Sunday, April 30, 2023

ரயிலில் முன் பதிவு செய்து பயணம் செய்ய போறீங்களா? உடனே இதை படிங்க.. ஐஆர்சிடியின் சூப்பர் திட்டம்!

ரயிலில் முன் பதிவு செய்து பயணம் செய்ய போறீங்களா? உடனே இதை படிங்க.. ஐஆர்சிடியின் சூப்பர் திட்டம்! சென்னை: ரயிலில் நீங்கள் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டில் பயணம் செய்ய முடியவில்லை என்றால் அந்த டிக்கெட்டை வேறு ஒருவருக்கு கொடுக்கும் வசதி உள்ளது. இது எப்படி என்று தெரிந்து கொள்ள வேண்டுமா? இதை படியுங்கள். கோடைகாலம் என்பதால் மக்கள் வெளியூர்களுக்கு பயணம் செய்வது அதிகரித்து உள்ளது. முக்கியமாக சுற்றுலா தலங்களுக்கு மக்கள் பயணம் செய்வது அதிகரித்து உள்ளது. https://ift.tt/eJNMsHr

அலிபாபாவும் காணாமல் போன ஓனரும்.. இப்போது சீனாவின் ஜாக் மா என்ன செய்கிறார் தெரியுமா.. ஷாக் ஆவீங்க

அலிபாபாவும் காணாமல் போன ஓனரும்.. இப்போது சீனாவின் ஜாக் மா என்ன செய்கிறார் தெரியுமா.. ஷாக் ஆவீங்க டோக்கியோ: உலகின் டாப் பணக்காரர்களில் ஒருவராக இருந்த ஜாக் பாவுக்கும் சீன அரசுக்கும் இடையேயான மோதல் இருந்தது அனைவருக்கும் தெரியும்.. இதனிடையே இப்போது அவர் ஜப்பானில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நமது அண்டை நாடான சீனாவில் மக்களாட்சி எதுவும் இல்லாமல் கம்யூனிஸ்ட் ஆட்சி நடந்து வருகிறது. அதாவது அங்கே அதிபரைத் தேர்வு செய்யத் தேர்தல் எல்லாம் இல்லை. https://ift.tt/eJNMsHr

நெருங்கும் ரஷ்ய படை.. துப்பாக்கியோடு சுற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி..தற்கொலை முடிவா? திடுக் தகவல்

நெருங்கும் ரஷ்ய படை.. துப்பாக்கியோடு சுற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி..தற்கொலை முடிவா? திடுக் தகவல் கீவ்: ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் இன்னும் முடியவில்லை. இந்நிலையில் தான் உக்ரைன் தலைநகர் கீவ் நகரில் அதிபர் மாளிகை உள்ள தெருவை ரஷ்ய படைகள் நெருங்கும் நிலையில் அந்நாட்டின் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியை சிறை பிடிக்க வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் தற்போது விளாடிமிர் ஜெலன்ஸ்கி கையில் துப்பாக்கியுடன் வலம் வருகிறார். இதன் பின்னணியில் உள்ள திடுக்கிடும் தகவல் https://ift.tt/eJNMsHr

நிர்வாணமாக தப்பிய இளம்பெண்.. கணவரை தாக்கி பலாத்காரம் செய்த 7 பேர் கும்பல்.. ஜார்கண்ட்டில் அதிர்ச்சி

நிர்வாணமாக தப்பிய இளம்பெண்.. கணவரை தாக்கி பலாத்காரம் செய்த 7 பேர் கும்பல்.. ஜார்கண்ட்டில் அதிர்ச்சி ராஞ்சி: ஜார்கண்ட்டில் கணவருடன் சென்ற இளம்பெண்ணை தாக்கி புதருக்குள் இழுத்து சென்று 7 பேர் கும்பல் பலாத்காரம் செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் இந்த கும்பலிடம் இருந்து போராடி ஆடை எதுவுமின்றி அந்த இளம்பெண் தப்பித்து ஓடிவந்த தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை https://ift.tt/eJNMsHr

Saturday, April 29, 2023

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இத்தனை வசதிகளா? அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட லிஸ்ட்!

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இத்தனை வசதிகளா? அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட லிஸ்ட்! செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுள்ள புதிய புறநகர் பேருந்து நிலையத்தில் பயணிகளின் நலன் கருதி எண்ணற்ற வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவசர சிகிச்சை மையம், மெடிக்கல், 2,679 டூவிலர் பார்க்கிங், 324 கார் பார்க்கிங் வசதி என கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் குறித்து சொல்லிக்கொண்டே போகலாம். இதனிடையே இது தொடர்பாக ஆய்வு நடத்திய https://ift.tt/VlMLa0F

அதிர்ந்து குலுங்கிய வீடுகள்.. அதிகாலையில் அலறியடித்து ஓடிய மக்கள்! ஜம்முவில் லேசான நிலநடுக்கம் பதிவு

அதிர்ந்து குலுங்கிய வீடுகள்.. அதிகாலையில் அலறியடித்து ஓடிய மக்கள்! ஜம்முவில் லேசான நிலநடுக்கம் பதிவு ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடியுள்ளனர். ஜம்மு காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தையொட்டிய பகுதியில் இன்று அதிகாலை லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதனை தேசிய நில அதிர்வு மையம் வெளியிட்டுள்ள தகவல்கள் உறுதி செய்துள்ளன. அதாவது இன்று அதிகாலை 5.15 மணி அளவில் 5 https://ift.tt/VlMLa0F

இன்னுமொரு அடி எடுத்து வச்சா! அவ்வளோதான்! சீனாவிற்கு அமெரிக்கா வார்னிங்! பற்றி எரியும் கடல்!திக்திக்

இன்னுமொரு அடி எடுத்து வச்சா! அவ்வளோதான்! சீனாவிற்கு அமெரிக்கா வார்னிங்! பற்றி எரியும் கடல்!திக்திக் பெய்ஜிங்: தென் சீன கடல் எல்லையில் சீனா மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது. தென் சீன கடல் எல்லை கடந்த 10 வருடங்களாக மோதல் உச்சத்தில் உள்ளது. இங்கே அமெரிக்கா - சீனா இடையிலான கடும் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது. தென் சீன கடல் எல்லையில் இருக்கும் அதிக அளவு https://ift.tt/VlMLa0F

\"பாலியல் ஸ்டாமினா..\" வயாகரா தடையால் பல்லிகளை குறிவைக்கும் இளசுகள்! இதை பாருங்களேன்

\"பாலியல் ஸ்டாமினா..\" வயாகரா தடையால் பல்லிகளை குறிவைக்கும் இளசுகள்! இதை பாருங்களேன் இஸ்லாபாமாத்: நமது அண்டை நாடான பாகிஸ்தான் இளைஞர்கள் வித்தியமான ஒரு பழக்கத்தைப் பின்பற்றுகிறார்கள். இதை வைத்து அங்கு மிகப் பெரிய பிஸ்னஸே நடக்கிறதாம். இளைஞர்கள் அனைவரும் திருமண வயதை அடையும் போதே அவர்களுக்குப் பல கேள்விகள் இருக்கும். அதுவும் பாலியல் சார்ந்து எந்தவொரு கல்வியும் இல்லாத நாடுகளில் அவர்களுக்குப் பல கேள்விகள் வரும். பாலியல் சார்ந்து https://ift.tt/VlMLa0F

அமெரிக்காவின் பகீர் “சதி”.. உக்ரைன் போர் மாதிரி! இந்தியா இடம்பெற்றுள்ள குவாடையும் விமர்சித்த ரஷியா

அமெரிக்காவின் பகீர் “சதி”.. உக்ரைன் போர் மாதிரி! இந்தியா இடம்பெற்றுள்ள குவாடையும் விமர்சித்த ரஷியா பீஜிங்: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்தில் அமெரிக்காவையும் அது இடம்பெற்று உள்ள பன்னாட்டு கூட்டமைப்புகளை விமர்சித்து பேசிய ரஷியா, தனது நட்பு நாடான இந்தியா இடம்பெற்று உள்ள குவாடையும் விமர்சித்து இருக்கிறது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பாதுகாப்பு அமைச்சர்கள் மாநாடு நடைபெற்று உள்ளது. இதில் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்ஜே கே சொய்கு https://ift.tt/VlMLa0F

Friday, April 28, 2023

மல்யுத்தம்:'பாலியல் புகார்' பிரிஜ் பூஷணை ஏன் மத்திய பாஜக அரசு பாதுகாக்கிறது? பிரியங்கா சரமாரி கேள்வி

மல்யுத்தம்:'பாலியல் புகார்' பிரிஜ் பூஷணை ஏன் மத்திய பாஜக அரசு பாதுகாக்கிறது? பிரியங்கா சரமாரி கேள்வி டெல்லி: மல்யுத்த வீராங்கனைகளால் பாலியல் புகார் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷணை மத்திய அரசு ஏன் பாதுகாக்கிறது என காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பி உள்ளார். பிரிஜ் பூஷண் உள்ளிட்ட மல்யுத்த கூட்டமைப்பு நிர்வாகிகள் மீது நாட்டுக்கு பெருமை தேடி தந்த மல்யுத்த வீராங்கனைகள் பொதுவெளியில் https://ift.tt/lmKGSvQ

கருணாநிதி நூற்றாண்டு விழா.. சென்னைக்கு வருகை தரும் குடியரசுத்தலைவர்..நன்றி சொன்ன முதல்வர் ஸ்டாலின்

கருணாநிதி நூற்றாண்டு விழா.. சென்னைக்கு வருகை தரும் குடியரசுத்தலைவர்..நன்றி சொன்ன முதல்வர் ஸ்டாலின் சென்னை: தனது அழைப்பை ஏற்று சென்னை, கிண்டியில் கலைஞர் நினைவு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை திறந்து வைப்பதற்கு ஜூன் 5ஆம் தேதி வருகை தரும் குடியரசு தலைவர் திரவுபதி முர்முவுக்கு முதல்வர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். சென்னை நந்தனத்தில் நடைபெறும் கலைஞரின் நூற்றாண்டு தொடக்கவிழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கும் வருகை தரும் இந்திய குடியரசு தலைவருக்கு மனமார்ந்த நன்றியை https://ift.tt/lmKGSvQ

மணல் கடத்தலை தட்டிக்கேட்ட விஏஓ..ஓட ஓட விரட்டி வெட்டிக்கொல்ல முயற்சி..சேலம் ஓமலூரில் பயங்கரம்

மணல் கடத்தலை தட்டிக்கேட்ட விஏஓ..ஓட ஓட விரட்டி வெட்டிக்கொல்ல முயற்சி..சேலம் ஓமலூரில் பயங்கரம் சேலம்: தூத்துக்குடியில் மணல் கடத்தலை தட்டிக்கேட்ட விஏஓ வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பதை பதைப்பு அடங்கும் முன்பாக சேலம் ஓமலூர் தாலுகாவில் விஏஓ ஒருவரை ஓட ஓட விரட்டி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். மணல் கடத்தல் கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக https://ift.tt/lmKGSvQ

மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி.. நிபந்தனைகள் என்னென்ன?

மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி.. நிபந்தனைகள் என்னென்ன? சென்னை: சென்னை மெரினா கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்க சில நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அனுமதி கொடுத்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் தமிழ்நாடு அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, கடலில் ரூ.81 https://ift.tt/lmKGSvQ

செம! தி நகரில் இனி டிராபிக் பிரச்சினையே இருக்காது.. வந்தாச்சு \"ஸ்கைவாக்!\" நாட்டிலேயே பெரியதாம்! வாவ்

செம! தி நகரில் இனி டிராபிக் பிரச்சினையே இருக்காது.. வந்தாச்சு \"ஸ்கைவாக்!\" நாட்டிலேயே பெரியதாம்! வாவ் சென்னை: மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் தியாகராய நகரும் ஒன்று.. அங்கே டிராபிக் எப்படி இருக்கும் எனத் தனியாகச் சொல்ல தேவையில்லை. இதனிடையே இதற்குத் தீர்வு ஒரு வழியாகக் கிடைக்க உள்ளது. தலைநகர் சென்னை எப்போதும் வளர்ந்து கொண்டே இருக்கும் நகரங்களில் ஒன்றாகும். இப்போது நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தாலும் இன்னுமே பல துறைகளில் https://ift.tt/lmKGSvQ

பதில் சொன்னா ஓடி ஒளிவாரு.. எல்லாம் அரசியல் நாடகம்.. அமித்ஷா எடப்பாடி மீட்டிங்கை விமர்சித்த அமைச்சர்!

பதில் சொன்னா ஓடி ஒளிவாரு.. எல்லாம் அரசியல் நாடகம்.. அமித்ஷா எடப்பாடி மீட்டிங்கை விமர்சித்த அமைச்சர்! சென்னை : தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருப்பதாகவும், திமுகவினர் முறைகேட்டில் ஈடுபடுவதாகவும் எடப்பாடி பழனிசாமி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் புகார் தெரிவித்த நிலையில், எடப்பாடி பழனிசாமி - அமித் ஷா சந்திப்பே ஒரு அரசியல் நாடகம் என விமர்சித்துள்ளார் அமைச்சர் மனோ தங்கராஜ். அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்றுக் கொண்டபிறகு நேற்று https://ift.tt/lmKGSvQ

Thursday, April 27, 2023

\"நரிக்குறவர்\" இன மாணவியருக்கு முதன்முறையாக ஜாதி சான்றிதழ்.. சபாஷ் கோகிலா.. பெருமிதத்தில் பெரம்பலூர்

\"நரிக்குறவர்\" இன மாணவியருக்கு முதன்முறையாக ஜாதி சான்றிதழ்.. சபாஷ் கோகிலா.. பெருமிதத்தில் பெரம்பலூர் பெரம்பலூர்: தமிழகத்திலேயே முதன்முறையாக, நரிக்குறவர் இன மாணவியருக்கு ஜாதி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.. இதனால் பெரம்பலூர் மாவட்டமே பூரித்து கிடக்கிறது!!மத்திய அரசு நரிக்குறவர் இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அரசிதழில் வெளியிட்டது. அதனை தொடர்ந்து தமிழக அரசும் பழங்குடியினர் பட்டியலில் அதற்கான திருத்தத்தை மேற்கொண்டு 37-வது பிரிவில் சேர்த்து நரிக்குறவர்களுக்கு பழங்குடியினர் என்று சாதி சான்றிதழ் வழங்க https://ift.tt/lmKGSvQ

அவமானம்..பாதியில் நிறுத்தப்பட்ட தமிழ்தாய் வாழ்த்து.. இதயம் நொறுங்கியது..வைரமுத்து வேதனை

அவமானம்..பாதியில் நிறுத்தப்பட்ட தமிழ்தாய் வாழ்த்து.. இதயம் நொறுங்கியது..வைரமுத்து வேதனை சென்னை: கர்நாடகா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டதுகண்டு இடிவிழுந்த மண்குடமாய் இதயம் நொறுங்கியது என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பாடலை ஒலிபரப்பாமல் இருந்திருக்கலாம்; பாதியில் நிறுத்தியது ஆதிமொழிக்கு அவமானம் என்றும் வைரமுத்து வேதனை தெரிவித்துள்ளார். கர்நாடகா மாநில சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் https://ift.tt/kJi7ew6

நள்ளிரவில் திடுக்கிட்ட மக்கள்.. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் குலுங்கிய நேபாளம்.. மக்கள் அச்சம்

நள்ளிரவில் திடுக்கிட்ட மக்கள்.. அடுத்தடுத்த நிலநடுக்கங்களால் குலுங்கிய நேபாளம்.. மக்கள் அச்சம் காத்மண்டு: நேபாளத்தில் நள்ளிரவு அடுத்தடுத்து இரண்டுமுறை நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் சற்று மிதமானதாகவும் இரண்டவதாக நள்ளிரவு 1.30 மணியளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.9 ஆக பதிவானது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் நள்ளிரவு அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 11.58 மணிக்கு https://ift.tt/kJi7ew6

14 பேர்.. “வெல்டன்” - பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்! விழுப்புரம், கடலூர் மக்களுக்கு உதவிய சேவகர்களாம்

14 பேர்.. “வெல்டன்” - பரிசளித்த முதல்வர் ஸ்டாலின்! விழுப்புரம், கடலூர் மக்களுக்கு உதவிய சேவகர்களாம் விழுப்புரம்: 'கள ஆய்வில் முதலமைச்சர்' திட்டத்தின்கீழ் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களுக்கு சென்ற தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறந்த சமூக சேவை மற்றும் அரசுப் பணிகளை ஆற்றிய 14 நபர்களுக்கு நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டினார். கள ஆய்வில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மற்றும் கடலூர் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசுத் திட்டங்கள் https://ift.tt/kJi7ew6

சென்னை மெட்ரோவுக்கு கிடைத்த \"சர்வதேச அங்கீகாரம்!\" உண்மையிலேயே வேற லெவல்தான்.. அடிதூள்! ஏன் முக்கியம்

சென்னை மெட்ரோவுக்கு கிடைத்த \"சர்வதேச அங்கீகாரம்!\" உண்மையிலேயே வேற லெவல்தான்.. அடிதூள்! ஏன் முக்கியம் சென்னை: தலைநகர் சென்னையில் மெட்ரோ எவ்வளவு முக்கியம் என்பது அனைவருக்கும் தெரியும். இதனிடையே சென்னை மெட்ரோ நிறுவனத்திற்குச் சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் போக்குவரத்து பிரச்சினை மிக மோசமானதாக மாறி வருகிறது. அதிலும் தலைநகர் சென்னையில் போக்குவரத்து மிகப் பெரிய பிரச்சினையாகவே மாறிவிட்டது. சென்னையில் போக்குவரத்து நெரிசல் இக்கட்டான ஒன்றாக மாறியுள்ள நிலையில், போக்குவரத்தைக் https://ift.tt/kJi7ew6

பல நாள் காத்திருப்புக்கு பலன்.. இனி ஈஸியாக போகலாம்.. தாம்பரம் மக்களுக்கு சந்தோஷமான செய்தி!

