சியங்களுள் ஒன்றாக இணைந்துள்ளன. இந்த இரண்டு சம்பவங்களின் நிகழ்விடங்களுக்கும் பிபிசியின் யோகிதா லிமாயே சென்றார். யுக்ரேன் தலைநகர் கீயவின் புறநகரில் https://ift.tt/3sWq49u

காவிரி விவகாரம்: 'நாங்கள் பிச்சைக்காரர்கள்' - நாடாளுமன்றத்தில் உணர்ச்சிவயப்பட்ட தேவ கவுடா

காவிரி விவகாரம்: 'நாங்கள் பிச்சைக்காரர்கள்' - நாடாளுமன்றத்தில் உணர்ச்சிவயப்பட்ட தேவ கவுடா இன்றைய (ஏப்ரல் 6) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளியான முக்கிய செய்திகளை இங்கு தொகுத்து வழங்குகிறோம். குஜராத் தேர்தல் பிரச்சாரம் முதல் காவி நிற தொப்பி அணிய பாஜகவினர் முடிவு செய்துள்ளதாக 'இந்து தமிழ் திசை' செய்தி வெளியிட்டுள்ளது. உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சியினர் சிவப்பு நிறத் தொப்பிகளை அணிந்து தங்களுக்கு என ஓர் https://ift.tt/3sWq49u

ஊதா நிற பையுடன்.. துபாய்க்கு தப்பிய இம்ரான் கான் மனைவியின் \"ப்ரண்ட்..\" பரபரக்கும் பாகிஸ்தான்

ஊதா நிற பையுடன்.. துபாய்க்கு தப்பிய இம்ரான் கான் மனைவியின் \"ப்ரண்ட்..\" பரபரக்கும் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் இடைக்கால பிரதமர் இம்ரான் கானின் மனைவியின் தோழி 90 ஆயிரம் டாலர் பணப்பையை எடுத்துக் கொண்டு துபாய் தப்பி சென்றதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளனர். பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் இம்ரான் கானுக்கு கொடுத்த ஆதரவை கூட்டணி கட்சிகள் வாபஸ் வாங்கிக் கொண்டன. இதையடுத்து இம்ரான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. https://ift.tt/3sWq49u

ராகுல் காந்திக்கு போட்டியாக லிஸ்டு போட்ட எச்.ராஜா... என்ன சொல்லி இருக்காரு தெரியுமா?

ராகுல் காந்திக்கு போட்டியாக லிஸ்டு போட்ட எச்.ராஜா... என்ன சொல்லி இருக்காரு தெரியுமா? காரைக்குடி: இந்தியாவில் விற்கப்படும் பெட்ரோல் விலையை அண்டை நாடுகளுடன் ஒப்பிட்டும், பிரதமர் நரேந்திர மோடியின் அன்றாட வேலை குறித்தும் காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி பட்டியலிட்ட நிலையில், பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, இந்தியாவை அண்டை நாடுகளுடன் ஒப்பிட்டு பதிவிட்டு இருக்கிறார். பாஜகவின் முன்னாள் தேசிய செயலாளராக இருந்தவர் எச்.ராஜா. சர்ச்சையான பேச்சுகள், சமூக வலைதள பதிவுகளின் மூலமாக https://ift.tt/3sWq49u

Tuesday, April 5, 2022

முஸ்லீம்கள் பாதுகாப்பாக இருக்க பாஜக தான் காரணம்.. ஒவ்வொரு வீட்டிலும் தாமரை மலரும்! சொல்கிறார் தாவ்டே

முஸ்லீம்கள் பாதுகாப்பாக இருக்க பாஜக தான் காரணம்.. ஒவ்வொரு வீட்டிலும் தாமரை மலரும்! சொல்கிறார் தாவ்டே ஸ்ரீநகர் : பாகிஸ்தானை விட இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் பாதுகாப்பாக இருப்பதாகவும், குறிப்பாக பாஜக ஆட்சியில் அவர்கள் மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே கூறியுள்ளார். காஷ்மீருக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாஜக தேசிய பொதுச் செயலாளர் வினோத் தாவ்டே, காஷ்மீர் பிரிவின் பாஜக தலைவர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தினார். https://ift.tt/2Gyez0d

இவ்வளவு லட்சமா! ராகுல் காந்திக்கு தனது சொத்தை எழுதி கொடுத்த 78 வயது மூதாட்டி.. நெகிழ்ச்சி காரணம்!

