Sunday, July 30, 2023
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போது மனம் உடைந்துபோய் இருந்ததாக அம்மாநிலத்திற்கு சென்றுள்ள காங்கிரஸ் மக்களவை துணைத் தலைவர் கௌரவ் கோகாய் தெரிவித்து உள்ளார். பெரும்பான்மை மெய்தி இன மக்களுக்கு பழங்குடி அந்தஸ்து வழங்குவதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்ட குகி பழங்குடியின மக்கள் மீது கடந்த மே மாதம் முதல் தாக்குதல்கள் தொடர்ந்து வருகின்றன. மெய்தி பெரும்பான்மை https://ift.tt/4nUvJ7s
மணிப்பூர் நிலைமை மோசம்.. தேச பாதுகாப்புக்கே பேராபத்து- “இந்தியா” கூட்டணி எம்.பிக்கள் வார்னிங்
மணிப்பூர் நிலைமை மோசம்.. தேச பாதுகாப்புக்கே பேராபத்து- “இந்தியா” கூட்டணி எம்.பிக்கள் வார்னிங் இம்பால்: மணிப்பூரில் நிலைமை மோசமடைந்து வருகிறது; மணிப்பூர் பிரச்சனைக்கு தீர்வு காணாமல் விட்டால் ஒட்டுமொத்த தேச பாதுகாப்புக்கே பேராபத்து என "இந்தியா" கூட்டணி எம்.பி.க்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இனக்குழுக்களிடையேயான மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. 3 மாதங்களாக நீடிக்கும் இவ்வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களை எதிர்க்கட்சிகளின் "இந்தியா" கூட்டணி எம்.பி.க்கள் குழு நேற்றும் இன்றும் https://ift.tt/4nUvJ7s
மணிப்பூரில் 2-வது நாளாக ”இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள்- அமைதியை நிலைநாட்ட ஆளுநரிடம் வலியுறுத்தல்!
மணிப்பூரில் 2-வது நாளாக ”இந்தியா” கூட்டணி எம்.பி.க்கள்- அமைதியை நிலைநாட்ட ஆளுநரிடம் வலியுறுத்தல்! இம்பால் : மணிப்பூரில் 2-வது நாளாக "இந்தியா" கூட்டணி எம்.பி.க்கள் நிலைமையை ஆய்வு செய்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து மணிப்பூர் மாநில ஆளுநரை "இந்தியா" கூட்டணி எம்.பி.க்கள் நேரில் சந்தித்து மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் எனவும் வலியுறுத்தினர். மணிப்பூர் மாநிலத்தில் குக்கி- மைத்தேயி இனக்குழுவினர் இடையேயான மோதல் 3 மாதங்களாக நீடித்து வருகிறது. இம்மோதல்களில் 200க்கும் https://ift.tt/4nUvJ7s
Saturday, July 29, 2023
முடங்கியது மாஸ்கோ ஏர்போர்ட்! ரஷ்ய தலைநகருக்குள் \"நுழைந்த\" உக்ரைன்.. பாய்ந்து வந்த டிரோன்கள்! பரபரப்பு
முடங்கியது மாஸ்கோ ஏர்போர்ட்! ரஷ்ய தலைநகருக்குள் \"நுழைந்த\" உக்ரைன்.. பாய்ந்து வந்த டிரோன்கள்! பரபரப்பு மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள சர்வதேச விமான நிலையம் ட்ரோன் தாக்குதல் காரணமாக மூடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது கடந்தாண்டு பிப். மாதம் ரஷ்யா ஆரம்பித்த போர் இன்னுமே தொடர்ந்து வருகிறது. கடந்தாண்டு பிப். மாதம் போர் தொடங்கிய போது, அனைவரும் சில வாரங்களில் இது முடிவடைந்துவிடும் என்றே நினைத்தார்கள். https://ift.tt/4nUvJ7s
கொடூரத்தின் உச்சம்! அய்யோ நெஞ்சே பதறுதே! வயது 12 தான்.. சிறுமியை பலாத்காரம் செய்து சித்ரவதை! ஷாக்