பல நாள் காத்திருப்புக்கு பலன்.. இனி ஈஸியாக போகலாம்.. தாம்பரம் மக்களுக்கு சந்தோஷமான செய்தி! சென்னை: தாம்பரத்தில் ரயில் நிலையம் செல்ல நகரும் படிக்கட்டுடன் கூடிய நடைமேம்பாலத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் புதன்கிழமை திறந்து வைத்தார். தாம்பரம் பேருந்து நிலையமும், ரயில் நிலையமும் ஒரே இடத்தில் இருக்கிறது. ஆனால் சாலையை கடப்பது என்பது மிகவும் சவாலான காரியம். தற்போதைய நிலையில் மக்கள் மேம்பாலத்தில் ஏறித்தான் கடக்கிறார்கள். அல்லது சுரங்கப்பாதையை பயன்படுத்தி கடக்கிறார்கள். ஆனால் ரயில் https://ift.tt/kJi7ew6

Wednesday, April 26, 2023

மது குடிக்காதீங்க.. அட்வைஸ் செய்த மனைவி.. நாட்டு வெடிகுண்டு விசீய கணவன்.. தென்காசியில் பகீர் சம்பவம்

மது குடிக்காதீங்க.. அட்வைஸ் செய்த மனைவி.. நாட்டு வெடிகுண்டு விசீய கணவன்.. தென்காசியில் பகீர் சம்பவம் தென்காசி: தென்காசி அருகே மது குடிக்காமல் இருக்குமாறு அறிவுரை கூறிய மனைவி மீது கணவர் நாட்டு வெடிகுண்டை வீசிய சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த பெண்ணின் கணவரை போலீசார் கைது செய்துள்ளனர். தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே மது குடித்து விட்டு வந்த கணவனை.. குடிக்க வேண்டாம் அன்பாக அறிவுரை சொன்ன மனைவி https://ift.tt/kJi7ew6

50 கிலோ வெடிமருந்து-'உள்ளே' அழைத்து பயங்கர தாக்குதல்- சத்தீஸ்கர் மாவோயிஸ்டுகள் போட்ட ஸ்கெட்ச்!

50 கிலோ வெடிமருந்து-'உள்ளே' அழைத்து பயங்கர தாக்குதல்- சத்தீஸ்கர் மாவோயிஸ்டுகள் போட்ட ஸ்கெட்ச்! ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் துணை ராணுவத்தினரை திட்டமிட்டு உள்ளே அழைத்து 50 கிலோ வெடிமருந்தை பயன்படுத்தி பயங்கர தாக்குதலை நடத்தி இருக்கின்றனர் மாவோயிஸ்டுகள். இந்த கோழைத்தனமான தாக்குதலில் 11 துணை ராணுவத்தினர் வீரமரணம் அடைந்தனர். மாவோயிஸ்டுகள் இன்னமும் உயிர்ப்புடன் இருக்கும் மாநிலங்களில் ஒன்று சத்தீஸ்கர். இம்மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் தாக்குதலில் நமது பாதுகாப்பு படையினர் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்து https://ift.tt/kJi7ew6

பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர்.. பின்புலத்தில் டெல்லி சதி.. முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கு

பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த நபர்.. பின்புலத்தில் டெல்லி சதி.. முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கு மால்டா: மேற்கு வங்க மாநிலத்தில மால்டா பகுதியில் அரசு பள்ளிக்குள் துப்பாக்கியுடன் நுழைந்த மர்மநபர் மாணவர்களை மிரட்டிய சம்பவத்தில் மத்திய அரசின் சதி உள்ளதாக முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். மேறகு வங்க மாநிலம் மால்டா பகுதியில் உள்ள அரசு பள்ளிக்குள் நுழைந்த நபர் ஒருவர் துப்பாக்கி மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை காட்டி அங்குள்ள மாணவர்களை https://ift.tt/hxYPuoA

Tuesday, April 25, 2023

தொற்றிய டென்ஷன்.. \"ஆடியோ\".. டெல்லி பறக்கும் ஸ்டாலின் - எடப்பாடி - அண்ணாமலை - ஆர் என் ரவி.. ட்விஸ்ட்!

தொற்றிய டென்ஷன்.. \"ஆடியோ\".. டெல்லி பறக்கும் ஸ்டாலின் - எடப்பாடி - அண்ணாமலை - ஆர் என் ரவி.. ட்விஸ்ட்! சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த டாப் அரசியல் தலைவர்கள் அடுத்தடுத்து டெல்லிக்கு பயணம் மேற்கொள்ள உள்ளனர். இதனால் அடுத்த 3 - 4 நாட்களுக்கு தமிழ்நாடு அரசியல் பெரும் பரபரப்பாக இருக்க போகிறது. தமிழ்நாட்டு அரசியலில் பிடிஆர் பேசுவதாக கூறப்படும் ஆடியோ புயலை கிளப்பி உள்ளது. கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் https://ift.tt/hxYPuoA

வாட்ஸ்அப் வெளியிட்ட ‘தெறி’ அப்டேட்! ஒரே நம்பரை 4 போன்களில் பயன்படுத்தலாம்! குரூப் அட்மினுக்கு பவர்!

வாட்ஸ்அப் வெளியிட்ட ‘தெறி’ அப்டேட்! ஒரே நம்பரை 4 போன்களில் பயன்படுத்தலாம்! குரூப் அட்மினுக்கு பவர்! சென்னை : உங்களது வாட்ஸ் அப் அக்கவுண்ட்டை ஒரே நேரத்தில் நான்கு போன்களில் பயன்படுத்தும் வகையில் புதிய வசதியை மெட்டா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மெட்டா தலைமை செயல் அதிகாரி மார்க் ஸூக்கர்பர்க் இதனை ட்விட்டரில் அறிவித்துள்ளார். ஒரே வாட்ஸ் அப் எண்ணில் : வாட்ஸ்அப் ஆப்பில் கடந்த ஆண்டு கம்பானியன் மோட் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது. https://ift.tt/hxYPuoA

மாம்பழங்களால் புற்றுநோயா? ரசாயன கல் வைத்து பழுக்க வைத்ததை ஈஸியாக கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ்

மாம்பழங்களால் புற்றுநோயா? ரசாயன கல் வைத்து பழுக்க வைத்ததை ஈஸியாக கண்டுபிடிக்க சூப்பர் டிப்ஸ் சென்னை: மாம்பழ சீசன்கள் ஆரம்பித்து விட்டன. அந்த மாம்பழங்களை எப்படி பார்த்து வாங்குவது, ரசாயன கல் வைத்து பழுக்கப்பட்டுள்ளதா என்பதை கண்டுபிடிக்க சில டிப்ஸ்களை பார்க்கலாம். முக்கனிகளில் மா, பலா, வாழை என்பார்கள். இவற்றில் மாம்பழம் கோடை காலத்தில் சீசன் இருக்கும். இதனால் மக்கள் அந்த பழங்களை விரும்பி வாங்குவர். மாம்பழங்களில் அல்போன்ஸா, மல்கோவா, செந்தூரா, நீலம் https://ift.tt/R2BePIQ

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவு.. நாடு முழுவதும் 2 நாள் துக்கம் அனுசரிப்பு

பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் மறைவு.. நாடு முழுவதும் 2 நாள் துக்கம் அனுசரிப்பு அமிருதசரஸ்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் மறைவையொட்டி நாடு முழுவதும் 2 நாட்கள் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தவரும் அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவருமான பிரகாஷ் சிங் பாதல் (95), கடந்த சில தினங்களாக மூச்சுத் திணறலால் அவதிப்பட்டார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் மொகாலியில் https://ift.tt/R2BePIQ

பாவம் பார்த்த திருநள்ளாறு அர்ச்சகருக்கு உணவில் மயக்க மருந்து.. 20 சவரன் நகை திருடிய பெண்ணுக்கு வலை

பாவம் பார்த்த திருநள்ளாறு அர்ச்சகருக்கு உணவில் மயக்க மருந்து.. 20 சவரன் நகை திருடிய பெண்ணுக்கு வலை திருநள்ளார்: பக்தர்கள் போல் நடித்து அர்ச்சகர் வீட்டில் தங்கி இரவோடு இரவாக 20 சவரன் நகை மற்றும் ரூ 1.40 லட்சம் பணத்தை திருடிச் சென்ற இருவரை போலீஸார் தேடி வருகிறார்கள். காரைக்கால், திருநள்ளாறு பெருமாள் கோவில் வீதியை சேர்ந்தவர் ரோகிணி (ஆணின் பெயர்) (60).இவரது மனைவி ராஜேஸ்வரி. இவர்களுக்கு இரு மகள்கள். இருவருக்கும் திருமணமாகி வெளியூரில் https://ift.tt/R2BePIQ

சூரிய சக்தியில் மின் உற்பத்தி.. 2 மெகா புராஜெட்.. ஸ்டாலின் ஆட்சியில் உருமாறிய உத்திரமேரூர்

சூரிய சக்தியில் மின் உற்பத்தி.. 2 மெகா புராஜெட்.. ஸ்டாலின் ஆட்சியில் உருமாறிய உத்திரமேரூர் காஞ்சிபுரம்: திமுகவின் கோட்டை என்று உத்திரமேரூர் தொகுதியைச் சொல்லலாம். ஏறக்குறைய 5 முறைக்கு மேல் திமுகவை சேர்ந்தா க.சுந்தர் சட்டமன்ற உறுப்பினராக இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த முறை அதிமுக ஆளும் கட்சியாக இருந்தபோதும்கூட, இந்தத் தொகுதி திமுகவின் வசம்தான் இருந்தது. விவசாயம், வணிகம், தொழிற்சாலைகள் எனப் பன்முகத் தன்மை கொண்ட தொகுதிதான் உத்திரமேரூர். சென்னையிலிருந்து குறைந்த தொலைதூரத்தில் https://ift.tt/R2BePIQ

Monday, April 24, 2023

வீடியோ பார்த்துக்கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. திடீரென செல்போன் வெடித்து பலி!

வீடியோ பார்த்துக்கொண்டிருந்த 8 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்.. திடீரென செல்போன் வெடித்து பலி! திருச்சூர் : கேரளாவில் 8 வயது சிறுமி, செல்போனில் வீடியோ பார்த்துக்கொண்டிருந்தபோது, திடீரென செல்போன் வெடித்து பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதுமே செல்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள் பேசத் தொடங்குவதற்கு முன்பே செல்போன் பார்க்கத் தொடங்கி விடுகின்றனர். செல்போன்கள் அதிநவீன வசதிகள் அதிகரிப்பது ஒருபுறம் இருக்க, செல்போன்களால் ஏற்படும் https://ift.tt/R2BePIQ

போதை மருந்து கொடுத்து 5 கொரிய பெண்கள் பலாத்காரம்.. பாஜக முன்னாள் பிரமுகர் மீது புகார் நிரூபணம்

போதை மருந்து கொடுத்து 5 கொரிய பெண்கள் பலாத்காரம்.. பாஜக முன்னாள் பிரமுகர் மீது புகார் நிரூபணம் மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் இந்தியர் ஒருவர் 5 கொரிய பெண்களுக்கு போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்த சம்பவத்தில் குற்றவாளி என நிரூபணமாகியுள்ளது. பாஜகவின் வெளிநாடு வாழ் நண்பர்களின் முன்னாள் தலைவராக இருந்தவர் பலேஷ் தன்கர். 43 வயதாகும் இவர் 5 கொரிய பெண்களுக்கு போதை மருந்தை கொடுத்ததாக தெரிகிறது. அவர்கள் மயங்கி தள்ளாடியதை பயன்படுத்திக் கொண்ட பலேஷ் https://ift.tt/R2BePIQ

இந்தோனேசியா: அதிகாலையில் மக்களை அலற வைத்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின் வாபஸ்!

இந்தோனேசியா: அதிகாலையில் மக்களை அலற வைத்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு பின் வாபஸ்! ஜகார்தா : இந்தோனேசியாவில் இன்று அதிகாலையில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா தீவில் அதிகாலையில் நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3ஆக பதிவானது. இதனையடுத்து, இந்தோனேசியா நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதனால் மக்கள் மத்தியில் பயங்கரமான பீதி ஏற்பட்டது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு உள்ளூர் அதிகாரிகள் எச்சரித்து இருந்தனர். அதன்படி மக்கள் https://ift.tt/R2BePIQ

பழனி முருகனை பார்க்க போறீங்களா.. இன்றும் நாளையும் ரோப் கார் சேவை ரத்து!

பழனி முருகனை பார்க்க போறீங்களா.. இன்றும் நாளையும் ரோப் கார் சேவை ரத்து! பழனி: பழனி முருகன் கோயிலில் ரோப்கார் சேவை இன்றும் நாளையும் ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3ஆம் படைவீடான பழனி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்த கோயிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் பக்தர்களின் வருகை அதிகரித்துள்ளது. அவ்வாறு வரும் பக்தர்கள் https://ift.tt/R2BePIQ

உயிர் பறித்த கேன்சர்.. இந்தியாவை நேசித்த பாகிஸ்தானி! இஸ்லாமிய விமர்சகர் - யார் இந்த தாரிக் பத்தாஹ்?

உயிர் பறித்த கேன்சர்.. இந்தியாவை நேசித்த பாகிஸ்தானி! இஸ்லாமிய விமர்சகர் - யார் இந்த தாரிக் பத்தாஹ்? ஒட்டாவா: கனடாவை சேர்ந்த பாகிஸ்தானை பூர்வீகமாக கொண்ட பிரபல பத்திரிகையாளரும் எழுத்தாளருமான தாரிக் பத்தாஹ் கேன்சரால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று காலமானார். 73 வயதான தாரிக் பத்தாஹ் யார்? சர்வதேச அளவில் அவரது மரணம் பேசப்படுவது ஏன்? விரிவாக பார்ப்போம். பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் கடந்த 1949 ஆம் ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி https://ift.tt/zkraDYv

Sunday, April 23, 2023

ஜி ஸ்கொயர்..ரூட் பிடித்த வருமான வரித்துறை அதிகாரிகள்..அண்ணாநகர் எம்எல்ஏ வீட்டில் அதிரடி ரெய்டு

ஜி ஸ்கொயர்..ரூட் பிடித்த வருமான வரித்துறை அதிகாரிகள்..அண்ணாநகர் எம்எல்ஏ வீட்டில் அதிரடி ரெய்டு சென்னை: நாட்டில் பல பகுதிகளில் உள்ள ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 50க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வரும் நிலையில் அண்ணா நகர் தொகுதி எம்எல்ஏ மோகன் வீட்டிலும் அவரது மகன் வீட்டிலும் ரெய்டு நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் உள்ள https://ift.tt/zkraDYv

12 மணி நேர வேலை சட்டம்..எதிர்க்கும் தொழிற்சங்கங்கள்..ஆலோசனை கூட்டத்திற்கு அழைக்கும் அரசு

12 மணி நேர வேலை சட்டம்..எதிர்க்கும் தொழிற்சங்கங்கள்..ஆலோசனை கூட்டத்திற்கு அழைக்கும் அரசு சென்னை: தமிழ்நாட்டில் 12 மணி நேரமாக வேலை நேரத்தை உயர்த்தும் சட்ட மசோதா குறித்து விளக்கவும், தொழிற்சங்கத்தினர் கருத்துகளை அறியவும் தமிழக அரசு சார்பில் ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த கூட்டம் இன்று மதியம் 3 மணிக்கு சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது. தொழிலாளர்களுக்கு 8 மணி நேர வேலை என்ற சட்டம் https://ift.tt/zkraDYv

நியூசிலாந்தில் 7.3 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை ஏதும் இல்லை!

நியூசிலாந்தில் 7.3 ரிக்டரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை ஏதும் இல்லை! வெல்லிங்டன்: நியூசிலாந்தில் கெர்மாடெக் தீவுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. இதுகுறித்து தேசிய நில அதிர்வு மையம் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இன்று காலை இந்திய நேரப்படி 6.11 மணிக்கு நியூசிலாந்தில் கெர்மாடெக் தீவுகளில் 10 கி.மீ. ஆழத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது https://ift.tt/zkraDYv

பிடிஆர் ஆடியோ விவகாரம்: அதெல்லாம் லேசில் விட மாட்டோம்.. டெல்லிக்கு போவோம்.. சீறிய எடப்பாடி பழனிசாமி

பிடிஆர் ஆடியோ விவகாரம்: அதெல்லாம் லேசில் விட மாட்டோம்.. டெல்லிக்கு போவோம்.. சீறிய எடப்பாடி பழனிசாமி மதுரை: ஆடியோவில் இருக்கும் குரல் நிதியமைச்சரின் குரல்தான் என்றும் மத்திய அரசு விசாரணைக்கு வலியுறுத்துவோம் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக கடந்த சில நாட்களாக ஒரு ஆடியோ சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக ஆடியோ ஒன்றை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் https://ift.tt/zkraDYv

ஜெயலலிதா நடத்திய அதே திருச்சி மைதானத்தில்.. ஓபிஎஸ் தலைமையில் இன்று மாநாடு.. திருப்புமுனையாகுமா?

ஜெயலலிதா நடத்திய அதே திருச்சி மைதானத்தில்.. ஓபிஎஸ் தலைமையில் இன்று மாநாடு.. திருப்புமுனையாகுமா? திருச்சி: திருச்சியில் இன்று மாலை நடக்கும் மாநாடானது ஓ.பன்னீர் செல்வத்திற்கு திருப்புமுனையாக அமையுமா என்ற எதிர்பார்ப்பு அவரது ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்டுள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தங்கள் பலத்தை நிரூபிக்க போகிறோம் என்ற ஆரவாரத்துடன் இருக்கும் நிலையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களோ அவர்களுக்கு எந்த ஆதரவு கிடைத்தால் என்ன கிடைக்காட்டி என்ன? அதிமுகவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி https://ift.tt/zkraDYv

ஆண் நண்பர்களுடன் ரீல்ஸ்.. கண்டித்த காதலன்.. மறுத்த காதலி.. உல்லாசத்திற்கு பிறகு கொன்று எரித்த இளைஞர்

ஆண் நண்பர்களுடன் ரீல்ஸ்.. கண்டித்த காதலன்.. மறுத்த காதலி.. உல்லாசத்திற்கு பிறகு கொன்று எரித்த இளைஞர் லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஆண் நண்பர்களுடன் தனது காதலி வீடியோ எடுத்ததால் அவருடன் உல்லாசம் அனுபவித்த இளைஞர், அந்த பெண்ணை கொன்று எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் யாதகிரி தாலுக்கா அரகெரேவை சேர்ந்தவர் மாருதி ரதோடு. இவர் பெயிண்டராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பென்டெலா வெர்மா என்ற இளம்பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. https://ift.tt/NXuxl0e

Saturday, April 22, 2023

அடுத்த 5 நாட்கள் நிம்மதி.. வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கிய தகவல்.. குஷியில் தமிழ்நாடு மக்கள்!