இவ்வளவு லட்சமா! ராகுல் காந்திக்கு தனது சொத்தை எழுதி கொடுத்த 78 வயது மூதாட்டி.. நெகிழ்ச்சி காரணம்! டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த 78 வயது மூதாட்டி புஷ்பா முன்சியால் என்பவர் தனது ரூ.50 லட்சம் மதிப்பிலான சொத்துகள், 100 கிராம் தங்க நகைகள் என அனைத்தையும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்திக்கு எழுதி கொடுத்துள்ளார். மேலும் அவரது யோசனைகள் நாட்டுக்கு தேவை என நெகிழ்ச்சியாக கூறியுள்ளார். இன்றைய நாட்களில் பலர் தங்களின் சொத்துக்களை மகன், https://ift.tt/2Gyez0d

\"புதினை நம்ப முடியாது!\" ரஷ்யா திடீரென பின்வாங்குவது இதற்கு தானா! அப்போ உக்ரைன் நிலை என்னவாகும்

\"புதினை நம்ப முடியாது!\" ரஷ்யா திடீரென பின்வாங்குவது இதற்கு தானா! அப்போ உக்ரைன் நிலை என்னவாகும் கீவ்: உக்ரைனில் இருக்கும் ராணுவத்தைக் குறைக்க உள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ள போதிலும், நடக்கும் நிகழ்வுகள் அதற்கு நேர்மாறாகவே உள்ளது. உக்ரைன் மீது கடந்த பிப். கடைசி வாரம் ரஷ்யா முழு வீச்சிலான போரைத் தொடங்கியது. இந்த போரில் இரு நாட்டு ராணுவத்திற்கும் மட்டுமின்றி பொதுமக்களும் கட மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர், இந்தச் சூழலில் இரு தரப்பிற்கும் இடையே https://ift.tt/2Gyez0d

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் மக்கள் கடும் கோபம்.. வெடித்த போராட்டம்.. பெரு நாட்டில் ஊரடங்கு

பெட்ரோல், டீசல் விலையேற்றத்தால் மக்கள் கடும் கோபம்.. வெடித்த போராட்டம்.. பெரு நாட்டில் ஊரடங்கு லிமா: பெருவில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள், உணவு, உரம் மீதான விலை உயர்வால் அந்நாட்டு அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டம் வன்முறையானதால் பெரு அதிபர் பெட்ரோ காஸ்டிலோ தலைநகர் லிமாவில் ஊரடங்கு உத்தரவை அறிவித்துள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதனால் கச்சா எண்ணெய் விலை உச்சத்தை தொட்டு https://ift.tt/2Gyez0d

ஜாதகத்தில் கோளாறு: ஆட்டுக்கு தாலி கட்டிய இளைஞர் - இருதார தோஷம் நீங்க பரிகாரம்

ஜாதகத்தில் கோளாறு: ஆட்டுக்கு தாலி கட்டிய இளைஞர் - இருதார தோஷம் நீங்க பரிகாரம் சென்னை: ஒருவரின் ஜாதகத்தில் இரண்டு தார திருமண தோஷம் இருந்தால் வாழை மரத்திற்கு தாலி கட்டுவார்கள். ஒரு இளைஞரோ தனது ஜாதகத்தில் உள்ள தோஷம் நீங்க ஆட்டுக்கு தாலி கட்டி மனைவியாக ஏற்றுக்கொண்டுள்ளார். இன்றைய கால கட்டத்தில் திருமணம் நடைபெறுவது எளிதான காரியமாக இல்லை. பல லட்சம் செலவு செய்ய தயாராக இருந்தாலும் கல்யாணத்திற்கு பெண் கிடைப்பது https://ift.tt/2Gyez0d