கொடூரத்தின் உச்சம்! அய்யோ நெஞ்சே பதறுதே! வயது 12 தான்.. சிறுமியை பலாத்காரம் செய்து சித்ரவதை! ஷாக் போபால்: மத்திய பிரதேசத்தில் 12 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து பிறப்புறப்பில் மர்மபொருளை தினித்து சித்ரவதை செய்து 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். நெஞ்சை பதறவைக்கும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரின் வீடுகள் இடிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு ஷாக் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் பாலியல் குற்றங்களை தடுக்க மத்திய, https://ift.tt/4nUvJ7s
மகளிருக்கு மாதம் ரூ.1000! யாருக்கு எல்லாம் கிடைக்காது! அமைச்சர் எ.வ.வேலு தந்த முக்கிய விளக்கம்
மகளிருக்கு மாதம் ரூ.1000! யாருக்கு எல்லாம் கிடைக்காது! அமைச்சர் எ.வ.வேலு தந்த முக்கிய விளக்கம் திருப்பத்தூர்: ஆம்பூரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அமைச்சர் எ.வ. வேலு உரிமை தொகை குறித்தும் யாருக்கெல்லாம் உரிமை தொகை கிடைக்காது என்பது குறித்தும் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். கடந்த 2021ஆம் ஆண்டில் நடந்த சட்டசபைத் தேர்தல் சமயத்தில் திமுக அளித்த முக்கிய வாக்குறுதிகளில் ஒன்று குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமை https://ift.tt/4nUvJ7s
7 செயற்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-56.. மேஜர் விஷயத்தை புதிதாக முயலும் இஸ்ரோ
7 செயற்கோள்களுடன் விண்ணில் பாய்ந்த பிஎஸ்எல்வி சி-56.. மேஜர் விஷயத்தை புதிதாக முயலும் இஸ்ரோ ஸ்ரீ ஹரிகோட்டா: பிஎஸ்எல்வி சி-56 ராக்கெட் 7 செயற்கோள்களுடன், ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் ஏவப்பட்டது நமது இந்திய வானிலை ஆய்வு மையம் தொடர்ச்சியாக பல்வேறு சாட்டிலைட்களை விண்ணில் ஏவி வருகிறது. குறைந்த செலவில் மிகவும் வெற்றிகரமாக விண்ணில் ஏவுவதால் பல உலக நாடுகள் இந்தியாவிடம் தங்கள் சாட்டிலைட்களை அனுப்புகிறார்கள். அதபன்டி இன்றைய https://ift.tt/yhCaBYg
மணிப்பூர் அரசு அதிரடி.. மியான்மர் மக்களின் பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிப்பு.. காரணம் இதுதான்!
மணிப்பூர் அரசு அதிரடி.. மியான்மர் மக்களின் பயோமெட்ரிக் விவரங்கள் சேகரிப்பு.. காரணம் இதுதான்! இம்பால்: மணிப்பூரில் பதற்றம் தணியாத நிலையில் சட்ட விரோதமாக தங்கியிருக்கும் மியான்மர் மக்களின் பயோமெட்ரிக் விவரங்களை சேகரிக்கும் பணியை அம்மாநில அரசு முடுக்கி விட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாத இறுதிக்குள் இந்த பணியை நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் இரண்டு மாதங்களுக்கும் மேலாக பதற்றமான சூழல் நிலவுகிறது. மணிப்பூரை பொறுத்தவரை ‘மெய்தி' இன https://ift.tt/yhCaBYg
Friday, July 28, 2023
குழந்தை பெற்று தர தகுதியில்லை.. தலையில் ஓங்கி அடித்து கணவன் கொடுமை.. வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை
குழந்தை பெற்று தர தகுதியில்லை.. தலையில் ஓங்கி அடித்து கணவன் கொடுமை.. வீடியோ வெளியிட்டு பெண் தற்கொலை புதுவை: குழந்தை பெற்றுத் தர முடியவில்லை , நீ எல்லாம் எதுக்கு என கேட்டு தன்னை கணவன் அடித்து துன்புறுத்தியதாக வீடியோவில் கூறிய பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி திருக்கனூரை அடுத்த கே.மணவேலி ரோஜா நகர் பகுதியைச் சேர்ந்தவர் அரவிந்த். இவர் தனது அத்தை மகளான மோனிகாவை (23) https://ift.tt/yhCaBYg
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் அமித்ஷா.. அதிகாலையில் ஸ்படிக லிங்க தரிசனம்.. இத்தனை சிறப்புகளா?