அடுத்த 5 நாட்கள் நிம்மதி.. வானிலை ஆய்வு மையம் சொன்ன முக்கிய தகவல்.. குஷியில் தமிழ்நாடு மக்கள்! சென்னை: 5 நாட்களுக்கு இந்தியாவில் வெப்ப அலைக்கு வாய்ப்பு இல்லை என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. இந்தியா முழுக்க கடந்த 10 நாட்களாக கடுமையான வெப்பநிலை நிலவி வந்தது. வெளியில் செல்ல முடியாத அளவிற்கு கடுமையான வானிலை நிலவி வந்தது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரியை தாண்டியது. தமிழ்நாட்டில் பல்வேறு https://ift.tt/NXuxl0e

சடாரென பாய்ந்து வந்த அண்ணாமலை.. 30000 கோடி.. “பிடிஆர் சொன்னதை திமுகவினர் தவிர யாரும் நம்பமாட்டாங்க”!

சடாரென பாய்ந்து வந்த அண்ணாமலை.. 30000 கோடி.. “பிடிஆர் சொன்னதை திமுகவினர் தவிர யாரும் நம்பமாட்டாங்க”! முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்தினர் தங்கள் வாழ்நாளில் சம்பாதித்ததை விட இந்த ஒரு வருடத்தில் உதயநிதி ஸ்டாலின், சபரீசன் அதிக பணம் சம்பாதித்ததாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாக ஒரு ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த ஆடியோவை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சமூக வலைதளத்தில் வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சர்ச்சைக்குரிய https://ift.tt/NXuxl0e

பல கெட் அப்பில் சுற்றி திரிந்த அம்ரித்பால் சிங்.. துப்பாக்கி முனையில் பைக் மாறி எஸ்கேப் ஆனது எப்படி?

பல கெட் அப்பில் சுற்றி திரிந்த அம்ரித்பால் சிங்.. துப்பாக்கி முனையில் பைக் மாறி எஸ்கேப் ஆனது எப்படி? மோகா : பஞ்சாப்பில் கடந்த ஒரு மாத காலமாக பல வேடங்களில் தலைமறைவாக இருந்து வந்த காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பு தலைவர் அம்ரித்பால் சிங் இன்று போலீசாரிடம் சரணடைந்தார். கடந்த மார்ச் 18ஆம் தேதி முதல் போலீசார் தேடி வந்த நிலையில், அம்ரித்பால் சிங், பஞ்சாப் மோகா காவல்துறையிடம் இன்று சரண் அடைந்தார். இதையடுத்து அசாம் மாநிலம் https://ift.tt/NXuxl0e

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் கைது.. பஞ்சாபில் பதற்றம்!

காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் கைது.. பஞ்சாபில் பதற்றம்! மோகா : காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் அம்ரித்பால் சிங் இன்று காலை பஞ்சாப் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த ஒரு மாத காலமாக அவர் தலைமறைவாக இருந்த நிலையில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து காலிஸ்தான் என்ற தனிநாடு உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை சில சீக்கிய அமைப்புகள் நீண்டகாலமாக வலியுறுத்தி https://ift.tt/NXuxl0e

என்னது வெறும் வாயில் சுட்ட வடையா? 97% நிதி ஒதுக்கியாச்சு.. வேளாண் பட்ஜெட் பற்றி அமைச்சர் விளக்கம்!

என்னது வெறும் வாயில் சுட்ட வடையா? 97% நிதி ஒதுக்கியாச்சு.. வேளாண் பட்ஜெட் பற்றி அமைச்சர் விளக்கம்! சென்னை : 2 ஆண்டுகளில் வேளாண் பட்ஜெட்டில் வெளியான 250 அறிவிப்புகளில், 242 அறிவிப்புகளுக்கான நிதி ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளதாகவும், அதை பற்றி தெரிந்துகொள்ளாமல் உண்மைக்கு மாறாக பிதற்றக்கூடாது என்றும் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,"2021ஆம் ஆண்டில் https://ift.tt/Iz4EAF3

கத்தாரில் வெகு சிறப்பாக நடந்த ரமலான் - 2023 கவியரங்கம்! பல்வேறு கவிஞர்கள் பங்கேற்பு

கத்தாரில் வெகு சிறப்பாக நடந்த ரமலான் - 2023 கவியரங்கம்! பல்வேறு கவிஞர்கள் பங்கேற்பு கத்தார்: கத்தாரில் "காப்பியக்கோ" ஜின்னாஹ் ஷரிபுத்தீன் தலைமையில் "ரமலான் - 2023" எனும் தலைப்பில் கவியரங்கம் வெகு சிறப்பாக நடைபெற்றது. உலகம் முழுக்க உள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரமலான் பண்டிகையை வெகு சிறப்பாகக் கொண்டாடுவார்கள். அதன்படி இன்று ரமலான் பண்டிகை நாட்டில் கொண்டாடப்பட்டது. ரமலான் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் உலகெங்கும் https://ift.tt/Iz4EAF3

\"பணியாளர்களை கொத்தடிமையாக்கும்!\" 12 மணி நேர பணி சட்டம் என்ன பிரச்னை! பாயிண்டை பிடித்த அன்புமணி! ஆவேசம்

\"பணியாளர்களை கொத்தடிமையாக்கும்!\" 12 மணி நேர பணி சட்டம் என்ன பிரச்னை! பாயிண்டை பிடித்த அன்புமணி! ஆவேசம் சென்னை: தமிழ்நாடு சட்டசபையில் வேலை நேரத்தை 12 மணி நேரம் உயர்த்துவது தொடர்பான மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு சட்டசபையில் இப்போது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்று தமிழ்நாடு சட்டசபையில் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் மசோதா ஒன்று https://ift.tt/Iz4EAF3

Friday, April 21, 2023

\"இந்தியாவுடன் போர்..\" பாகிஸ்தான் சுப்ரீம் கோர்டில் ஷெரீப் அரசு சொன்ன மேட்டர்! பரபரக்கும் சூழல்

\"இந்தியாவுடன் போர்..\" பாகிஸ்தான் சுப்ரீம் கோர்டில் ஷெரீப் அரசு சொன்ன மேட்டர்! பரபரக்கும் சூழல் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் இப்போது இக்கட்டான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியா உடனான போர் அபாயம் குறித்து அங்குள்ள ஷெரீப் அரசு அந்நாட்டின் சுப்ரீம் கோர்டில் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த சில மாதங்களாகவே மிகவும் இக்கட்டான ஒரே சூழல் நிலவி வருகிறது. அங்கே இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து https://ift.tt/Iz4EAF3

சுடுகாடாக மாற துடிக்கும் சூடான்.. இந்தியர்களை வெளியேற்ற அவசர திட்டம்! பிரதமர் மோடி அதிரடி உத்தரவு

சுடுகாடாக மாற துடிக்கும் சூடான்.. இந்தியர்களை வெளியேற்ற அவசர திட்டம்! பிரதமர் மோடி அதிரடி உத்தரவு சூடான்: சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் ஏற்கெனவே ஒரு இந்தியர் உயிரிழந்த நிலையில் மீதமுள்ளோரை பத்திரமாக மீட்க அவசர திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கிளர்ச்சி மூலம் அந்நாட்டு அரசை அகற்றிய ராணுவத்தினர் தற்போது தங்களுக்குள்ளேயே சண்டையிட்டுக்கொண்டிருக்கின. இந்த சண்டை நாளடைவில் உள்நாட்டு போராக பரிணமித்திருக்கிறது. https://ift.tt/Iz4EAF3

திடீரென சொந்த நகரம் மீதே குண்டு வீசிய ரஷ்ய போர் விமானம்.. அதிர்ச்சியில் உறைந்து போன மக்கள்..ஏன்?

திடீரென சொந்த நகரம் மீதே குண்டு வீசிய ரஷ்ய போர் விமானம்.. அதிர்ச்சியில் உறைந்து போன மக்கள்..ஏன்? மாஸ்கோ: உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யாவின் போர் விமானங்கள் தவறுதலாக சொந்த நாட்டின் மீதே குண்டு வீசியதால் அங்குள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக ராணுவம் விசாரணை நடத்தி வருகிறது. உக்ரைன் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷ்யா அந்த நாட்டின் மீது கடந்த ஆண்டு https://ift.tt/Iz4EAF3

ஓவைசி ‛அவுட்’.. கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஜேடிஎஸ் திடீர் ஆதரவு! விழிக்கும் பாஜக-ட்விஸ்ட்

ஓவைசி ‛அவுட்’.. கர்நாடகாவில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஜேடிஎஸ் திடீர் ஆதரவு! விழிக்கும் பாஜக-ட்விஸ்ட் பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியுடன் முன்னாள் முதல்வர் குமாரசாமி கூட்டணி அமைக்காத நிலையில் திடீரென காங்கிரஸ் கட்சிக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய குடியரசு கட்சிகளின் வேட்பாளர்களுக்கு ஜேடிஎஸ் ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த எதிர்பாராத ட்விஸ்ட்டால் பாஜக கலங்கி உள்ளது. கர்நாடகா சட்டசபை தேர்தல் மே மாதம் 10ம் தேதி நடைபெற உள்ளது. https://ift.tt/xthDuEZ

Thursday, April 20, 2023

ஆசை வார்த்தை.. மூட்டை முடிச்சுகளுடன் மீட்கப்பட்ட 47 ஆந்திர சிறார்கள்.. சம்மர் ஹாலிடேவில் நடந்த சோகம்

ஆசை வார்த்தை.. மூட்டை முடிச்சுகளுடன் மீட்கப்பட்ட 47 ஆந்திர சிறார்கள்.. சம்மர் ஹாலிடேவில் நடந்த சோகம் அமராவதி: ஆந்திராவிலிருந்து வட மாநிலத்திற்கு வேலைக்காக 47 சிறுவர்கள் ரயிலில் கடத்தி செல்ல முயன்றுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்தியாவில் குழந்தை தொழிலாளர் முறை சட்டவிரோதமாக கருதப்பட்டாலும் இன்னமும் பல்வேறு மாநிலங்களில் இந்த கொடுமை நீடித்துதான் வருகிறது. காவல்துறையினரும், குழந்தைகள் நல ஆணையத்தின் அதிகாரிகளும் https://ift.tt/xthDuEZ

பெரிய நம்பிக்கை.. முடிவுக்கு வருமா போர்? 2011க்கு பிறகு, சிரிய அமைச்சர் மீண்டும் சவுதி அரேபியா பயணம்

பெரிய நம்பிக்கை.. முடிவுக்கு வருமா போர்? 2011க்கு பிறகு, சிரிய அமைச்சர் மீண்டும் சவுதி அரேபியா பயணம் டமாகஸ்: சிரியாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள நிலையில் ஏறத்தாழ 12 ஆண்டுகளுக்கு பின்னர் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் சவுதி அரேபியாவுக்கு சென்றிருக்கிறார். இதன் மூலம் போரின் வீரியம் குறையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய தரைக்கடலை ஒட்டி அமைந்திருக்கும் சிரியா சமீபத்தில் ஏற்பட்ட நிலைநடுத்தில் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டது. ஆனால் இதைவிட பல மடங்கு பாதிப்புகளை கடந்த 2011ம் https://ift.tt/xthDuEZ

ராஷ்ட்ரீய ரைஃபில்ஸ்: பூஞ்ச் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 5 வீரர்களின் பெயர்களை வெளியிட்டது ராணுவம்

ராஷ்ட்ரீய ரைஃபில்ஸ்: பூஞ்ச் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த 5 வீரர்களின் பெயர்களை வெளியிட்டது ராணுவம் ஜம்மு காஷ்மீர் : ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய கையெறி குண்டு வீச்சு தாக்குதலில் உயிரிழந்த 5 ராணுவ வீரர்களின் பெயர்களை இந்திய ராணுவம் வெளியிட்டுள்ளது. இந்தியா பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் அமைந்துள்ள பூஞ்ச் மாவட்டத்தில் ஏராளமான ராணுவ முகாம்கள் அமைந்துள்ளன. அங்கிருந்து ராணுவ வீரர்கள் வாகனங்களில் தினசரி எல்லைப் https://ift.tt/xthDuEZ

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்.. 5 வீரர்கள் வீரமரணம்.. விசாரணை தீவிரம்

காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல்.. 5 வீரர்கள் வீரமரணம்.. விசாரணை தீவிரம் ஜம்மு: காஷ்மீரில் ராணுவ வாகனம் மீது பயங்கரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில் 5 வீரர்கள் வீரமரணமடைந்த சம்பவத்தை அடுத்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டம், இந்தியா- பாகிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான ராணுவ முகாம்கள் உள்ளன. இந்த முகாம்களில் இருந்து ராணுவ வீரர்கள் வாகனங்களில் எல்லைப்பணிக்கு சென்று வருவர். https://ift.tt/xthDuEZ

\"நேரில் வர வேண்டாம்..\" சூடானில் தாக்குதல் பகுதியில் இந்திய தூதரகம்! மத்திய அரசு அறிவுறுத்தல்

\"நேரில் வர வேண்டாம்..\" சூடானில் தாக்குதல் பகுதியில் இந்திய தூதரகம்! மத்திய அரசு அறிவுறுத்தல் சூடான்: ஆப்பிரிக்க நாடான சூடானில் மிகவும் இக்கட்டான ஒரு சூழல் நிலவி வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்கள் தூதரகத்திற்கு வர வேண்டாம் என்று புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆப்பிரிக்காவின் மிகப் பெரிய மற்றும் முக்கியமான நாடுகளில் ஒன்று சூடான்.. அங்கே அதிபர் அல் பஷீர் தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்த நிலையில், அது சில ஆண்டுகளுக்கு முன்பு https://ift.tt/xthDuEZ

வென்றது நீதி.. ராகுல் ஒரு தண்டனை குற்றவாளி! காங்கிரஸ், திமுக கோர்ட்டை குறை கூறுமா? பாஜக கேள்வி

வென்றது நீதி.. ராகுல் ஒரு தண்டனை குற்றவாளி! காங்கிரஸ், திமுக கோர்ட்டை குறை கூறுமா? பாஜக கேள்வி சூரத்: 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை இன்று குஜராத் சூரத் செசன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனால் ராகுல் சிக்கலில் மாட்டி கொண்டுள்ள நிலையில் ராகுல் காந்தி ஒரு குற்றவாளி. நீதி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது எனக்கூறிய நாராயணன் திருப்பதி காங்கிரஸ், திமுகவை கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். https://ift.tt/C06XmyQ

Wednesday, April 19, 2023

சீ இப்படியும் மனிதனா.. தற்கொலை செய்வதை வீடியோ காலில் ரசித்த ரகசிய காதலன்.. திருவாரூரில் திடுக்!

சீ இப்படியும் மனிதனா.. தற்கொலை செய்வதை வீடியோ காலில் ரசித்த ரகசிய காதலன்.. திருவாரூரில் திடுக்! திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் நன்னிலத்தில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை வீடியோ காலில் பார்த்து ரசித்த காதலனை, நன்னிலம் போலீசார் கைது செய்தனர். வீடியோ காலில் பேசிக்கொண்டிருக்கும் போதே தகராறு ஏற்பட்டு, அப்போது தற்கொலை செய்து கொண்டதும், அதனை அந்த இளைஞர் ரசித்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு அருகே உள்ளது மருதூர் என்ற https://ift.tt/C06XmyQ

2 ஆண்டு சிறை தண்டனை: ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சூரத் நீதிமன்றம்!

2 ஆண்டு சிறை தண்டனை: ராகுல் காந்தி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சூரத் நீதிமன்றம்! சூரத்: அவதூறு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை சூரத் மாவட்ட அமர்வு நீதிமன்றம் இன்று டிஸ்மிஸ் செய்தது. 2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலார் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் மோடியை விமர்சித்தார் என்பது வழக்கு. இது https://ift.tt/C06XmyQ

1975 காங்.எமர்ஜென்சியில் சிறையிலடைக்கப்பட்டோருக்கு ரூ15,000 மாத ஓய்வூதியம்-அஸ்ஸாம் பாஜக அரசு அதிரடி!

1975 காங்.எமர்ஜென்சியில் சிறையிலடைக்கப்பட்டோருக்கு ரூ15,000 மாத ஓய்வூதியம்-அஸ்ஸாம் பாஜக அரசு அதிரடி! குவஹாத்தி: 1975-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியில் அமல்படுத்தப்பட்ட எமர்ஜென்சியின் போது சிறையில் அடைக்கப்பட்டோருக்கு மாத ஓய்வூதியம் வழங்கப்படும் என அஸ்ஸாம் ஆளும் பாஜக அதிரடியாக அறிவித்துள்ளது. 1975-76ம் ஆண்டில் நாட்டில் எமர்ஜென்சி எனப்படும் அவசரநிலை சட்டத்தை அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்தினார். இந்திய ஜனநாயகத்தின் இருண்ட பக்கமாக இருந்த ஆண்டுகள் இந்த எமர்ஜென்சி காலம். {image-screenshot44204-1681961040.jpg https://ift.tt/C06XmyQ

2002 குஜராத் வன்முறை-மாஜி அமைச்சர் மாயா கோடானி மீதான 11 முஸ்லிம்கள் படுகொலை வழக்கில் இன்று தீர்ப்பு!