\"நான் இல்லை என்றாலும் பரவாயில்லை\" நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட மறுநாளே ட்விஸ்ட்! பாகிஸ்தானில் பரபர

\"நான் இல்லை என்றாலும் பரவாயில்லை\" நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட மறுநாளே ட்விஸ்ட்! பாகிஸ்தானில் பரபர இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றம் தற்போது கலைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. பாகிஸ்தான் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து சரிந்து வந்தது. இந்தச் சூழலில் தான், கடந்த 2019ஆம் ஆண்டு புதிய பாகிஸ்தான் அமைப்போம் என்ற முழக்கத்தை முன் வைத்துத் தேர்தலைச் சந்தித்தார் இம்ரான் கான். காற்றழுத்த தாழ்வு https://ift.tt/2Gyez0d

Monday, April 4, 2022

ஒரு இன்ச் பார்டரை தாண்டினாலும்.. பேரழிவு உங்களுக்குத்தான்.. தென் கொரியாவை அதிர வைத்த கிம்மின் சகோதரி

ஒரு இன்ச் பார்டரை தாண்டினாலும்.. பேரழிவு உங்களுக்குத்தான்.. தென் கொரியாவை அதிர வைத்த கிம்மின் சகோதரி பியாங்கியாங்: வடகொரியா மீது தென் கொரியா ராணுவ நடவடிக்கையை எடுத்தால் அணு ஆயுதங்களை கொண்டு வடகொரியா கடுமையாக தாக்கும் என அதிபர் கிம் ஜாங் உன்னின் சகோதரி கிம் யோ ஜாங் எச்சரிக்கை விடுத்துள்ளார். வடகொரியா பெரும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகிறது. எனினும் உலக நாடுகளின் அறிவுரைகளையும் எதிர்ப்பையும் மீறி ஐநா பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை https://ift.tt/FdrT5zB

ஷாங்காய் நகரில் ஒட்டுமொத்தமாக ராணுவத்தை இறக்கிய சீன அரசு.. குழப்பத்தில் மக்கள்! என்ன காரணம் தெரியுமா

ஷாங்காய் நகரில் ஒட்டுமொத்தமாக ராணுவத்தை இறக்கிய சீன அரசு.. குழப்பத்தில் மக்கள்! என்ன காரணம் தெரியுமா பெய்ஜிங்: சீனாவில் பொருளாதார ரீதியாக மிக முக்கிய நகரங்களில் ஒன்றான ஷாங்காய் நகருக்குச் சீனா அரசு ராணுவத்தை அனுப்பியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ்- கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகளைப் புரட்டிப்போட்ட ஒன்றாக இதுவே உள்ளது. இதனால் வளர்ந்த நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை அனைத்து நாடுகளும் கடுமையாகப் https://ift.tt/FdrT5zB

பிரசவத்தின் போது தாய்மார்கள் இறப்பு விகிதம்.. திருப்பத்தூர் மாவட்டத்தில்தான் அதிகம்.. காரணம் என்ன?

பிரசவத்தின் போது தாய்மார்கள் இறப்பு விகிதம்.. திருப்பத்தூர் மாவட்டத்தில்தான் அதிகம்.. காரணம் என்ன? திருப்பத்தூர்: தமிழகத்தில் திருப்பத்தூரில் பிரசவ காலத்தின் போது தாய்மார்கள் இறப்புகள் அதிகரிக்க காரணம் என்ன என்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் பிறப்பு இறப்பு விகிதம் எவ்வளவு என கணக்கிடப்பட்டு அவை பதிவு செய்யப்படும். இறப்பு விகிதம் அதிகரித்தால் அதற்கான காரணத்தை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் கண்டறியும். அதிலும் பேறு காலத்தின் போது https://ift.tt/FdrT5zB

RRR ஹீரோ பெயரில் புதிய மாவட்டம்... ஆந்திராவின் மேப்பையே மாற்றிய ஜெகன் - 13 புதிய மாவட்டங்கள் உதயம்