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் அமித்ஷா.. அதிகாலையில் ஸ்படிக லிங்க தரிசனம்.. இத்தனை சிறப்புகளா? ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுவாமி தரிசனம் செய்தார். அதிகாலை நேரத்தில் ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்படிக லிங்கத்தையும் வழிபட்டார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. காசி யாத்திரை செல்பவர்கள் ராமேஸ்வரத்தில் யாத்திரையை நிறைவு செய்வார்கள். ராமாயண புராண காவியத்தோடு தொடர்புடையது ராமநாதசுவாமி கோவில். சீதையை https://ift.tt/yhCaBYg
மணிப்பூர் வன்முறை குறித்து சர்ச்சை கருத்து.. எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது.. அண்ணாமலை கண்டனம்
மணிப்பூர் வன்முறை குறித்து சர்ச்சை கருத்து.. எழுத்தாளர் பத்ரி சேஷாத்ரி கைது.. அண்ணாமலை கண்டனம் பெரம்பலூர்: மணிப்பூர் வன்முறை குறித்தும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திர சூட் குறித்தும் கடுமையாக விமர்சித்ததாக எழுத்தாளரும் கிழக்கு பதிப்பக உரிமையாளருமான பத்ரி சேஷாத்ரி கைது செய்யப்பட்டுள்ளார். இவர் பெரம்பலூர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். கும்பகோணத்தில் பிறந்தவர் பத்ரி சேஷாத்ரி. இவர் நாட்டில் நிலவி வரும் பிரச்சினைகள் குறித்து பேசி வருகிறார். இவர் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக https://ift.tt/yhCaBYg
அன்புமணி கைது! வன்முறை, துப்பாக்கிச் சூடு, பஸ் நிறுத்தம்! பரபரப்பான நெய்வேலி! பாமகவினர் 28 பேர் கைது
அன்புமணி கைது! வன்முறை, துப்பாக்கிச் சூடு, பஸ் நிறுத்தம்! பரபரப்பான நெய்வேலி! பாமகவினர் 28 பேர் கைது நெய்வேலி: நெய்வேலியில் உள்ள என்எல்சி முற்றுகை போராட்டம் நடத்திய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாமகவினர் வன்முறை நடத்தியநிலையில் 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நெய்வேலி என்எல்சி பழுப்பு நிலக்கரி நிறுவனத்திற்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாமக சார்பில் நெய்வேலி https://ift.tt/yhCaBYg
அண்ணாமலை பாதயாத்திரை தொடங்கியதும்.. கூட்டணி கட்சியினருடன் அமிஷ்தா ஆலோசனை.. என்ன பேசினார்?