2002 குஜராத் வன்முறை-மாஜி அமைச்சர் மாயா கோடானி மீதான 11 முஸ்லிம்கள் படுகொலை வழக்கில் இன்று தீர்ப்பு! அகமதாபாத்: 2002-ம் ஆண்டு குஜராத் மதவன்முறைகளின் போது நரோடா காமில் 11 முஸ்லிம்கள் படுகொலை தொடர்பாக அம்மாநில முன்னாள் அமைச்சர் மாயா கோடானி உள்ளிட்டோருக்கு எதிரான வழக்கில் சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது. 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ராவியில் ரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் 58 கரசேவகர்கள் உயிரிழந்தனர். இதனையடுத்து குஜராத் மாநிலம் முழுவதும் https://ift.tt/C06XmyQ

காஷ்மீரில் விமான வடிவ பலூன் பறிமுதல்.. உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதா? பின்னணி என்ன? தீவிர விசாரணை

காஷ்மீரில் விமான வடிவ பலூன் பறிமுதல்.. உளவு பார்க்க பயன்படுத்தப்பட்டதா? பின்னணி என்ன? தீவிர விசாரணை ஜம்மு காஷ்மீர்: ஜம்மு காஷ்மீரில் உள்ள சர்வேதச எல்லையின் அருகே அமைந்துள்ள கிராமத்தில் விமானத்தின் வடிவில் பலூன் ஒன்று கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பலூனை கைப்பற்றிய போலீசார் உளவு பலூனா? என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது சீனா உள்ளிட்ட சில நாடுகள் தாங்கள் எதிரியாக கருதும் நாடுகளை உளவு பார்க்க https://ift.tt/C06XmyQ

விரும்பும் மதத்தைப் பின்பற்ற மனிதர்களுக்கு உரிமை உண்டு! தமிழக சட்டசபையில் ஸ்டாலின் பேச்சு!

விரும்பும் மதத்தைப் பின்பற்ற மனிதர்களுக்கு உரிமை உண்டு! தமிழக சட்டசபையில் ஸ்டாலின் பேச்சு! சென்னை: விரும்பும் மதத்தைப் பின்பற்ற மனிதர்களுக்கு உரிமை உண்டு என முதலமைச்சர் ஸ்டாலின் தமிழக சட்டசபையில் பேசியிருக்கிறார். கிறித்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு, அரசியல் சட்ட சமூகநீதி உரிமைகள் வழங்குவது பற்றி பேசிய போது அவர் இதனைக் குறிப்பிட்டார். மேலும், சட்டசபையில் ஸ்டாலின் பேசியதாவது; ''மனிதர்கள் தாங்கள் விரும்பும் மதத்தைப் பின்பற்ற உரிமை உண்டு. ஆனால் சாதி https://ift.tt/89haYKl

அவ என் பொண்டாட்டிடா.. சொன்னா கேட்க மாட்டியா? நண்பனின் 'உறுப்பை' கட் செய்த கணவர்.. ஷாக்கிங்

அவ என் பொண்டாட்டிடா.. சொன்னா கேட்க மாட்டியா? நண்பனின் 'உறுப்பை' கட் செய்த கணவர்.. ஷாக்கிங் திருப்பூர்: காங்கேயம் அருகே இரண்டு மாதங்களுக்கு முன்னர் பிறப்புறுப்பு அறுபட்ட நிலையில் ஒருவர் மீட்கப்பட்ட நிலையில் இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் நேற்று கைது செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வேலம்பாளையம் படையப்பா நகரை சேர்ந்தவர் அருண்பாண்டி (30). கட்டிட தொழிலாளியாக வேலை செய்து வரும் இவருக்கும் இதே பகுதியில் பனியன் கம்பெணியில் வேலை பார்த்து https://ift.tt/89haYKl

Tuesday, April 18, 2023

ஞாபகம் இருக்கா.. இன்று முதல் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும்.. வாகனங்களை நிறுத்த புதிய பயண அட்டை

ஞாபகம் இருக்கா.. இன்று முதல் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும்.. வாகனங்களை நிறுத்த புதிய பயண அட்டை சென்னை: சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகளுக்காக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. இன்று முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்துள்ளது. சென்னை மெட்ரோவில் பல்வேறு அதிரடி அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.. அந்தவகையில், தற்போது, சென்னையில் மெட்ரோ ரெயில் பயணிகள் வசதிக்காக ரெயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடம் கட்டண முறைப்படி அமைக்கப்பட்டுள்ளது. அனைத்து வாகன நிறுத்தும் https://ift.tt/89haYKl

சுத்தி நிர்வாண அழகிகள்! 12 கப் மது குடித்த இளைஞர்! சுருண்டு விழுந்து பலி! அடுத்து நடந்த ஷாக் சம்பவம்

சுத்தி நிர்வாண அழகிகள்! 12 கப் மது குடித்த இளைஞர்! சுருண்டு விழுந்து பலி! அடுத்து நடந்த ஷாக் சம்பவம் வார்சா: போலாந்து நாட்டில் உள்ள ஸ்டிரிப் கிளப் ஒன்றில் அடுத்தடுத்து 22 ஷாட் குடித்த இளைஞர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம்ம ஊரில் எப்படி கேளிக்கை விடுதிகள் இருக்கிறதோ.. அதுபோல வெளிநாடுகளில் ஸ்டிரிப் கிளப்கள் இருக்கிறது. அரைகுறை ஆடையுடன் பெண்கள் ஆடுவதுதான் இந்த ஸ்டிரிப் கிளப். இதற்கு அங்கெல்லாம் https://ift.tt/89haYKl

இப்பவும் சொல்றேன், நீ பேனா வெச்சா.. \"சுத்துது சக்கரம்\".. ஆமா, இங்க மீன் சந்தை எங்கே? பொங்கிய சீமான்

இப்பவும் சொல்றேன், நீ பேனா வெச்சா.. \"சுத்துது சக்கரம்\".. ஆமா, இங்க மீன் சந்தை எங்கே? பொங்கிய சீமான் சென்னை: சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டம் ஒன்றில், நாம் தமிழர் கட்சியின் சீமான் பேசியபோது, மீண்டும் கருணாநிதி பேனா சிலை குறித்த விவகாரத்தை கிளப்பினார். இது திமுகவை கடுப்பாக்கி வருகிறது. மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவாக கடலில், 81 கோடி ரூபாயில், 137 அடி உயர பேனா சிலையை நிறுவ முடிவு செய்துள்ளது.. மெரினா கடற்கரையின் சுற்றுச்சூழல் https://ift.tt/lz2vPg7

லட்டு லட்டாய் அறிவித்த ஸ்டாலின்..மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு.. விரைவில் பணி நியமனம்.. அதிரடி

லட்டு லட்டாய் அறிவித்த ஸ்டாலின்..மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு.. விரைவில் பணி நியமனம்.. அதிரடி சென்னை: "மாற்றுத் திறனாளிகளுக்கு அரசால் ஒதுக்கப்பட்ட வீடுகளுக்கு பயனாளியின் பங்கு தொகையினை செலுத்துவதற்காக வட்டியில்லா வங்கி கடனுதவி வழங்கும் திட்டம் ரூ.1.2 கோடி நிதி ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும்" என்று முதல்வர் ஸ்டாலின் அதிரடியாக அறிவித்துள்ளர்.மறைந்த முதல்வர் கருணாநிதி இருந்தபோது, 2010 - 2011ஆம் நிதிநிலை அறிக்கையில், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துறை முதலமைச்சரின் நேரடி மேற்பார்வையில் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. https://ift.tt/lz2vPg7

ரெடியா இருங்க மக்களே.. ரெட்டேரி - மாதவரம் இடையே மெட்ரோ ரயில் வருது.. எப்போ தெரியுமா.. ஸ்வீட் நியூஸ்

ரெடியா இருங்க மக்களே.. ரெட்டேரி - மாதவரம் இடையே மெட்ரோ ரயில் வருது.. எப்போ தெரியுமா.. ஸ்வீட் நியூஸ் சென்னை: மாதவரம்-ரெட்டேரி சந்திப்பு இடையே மெட்ரோ ரெயில் பாதை அமைக்கும் பணிகள் துரிதமாக நடந்து வரும்நிலையில், அதுகுறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.சென்னை, கோயம்பேடு மார்க்கெட் பகுதியில், மெட்ரோ ரயில் மேம்பால பாதைக்காக, துாண்கள் அமைக்கும் பணிகள் வேகமெடுத்து வருகின்றன.. சென்னையில் இரண்டாவது கட்டமாக மூன்று வழித்தடங்களில் 118.9 கிமீ துாரத்திற்கு 61 ஆயிரத்து 843 https://ift.tt/lz2vPg7

\"பூனைக்குட்டி\" வருது.. எடப்பாடி வீசிய \"வெடி\".. கரம் பற்றிய பாஜக தலைகள்.. அதைவிடுங்க, ஸ்லீப்பர் செல்?

\"பூனைக்குட்டி\" வருது.. எடப்பாடி வீசிய \"வெடி\".. கரம் பற்றிய பாஜக தலைகள்.. அதைவிடுங்க, ஸ்லீப்பர் செல்? சென்னை: வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் உறுதியாக மெகா கூட்டணி அமையும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.. இது மீண்டும் தமிழக அரசியலில் சலசலப்பை உண்டுபண்ணி வருகிறது.நேற்று செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, 'அதிமுக நிர்வாகி இளங்கோவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் கண்டனத்திற்குரியது.. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத்தர காவல்துறை முன்வர வேண்டும். https://ift.tt/lz2vPg7

ஒரே நாளில்.. 5 மாவட்டங்களுக்கு போன ஜாக்பாட் அறிவிப்பு.. கையசைத்த ஸ்டாலின்.. மக்கள் குஷி

ஒரே நாளில்.. 5 மாவட்டங்களுக்கு போன ஜாக்பாட் அறிவிப்பு.. கையசைத்த ஸ்டாலின்.. மக்கள் குஷி சென்னை; ரூ.1.50 கோடி செலவில் ஐந்து மாவட்டங்களுக்கான நடமாடும் பன்நோக்கு கண் மருத்துவப் பிரிவு சேவை வாகனங்களை தமிழ்நாடு முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் மருத்துவ துறை மற்ற மாநிலங்களை விட சிறப்பாக உள்ளது. தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் என்று திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்த https://ift.tt/lz2vPg7

Monday, April 17, 2023

செங்கல்பட்டில் இளைஞர் திடீர் தற்கொலை.. உயிரை பறித்த ஆன்லைன் கடன் செயலி.. பின்னணியில் பெரும் சோகம்

செங்கல்பட்டில் இளைஞர் திடீர் தற்கொலை.. உயிரை பறித்த ஆன்லைன் கடன் செயலி.. பின்னணியில் பெரும் சோகம் செங்கல்பட்டு: ஆன்லைன் செயலியில் கடன் பெற்ற கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 22 வயது இளைஞர் செங்கல்பட்டு அருகே பள்ளியகரம் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் மத்திய பாதுகாப்பு படையில் காவலராக பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் பெயர் வசந்த். https://ift.tt/lz2vPg7

சூடானில் உச்சக்கட்ட மோதல்.. 100 நெருங்கும் உயிரிழப்பு.. இந்தியர்களுக்கு உதவ களமிறங்கிய மத்திய அரசு

சூடானில் உச்சக்கட்ட மோதல்.. 100 நெருங்கும் உயிரிழப்பு.. இந்தியர்களுக்கு உதவ களமிறங்கிய மத்திய அரசு சூடான்: சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவ படைகளுக்கும் இடையே மோதல் தொடரும் நிலையில், அங்கே உள்ள இந்தியர்கள் உதவி பெற மத்திய வெளியுறவு அமைச்சகம் சிறப்பு கண்காணிப்பு மையத்தை அமைத்துள்ளது. ஆப்பிரிக்காவில் இருக்கும் மிக பெரிய நாடுகளில் ஒன்றாக சூடான் இருக்கிறது. அங்கே அதிபர் அல் பஷீர் ஆட்சி நடைபெற்று வந்தது. இருப்பினும், கடந்த 2021இல் அங்கே https://ift.tt/lz2vPg7

கொதித்த நடிகர் ராஜ்கிரண்.. “திப்பு சுல்தானையே மறைப்பீர்களா? ஆங்கிலேயனை அலறவிட்டவர்!” இவ்ளோ சாதனையா?

கொதித்த நடிகர் ராஜ்கிரண்.. “திப்பு சுல்தானையே மறைப்பீர்களா? ஆங்கிலேயனை அலறவிட்டவர்!” இவ்ளோ சாதனையா? சென்னை: இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக களத்தில் இறங்கி போர்புரிந்து வீரமரணம் அடைந்த திப்பு சுல்தானை சரித்திரத்தில் மறைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும், குப்பைகளால் சூரியனை மறைக்க முடியாது என்று நடிகர் ராஜ்கிரண் பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ளார். இதுகுறித்து பேஸ்புக்கில் பதிவிட்டு உள்ள அவர், "மாவீரர் திப்பு சுல்தான் அவர்கள், இந்திய சுதந்திரப்போராட்டத்தின் "மூலவித்து" என்பதை சரித்திரத்தில் இருந்து https://ift.tt/hReGIxv

இது இந்தியா அல்ல.. பஞ்சாப்! பொற்கோவிலுக்குள் 'தேசிய கொடி' பெண்ணுக்கு அனுமதி மறுப்பால் சர்ச்சை!

இது இந்தியா அல்ல.. பஞ்சாப்! பொற்கோவிலுக்குள் 'தேசிய கொடி' பெண்ணுக்கு அனுமதி மறுப்பால் சர்ச்சை! அமிர்தசரஸ்: பஞ்சாப் பொற்கோவிலுக்குள் முகத்தில் தேசிய கொடி வரைந்த இளம் பெண்ணை அனுமதிக்க மறுத்த விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பஞ்சாப்பில் மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் காலிஸ்தான் எனும் தனிநாடு கோரிக்கை பேசுபொருளாகி இருக்கிறது. காலிஸ்தான் பயங்கரவாதிகள், பஞ்சாப்பில் மீண்டும் தலையெடுத்துள்ளனர். இந்தியாவில் சீக்கியர்கள் வாழும் பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து காலிஸ்தான் https://ift.tt/hReGIxv

அய்யா சொல்றேன்.. உங்களுக்கு 3 அன்பு கட்டளைகள்! ராமதாஸ் எழுதிய கடிதம் -தமிழ் வளர்க்க 10 பேர் வேணுமாம்

அய்யா சொல்றேன்.. உங்களுக்கு 3 அன்பு கட்டளைகள்! ராமதாஸ் எழுதிய கடிதம் -தமிழ் வளர்க்க 10 பேர் வேணுமாம் சென்னை: தமிழைத்தேடி இயக்கப் பணிகளில் ஓய்வு கூடாது என்றும் உழைப்பு தான் வேண்டும் எனவும் பாமக கட்சியினருக்கு அதன் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார். இந்த இயக்கத்திற்காக பாமகவினருக்கு 3 அன்பு கட்டளைகளை அவர் போட்டு உள்ளார். அந்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டு இருப்பதாவது, "இதுகுறித்து தமிழ்நாட்டில் சிதைக்கப்பட்டு வரும் தமிழ் மொழியை மீட்டெடுக்கும் https://ift.tt/hReGIxv

Sunday, April 16, 2023

பட்டா கத்தியுடன் நோட்டமிட்ட அந்த கண்கள்.. சலசலத்த ராமநாதபுரம் ஆர்எஸ்எஸ் பேரணி.. கடைசியில் டிவிஸ்ட்

பட்டா கத்தியுடன் நோட்டமிட்ட அந்த கண்கள்.. சலசலத்த ராமநாதபுரம் ஆர்எஸ்எஸ் பேரணி.. கடைசியில் டிவிஸ்ட் ராமநாதபுரம்: தமிழ்நாடு முழுவதும் நேற்று 45 இடங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி நடத்திய நிலையில் ராமநாதபுரத்தில் நடந்த பேரணியில் பாஜக மாவட்ட தலைவரை தாக்க முயற்சி நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு காந்தியின் பிறந்தநாளான அக்டோபர் மாதம் 2ம் தேதியன்று தமிழ்நாட்டில் பேரணி நடத்த ஆர்எஸ்எஸ் அமைப்பு திட்டமிட்டிருந்தது. ஆனால் சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காரணம் https://ift.tt/hReGIxv

2011 ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரம் எங்கே? 50% உச்சவரம்பை நீக்குக-கர்நாடகாவில் ராகுல் சமூகநீதி வாய்ஸ்

2011 ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரம் எங்கே? 50% உச்சவரம்பை நீக்குக-கர்நாடகாவில் ராகுல் சமூகநீதி வாய்ஸ் கோலார்: 2011-ம் ஆண்டு மத்திய அரசு நடத்திய ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை பகிரங்கப்படுத்த வேண்டும்; இடஒதுக்கீட்டுக்கான உச்சவரம்பாக 50% என்பதை நீக்க வேண்டும் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார். கர்நாடகா சட்டசபை தேர்தல் மே 10-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கிவிட்டன. கர்நாடகாவில் பாஜக, காங்கிரஸ், https://ift.tt/hReGIxv

கலப்பு திருமணத்தால் ஆத்திரம்.. மகனையும், தாயையும் ஆணவ கொலை செய்த தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி

கலப்பு திருமணத்தால் ஆத்திரம்.. மகனையும், தாயையும் ஆணவ கொலை செய்த தொழிலாளி தற்கொலைக்கு முயற்சி ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே தாய், மகன் ஆகிய இருவரையும் ஆணவ கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட தொழிலாளி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுக்கா கதவணி ஊராட்சி காரப்பட்டு அருகே உள்ளது அருணபதி கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் தண்டபாணி (50). இவர் தையல் தொழிலாளியாக உள்ளார். இவரது மனைவி சுந்தரி. https://ift.tt/hReGIxv

பெண் தேடும் பசங்க தான் டார்கெட்.. கல்யாணம் ஆனதும் நகையோடு எஸ்கேப்.. கரூரில் தரகர்களோடு சிக்கிய லேடி

பெண் தேடும் பசங்க தான் டார்கெட்.. கல்யாணம் ஆனதும் நகையோடு எஸ்கேப்.. கரூரில் தரகர்களோடு சிக்கிய லேடி கரூர்: திருமணத்திற்கு பெண் பார்க்கும் இளைஞர்களை குறிவைத்து பெண் ஒருவர் தரகர்களோடு சேர்ந்து பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது புகாரின் பேரில் அந்த கும்பலை கரூரில் போலீசார் கைது செய்துள்ளனர். சமீப காலமாக வித விதமான மோசடிகள் அரங்கேறி வருகின்றன. இப்படி எல்லாம் கூடவா ஏமாற்றுவாங்க என்று நினைத்துப் பார்க்கும் அளவிற்கான மோசடி சம்பவங்களும் கூட அவ்வப்போது https://ift.tt/hReGIxv

ஒரு கிமீ உயர டவர்.. மாஸ் காட்டும் குவைத்! துபாய் புருஜ் கலிபாவைவிட பெருசாம் - அதென்ன புருஜ் முபாரக்?