RRR ஹீரோ பெயரில் புதிய மாவட்டம்... ஆந்திராவின் மேப்பையே மாற்றிய ஜெகன் - 13 புதிய மாவட்டங்கள் உதயம் அமராவதி : ஆந்திராவில் நிர்வாக வசதிக்காக ஏற்கனவே இருந்த மாவட்டங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட 13 மாவட்டங்கள் இன்று முதல் உதயமாகியுள்ளன. தெலுங்கானா பிரிவினைக்கு பின்னர் அண்டை மாநிலமான ஆந்திர பிரதேசத்தில் 13 மாவட்டங்கள் இருந்தன. ஏராளமான மாவட்டங்களின் எல்லைகள் பெரிதாக இருந்ததால் இந்த மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக 2 ஆக பிரிக்க வேண்டும் என https://ift.tt/FdrT5zB

Sunday, April 3, 2022

12 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படையை கண்டித்து இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம்

12 மீனவர்கள் கைது - இலங்கை கடற்படையை கண்டித்து இன்று ராமேஸ்வரம் மீனவர்கள் வேலைநிறுத்தம் ராமேஸ்வரம்: 12 தமிழக மீனவர்களை கைது செய்த இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லாமல் ஒருநாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளனர். ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து கடந்த சனிக்கிழமை காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் ஏராளமான மீனவர்கள் அனுமதிச் சீட்டு பெற்று மீன்பிடிக்க சென்றனர். அவர்கள் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து https://ift.tt/FdrT5zB

தப்பித்த இம்ரான் கான்.. களமிறங்கும் உச்ச நீதிமன்றம்.. பாகிஸ்தானில் இன்று பரபர விசாரணை - பின்னணி!

தப்பித்த இம்ரான் கான்.. களமிறங்கும் உச்ச நீதிமன்றம்.. பாகிஸ்தானில் இன்று பரபர விசாரணை - பின்னணி! இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்டது தொடர்பாக பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. பாகிஸ்தானில் நேற்று நடக்க இருந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மான வாக்கெடுப்பை துணை சபாநாயகர் குவாஸிம் கான் சுரி https://ift.tt/gwYzIXM

ரூ.110ஐ நெருங்கும் பெட்ரோல்! ரூ.100ஐ நெருங்கும் டீசல்! 14 நாட்களில் 12வது முறையாக உயர்த்தப்பட்ட விலை

ரூ.110ஐ நெருங்கும் பெட்ரோல்! ரூ.100ஐ நெருங்கும் டீசல்! 14 நாட்களில் 12வது முறையாக உயர்த்தப்பட்ட விலை இஸ்லாமாபாத்: நாடு முழுக்க பெட்ரோல் டீசல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டு வருவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சட்டசபை கூட்டம் ஏப்ரல் 6-ல் தொடங்கி மே 10 வரை நடைபெறும்! விடுமுறை நீங்கலாக மொத்தம் 22 நாட்கள்! ஐந்து மாநில தேர்தலுக்கு முன்பாக உயர்த்தப்படாமல் இருந்த பெட்ரோல், டீசல் https://ift.tt/gwYzIXM

பாகிஸ்தானில் காபந்து பிரதமர் அறிவிக்கப்படும் வரை.. இம்ரான் கான்தான் பிரதமராக நீடிப்பார் - ஜனாதிபதி

பாகிஸ்தானில் காபந்து பிரதமர் அறிவிக்கப்படும் வரை.. இம்ரான் கான்தான் பிரதமராக நீடிப்பார் - ஜனாதிபதி இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார் என்று அந்நாட்டு ஜனாதிபதி ஆரிப் ஆல்வி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். காபந்து பிரதமர் அறிவிக்கப்படும் வரை இம்ரான் கான் பிரதமராக நீடிப்பார். பாகிஸ்தானில் அரசியல் குழப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு நேற்று நடக்க இருந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் நாடாளுமன்றத்தில் நிராகரிக்கப்பட்டது. இம்ரான் கான் அரசுக்கு எதிரான https://ift.tt/gwYzIXM