அண்ணாமலை பாதயாத்திரை தொடங்கியதும்.. கூட்டணி கட்சியினருடன் அமிஷ்தா ஆலோசனை.. என்ன பேசினார்? ராமேஸ்வரம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் கூட்டணி கட்சியினர் ஆலோசனை நடத்தினர். தமிழகத்தில் ஊழலுக்கு எதிராகவும் தமிழக மக்களுக்கு அனைத்து நலத்திட்டங்களும் சென்றடைவதை உறுதி செய்யும் வகையிலும் "என் மண் என் மக்கள்" என்ற பாதயாத்திரையை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நேற்று ராமேஸ்வரத்தில் தொடங்கினார். இந்த யாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடங்கி https://ift.tt/yhCaBYg
அதிகாலை நேரத்தில்.. ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்ற அமித் ஷா.! அடுத்தடுத்து முக்கிய மீட்டிங்
அதிகாலை நேரத்தில்.. ராமநாதசுவாமி கோயிலுக்கு சென்ற அமித் ஷா.! அடுத்தடுத்து முக்கிய மீட்டிங் ராமேஸ்வரம்: இரண்டு நாள் பயணமாக ராமேஸ்வரம் வந்துள்ள மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று அதிகாலை சுவாமி தரிசனம் செய்தார். தமிழ்நாட்டில் பாஜகவைவலுப்படுத்த அண்ணாமலை வேண்டும் என்பதைக் குறிக்கோளாக வைத்து தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தனது மாபெரும் பாத யாத்திரையை தொடங்கினார். "என் மண், என் மக்கள்" என்ற தலைப்பில் இந்த பாதயாத்திரை https://ift.tt/yhCaBYg
அன்புமணி கைது: 3 போலீசார் மண்டை உடைப்பு- கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு- வானை நோக்கி துப்பாக்கி சூடு!
அன்புமணி கைது: 3 போலீசார் மண்டை உடைப்பு- கண்ணீர் புகை குண்டுகள் வீச்சு- வானை நோக்கி துப்பாக்கி சூடு! நெய்வேலி: பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கைதை கண்டித்து அக்கட்சியினர் போலீசார் மீது சரமாரியாக கற்கள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 3 போலீசார் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதனையடுத்து பாமகவினரை கலைக்க தடியடி நடத்திய போலீசார் பின்னர் தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். ஒருகட்டத்தில் வானத்தை நோக்கியும் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய நிலைக்கு போலீசார் https://ift.tt/0PlsJIp
வன்முறையாக மாறிய பாமக போராட்டம்.. போர்களமான என்எல்சி.. பதற்றம்.. போலீஸ் தடியடி துப்பாக்கிச்சூடு
வன்முறையாக மாறிய பாமக போராட்டம்.. போர்களமான என்எல்சி.. பதற்றம்.. போலீஸ் தடியடி துப்பாக்கிச்சூடு நெய்வேலி: பாட்டாளி மக்கள் கட்சியினர் நடத்திய என்எல்சி முற்றுகை போராட்டம் கலவரமாக மாறியது. காவல்துறையினர் மீது கற்களை வீசி தாக்கியதால் வன்முறை வெடித்தது. போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் பதற்றம் நிலவுகிறது. நெய்வேலியில் என்எல்சி 2வது சுரங்க விரிவாக்க பணிகளை கைவிட வலியுறுத்தி பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் https://ift.tt/0PlsJIp
நிலம் இருப்பவர்கள் மட்டுமல்ல -விரும்பியவர்கள் அனைவரும் விவசாயம் செய்யும் நிலை வரணும்! -ஸ்டாலின்
நிலம் இருப்பவர்கள் மட்டுமல்ல -விரும்பியவர்கள் அனைவரும் விவசாயம் செய்யும் நிலை வரணும்! -ஸ்டாலின் திருச்சி: வேளாண்மை என்பது நிலம் இருப்பவர்கள் மட்டும் பார்க்கும் தொழிலாக இல்லாமல் - விரும்பியவர் அனைவரும் பார்க்க முன்வரும் தொழிலாக மாற வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார். இன்றைக்கு நிலத்தை விட அதிக மதிப்பு கொண்டது ஏதுமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார், நிலத்தின் மதிப்பு குறித்தும் வேளாண் தொழில் பற்றியும் முதல்வர் ஸ்டாலின் பேசியிருப்பதாவது; {image-img-20230728-114623-down-1690525461.jpg https://ift.tt/0PlsJIp
Thursday, July 27, 2023
மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம் பற்றி எரியுதே- நேரில் போய் பாருங்க- பிரதமர் மோடிக்கு மமதா வேண்டுகோள்!