ஒரு கிமீ உயர டவர்.. மாஸ் காட்டும் குவைத்! துபாய் புருஜ் கலிபாவைவிட பெருசாம் - அதென்ன புருஜ் முபாரக்? குவைத்: உலகின் மிக உயரமாக கட்டிடமாக துபாயின் புருஜ் கலிபா உள்ள நிலையில், அதைவிட உயரமான கட்டிடத்தை குவைத் நாடு கட்ட இருப்பதாக அறிவித்து இருக்கிறது. ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு எழுப்பப்பட உள்ள இந்த கட்டிடத்தை கட்ட 1.2 பில்லியன் டாலரை குவைத் செலவிட இருக்கிறது. உலக நாடுகளிலேயே அதிக மதிப்பு கொண்ட தினாரை பயன்படுத்தி https://ift.tt/7dBvmNb

சொத்துக்காக 70 வயதில் திருமணம் செய்த பெரியார் புரட்சியாளர்? முத்துராமலிங்க தேவரை முன்வைத்து சீமான்!

சொத்துக்காக 70 வயதில் திருமணம் செய்த பெரியார் புரட்சியாளர்? முத்துராமலிங்க தேவரை முன்வைத்து சீமான்! உசிலம்பட்டி: சொத்துக்காக 70 வயதில் திருமணம் செய்த பெரியார் புரட்சியாளரா? என பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரை முன்வைத்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். உசிலம்பட்டியில் அகில இந்திய பார்வார்டு பிளாக் முன்னாள் தலைவர் மூக்கையாதேவர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் சீமான் பேசியதாவது: வெள்ளைக்காரனின் தூக்கு கயிற்றுக்கு துணிந்து கழுத்தை நீட்டிய மறவர்கள் https://ift.tt/7dBvmNb

Saturday, April 15, 2023

ஆருத்ரா மோசடி: சிக்கியுள்ள \"பெரிய\" தலைகள்.. நானும் பணம் கொடுத்தேன்.. போட்டு உடைத்த கிருஷ்ண பிரபு!

ஆருத்ரா மோசடி: சிக்கியுள்ள \"பெரிய\" தலைகள்.. நானும் பணம் கொடுத்தேன்.. போட்டு உடைத்த கிருஷ்ண பிரபு! சென்னை : "ஆருத்ரா மோசடியில் ஈடுபட்டவருக்கு கட்சியில் மாநில பொறுப்பு வழங்க மிகப்பெரிய அளவில் ஆதாயம் பெற்றிருக்கிறார்கள். அதனால் தான் அவரை கட்சியை விட்டு நீக்க முடியவில்லை. பொருளாதார பிரிவு மாநில செயலாளர் பொறுப்பில் தொடர்வதற்கு நானும் ரூ. 2 லட்சம் கொடுத்துள்ளேன்" என பாஜகவில் இருந்து அண்மையில் விலகிய கிருஷ்ண பிரபு பகீர் தகவல்களைக் கூறியுள்ளார். https://ift.tt/7dBvmNb

கிருஷ்ணகிரி பயங்கரம்! \"ஆணவ கொலைக்கு தனி சட்டம்னு சொன்னீங்களே.. என்னாச்சு?\" டிடிவி தினகரன் கேள்வி

கிருஷ்ணகிரி பயங்கரம்! \"ஆணவ கொலைக்கு தனி சட்டம்னு சொன்னீங்களே.. என்னாச்சு?\" டிடிவி தினகரன் கேள்வி சென்னை: கிருஷ்ணகிரி ஆணவக் கொலை சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ள நிலையில், அமமுக தலைவர் டிடிவி தினகரன் இந்த விவகாரத்தில் தமிழக அரசை விமர்சித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருணபதி கிராமத்தைச் சேர்ந்தவர் தண்டபாணி. இவர் திருப்பூரில் இருக்கும் பனியன் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவரது மகன் சுபாஷ் என்பவர் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த அனுஷா என்பவரைக் https://ift.tt/7dBvmNb

தமிழகத்தில் படுவேகமாக உயரும் கொரோனா.. 500 தாண்டிய தினசரி பாதிப்பு.. திருப்பூரில் ஒருவர் பலி! ஷாக்

தமிழகத்தில் படுவேகமாக உயரும் கொரோனா.. 500 தாண்டிய தினசரி பாதிப்பு.. திருப்பூரில் ஒருவர் பலி! ஷாக் சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தினசரி வைரஸ் பாதிப்பு பல வாரங்களுக்குப் பின் மீண்டும் 500ஐ தாண்டியுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில் இதுவரை 3 அலைகள் ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டாவது அலையில் தான் வைரஸ் பாதிப்பு மிக மோசமாக இருந்தது. அப்போது கொரோனா பெட்கள் கூட போதியளவில் இல்லாமல் இருந்தது. https://ift.tt/7dBvmNb

வலைவீசிய லக்னோ.. குஜராத் அணியின் கேப்டனானது எப்படி? நெஹ்ரா மட்டும் இல்லைனா? உருகிய ஹர்திக் பாண்ட்யா

வலைவீசிய லக்னோ.. குஜராத் அணியின் கேப்டனானது எப்படி? நெஹ்ரா மட்டும் இல்லைனா? உருகிய ஹர்திக் பாண்ட்யா அகமதாபாத்: ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் சேர அழைப்பு வந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா எப்படி குஜராத் அணியில் இணைந்தார் என்பதும், அந்த அணியின் கேப்டன் வாய்ப்பை அவர் பெற்றது எப்படி? என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதில் ஆசிஷ் நெஹ்ரா தான் 100 சதவீதம் பங்கு வகித்த விபரம் தற்போது ஹர்திக் பாண்ட்யாவால் கசிந்துள்ளது. https://ift.tt/7dBvmNb

வறண்ட வானிலை..வறுத்தெடுக்கப்போகும் சூரியன்..சென்னைவாசிகள் ரொம்ப உஷாராக இருக்கணும்!

வறண்ட வானிலை..வறுத்தெடுக்கப்போகும் சூரியன்..சென்னைவாசிகள் ரொம்ப உஷாராக இருக்கணும்! சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 19ஆம் தேதி வரைக்கும் வறண்ட வானிலையே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை இன்றும் நாளையும் 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. {image-04-1430730443-sun-light-66600-1681551951.jpg https://ift.tt/6pmkWru

ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்!

ஆணவ கொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்ற வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு செல்வப்பெருந்தகை வலியுறுத்தல்! சென்னை: ஆணவ கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு; நாகரீக சமுகமாக வாழும் தமிழ்நாட்டில் இன்றளவும் பல கிராமங்களில், சாதி மறுப்புத் திருமணம் செய்வோர் மீது பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. சாதி மறுப்புத்திருமணம், மாற்று மத திருமணம், https://ift.tt/6pmkWru

Friday, April 14, 2023

இதோட முடியாது.. பாஜகவின் அடுத்த ‘டார்கெட்’?.. புட்டுப் புட்டு வைக்கும் பத்திரிகையாளர் ப்ரியன்!

இதோட முடியாது.. பாஜகவின் அடுத்த ‘டார்கெட்’?.. புட்டுப் புட்டு வைக்கும் பத்திரிகையாளர் ப்ரியன்! சென்னை : "2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக எதிர்க்கட்சிகளை குறி வைத்து களமிறங்கி இருக்கிறது பாஜக அரசு. தமிழ்நாட்டில் பாஜகவுக்கு எதிராக இருக்கும் திமுகவை குறிவைக்கும் முயற்சியாகவே அண்ணாமலை ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நேற்று திமுகவினரின் சொத்து பட்டியலை வெளியிட்டு, திமுகவினர் பல்வேறு வழிகளில் முறைகேடாகப் https://ift.tt/6pmkWru

மீண்டும் வரும் \"மாஸ்க்..\" படுவேகமாக பரவும் கொரோனா.. சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய உத்தரவு

மீண்டும் வரும் \"மாஸ்க்..\" படுவேகமாக பரவும் கொரோனா.. சென்னை உயர் நீதிமன்றம் வெளியிட்ட முக்கிய உத்தரவு சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில், அனைத்து நீதிமன்றங்களிலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில காலமாக நாடு முழுக்கவே வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இப்போது மீண்டும் நாட்டில் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த ஒரே மாதத்தில் வைரஸ் பாதிப்பு நாட்டில் https://ift.tt/6pmkWru

அடி தூள்.. 10 தொகுதிகளுக்கு அடித்த ‘ஜாக்பாட்’! மினி ஸ்டேடியம் அமைக்க உடனே அனுமதி! அட அவங்க ஏரியாவா?

அடி தூள்.. 10 தொகுதிகளுக்கு அடித்த ‘ஜாக்பாட்’! மினி ஸ்டேடியம் அமைக்க உடனே அனுமதி! அட அவங்க ஏரியாவா? சென்னை : தமிழ்நாட்டில் 10 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது. கொளத்தூர், சேப்பாக்கம், திருவெறும்பூர் உள்ளிட்ட 10 தொகுதிகளில் மினி ஸ்டேடியம் அமைக்க நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மினி ஸ்டேடியம் அமைக்கும் திட்டத்தின் முதல் கட்டத்திலேயே, முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஷ் ஆகியோரின் தொகுதிகள் இடம்பெற்றுள்ளன. https://ift.tt/6pmkWru

பாஜக அலுவலகத்தில் திடீரென குவிக்கப்பட்ட போலீசார்.. தீவிர சோதனை.. காரணம் இந்த 2 மேட்டர் தான்!

பாஜக அலுவலகத்தில் திடீரென குவிக்கப்பட்ட போலீசார்.. தீவிர சோதனை.. காரணம் இந்த 2 மேட்டர் தான்! சென்னை : சென்னை தியாகராய நகரில் அமைந்துள்ள தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 2 விஷயங்கள் காரணமாக பாஜக அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திமுக அமைச்சர்கள் மற்றும் திமுக பிரமுகர்களின் ஊழல் பட்டியலை ஏப்ரல் 14ஆம் தேதி வெளியிடுவேன் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை முன்பே https://ift.tt/Hz79L50

தமிழ் புத்தாண்டு 2023 : பச்சடி ஸ்பெஷல் முதல் அரிசிமாவு கோலம் வரை.. ஓர் பார்வை

தமிழ் புத்தாண்டு 2023 : பச்சடி ஸ்பெஷல் முதல் அரிசிமாவு கோலம் வரை.. ஓர் பார்வை சென்னை: தமிழ்ப் புத்தாண்டுக்கு என்னென்ன மாதிரியான உணவுகளை மக்கள் படைப்பார்கள் தெரியுமா? கனி காணுதல் என்றால் என்ன? தமிழ்ப் புத்தாண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த புது வருட பிறப்பானது சித்திரை விஷு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை தமிழகம் மட்டுமல்லாமல் அஸ்ஸாம், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. {image-screenshot4559-1681395974.jpg https://ift.tt/Hz79L50

ப்ச்ச்.. அவரு எங்கே? ஆமா.. அதிமுக \"ஊழல் லிஸ்ட்டை\" காணோமே.. கேட்டது யாருன்னு பாருங்க.. கவனிக்கும் திமுக

ப்ச்ச்.. அவரு எங்கே? ஆமா.. அதிமுக \"ஊழல் லிஸ்ட்டை\" காணோமே.. கேட்டது யாருன்னு பாருங்க.. கவனிக்கும் திமுக தஞ்சாவூர்: திமுகவின் ஊழல் லிஸ்ட்டை அண்ணாமலை வெளியிட்டுள்ள நிலையில், அதுகுறித்த விவாதங்களும், சலசலப்புகளும் எழுந்து மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. திருச்சி மாநாட்டை தவிர, அடுத்தடுத்த மாநாடுகளையும், பேரணிகளையும் நடத்த போகிறாராம் ஓபிஎஸ்.. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக இந்த மாநாட்டை அவர் கூட்டவில்லையாம்.மாறாக, தனக்கான செல்வாக்கு என்ன என்பதை மேலிடத்துக்கு காட்டினால்தான், கூட்டணி, சீட் என்ற விவகாரத்துக்குள்ளேயே நுழைய https://ift.tt/Hz79L50

Thursday, April 13, 2023

பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராக கோவா போலீஸ் சம்மன்!

பொதுச் சொத்துக்கு சேதம் விளைவித்த வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஆஜராக கோவா போலீஸ் சம்மன்! பனாஜி: பொதுச் சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஏப்ரல் 27-ந் தேதி ஆஜராக வேன்டும் என்று கோவா போலீசார் சம்மன் அனுப்பியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவா சட்டசபை தேர்தல் கடந்த ஆண்டு நடைபெற்றது. இத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களில் வென்று கணக்கை தொடங்கியது. தேர்தல் பிரசாரத்தின் போது https://ift.tt/Hz79L50

தமிழ்ப் புத்தாண்டு 2023: இரவு பிறக்கும் சோபகிருது.. இந்த ஒரு உணவு போதும் படையலே தடபுடலாக இருக்கும்!

தமிழ்ப் புத்தாண்டு 2023: இரவு பிறக்கும் சோபகிருது.. இந்த ஒரு உணவு போதும் படையலே தடபுடலாக இருக்கும்! சென்னை: தமிழ்ப் புத்தாண்டுக்கு என்னென்ன மாதிரியான உணவுகளை மக்கள் படைப்பார்கள் தெரியுமா? கனி காணுதல் என்றால் என்ன? தமிழ்ப் புத்தாண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த புது வருட பிறப்பானது சித்திரை விஷு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை தமிழகம் மட்டுமல்லாமல் அஸ்ஸாம், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. https://ift.tt/Hz79L50

ஏன் இந்தி படிக்கனும்? வாயைவிட்ட மதன் கவுரி - குறிவைத்த பாஜக.. கூட சேர்ந்து கலாய்த்த நடிகர் பிரேம்ஜி

ஏன் இந்தி படிக்கனும்? வாயைவிட்ட மதன் கவுரி - குறிவைத்த பாஜக.. கூட சேர்ந்து கலாய்த்த நடிகர் பிரேம்ஜி சென்னை: தென் இந்தியாவில் வாழ்ந்துகொண்டு எதற்கு இந்தி கற்க வேண்டும் என்று ட்விட்டரில் பதிவிட்ட யூடியூபர் மதன் கவுரியை ட்விட்டரில் பாஜகவினர் மற்றும் அதன் ஆதரவாளர்கள் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் அவர்களுடன் நடிகர் பிரேம்ஜியும் சேர்ந்துகொண்டு ட்விட்டரில் நக்கலாக கமெண்ட் செய்து இருக்கிறார். தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் இந்தி மொழியை திணிக்கும் முயற்சிகள் பல்வேறு https://ift.tt/Hz79L50

அவதூறு வழக்கில் 2 ஆண்டு ஜெயில் தண்டனைக்கு தடை கிடைக்குமா? சூரத் கோர்ட்டில் ராகுல் காந்தி வெயிட்டிங்!

அவதூறு வழக்கில் 2 ஆண்டு ஜெயில் தண்டனைக்கு தடை கிடைக்குமா? சூரத் கோர்ட்டில் ராகுல் காந்தி வெயிட்டிங்! சூரத்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அவதூறு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது குஜராத் மாநிலம் சூரத் அமர்வு நீதிமன்றம் விசாரணையை தொடங்கி உள்ளது. 2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது கர்நாடகாவில் பிரசாரம் செய்தார் ராகுல் காந்தி. அப்போது, வங்கிகளில் பல்லாயிரம் https://ift.tt/EYwUelL

Wednesday, April 12, 2023

\"எட்றா கைய\".. நைட் நேரத்தில் பஸ்ஸூக்குள் \"சில்மிஷம்\".. பெண் போலீஸையே சீண்டியது யார் தெரியுமா.. அடச்சீ

\"எட்றா கைய\".. நைட் நேரத்தில் பஸ்ஸூக்குள் \"சில்மிஷம்\".. பெண் போலீஸையே சீண்டியது யார் தெரியுமா.. அடச்சீ ஊட்டி: நபர் ஒருவர் குடிபோதையில் தாக்கியதால், பெண் போலீஸ் காயமடைந்துள்ளார்.. இப்போது மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். என்ன நடந்தது குன்னூரில்? நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ளது கொலக்கொம்பை.. இங்குள்ள போலீஸ் ஸ்டேஷனில் போலீஸாக வேலை பார்த்து வருகிறார் அந்த பெண்.. 30 வயதாகிறது. இவர் 2 நாள் முன்பு, பணி நிமித்தமாக கோயம்புத்தூருக்கு சென்றிருக்கிறார்.. அங்கு https://ift.tt/EYwUelL

தப்பு மேல தப்பு.. கயிற்றை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்.. ஆளுநருக்கு ‘பொறி’.. மணி சொல்லும் கணக்கு!