ட்விஸ்ட்! திரும்பிய வரலாறு.. பதவியை இழந்த இம்ரான் கான்? பிரதமராக இல்லை என அதிரடி அறிவிப்பு வெளியீடு

ட்விஸ்ட்! திரும்பிய வரலாறு.. பதவியை இழந்த இம்ரான் கான்? பிரதமராக இல்லை என அதிரடி அறிவிப்பு வெளியீடு இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் காணுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கொண்டுவந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை துணை சபாநாயகர் ரத்து செய்த நிலையில், இம்ரான் கான் பிரதமராக இல்லை என பாகிஸ்தான் அமைச்சரவை செயலாளர் அறிவித்துள்ளார். பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த நிலையில், கடைசி பந்து வரை https://ift.tt/gwYzIXM

ப்பா.. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டிற்கு ஒரே மாதத்தில் இவ்வளவு செலவா? அதிர்ச்சி தகவல்!

ப்பா.. ரஷ்யாவின் தாக்குதலால் உக்ரைன் நாட்டிற்கு ஒரே மாதத்தில் இவ்வளவு செலவா? அதிர்ச்சி தகவல்! கீவ்: உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை ஒரு மாதத்துக்கும் அதிகமாக தொடர்கிறது. இந்நிலையில் தான் ரஷ்யாவை சமாளிக்க ஒரு மாதத்தில் மட்டும் ரூ.75 ஆயிரத்து 995 கோடி செலவழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது. உக்ரைன், ரஷ்யா இடையே கடந்த சில மாதங்களாக பதற்றம் நிலவி வந்தது. ரஷ்யா தரப்பில் உக்ரைன் எல்லையில் படைகள் குவிக்கப்பட்டன. ரஷ்யாவின் இந்த https://ift.tt/gwYzIXM

Saturday, April 2, 2022

கிளைமேக்ஸ்! முடிவிற்கு வரும் இம்ரான் ஆட்சி? பாக்.கில் இன்று நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு!

கிளைமேக்ஸ்! முடிவிற்கு வரும் இம்ரான் ஆட்சி? பாக்.கில் இன்று நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பு! இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இம்ரான் கான் அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பாகிஸ்தானில் கடந்த 6 மாதமாக நிலவி வரும் கடுமையான அரசியல் நெருக்கடிக்கு இன்றி முடிவு கட்டப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பரபரப்பாக சென்று கொண்டு இருந்த அரசியல் நெருக்கடி இன்று கிளைமேக்ஸை நெருங்குகிறது. பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடந்த மாதம் https://ift.tt/kGhiFye

ஷாக்! ஒரே தெருவில் 20 உடல்கள்..மொத்தமாய் புதைக்கப்பட 300 சடலங்கள்.. உலுக்கும் உக்ரைன் போர் காட்சிகள்

ஷாக்! ஒரே தெருவில் 20 உடல்கள்..மொத்தமாய் புதைக்கப்பட 300 சடலங்கள்.. உலுக்கும் உக்ரைன் போர் காட்சிகள் கீவ் : உக்ரைன் நாட்டின் மீது ரஷ்யா போர் தொடர்ந்து 38 நாட்கள் ஆகியுள்ள நிலையில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு இருந்து மீட்கப்பட்ட நகரத்தில் ஒரே தெருவில் 20 உடல்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஒரே குழியில் 300 உடல்கள் புதைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் கடந்த மாதம் பிப்ரவரி 24ஆம் தேதி https://ift.tt/kGhiFye

ஆன்மாவை 28 ஆயிரத்திற்கு ஏலம்விட்ட இளைஞர்.. என்எஃப்டியில் ஏலம் விட்டதால் பரபரப்பு!