மணிப்பூர், நாகாலாந்து, மிசோரம் பற்றி எரியுதே- நேரில் போய் பாருங்க- பிரதமர் மோடிக்கு மமதா வேண்டுகோள்! கொல்கத்தா: மணிப்பூர், நாகாலாந்து மற்றும் மிசோரம் மாநிலங்கள் பற்றி எரிகின்றன.. பாஜக ஆட்சி செய்கின்றன இந்த மாநிலங்களுக்கு பிரதமர் மோடி நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும் என மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார். மேற்கு வங்க சட்டசபையில் மணிப்பூர் நிலைமை தொடர்பாக மமதா பானர்ஜி பேசியதாவது: பிரதமர் https://ift.tt/0PlsJIp
விளைநிலங்கள் அழிப்பு.. கொந்தளிக்கும் பாமக.. அன்புமணி தலைமையில் நெய்வேலி என்எல்சி முற்றுகை போராட்டம்
விளைநிலங்கள் அழிப்பு.. கொந்தளிக்கும் பாமக.. அன்புமணி தலைமையில் நெய்வேலி என்எல்சி முற்றுகை போராட்டம் நெய்வேலி: என்எல்சி நிறுவனத்திற்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் இன்று நெய்வேலியில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்க பணிக்காக கத்தாழை ,கரிவெட்டி மேல் வளையமாதேவி, கீழ் https://ift.tt/0PlsJIp
Wednesday, July 26, 2023
திமுகவினர் வயிற்றில் பால் வார்த்த ஸ்டாலின்! அமைச்சர்கள் -மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கியக் கட்டளை!
திமுகவினர் வயிற்றில் பால் வார்த்த ஸ்டாலின்! அமைச்சர்கள் -மாவட்டச் செயலாளர்களுக்கு முக்கியக் கட்டளை! திருச்சி: வாக்குச் சாவடிப் பொறுப்பாளர்கள் கொண்டு வரும் கோரிக்கைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என திமுக மாவட்டச் செயலாளர்களுக்கும், அமைச்சர்களுக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் கட்டளை பிறப்பித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகியும் அமைச்சர்களின் அலுவலகங்களில் நாம் வைக்கும் எந்தக் கோரிக்கையும் நிறைவேறவில்லையே என்ற மனப்புழுக்கத்தில் இருந்து வந்த கட்சிக்காரர்கள், ஸ்டாலின் போட்டுள்ள உத்தரவால் https://ift.tt/PURJpnX
இது இட்லியா இல்லை கல்லா? பாத்ரூம் ஏன் அப்படி கிடக்கு? அரசு மருத்துவமனையை அலறவிட்ட ககன் தீப் சிங்
இது இட்லியா இல்லை கல்லா? பாத்ரூம் ஏன் அப்படி கிடக்கு? அரசு மருத்துவமனையை அலறவிட்ட ககன் தீப் சிங் செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் உள் நோயாளிகளுக்கு உணவு வராததாலும் கழிப்பறை சுத்தம் இல்லாததாலும் அதிகாரிகளை சுகாதாரத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி ஐஏஎஸ் கடிந்து கொண்டார். பஞ்சாப் மாநிலத்தில் 1968 ஆம் ஆண்டு பிறந்தவர். பிஇ (இசிஇ) படித்துள்ளார். பின்னர் 1991 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே துறையில் இந்திய பொறியியல் சேவைகள் https://ift.tt/PURJpnX
மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை.. ஒரே நாளில் கிடுகிடுவென 30 ரூபாய் அதிகரிப்பு.. என்ன காரணம்?