தப்பு மேல தப்பு.. கயிற்றை விட்டுப் பிடிக்கும் ஸ்டாலின்.. ஆளுநருக்கு ‘பொறி’.. மணி சொல்லும் கணக்கு! சென்னை : சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் இழுத்தடிக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய நிலையில் இது தொடர்பாக மாநில முதலமைச்சர்களுக்கு கடிதமும். எழுதியுள்ளார். "இந்த விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை உணர்வோடு, கயிற்றை விட்டுப் பிடித்துள்ளார்" எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் மணி. {image-screenshot4472-1681315320.jpg https://ift.tt/EYwUelL

“அஞ்சான்” இயக்குநருக்கு சோதனை.. கைதாகிறாரா இயக்குநர் லிங்குசாமி? 6 மாத சிறை - நீதிமன்றம் உறுதி

“அஞ்சான்” இயக்குநருக்கு சோதனை.. கைதாகிறாரா இயக்குநர் லிங்குசாமி? 6 மாத சிறை - நீதிமன்றம் உறுதி சென்னை: பையா, அஞ்சான் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் லிங்குசாமி மீதான காசோலை மோசடி வழங்கில் அவருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்த நிலையில், தற்போது அந்த தண்டனையை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உறுதிபடுத்தி இருக்கிறது. மம்மூட்டி நடிப்பில் வெளியான ஆனந்தம் திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் நம்பிக்கைக்குரிய இயக்குநராக https://ift.tt/EYwUelL

கவர்ச்சி + இளமை ஊஞ்சலாடும் \"ஹன்சா\".. 90 வயதில் கர்ப்பமா.. அழகியலை குவித்த அதிசயம்.. எங்கேன்னு பாருங்க

கவர்ச்சி + இளமை ஊஞ்சலாடும் \"ஹன்சா\".. 90 வயதில் கர்ப்பமா.. அழகியலை குவித்த அதிசயம்.. எங்கேன்னு பாருங்க இஸ்லாமாபாத்: 90 வயதில் பெண்கள் குழந்தைகளை பெற்றுக் கொள்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறது? இதெல்லாம் ஜப்பானிலோ, சீனாவிலோ கிடையாது.. நம்ம அண்டை நாட்டில்தான் இந்த அதிசயம் நடந்து கொண்டிருக்கிறது..!! உலக நாடுகளிலேயே ஜப்பானில் 100 அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் அதிக எண்ணிக்கையில் வாழ்ந்து வருகின்றனர்... ஜப்பானியர்கள்தான் அதிக ஆயுட்காலம் கொண்ட நபர்களாகவும் இருக்கிறார்கள். https://ift.tt/r6vNptX

எளிமை.. வயநாட்டில் சாதாரண லாரியில் வலம் வந்த ராகுல் காந்தி! குவிந்த தொண்டர்கள்! அடேங்கப்பா..வீடியோ

எளிமை.. வயநாட்டில் சாதாரண லாரியில் வலம் வந்த ராகுல் காந்தி! குவிந்த தொண்டர்கள்! அடேங்கப்பா..வீடியோ வயநாடு: மோடி பெயர் சர்ச்சையில் சிக்கி 2 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன்மூலம் கேரளா மாநிலம் வயநாடு தொகுதி எம்பி பதவி அவரிடம் இருந்து பறிக்கப்பட்டுள்ளது. தகுதி நீக்கத்துக்கு பிறகு அங்கு முதல் முறையாக சென்ற ராகுல் காந்தி சாதாரண லாரியில் வலம் வந்த நிலையில் https://ift.tt/r6vNptX

Tuesday, April 11, 2023

அலறிய ஆம்பூர்.. \"மடி மீது\" தலைவைத்த செந்தாமரை, அதைவிடுங்க.. \"அம்மன்\" வந்து சொல்லட்டுமே.. போலீஸ் \"ஆ\"

அலறிய ஆம்பூர்.. \"மடி மீது\" தலைவைத்த செந்தாமரை, அதைவிடுங்க.. \"அம்மன்\" வந்து சொல்லட்டுமே.. போலீஸ் \"ஆ\" திருப்பத்தூர்: அம்மன் கோயிலை இடிக்க சென்றபோது, திடீரென ஒருவருக்கு அருள் வந்துவிட்டதால், அதிகாரிகள் திகைத்து நின்றனர்.. இதனால் ஆம்பூரில் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வடகரை கிராமத்தில் முத்துமாரியம்மன் அம்மன் கோயில் ஒன்று உள்ளது.. இந்த அம்மன் சிலை, 40 வருடங்களுக்கு முன்பாக பூமியில் கிடைத்ததாம்.. அதனால், சிலை கிடைத்த இடத்திலேயே, கோயில் ஒன்றை https://ift.tt/r6vNptX

கர்நாடகா: 11 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தந்த காங்.! ஒருத்தருக்கு கூட சீட் தராத பாஜக- வெடித்த அதிருப்தி

கர்நாடகா: 11 முஸ்லிம்களுக்கு வாய்ப்பு தந்த காங்.! ஒருத்தருக்கு கூட சீட் தராத பாஜக- வெடித்த அதிருப்தி பெங்களூர்: கர்நாடகா சட்டசபை தேர்தலில் பாஜக அறிவித்த 189 வேட்பாளர்களில் ஒருவர் கூட முஸ்லிம் வேட்பாளர் இல்லை என்பது சர்ச்சையாகி உள்ளது. மேலும் பல தொகுதிகளில் சீட் கொடுக்கப்படாத சிட்டிங் எம்.எல்.ஏக்களின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். கர்நாடகா சட்டசபைக்கு மே 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. கர்நாடகாவில் நாளை முதல் வேட்புமனுத் தாக்கல் நடைபெற உள்ளது. https://ift.tt/r6vNptX

\"மங்கலான பார்வை.. பறிபோன உணர்ச்சி!\" மிக மோசமான நிலையில் புதின்?பதறிய ஓடி வந்த உறவினர்கள்! என்னாச்சு

\"மங்கலான பார்வை.. பறிபோன உணர்ச்சி!\" மிக மோசமான நிலையில் புதின்?பதறிய ஓடி வந்த உறவினர்கள்! என்னாச்சு மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகிறது. இதனிடையே அவரது உடல்நிலை மிகவும் மோசாகிவிட்டதாகப் பரபர ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. உக்ரைன் போர் கடந்தாண்டு பிப். மாதம் தொடங்கியது அனைவருக்கும் தெரியும். அப்போது தொடங்கிய உக்ரைன் போர் ஓராண்டைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. இந்த போரால் உலக பொருளாதாரமும் பாதிக்கப்பட்டே இருக்கிறது. கடந்த https://ift.tt/r6vNptX

ஜாதி தீண்டாமையற்ற கிராமத்துக்கு நிதி! பட்டியலின வழக்குகளுக்கு 4 புதிய நீதிமன்றங்கள் -ஸ்டாலின் அதிரடி

ஜாதி தீண்டாமையற்ற கிராமத்துக்கு நிதி! பட்டியலின வழக்குகளுக்கு 4 புதிய நீதிமன்றங்கள் -ஸ்டாலின் அதிரடி சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் குற்ற வழக்குகளை விரைந்து முடிக்க சேலம், கிருஷ்ணகிரி, மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் கூடுதலாக நான்கு புதிய தளியுறு சிறப்பு நீதிமன்றங்கள் தொடங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். சென்னையில் நடைபெற்ற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய முதலமைச்சர் https://ift.tt/r6vNptX

எனது மகள் தன்மயாவுக்கு இன்று பிறந்தநாள்! சட்டசபையில் உதயநிதி உற்சாகம்! மாடத்தில் குடும்பத்தினர்!

எனது மகள் தன்மயாவுக்கு இன்று பிறந்தநாள்! சட்டசபையில் உதயநிதி உற்சாகம்! மாடத்தில் குடும்பத்தினர்! சென்னை: சட்டசபையில் விளையாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தனது மகள் தன்மயாவுக்கு இன்று பிறந்தநாள் எனக் கூறினார். தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற்று வரும் நிலையில் தினமும் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் https://ift.tt/r6vNptX

இதய பாதிப்பால் அவதிப்படும் குழந்தை கார்குழலி.. நீங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்..உதவுங்கள் ப்ளீஸ்

இதய பாதிப்பால் அவதிப்படும் குழந்தை கார்குழலி.. நீங்கள் நினைத்தால் காப்பாற்றலாம்..உதவுங்கள் ப்ளீஸ் சென்னை: ஒரு வயதே ஆன பெண் குழந்தை கார்குழலிக்கு மோசமான இதய பிரச்சினை கண்டறியப்பட்டுள்ளது. இந்த பிரச்சினையைச் சரி செய்ய உடனடியாக ஆபரேஷன் செய்ய வேண்டும். இந்த ஆபரேஷனுக்காக உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.. அது அவர்களுக்கு பேருதவியாக இருக்கும். குழந்தைகள் எப்போதும் நமது வாழ்க்கையை அழகாக்கிவிடும். எவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் கூட குழந்தைகளைப் பார்த்தாலே பிரச்சினைகளை https://ift.tt/r6vNptX

நேற்று அவ்ளோ கோபம் வந்ததே! ஓபிஎஸ் அருகே இன்று சாந்தமாக அமர்ந்த எடப்பாடி! பேச்சே இல்லை! இதான் காரணமா?

நேற்று அவ்ளோ கோபம் வந்ததே! ஓபிஎஸ் அருகே இன்று சாந்தமாக அமர்ந்த எடப்பாடி! பேச்சே இல்லை! இதான் காரணமா? சென்னை: நேற்று ஓ பன்னீர்செல்வத்திற்கு அருகில் அமர மறுத்து கோஷம் எழுப்பிய எடப்பாடி பழனிசாமி.. இன்று அவருக்கு அருகில் சாந்தமாக அமர்ந்திருந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதை திமுகவினர் பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். நேற்று தமிழ்நாடு சட்டசபையில் பெரிய களேபரம் நடந்தது. ஒரு பக்கம் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஓ பன்னீர்செல்வம் இருக்கை https://ift.tt/r6vNptX

முத்து தான் உலகின் குள்ளமான நாய்.. டிவி ரிமோர்டை விட சின்னது.. அதுக்கு பிடிச்ச விஷயம் தான் வேறவெலல்

முத்து தான் உலகின் குள்ளமான நாய்.. டிவி ரிமோர்டை விட சின்னது.. அதுக்கு பிடிச்ச விஷயம் தான் வேறவெலல் ரோம்: பெர்ல் (தமிழில் முத்து) என்ற இரண்டு வயது சிவாஹுவா இன பெண் நாய், உலகின் மிகக் குள்ளமான நாய் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. செப்டம்பர் 1, 2020 இல் பிறந்த முத்து, 9.14 செமீ (3.59 அங்குலம்) உயரமும் 12.7 செமீ (5.0 அங்குலம்) நீளமும் குறிப்புக்கு, முத்து பாப்சிகிளை விட https://ift.tt/r6vNptX

Monday, April 10, 2023

குலுங்கபோகுது.. தகுதி நீக்கத்துக்கு பின் முதல் முதலாக வயநாடுக்கு ராகுல் விசிட்! இன்று பிரமாண்ட பேரணி

குலுங்கபோகுது.. தகுதி நீக்கத்துக்கு பின் முதல் முதலாக வயநாடுக்கு ராகுல் விசிட்! இன்று பிரமாண்ட பேரணி வயநாடு: மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ராகுல் காந்தி லோக்சபாவில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து ராகுல் காந்தி மேல்முறையீடு செய்துள்ள நிலையில் தகுதி நீக்கத்துக்கு பிறகு முதல் முதலாக அவர் இன்று வயநாடு தொகுதிக்கு https://ift.tt/Hr6pkib

திருமங்கலம் “ஃபார்முலா”.. மருதமலை படத்தில் வரும் ரகுவரனை நினைவிருக்கா- காலமான நரேஷ் குப்தா யார்?

திருமங்கலம் “ஃபார்முலா”.. மருதமலை படத்தில் வரும் ரகுவரனை நினைவிருக்கா- காலமான நரேஷ் குப்தா யார்? சென்னை: தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி நரேஷ் குப்தா உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார். தமிழ்நாடு தேர்தல்களில் பல்வேறு சீர்திருத்தங்களை அமல்படுத்திய நரேஷ் குப்தா யார்? அவர் ஆற்றிய பணிகள் என்ன விரிவாக காண்போம். தமிழ்நாட்டின் தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வந்தவர் நரேஷ் குப்தா. இவர் கடந்த 2005 ஆம் https://ift.tt/Hr6pkib

ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம்.. மிக நீண்ட யுத்தம்..ஒரு வழியாக ஒப்புதல் அளித்த ஆளுநர் - டைம் லைன்

ஆன்லைன் சூதாட்டம் தடை சட்டம்.. மிக நீண்ட யுத்தம்..ஒரு வழியாக ஒப்புதல் அளித்த ஆளுநர் - டைம் லைன் சென்னை: தமிழக அரசின் மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவிற்கு ஒருவழியாக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். ஆன்லைனில் ரம்மி விளையாடினால் 3 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ள ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா கடந்து https://ift.tt/Hr6pkib

மதுரையில் எடப்பாடி போட்டி? 'ஓபிஎஸ்ஐ சேர்த்துக் கொள்ள இபிஎஸ் தயார்'.. செல்லூர் ராஜூ பேட்டி

மதுரையில் எடப்பாடி போட்டி? 'ஓபிஎஸ்ஐ சேர்த்துக் கொள்ள இபிஎஸ் தயார்'.. செல்லூர் ராஜூ பேட்டி சென்னை: ஓபிஎஸ் அதிமுகவில் வந்தால் சேர்ப்பீர்களா என்ற கேள்விக்கு, ஓபிஎஸ், எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பார்த்துக் கடிதம் கொடுத்தால் சேர்த்துக் கொள்வார் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார். பிரபல தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் அமைச்சர் செல்லூர் ராஜூ பங்கேற்று பேசினார். அப்போது அவரிடம் நெறியாளர், எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆக்கிவிட்டார்கள். https://ift.tt/Hr6pkib

கள்ளக்காதலியுடன் தனிமையில் இன்ஸ்பெக்டர்.. கையும் களவுமாக பிடித்து அடித்து வெளுத்த மனைவி!

கள்ளக்காதலியுடன் தனிமையில் இன்ஸ்பெக்டர்.. கையும் களவுமாக பிடித்து அடித்து வெளுத்த மனைவி! திருப்பதி: நெல்லூரில் கள்ளக்காதலியுடன் தனிமையில் இன்ஸ்பெக்டரை கையும் களவுமாக பிடித்து மனைவி, உறவினர்கள் முன்னிலையில் வைத்து ஆவேசமாக அடித்து திட்டியதுடன்,நியாயமும் கேட்டார். இதை சற்றும் எதிர்பார்க்காத இன்ஸ்பெக்டர், பதில் சொல்ல முடியாமல் பதறியடி காணப்பட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. சமூகத்தில் உள்ள தவறான உறவுகள் குடும்பங்களை துண்டாடுகின்றன. கணவன் மனைவியை ஏமாற்றுகிறார், மனைவி https://ift.tt/Hr6pkib

'மம்தாவுக்கு பயம்'..'என்னுடைய பதவியை பறித்தாலும் பரவாயில்லை'.. பிரதமர் மீதே பாய்ந்த ஆ.ராசா

'மம்தாவுக்கு பயம்'..'என்னுடைய பதவியை பறித்தாலும் பரவாயில்லை'.. பிரதமர் மீதே பாய்ந்த ஆ.ராசா புதுக்கோட்டை: அதானி குற்றவாளி என்றால் பிரதமர் நரேந்திர மோடியும் குற்றவாளி தான். இதை கூறியதற்காக என் மீது வழக்கு தொடர்ந்து தண்டனை வாங்கி கொடுத்து என்னுடைய பதவியை பறித்தாலும் பரவாயில்லை.. நான் சிறைக்கு செல்ல தயாராக உள்ளேன் என்று திமுக எம்பி ஆ.ராசா கூறினார். மேலும் ஆ ராசா கூறும் போது, அதானி விவகாரத்தில், வருமான வரித்துறைக்கு https://ift.tt/Hr6pkib

Sunday, April 9, 2023

\"என் நாக்கில் முத்தமிடு\".. சிறுவனுக்கு உதட்டில் முத்தம் தந்த தலாய் லாமா.. இது வேறயா.. சர்ச்சை வீடியோ

\"என் நாக்கில் முத்தமிடு\".. சிறுவனுக்கு உதட்டில் முத்தம் தந்த தலாய் லாமா.. இது வேறயா.. சர்ச்சை வீடியோ தர்மசாலா: தலாய்லாமா சிறுவனுக்கு முத்தம் தந்த விவகாரம் மிகப்பெரிய விஸ்வரூபமெடுத்துள்ளது.. இதற்கு உலகம் முழுவதிலுமிருந்து கண்டனங்கள் வலுத்து வருகின்றன. சிறுவனின் உதட்டில் திபெத்திய ஆன்மிக தலைவரான தலாய்லாமா முத்தம் கொடுத்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அண்டை நாடான திபெத்தில் ஒரு பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.. இங்கு வசித்து வருபவர் தலாய்லாமா... இவர் ஒரு ஆன்மீக https://ift.tt/Hr6pkib

அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில்.. பொங்கிய நெட்டிசன்கள்

அத்துமீறிய தலாய் லாமா? 8 வயது சிறுவனிடம் சில்மிஷமா? அதுவும் பொது இடத்தில்.. பொங்கிய நெட்டிசன்கள் தர்மசாலா: புத்த மதத்தின் தலைவராக அறியப்படும் தலாய் லாமா 8 வயது சிறுவனை பொது இடத்தில் வைத்து உதட்டில் முத்தம் கொடுக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலாய் லாமா.. ஒரு சர்ச்சைக்குரிய மதத்தலைவராக தற்போது வரை பார்க்கப்படுகிறார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான பல மோதல்கள் இருக்கின்றன. அதில் ஒரு மோதல் போக்குக்கு இவரும் காரணமாக https://ift.tt/S0vmhf2

ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க.. பொம்மன்-பெள்ளி கதையை கேட்டு உருகிய பிரதமர் மோடி.. சூப்பர் வாக்குறுதி!

ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்க.. பொம்மன்-பெள்ளி கதையை கேட்டு உருகிய பிரதமர் மோடி.. சூப்பர் வாக்குறுதி! நீலகிரி: ஆஸ்கர் விருது வென்ற ‛தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்‛ ஆவணப்படத்தில் தோன்றிய தெப்பக்காடு பொம்மன்-பெள்ளி தம்பதியை சந்தித்து பிரதமர் மோடி இன்று கலந்துரையாடினார். அப்போது பொம்மன்-பெள்ளி கதையை நினைவுப்படுத்தி பிரதமர் மோடி ஆறுதல் கூறி அவர்களின் சேவையை பாராட்டி வாக்குறுதியும் அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிரதமர் மோடி நேற்று முதல் தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகாவில் சுற்றுப்பயணம் https://ift.tt/S0vmhf2

விசிட் அடித்த ஏலியன்? வானில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. \"ஐய்யோ..\" மிரண்டு போன பொதுமக்கள்! பரபர

விசிட் அடித்த ஏலியன்? வானில் ஏற்பட்ட திடீர் மாற்றம்.. \"ஐய்யோ..\" மிரண்டு போன பொதுமக்கள்! பரபர ரோம்: ஏலியன் குறித்த ஆய்வுகள் மிகத் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இத்தாலி வானில் திடீரென ஒரு மர்மம் ஏற்பட்டுள்ளது. வானில் ஏற்பட்ட அந்த மாற்றத்தைக் கண்டு மக்கள் மிரண்டு போய்விட்டனர். இந்த பிரபஞ்சம் பூமியைப் போலவே நிச்சயம் வேறு கிரகங்களிலும் உயிரினங்கள் வசிக்க வாய்ப்புகள் மிக அதிகம். வேறு கிரகத்தில் வசிக்கும் உயிரினங்கள் மனிதர்களைப் போல https://ift.tt/S0vmhf2

‛ஏய் உட்காருமா’.. மனு கொடுத்த மூதாட்டியை அதட்டி அமர வைத்த திமுக எம்எல்ஏ.. பரபரப்பு -வெடித்த சர்ச்சை

‛ஏய் உட்காருமா’.. மனு கொடுத்த மூதாட்டியை அதட்டி அமர வைத்த திமுக எம்எல்ஏ.. பரபரப்பு -வெடித்த சர்ச்சை கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ உதயசூரியன் மனு கொடுக்க வந்த மூதாட்டியிடம் கோபமாக நடந்து கொண்டார். மேலும் அவர் அங்கு கூடியிருந்தவர்கள் முன்னிலையில்‛ஏய்.. உட்காருமா' என அதட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி விவாதத்தை கிளப்பி உள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சி நடக்கிறது. இந்நிலையில் தான் அமைச்சர்கள், https://ift.tt/S0vmhf2

நெருங்கும் சவுதி-ஈரான்.. சீனா செய்த காரியம்! அடடே இஸ்ரேலுக்கு பெரிய சிக்கல் ஆச்சே.. ஏன் தெரியுமா

நெருங்கும் சவுதி-ஈரான்.. சீனா செய்த காரியம்! அடடே இஸ்ரேலுக்கு பெரிய சிக்கல் ஆச்சே.. ஏன் தெரியுமா ஜெருசலேம்: சவுதிக்கும் ஈரான் நாட்டிற்கும் இடையே கடந்த சில மாதம் மிக முக்கிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இது இஸ்ரேல் நாட்டிற்குப் பெரிய தலைவலியை ஏற்படுத்தப் போகிறது. மத்திய கிழக்கு நாடுகளில் அமைதியும் ஒருங்கிணைப்பும் திரும்புவது அந்த நாடுகளுக்கு மட்டுமில்லை ஒட்டுமொத்த உலகிற்கும் நல்லது. கச்சா எண்ணெய் பெரும்பாலும் அங்கிருந்தே வருவதால் அங்கே நிலவும் ஒற்றுமை ரொம்பவே https://ift.tt/S0vmhf2

Saturday, April 8, 2023

ஆத்திரம்.. பேப்பரை தூக்கி எறிந்துவிட்டு கிளம்பிய அமைச்சர் பொன்முடி.. மீண்டும் சர்ச்சை! என்ன நடந்தது?

ஆத்திரம்.. பேப்பரை தூக்கி எறிந்துவிட்டு கிளம்பிய அமைச்சர் பொன்முடி.. மீண்டும் சர்ச்சை! என்ன நடந்தது? கள்ளக்குறிச்சி : திமுக உறுப்பினர்கள் சேர்க்கை நிகழ்ச்சிக்கு வந்த அமைச்சர் பொன்முடி, பூத் கமிட்டி நிர்வாகிகள் படிவத்தை திமுக நிர்வாகிகள் மீது தூக்கி எறிந்துவிட்டு, கோபமாகக் கிளம்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ தீயாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "உடன்பிறப்புகளாய் இணைவோம்" என்ற முன்னெடுப்புடன் திமுகவில் புதிய உறுப்பினர் சேர்க்கையை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் https://ift.tt/S0vmhf2

பிரதமர் மோடியை முதுமலைக்கே போக தூண்டிய பொம்மன் - பெள்ளியின் தாய் பாசம்.. உருக்கமான பின்னணி

பிரதமர் மோடியை முதுமலைக்கே போக தூண்டிய பொம்மன் - பெள்ளியின் தாய் பாசம்.. உருக்கமான பின்னணி ஊட்டி: நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி, நாளை காலை செல்கிறார். அங்கு ஆஸ்கார் விருது பெற்ற தி எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் ஆவண படத்தில் நடித்த பாகன் தம்பதி பொம்மன், பெள்ளி ஆகியோரை சந்தித்து பாராட்டி கவுரவிக்கிறார். இதற்காக சென்னையில் இருந்து இன்று மாலை மைசூர் https://ift.tt/7GAW2Yj

Friday, April 7, 2023

வந்தே பாரத் எதிரொலி.. கோவை மக்களே.. 3 முக்கிய ரயில்களின் நேரம் நாளை முதல் மாறுகிறது!

வந்தே பாரத் எதிரொலி.. கோவை மக்களே.. 3 முக்கிய ரயில்களின் நேரம் நாளை முதல் மாறுகிறது! சென்னை: சென்னை-கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதையொட்டி, கோவை இன்டர்சிட்டி, பெங்களூரு, திருப்பதி எக்ஸ்பிரஸ் ரயில்களின் இயக்க நேரம் நாளை(ஞாயிற்றுக்கிழமை) முதல் மாற்றம் செய்யப்படுவதாக சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. சென்னை-கோவை இடையேயான வந்தே பாரத் புதிய ரயில் சேவையை இன்று (சனிக்கிழமை) பிரதமர் நரேந்திர https://ift.tt/7GAW2Yj

பிரதமர் மோடியோடு தனித்தனியே சந்திப்பா? எடப்பாடி, ஓ பன்னீர் செல்வம் வியூகம்! இன்று என்ன நடக்கும்?

பிரதமர் மோடியோடு தனித்தனியே சந்திப்பா? எடப்பாடி, ஓ பன்னீர் செல்வம் வியூகம்! இன்று என்ன நடக்கும்? சென்னை: சென்னைக்கு இன்று பிரதமர் நரேந்தி மோடி வருகை தர உள்ளார். இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க வியூகம் வகுத்து எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வம் ஆகியோர் தனித்தனியே சந்திக்க திட்டமிட்டு நேரம் கேட்டுள்ளனர். அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி உள்ள நிலையில் ஓ பன்னீர் செல்வம் தனி அணியாக செயல்பட்டு https://ift.tt/7GAW2Yj

சென்னை-கோவை வந்தே பாரத் ரயில்.. தொடங்கி வைக்கும் பிரதமர்.. 3 ஸ்டேஷன்களில் மட்டுமே நிற்கும்! லிஸ்ட்

சென்னை-கோவை வந்தே பாரத் ரயில்.. தொடங்கி வைக்கும் பிரதமர்.. 3 ஸ்டேஷன்களில் மட்டுமே நிற்கும்! லிஸ்ட் சென்னை: சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் சேவையை இன்று மாலை பிரதமர் மோடி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து துவக்கி வைக்க உள்ளார். வாரத்தில் புதன்கிழமை தவிர்த்து 6 நாட்கள் இயங்கும் இந்த ரயில் 3 ஸ்டேன்களில் மட்டுமே நின்று செல்ல உள்ளார். அந்த ஸ்டேஷன்கள் என்னென்ன? மற்றும் ரயில் நேர கால அட்டவணை தற்போது https://ift.tt/7GAW2Yj

ஆளுநர் ஆர்.என்.ரவி உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்.. அமைச்சர் எ.வ.வேலு ஆவேசம்

ஆளுநர் ஆர்.என்.ரவி உள்நோக்கத்துடன் செயல்படுகிறார்.. அமைச்சர் எ.வ.வேலு ஆவேசம் மதுரை: ஆளுநர் ஆர்.என்.ரவி உள்நோக்கத்துடன் செயல்படுவதாக அமைச்சர் எ.வ.வேலு குற்றச்சாட்டி உள்ளார். துணைவேந்தர்கள் நியமனத்தில் ஆளுநர் காலதாமதமாக செயல்படுவதாகவும் அமைச்சர் எ.வ.வேலு குற்றம்சாட்டினார். சென்னை கிண்டி ராஜ்பவனில் இந்திய குடிமையியல் பணி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் 'எண்ணித் துணிக' என்ற தலைப்பில் கலந்துரையாடும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து https://ift.tt/pK0u3v2

Thursday, April 6, 2023

மீண்டும் தென்காசியில் வெடித்த சர்ச்சை.. குரூப் 4 தேர்வில் முறைகேடா? டிஎன்பிஎஸ்சி விளக்கம்

மீண்டும் தென்காசியில் வெடித்த சர்ச்சை.. குரூப் 4 தேர்வில் முறைகேடா? டிஎன்பிஎஸ்சி விளக்கம் தென்காசி: சங்கரன்கோவில் பகுதியில் இருந்து மட்டும் குரூப் 4 ஸ்டெனோ டைப்பிஸ்ட் தேர்வில் 450 பேர் தேர்ச்சி பெற்றதாக தகவல்கள் வெளியான நிலையில், முறைகேடு நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்று டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. தென்காசியில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களிலிருந்து அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளது புகார்கள் வரவில்லை என்றும் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. https://ift.tt/pK0u3v2

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு.. மேலும் ஒரு சர்ச்சை.. வெளியான திடுக்கிடும் தகவல்

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு.. மேலும் ஒரு சர்ச்சை.. வெளியான திடுக்கிடும் தகவல் தென்காசி: சங்கரன்கோவில் பகுதியில் இருந்து மட்டும் குரூப் 4 ஸ்டெனோ டைப்பிஸ்ட் தேர்வில் 450 பேர் தேர்ச்சி என திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. குரூப் 4 தேர்வு விவகாரத்தில் தென்காசியை சுற்றியே அடிக்கடி புகார்கள் எழுவதால் பரபரப்பு எழுந்துள்ளது. ஒரே ஊரில் அமைக்கப்பட்ட தேர்வு மையங்களிலிருந்து அதிகளவுதேர்ச்சி பெற்றுள்ளதால் முறைகேடு நடந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. https://ift.tt/pK0u3v2

மிரட்டும் கொரோனா.. சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் காணொலி விசாரணை.. ஏப்ரல் 10 முதல் துவக்கம்!

மிரட்டும் கொரோனா.. சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் காணொலி விசாரணை.. ஏப்ரல் 10 முதல் துவக்கம்! சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனால் பொதுமக்கள் மாஸ்க் அணிந்து வெளியே செல்ல வேண்டும் என தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏப்ரல் 10ம் தேதி முதல் சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் காணொலி காட்சி மூலம் விசாரணை நடைபெற உள்ளது. இந்தியாவில் குறைந்து வந்த கொரோனா பாதிப்பு https://ift.tt/pK0u3v2

அடித்து தூக்கிய ஸ்டாலின்! தமிழ்நாடு அமைச்சரவையில் விரைவில் முக்கிய மாற்றம்? உருளபோகும் தலை? ட்விஸ்ட்

அடித்து தூக்கிய ஸ்டாலின்! தமிழ்நாடு அமைச்சரவையில் விரைவில் முக்கிய மாற்றம்? உருளபோகும் தலை? ட்விஸ்ட் சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் மேலும் சில மாற்றங்கள் வரும் நாட்கள் செய்யப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி சிறிய அளவிலான மாற்றங்கள் வரும் நாட்களில் செய்யப்பட உள்ளதாகவும், இலாக்கா அளவில் மாற்றம் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. கடந்த வருட இறுதியில் தமிழ்நாடு அமைச்சரவையில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. முதல்வர் ஸ்டாலினின் ஒரு https://ift.tt/pK0u3v2

குட்நியூஸ்.. மாஸ் வேகத்தில் தமிழ்நாடு அரசு.. மதுரையில் மெட்ரோ சேவை எப்போது தொடங்கும் தெரியுமா?

குட்நியூஸ்.. மாஸ் வேகத்தில் தமிழ்நாடு அரசு.. மதுரையில் மெட்ரோ சேவை எப்போது தொடங்கும் தெரியுமா? மதுரை: மதுரை மெட்ரோ ரயில் கட்டுமான பணிகள் அடுத்த ஆண்டு இறுதியில் துவங்கும் என்று மெட்ரோ இயக்குனர் அறிவித்து உள்ளார். மதுரையில் மெட்ரோ அமைப்பது தொடர்பாக திட்ட அறிக்கையை தயாரிக்க புதிய டெண்டர் விடப்பட்டு உள்ளது. கடந்த தமிழ்நாடு பட்ஜெட்டில் மெட்ரோ ரயில் தொடர்பாக பல்வேறு அறிவிப்புகளை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையில் வெளியிட்டார். சென்னை https://ift.tt/pK0u3v2

நாடு முழுக்க மாஸ்க் கட்டாயமா? எகிறி அடிக்கும் கொரோனா.. இன்று மத்திய அமைச்சர் முக்கிய ஆலோசனை! பின்னணி

நாடு முழுக்க மாஸ்க் கட்டாயமா? எகிறி அடிக்கும் கொரோனா.. இன்று மத்திய அமைச்சர் முக்கிய ஆலோசனை! பின்னணி சென்னை: கொரோனா பரவல் அதிகரிப்பு தொடர்பாக மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய அமைச்சர் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுவிக் மாண்டயா இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். நாடு முழுக்க கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டில் நேற்று மேலும் 273 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முதல்நாள் https://ift.tt/pK0u3v2

மோடி விசிட்டுக்கு பிறகு வெடிக்க காத்திருக்கும் ‘பிரளயம்’.. ஆருத்ரா வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளி!

மோடி விசிட்டுக்கு பிறகு வெடிக்க காத்திருக்கும் ‘பிரளயம்’.. ஆருத்ரா வழக்கில் சிக்கும் முக்கிய புள்ளி! சென்னை: ஆருத்ரா கோல்டு நிதி நிறுவன மோசடி வழக்கு விசாரணையில் தோண்டத் தோண்ட அதிர்ச்சி தகவல்கள் கிளம்பி வரும் நிலையில், அடுத்ததாக பாஜகவின் மிக முக்கிய நிர்வாகி ஒருவர் கைது செய்யப்பட உள்ளதாக போலீஸ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகை தரவுள்ள நிலையில், அவர் வந்து சென்றபிறகு கைது நடவடிக்கை இருக்கலாம் எனக் https://ift.tt/kRYPcBh

எது அறநிலையத்துறையா? “நங்கநல்லூர் சம்பவம்” பற்றி எடப்பாடி சொன்ன தவறான தகவல்.. விளாசும் நெட்டிசன்கள்!

எது அறநிலையத்துறையா? “நங்கநல்லூர் சம்பவம்” பற்றி எடப்பாடி சொன்ன தவறான தகவல்.. விளாசும் நெட்டிசன்கள்! சென்னை : நங்கநல்லூரில் குளத்தில் மூழ்கி 5 பேர் உயிரிழந்த விவகாரத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தவறான தகவலை கூறியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இல்லாத கோவிலில் நிகழ்ந்த சம்பவத்திற்கு, அறநிலையத்துறையை பொறுப்பேற்கச் சொல்வதா? என நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர். சென்னை நங்கநல்லூர் அருகே கங்கை அம்மன் கோவில் பகுதியில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் https://ift.tt/kRYPcBh

Wednesday, April 5, 2023

நான் பேசலாம்னு வந்தேன்.. நெக்ஸ்ட் டைம் ஸ்டேஜ் ஸ்ட்ராங்கா போடுங்கப்பா.. மேடை சரிந்தும் பேசிய அன்புமணி

நான் பேசலாம்னு வந்தேன்.. நெக்ஸ்ட் டைம் ஸ்டேஜ் ஸ்ட்ராங்கா போடுங்கப்பா.. மேடை சரிந்தும் பேசிய அன்புமணி சேலம்: சேலம் மாவட்டத்தில் பாமக கொடியேற்று விழாவில் பேசிய போது மேடை சரிந்து விழுந்த நிலையிலும் தொண்டர்களை ஏமாற்றாமல் அன்புமணி பேசிவிட்டுத்தான் சென்றார். சேலம் மாவட்டம் வாழப்பாடி பஸ் நிலையத்தில் பாமக கொடியேற்று விழா நடந்தது. இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டார். விழாவில் அன்புமணி ராமதாஸ் கொடி கம்பத்தில் கட்சி https://ift.tt/kRYPcBh

வாரத்தில் 2 நாட்கள் கைத்தறி ஆடைகள்! அரசு அலுவலர்களிடம் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்!

வாரத்தில் 2 நாட்கள் கைத்தறி ஆடைகள்! அரசு அலுவலர்களிடம் உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள்! சென்னை: வாரத்தில் 2 நாட்கள் அரசு அலுவலர்கள் கைத்தறி ஆடைகள் உடுத்தி நெசவாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கோரிக்கை வைத்திருப்பதாகவும், தாமும் அதையே வலியுறுத்துவதாகவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தேசிய கைத்தறி கண்காட்சி விற்பனையை சென்னையில் தொடங்கி வைத்து அமைச்சர் உதயநிதி பேசியதாவது; தந்தை பெரியார் அவர்களும் அவரின் https://ift.tt/kRYPcBh

சிறுத்தையை வேட்டையாடிய புலி.. அரிய நிகழ்வை 'கிளிக்' செய்த பெங்களூரு போட்டோகிராபர்.. குவியும் அப்ளாஸ்

சிறுத்தையை வேட்டையாடிய புலி.. அரிய நிகழ்வை 'கிளிக்' செய்த பெங்களூரு போட்டோகிராபர்.. குவியும் அப்ளாஸ் ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் புலி ஒன்று சிறுத்தையை வேட்டையாடி சாப்பிடும் காட்சியை பெங்களூரை சேர்ந்த புகைப்படக்கலைஞர் ஒருவர் போட்டோ எடுத்திருக்கிறார். இந்த படம் தற்போது சோஷியல் மீடியாவில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. ராஜஸ்தானின் ராந்தம்பூர் தேசிய பூங்காவில் T-101 எனும் புலி ஒன்று ஆக்டிவாக இயங்கி வந்திருகிறது. இதனை பூங்காவின் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வந்துள்ளனர். அப்படி இக்கையில், https://ift.tt/kRYPcBh

அண்ணாமலை சொல்வதை எல்லாம் எங்களால் ஏற்க முடியாது.. பட்டென சொன்ன ஜெயக்குமார்.. ஆஹா.. இதென்ன?!