ஆன்மாவை 28 ஆயிரத்திற்கு ஏலம்விட்ட இளைஞர்.. என்எஃப்டியில் ஏலம் விட்டதால் பரபரப்பு! அயர்லாந்து: டச்சு நாட்டில் 21 வயது மாணவர் ஒருவர் தனது ஆன்மாவை என்எஃப்டி மார்கெட்டில் ஏலம் விட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெதர்லாந்தை சேர்ந்தவர் ஸ்கைக். இவர் ஓபன் ஸீ மார்க்கெட்டில் சாயில் ஆஃப் ஸ்டினஸ் என்ற பெயரில் விற்பனை விளம்பரத்தை பதிவிட்டிருந்தார். அந்த விளம்பரத்தில் ஹலோ நீங்கள் யாரேனும் ஆன்மாவை வாங்க விரும்புகிறீர்களா, எனது ஆன்மாவை வாங்கிக் கொள்ளலாம். https://ift.tt/kGhiFye

\"யாரும் வெளியே வரக்கூடாது!\" ஸ்ட்ரிக்ட் உத்தரவுப்போட்ட சீன அரசு! பேய் நகரமான ஷாங்காய்! இதுதான் காரணம்

\"யாரும் வெளியே வரக்கூடாது!\" ஸ்ட்ரிக்ட் உத்தரவுப்போட்ட சீன அரசு! பேய் நகரமான ஷாங்காய்! இதுதான் காரணம் பெய்ஜிங்: உலகில் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், சீனாவில் வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் சீனாவில் முதல்முறையாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் பின்னர் பல்வேறு நாடுகளில் பரவிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அலறவிட்டது. ஆல்பா, பீட்டா, டெல்டா என்ற கொரோனா அலைகளைத் தொடர்ந்து https://ift.tt/kGhiFye

உக்ரைனில் வழிபாட்டு தலங்கள், வரலாற்று புகழ் பெற்ற கட்டிடங்கள் போச்சே.. துடிக்கும் யுனெஸ்கோ

உக்ரைனில் வழிபாட்டு தலங்கள், வரலாற்று புகழ் பெற்ற கட்டிடங்கள் போச்சே.. துடிக்கும் யுனெஸ்கோ கீவ்: உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் அங்குள்ள பல்வேறு வழிபாட்டு தலங்கள், வரலாற்று சின்னங்கள் உள்பட பிரபலமான 53 கட்டங்கள் சேதமடைந்துள்ளதாக யுனெஸ்கோ கூறியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கை ஒரு மாதத்துக்கும் மேலாக நீடிக்கிறது. ரஷ்யா வான்வழி தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் பள்ளி, மருத்துவமனை, குடியிருப்பு கட்டடங்கள், https://ift.tt/kGhiFye

ஆபாச பட நடிகை சுத்தியலால் அடித்து கொலை.. சடலத்தை பிரிட்ஜில் வைத்த காதலன் கைது.. பரபரப்பு வாக்குமூலம்

ஆபாச பட நடிகை சுத்தியலால் அடித்து கொலை.. சடலத்தை பிரிட்ஜில் வைத்த காதலன் கைது.. பரபரப்பு வாக்குமூலம் ரோம்: ஆபாச படங்களில் நடிக்கும் நடிகையை சுத்தியால் அடித்து கொன்ற புகைப்படக்காரர் அந்த நடிகையின் சடலத்தை ஒரு மாதமாக பிரிட்ஜில் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். இத்தாலி நாட்டின் ரெஸ்கால்டினா பகுதியில் வசித்து வந்தவர் சார்லோட் ஆங்கி (26). வாசனை திரவியக் கடையில் விற்பனை உதவியாளராகப் பணியாற்றி வந்தார். கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கால் https://ift.tt/kGhiFye

Friday, April 1, 2022

என்னை கொலை செய்ய சதி! எல்லாத்துக்கும் காரணம் \"அவங்க\" தான்.. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பகீர்

என்னை கொலை செய்ய சதி! எல்லாத்துக்கும் காரணம் \"அவங்க\" தான்.. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பகீர் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் பெரிய அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதமர் இம்ரான் கான் அளித்த நேர்காணலில் பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டுள்ளார். பாகிஸ்தான் பொருளாதாரம் கடந்த பல ஆண்டுகளாகவே தொடர்ந்து தடுமாறிக் கொண்டு இருந்தது. இதனால் அந்த நாட்டின் பொருளாதாரம் கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து தடுமாறிக் கொண்டே இருந்தது. இந்தச் சூழலில் தான், https://ift.tt/kGhiFye

என் உயிருக்கு ஆபத்து.. ”ஸ்தாபனம்” கொடுத்த 3 ஆப்ஷன்.. பகீர் புகார் கிளப்பும் இம்ரான் கான்.. பின்னணி?