மீண்டும் உச்சம் தொட்ட தக்காளி விலை.. ஒரே நாளில் கிடுகிடுவென 30 ரூபாய் அதிகரிப்பு.. என்ன காரணம்? சென்னை: கோயம்பேட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.140க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று கிலோ ரூ.110க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று மேலும் 30 ரூபாய் அதிரடியாக உயர்ந்து 140 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தினசரி பெட்ரோல், டீசல், தங்கம், வெள்ளி விலையை கவனித்து வந்த பொதுமக்கள் தற்போது தினமும் தக்காளி, வெங்காயம் விலையை அச்சத்தோடு பார்த்து https://ift.tt/PURJpnX
இந்தியா முன்வைக்கும் ஈழத் தமிழருக்கான 13-வது திருத்தம்-அனைத்து கட்சிகளுடன் விவாதிக்க வேண்டும்: ரணில்
இந்தியா முன்வைக்கும் ஈழத் தமிழருக்கான 13-வது திருத்தம்-அனைத்து கட்சிகளுடன் விவாதிக்க வேண்டும்: ரணில் கொழும்பு: இந்தியா வலியுறுத்தி வருகிற ஈழத் தமிழருக்கான 13-வது அரசியல் சாசன திருத்தத்தை நடைமுறைப்படுத்த அனைத்து அரசியல் கட்சிக்ளுடன் விவாதம் நடத்தப்பட வேண்டும் என இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார். இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே அண்மையில் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இதனையடுத்து கொழும்பில் நேற்று அதிகாரப் பகிர்வு தொடர்பான அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டினார். https://ift.tt/PURJpnX
திருச்சியில் “வேளாண் சங்கமம்”.. விவசாயிகளுக்கு 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கும் முதல்வர் ஸ்டாலின்!
திருச்சியில் “வேளாண் சங்கமம்”.. விவசாயிகளுக்கு 50 ஆயிரம் மின் இணைப்புகள் வழங்கும் முதல்வர் ஸ்டாலின்! திருச்சி: திருச்சியில் வேளாண் சங்கமத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். மேலும் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்க உள்ளார். திருச்சி கேர் என்ஜினியரிங் கல்லூரியில் வேளாண் சங்கமம் விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இந்த விழா 29ஆம் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது. முதல் https://ift.tt/PURJpnX
நைஜர் நாட்டில் ராணுவம் திடீர் புரட்சி- அதிபர் அதிரடி கைது- ஆட்சியை கைப்பற்றியதாக பிரகடனம்!
நைஜர் நாட்டில் ராணுவம் திடீர் புரட்சி- அதிபர் அதிரடி கைது- ஆட்சியை கைப்பற்றியதாக பிரகடனம்! நியாமே: மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான நைஜர் நாட்டில் ராணுவம் திடீரென ஆட்சிக் கவிழ்ப்பு புரட்சியில் இறங்கியது. அந்நாட்டு அதிபர் முகமது பாசும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ஆட்சியைக் கைப்பற்றிவிட்டதாகவும் நைஜர் ராணுவம் பிரகடனம் செய்துள்ளது. இந்த ராணுவ புரட்சிக்கு ஐநா சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நைஜர் நாட்டில் ராணுவத்தினர் திடீரென புரட்சியில் ஈடுபட்டனர். அதிபர் முகமது https://ift.tt/PURJpnX
நிர்வாண போட்டோவை உறவினர்களுக்கு அனுப்பிய ஆன்லைன் லோன் ஆப் நிறுவனம்.. இளைஞர் தற்கொலை
நிர்வாண போட்டோவை உறவினர்களுக்கு அனுப்பிய ஆன்லைன் லோன் ஆப் நிறுவனம்.. இளைஞர் தற்கொலை திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆன்லைன் மூலம் கடன் வாங்கிய இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஏரி வேலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ் (27). இவர் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் இவர் இன்ஸ்டாகிராமில் வந்த ஒரு லிங்கை கிளிக் செய்தார். {image-ai-1690352734.jpg https://ift.tt/lwPOXYj
Tuesday, July 25, 2023
பணம் கொடுக்கல் வாங்கல் பஞ்சாயத்து! அறிவாலயத்தின் கோபப்பார்வையில் அடுத்த திமுக மாவட்டச் செயலாளர்!