அண்ணாமலை சொல்வதை எல்லாம் எங்களால் ஏற்க முடியாது.. பட்டென சொன்ன ஜெயக்குமார்.. ஆஹா.. இதென்ன?! சென்னை : "அதிமுக - பாஜக கூட்டணியை மோடியும், அமித் ஷாவும் உறுதி செய்துவிட்டனர், மாநில தலைவர் சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது" என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக - பாஜக இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் தீவிரமடைந்த நிலையில், சென்னையில் நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய https://ift.tt/kRYPcBh

Tuesday, April 4, 2023

எங்கும் காவிமயம்.. காங்கிரஸ் அலுவலகமா இது? மபி தேர்தலுக்கு புதிய அவதாரம் எடுத்த “கை” - என்னாச்சு?

எங்கும் காவிமயம்.. காங்கிரஸ் அலுவலகமா இது? மபி தேர்தலுக்கு புதிய அவதாரம் எடுத்த “கை” - என்னாச்சு? போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் நிலையில், அம்மாநில காங்கிரஸ் தலைமையகம் முழுவதும் காவி கொடிகளால் அலங்காரம் செய்யப்பட்டு உள்ளது. இதற்கு என்ன காரணம்? விரிவாக பார்ப்போம். மத்திய பிரதேசத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற்று கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு https://ift.tt/irIazLh

ரஷ்யாவுக்கு மிக பெரிய தலைவலி.. நேட்டோவில் இணைந்தது பின்லாந்து... ஏன் ரொம்பவே முக்கியம் தெரியுமா

ரஷ்யாவுக்கு மிக பெரிய தலைவலி.. நேட்டோவில் இணைந்தது பின்லாந்து... ஏன் ரொம்பவே முக்கியம் தெரியுமா ஹெல்சின்கி: ஐரோப்பிய நாடான பின்லாந்து ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் உறுப்பினராகச் சேர்ந்துள்ளது. நேட்டோவில் இணையும் 31ஆவது நாடு பின்லாந்து ஆகும். உக்ரைன் நாட்டில் இப்போது போர் நடந்து வருவது அனைவருக்கும் தெரியும். கடந்த ஓராண்டிற்கு மேலாக இந்த போர் நடந்து வருகிறது. உக்ரைன் நேட்டோ அமைப்பில் இணையக் கூடாது என்பதே இந்த போர் ஆரம்பிக்க முக்கிய https://ift.tt/irIazLh

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் முதல்வர் வசுந்தராஜேவிற்கு கொரோனா பாதிப்பு

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் முதல்வர் வசுந்தராஜேவிற்கு கொரோனா பாதிப்பு ஜெய்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. லேசான அறிகுறிகளுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டு இருப்பதாக அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். இதேபோல் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியாவுக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில https://ift.tt/irIazLh

எடப்பாடி பழனிசாமிக்காக தீச்சட்டி எடுக்கப்போறேன்.. மீண்டும் முதல்வராவார்.. கஞ்சா கருப்பு பரபர பேட்டி!

எடப்பாடி பழனிசாமிக்காக தீச்சட்டி எடுக்கப்போறேன்.. மீண்டும் முதல்வராவார்.. கஞ்சா கருப்பு பரபர பேட்டி! சிவகங்கை : எடப்பாடி பழனிசாமி மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு சென்று தீச்சட்டி எடுக்க உள்ளதாக நடிகர் கஞ்சா கருப்பு தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே கொம்புக்காரனேந்தலில் உள்ள முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். அங்கு நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பு, https://ift.tt/irIazLh

வாம்மா.. நான் வர்றேன்! பேங்க்கில் இருந்தே கலெக்டருக்கு போன்.. கல்விக்கடனை உறுதி செய்த திமுக எம்எல்ஏ!

வாம்மா.. நான் வர்றேன்! பேங்க்கில் இருந்தே கலெக்டருக்கு போன்.. கல்விக்கடனை உறுதி செய்த திமுக எம்எல்ஏ! கள்ளக்குறிச்சி : நர்சிங் படிக்கும் ஏழை மாணவி, கல்லூரி கட்டணம் கட்ட முடியாமலும், வங்கிக் கடன் கிடைக்காமலும் சிரமப்பட்ட தகவல் அறிந்து, மாணவியுடன் வங்கிக் கிளைக்கே நேரில் சென்று, மாவட்ட ஆட்சியருக்கு போன் செய்து அழுத்தம் கொடுத்து, வங்கிக் கடன் வழங்கப்படுவதை உறுதி செய்திருக்கிறார் திமுக எம்.எல்.ஏ வசந்தம் கார்த்திகேயன். ஓராண்டுக்கும் மேலாக வங்கிக் கடன் கேட்டு https://ift.tt/irIazLh

சிக்கிம் பயங்கர பனிச்சரிவு- சிக்கிய சுற்றுலா பயணிகள் 6 பேர் பலி- புதையுண்ட 80 பேர் கதி என்ன?

சிக்கிம் பயங்கர பனிச்சரிவு- சிக்கிய சுற்றுலா பயணிகள் 6 பேர் பலி- புதையுண்ட 80 பேர் கதி என்ன? காங்டாங்: சிக்கிம் மாநிலத்தில் ஏற்பட்ட பயங்கர பனிச்சரிவில் சிக்கி 6 சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். பனிச்சரிவில் சிக்கி புதையுண்ட 80 பேரை மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. சிக்கிம் மாநில தலைநகர் காங்டாங் மற்றும் நாதுலா கணவாய் இடையே ஜவர்ஹர்லால் நேரு சாலையில் 15-வது மைல் பகுதியில் இன்று பிற்பகல் பயங்கர பனிச்சரிவு ஏற்பட்டது. இந்த பனிச்சரிவில் https://ift.tt/irIazLh

Monday, April 3, 2023

முன்பக்கமும் பின்பக்கமும் இரு சிறுமிகள்! நடுவில் இளைஞர்! நடு ரோட்டில் செய்த காரியம்! போலீஸ் ஆக்ஷன்

முன்பக்கமும் பின்பக்கமும் இரு சிறுமிகள்! நடுவில் இளைஞர்! நடு ரோட்டில் செய்த காரியம்! போலீஸ் ஆக்ஷன் மும்பை: 2 சிறுமிகளுடன் பைக்கில் சாகசம் செய்ததாக மும்பையைச் சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அண்மைக்காலமாக இளைஞர்கள் பாதுகாப்பற்ற முறையில் பைக் சாகசங்களை செய்து வருகிறார்கள். இது அவர்களுக்கு மட்டுமல்லாமல் சாலையில் பயணிப்போருக்கும் ஆபத்தான வகையில் முடிகிறது. இது போன்ற சாகசங்களை ஆள் இல்லாத வழித்தடத்தில் சட்டத்திற்குட்பட்டு நடத்த வேண்டும். https://ift.tt/F4v0MEB

பாஜகவினரை கவரும் அதிமுக.. இன்னும் யாராவது வராங்களா சார்? ஈபிஎஸ் சொன்ன பதில்.. திரும்பும் கமலாலயம்!

பாஜகவினரை கவரும் அதிமுக.. இன்னும் யாராவது வராங்களா சார்? ஈபிஎஸ் சொன்ன பதில்.. திரும்பும் கமலாலயம்! சேலம்: தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணியில் உள்ளன. சமீபகாலமாக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே பாஜகவினர் தொடர்ந்து அதிமுகவில் இணைந்தனர். இந்நிலையில தான் பாஜகவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் அதிமுகவுக்கு வருகின்றனரா? என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிச்சாமி கொடுத்த பதிலை கமலாலயம் கவனிக்க தொடங்கி உள்ளது. தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக கட்சிகள் கூட்டணியில் உள்ளன. சமீபகாலகமாக இந்த கூட்டணியில் https://ift.tt/F4v0MEB

குழந்தைகளின் பேவரைட்.. டைரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் நெளிந்த புழு.. கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி

குழந்தைகளின் பேவரைட்.. டைரி மில்க் சாக்லேட்டில் உயிருடன் நெளிந்த புழு.. கள்ளக்குறிச்சியில் அதிர்ச்சி கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் டைரி மில்க் சாக்லேட்டில் புழு ஒன்று நெளிந்ததை பார்த்த வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் கரூர் வைசியா வங்கித் தெருவில் வசித்து வருபவர் நெடுஞ்செழியன். இவர் உளுந்தூர்பேட்டை நகராட்சிக்குள்பட்ட திருவெண்ணெய்நல்லூர் சாலையில் உள்ள மளிகைக் கடைக்கு நெடுஞ்செழியன் சென்றார். அங்கு அவருடைய குழந்தைகளுக்கு தின்பண்டம் வாங்க எதை வாங்கலாம் என பார்த்துக் கொண்டிருந்தார். https://ift.tt/F4v0MEB

அப்பீல் மனு தாக்கல் செய்ய காங். படைபரிவாரங்களுடன் ராகுல் சூரத் பயணம்- பாஜக கடும் சாடல்!

அப்பீல் மனு தாக்கல் செய்ய காங். படைபரிவாரங்களுடன் ராகுல் சூரத் பயணம்- பாஜக கடும் சாடல்! சூரத்: அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்வதற்காக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்டோருடன் குஜராத் மாநிலம் சூரத் வருகை தருகிறார். ஒரு அப்பீல் மனு தாக்கல் செய்ய படை பரிவாரங்களுடன் ராகுல் காந்தி செல்வது விளம்பரத்துக்குதான் என சாடுகிறது பாஜக. 2019-ம் ஆண்டு https://ift.tt/F4v0MEB

\"போய் லவ் பண்ணுங்கப்பா..\" காதலிக்க ஒரு வாரம் விடுமுறை அறிவித்த சீன கல்லூரிகள்.. இளசுகள் குதுகலம்

\"போய் லவ் பண்ணுங்கப்பா..\" காதலிக்க ஒரு வாரம் விடுமுறை அறிவித்த சீன கல்லூரிகள்.. இளசுகள் குதுகலம் பெய்ஜிங்: சீனாவில் இப்போது பிறப்பு விகிதம் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிக மோசமாக உள்ளது. இதனால் சீன பொருளாதாரமே ஆபத்தில் சிக்கியுள்ள நிலையில், சீன கல்லூரிகள் லவ் ஹாலிடேஸை அறிவித்துள்ளன. உலகில் மக்கள்தொகை அதிகம் இருக்கும் நாடுகள் பட்டியலில் சீனா டாப்பில் இருந்தது. மக்கள்தொகை அதிகரிப்பு என்பதை இத்தனை ஆண்டுகள் அவர்கள் அதைப் பெரிய பிரச்சினையாகவே கருதினர். https://ift.tt/F4v0MEB

3 ஆண்டு கிடப்பில் இருந்த ராகுல் வழக்கு 30 நாளில் விசாரித்து தீர்ப்பு ஏன்? ப.சிதம்பரம் சரமாரி கேள்வி

3 ஆண்டு கிடப்பில் இருந்த ராகுல் வழக்கு 30 நாளில் விசாரித்து தீர்ப்பு ஏன்? ப.சிதம்பரம் சரமாரி கேள்வி காரைக்குடி: மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மீதான அவதூறு வழக்கு 3 ஆண்டுகள் கிடப்பில் கிடந்தது; 1 ஆண்டு விசாரணைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது; ஆனால் திடீரென 30 நாட்களில் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது ஏன் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எம்பி கேள்வி எழுப்பி உள்ளார். காரைக்குடியில் இன்று காங்கிரஸ் எம்பிக்கள் ப.சிதம்பரம், கார்த்தி https://ift.tt/hW5rVsA

Sunday, April 2, 2023

காதலியுடன் சேர்ந்து செய்யக்கூடாத வேலை.. பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட எஸ்ஐ!

காதலியுடன் சேர்ந்து செய்யக்கூடாத வேலை.. பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட எஸ்ஐ! காரைக்கால்: காரைக்கால் போலி நகை அடமானம் வைத்து மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய காவல்துறை உதவி ஆய்வாளர் ஜெரோம் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தமிழகம் மறறும் புதுச்சேரியில் தங்க முலாம் பூசிய செம்புக்கம்பிகளால் நகைகளை உருவாக்கி, வங்கிகள் மற்றும் அடகுக்கடைகளில் அடகு வைத்து கோடிக்கணக்கில் பணம் வாங்கி மோசடி செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த மோசடியில் https://ift.tt/hW5rVsA

படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு

படிக்க வந்த மாணவி மீது சபலம்.. எல்லை மீறி ஆசிரியர் செய்த காரியம்.. \"ஐயோ..\" பாய்ந்தது போக்சோ வழக்கு விசாகப்பட்டினம்: ஆந்திரப் பிரதேசத்தில் நம்பி கல்வி கற்க வந்த பெண்ணிடமே ஆசிரியர் அத்துமீறியுள்ளார். மேலும், பொய்களைச் சொல்லி திருமணமும் செய்துள்ளார். பெற்றோருக்குப் பிறகு அனைவரது வாழ்க்கையிலும் ஆசிரியர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள். ஒருவரது வாழ்க்கையைச் செதுக்கியதில் ஆசிரியர்களின் பங்கு மிகவும் முக்கியமானது. பல இடங்களில் ஆசிரியர்களால் மாணவர்களின் வாழ்க்கையே தலைகீழாக மாறியிருக்கிறது. ஆனால், சில இடங்களில் மாணவிகளிடம் https://ift.tt/hW5rVsA

கியாஸ் விலை மட்டும் ஏன் கூடுது? காஞ்சியில் நிர்மலா சீதாராமனை சூழ்ந்து கேள்வி கேட்ட பெண்கள்! பரபரப்பு

கியாஸ் விலை மட்டும் ஏன் கூடுது? காஞ்சியில் நிர்மலா சீதாராமனை சூழ்ந்து கேள்வி கேட்ட பெண்கள்! பரபரப்பு காஞ்சிபுரம்: சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மட்டும் ஏன் அதிகரித்து கொண்டே செல்கிறது? என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சூழ்ந்து கிராம பெண்கள் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து நிர்மலா சீதாரமன் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கான காரணம் குறித்து அவர்களிடம் விளக்கவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். பிரதமர் நரேந்திர மோடியின் https://ift.tt/hW5rVsA

நடுவானில் பற்றிய தீ..! பட்டுனு எரிந்த ஏர் பலூன்! பயணிகள் எடுத்த விபரீத முடிவு! பதற வைக்கும் சம்பவம்

நடுவானில் பற்றிய தீ..! பட்டுனு எரிந்த ஏர் பலூன்! பயணிகள் எடுத்த விபரீத முடிவு! பதற வைக்கும் சம்பவம் மெக்சிகோ: உலகெங்கும் ஹாட் ஏர் பலூன் என்பது இப்போது ஒரு பொழுதுபோக்காக மாறி வருகிறது. இருப்பினும், உரியப் பாதுகாப்பு இல்லையென்றால் இதில் மோசமான விபத்துகள் ஏற்படும். அப்படியொரு சம்பவம்தான் இப்போது நடந்துள்ளது. வானத்தில் பறக்க வேண்டும் என்பது இங்கே பலரது கனவாகவே இருக்கும். இதன் காரணமாகவே விமானங்களில் பயணிக்க வேண்டும் என்பது பலரது கனவாகவும் ஆசையாகவும் இருக்கும். https://ift.tt/hW5rVsA

Saturday, April 1, 2023

அவதூறு: 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு

அவதூறு: 2 ஆண்டு சிறை தண்டனையை எதிர்த்து ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு சூரத்: பிரதமர் மோடி தொடர்பான அவதூறு வழக்கில் தமக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நாளை மேல்முறையீடு செய்கிறார். பிரதமர் மோடி குறித்த விமர்சனத்தால் ராகுல் காந்தி மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. இந்த அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்தது https://ift.tt/pFB0CDr

2002 குஜராத் வன்முறை: முஸ்லிம் பெண்கள் கூட்டாக பலாத்காரம், படுகொலை வழக்கு:26 பேர் விடுதலை!

2002 குஜராத் வன்முறை: முஸ்லிம் பெண்கள் கூட்டாக பலாத்காரம், படுகொலை வழக்கு:26 பேர் விடுதலை! அகமதாபாத்: 2002-ம் ஆண்டு குஜராத் மத வன்முறைகளின் போது முஸ்லிம் பெண்கள் கூட்டாக பாலாத்காரம் செய்தது மற்றும் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 26 பேர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். 2002-ம் ஆண்டு குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயில் தீ பிடித்து எரிந்ததில் 59 சாதுக்கள் கருகி சாம்பலாகினர். இந்த சம்பவம் மிகப் https://ift.tt/pFB0CDr

\"தாயம் ஒண்ணு\".. பகடைகளை உருட்டி தள்ளினாரே.. இப்ப எடப்பாடிக்கு பெரிய்ய்ய சிக்கலே இதான்.. திமுக அலர்ட்

\"தாயம் ஒண்ணு\".. பகடைகளை உருட்டி தள்ளினாரே.. இப்ப எடப்பாடிக்கு பெரிய்ய்ய சிக்கலே இதான்.. திமுக அலர்ட் சென்னை: பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, அதிமுகவில் நிறைய சவால்கள் காத்திருந்தாலும், அந்த ஒரே விஷயத்தில் மட்டுமே அவர் உடனடியாக கவனத்தை செலுத்த வேண்டும், இல்லாவிட்டால் திமுகவுக்குதான் பிளஸ் ஆகிவிடும் என்கிறார்கள் விவரமறிந்தோர். எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராகி உள்ளார்.. மறைந்த முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு பிறகு கட்சியை தன்கையில் கொண்டு வந்துள்ளார். விஸ்வரூபம் எடுத்துள்ள திமுகவை ஒருபக்கம் சமாளிக்க https://ift.tt/pFB0CDr

எடப்பாடி பழனிசாமிக்காக நேர்த்திக்கடன்! முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்த அதிமுக பெண் எம்.எல்.ஏ.!

எடப்பாடி பழனிசாமிக்காக நேர்த்திக்கடன்! முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்த அதிமுக பெண் எம்.எல்.ஏ.! சென்னை: எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். கோவில் கோவிலாக கடந்த 2 நாட்களாக செல்லத் தொடங்கியுள்ள அவர்கள் தங்கத்தேர் இழுப்பது, அன்னதானம் வழங்குவது, என நேர்த்திக்கடனை நிறைவேற்றி வருகின்றனர். அந்த வகையில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் திருப்போரூர் முருகன் கோவிலில் தங்கத்தேர் இழுத்து சிறப்பு வழிபாடு நடத்தினார். https://ift.tt/pFB0CDr

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...