என் உயிருக்கு ஆபத்து.. ”ஸ்தாபனம்” கொடுத்த 3 ஆப்ஷன்.. பகீர் புகார் கிளப்பும் இம்ரான் கான்.. பின்னணி? இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நம்பத்தகுந்த தகவல் இருப்பதாகவும், ஆனால் தான் பயப்படவில்லை என்றும், சுதந்திர மற்றும் ஜனநாயக பாகிஸ்தானுக்கான தனது போராட்டத்தை தொடருவேன் என்றும் கூறியுள்ளது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் அரசாங்கத்திற்கு எதிராக தேசிய சட்டமன்றத்தில் எதிர்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லா https://ift.tt/zUyA1eM

கன்பார்ம் இல்ல ஆனா யூகமா சொல்லலாம்..ரஷ்யாவில் தாக்குதல் நடத்தியது உண்மையா?குழப்பும் உக்ரைன் அமைச்சர்

கன்பார்ம் இல்ல ஆனா யூகமா சொல்லலாம்..ரஷ்யாவில் தாக்குதல் நடத்தியது உண்மையா?குழப்பும் உக்ரைன் அமைச்சர் கீவ் : ரஷ்ய நகரமான பெல்கோரோடில் உள்ள எரிபொருள் கிடங்கில் உக்ரைன் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்படுவதை உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியவில்லை என உக்ரேனிய வெளியுறவுத்துறை அமைச்சர் டிமிட்ரோ குலேபா கூறியுள்ளது தாக்குதல் குறித்த தகவலில் குழப்பத்தை அதிகரித்துள்ளது. ரஷ்யாவின் மேற்கு நகரமான பெல்கோரோட் நகரத்தில் உள்ள எண்ணெய் கிடங்கு மீது, உக்ரைனின் இரண்டு ராணுவ ஹெலிகாப்டர்கள் https://ift.tt/zUyA1eM

போட்டுடைத்த முன்னாள் உளவுத்துறை அதிகாரி - பெகாசஸ் வாங்க ஆந்திர அரசை அணுகிய இஸ்ரேல் நிறுவனம்

போட்டுடைத்த முன்னாள் உளவுத்துறை அதிகாரி - பெகாசஸ் வாங்க ஆந்திர அரசை அணுகிய இஸ்ரேல் நிறுவனம் அமராவதி : இந்தியாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள், உயரதிகாரிகள், நீதிபதிகள், பத்திரிகையாளர்களை உளவு பார்க்க பயன்படுத்தப்பட்ட பெகாசஸ் செயலியை ஆந்திர அரசிடம் விற்பனை செய்ய இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனம் முயற்சி செய்ததாக ஆந்திராவின் முன்னாள் உளவுத் துறை அதிகாரி வெங்கடேஷ்வர ராவ் தெரிவித்துள்ளார். தனியார் இணைய ஊடகத்துக்கு பேட்டியளித்த அவர், சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் https://ift.tt/zUyA1eM

\"பேராபத்து!\" ரஷ்ய வீரர்களிடம் ஆபத்தான அறிகுறிகள்.. செர்னோபில் அணுமின் நிலையத்தில் நடந்தது என்ன

\"பேராபத்து!\" ரஷ்ய வீரர்களிடம் ஆபத்தான அறிகுறிகள்.. செர்னோபில் அணுமின் நிலையத்தில் நடந்தது என்ன கீவ்: உக்ரைன் போர் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், செர்னோபில் அணுமின் நிலையம் தொடர்பாக உக்ரைன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளது. கடந்த பிப். 24ஆம் தேதி தொடங்கிய உக்ரைன் போர் இன்னும் கூட முடிவுக்கு வரவில்லை. இது தொடர்பாகக் கடந்த வாரம் இரு தரப்பிற்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பல விஷயங்களில் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஆண் https://ift.tt/zUyA1eM

இலங்கை பொருளாதார நெருக்கடி: ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள் – நள்ளிரவில் வெடித்த வன்முறையை -படங்கள்

இலங்கை பொருளாதார நெருக்கடி: ஆயிரக்கணக்கில் கூடிய மக்கள் – நள்ளிரவில் வெடித்த வன்முறையை -படங்கள் இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான விலைவாசி உயர்வை கண்டித்து ஜனாதிபதி வீட்டின் முன் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடுப்புகளை தகர்த்த போராட்டக்காரர்கள் பேருந்து ஒன்றிற்கு தீ வைத்தனர். இலங்கையில் 13 மணி நேரம் மின்வெட்டை சந்தித்த மக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். ஜனாதிபதியின் வீட்டுக்கு வெளியே தொடங்கிய https://ift.tt/zUyA1eM

இலங்கை பொருளாதார நெருக்கடி: ஜனாதிபதி வீட்டின் முன் நள்ளிரவில் நடந்த போராட்டம் – 45 பேர் கைது

இலங்கை பொருளாதார நெருக்கடி: ஜனாதிபதி வீட்டின் முன் நள்ளிரவில் நடந்த போராட்டம் – 45 பேர் கைது நேற்றிரவு இலங்கை நுகேகொடை − மிரிஹான பகுதியிலுள்ள ஜனாதிபதியின் வீட்டை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றதையடுத்து அவர்களை கலைக்க காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி பிரயோகமும் செய்தனர். இதில் ஒருவர் பலத்த காயம் அடைந்துள்ளார். கண்ணீர் புகை குண்டு வீச்சால் ஏற்பட்ட புகையில் கண் எரிச்சல் மற்றும் பிற பாதிப்புகளுக்கு https://ift.tt/zUyA1eM

பாகிஸ்தானின் மோசமான வரலாறு.. இதுவரை யாருமே செய்ததில்லை.. இப்போது இம்ரான் கானால் முடியுமா? பின்னணி

பாகிஸ்தானின் மோசமான வரலாறு.. இதுவரை யாருமே செய்ததில்லை.. இப்போது இம்ரான் கானால் முடியுமா? பின்னணி இஸ்லாமாபாத்: கடந்த 75 ஆண்டுக்கால பாக். ஜனநாயகத்தில் இதுவரை எந்தவொரு பிரதமரும் முழு ஆட்சிக் காலத்தை நிறைவு செய்ததில்லை. பாகிஸ்தானில் கடுமையான அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. பாக். பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, அவரது கூட்டணியைச் சேர்ந்த பலருமே திரும்பியுள்ளதால் பெரும் குழப்பமான ஒரு சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் https://ift.tt/zUyA1eM

திருப்பியடித்த உக்ரைன்... திக்குமுக்காடிய ரஷ்யா! எல்லை தாண்டிசென்று எண்ணெய் கிடங்குகள் துவம்சம்

திருப்பியடித்த உக்ரைன்... திக்குமுக்காடிய ரஷ்யா! எல்லை தாண்டிசென்று எண்ணெய் கிடங்குகள் துவம்சம் மாஸ்கோ: தங்கள் நாட்டின்மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் ரஷ்யாவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, அந்த நாட்டின் எல்லை தாண்டிச் சென்று எண்ணெய் கிடங்குகளை உக்ரைன் படை தாக்கியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா மேற்கொண்ட படையெடுப்பை தொடர்ந்து நடத்தப்பட்ட அதிபயங்கர தாக்குதல்கள் காரணமாக கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளான போலந்து, ரொமானியா, https://ift.tt/zUyA1eM

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...