பணம் கொடுக்கல் வாங்கல் பஞ்சாயத்து! அறிவாலயத்தின் கோபப்பார்வையில் அடுத்த திமுக மாவட்டச் செயலாளர்! தென்காசி: தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் அதிரடியாக மாற்றப்பட்டுள்ள நிலையில், தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் ஈ.ராஜா எம்.எல்.ஏ. மீதும் அறிவாலயத்தின் கோபப்பார்வை படத் தொடங்கியுள்ளது. இதற்கு காரணம் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் எனத் தெரிவிக்கப்படுகிறது. கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது சங்கரன்கோவிலை சேர்ந்த இளம் கவுன்சிலரான சரவணன் என்பவர், https://ift.tt/lwPOXYj
24-வது கார்கில் வெற்றி தினம்- திராஸ் போர் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வீர வணக்கம்!
24-வது கார்கில் வெற்றி தினம்- திராஸ் போர் நினைவிடத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் வீர வணக்கம்! திராஸ்: 24-வது கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக் திராஸ் நினைவிடத்தில் வீர மரணம் அடைந்த மாவீரர்களுக்கு மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வீரவணக்கம் செலுத்தினார். 1999-ம் ஆண்டு லடாக் எல்லையில் கார்கில் பகுதியை கைப்பற்ற பாகிஸ்தான் முயற்சித்தது. இதனை எதிர்த்து நமது ராணுவ வீரர்கள் வீரம் செறிந்த யுத்தம் நடத்தினர். பாகிஸ்தானை கார்கில் https://ift.tt/lwPOXYj
டென்ஷனான தலைமை! தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் அதிரடியாக மாற்றம்.. நேற்று நடந்த மோதலால் ஆக்ஷன்!
டென்ஷனான தலைமை! தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் அதிரடியாக மாற்றம்.. நேற்று நடந்த மோதலால் ஆக்ஷன்! தென்காசி: தென்காசி தெற்கு மாவட்ட செயலாளரை அதிரடியாக மாற்றியுள்ளது திமுக தலைமை. நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தால் அதிரடியாக முடிவெடுத்துள்ளது திமுக தலைமை. தென்காசி மாவட்ட திமுகவை நிர்வாக வசதிக்காக தெற்கு, வடக்கு என இரண்டாக பிரித்துள்ளது திமுக தலைமை. அதன்படி தென்காசி தெற்கு மாவட்ட திமுகவுக்கு சிவபத்மநாதன் மாவட்டச் செயலாளராக உள்ளார். தென்காசி வடக்கு https://ift.tt/lwPOXYj
Monday, July 24, 2023
மணிப்பூர்: பிரதமர் மோடியின் மவுனம் கலைக்க நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் எதிர்க்கட்சிகள்?
மணிப்பூர்: பிரதமர் மோடியின் மவுனம் கலைக்க நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரும் எதிர்க்கட்சிகள்? டெல்லி: மணிப்பூர் வன்முறைகள் தொடர்பாக பிரதமர் மோடி விளக்கம் தர கோரி நாடாளுமன்றத்தில் இன்றும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் முழக்கம் எழுப்பினர். இதனையடுத்து லோக்சபா நடவடிக்கைகள் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்கிய முதலே மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி விளக்கம் தர வேண்டும் என இரு சபைகளிலும் எதிர்க்கட்சிகளின் https://ift.tt/04qz8ph
போலீசை பார்த்ததும் லஞ்ச பணத்தை விழுங்கிய ஆபீசர்! ஸ்பாட்டிற்கு வந்த டாக்டர்! அடுத்து நடந்த \"சம்பவம்\"
போலீசை பார்த்ததும் லஞ்ச பணத்தை விழுங்கிய ஆபீசர்! ஸ்பாட்டிற்கு வந்த டாக்டர்! அடுத்து நடந்த \"சம்பவம்\" இந்தூர்: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த வருவாய்த் துறை ஊழியர் ஒருவர் போலீசாரை பார்த்ததும் லஞ்சப் பணத்தை அப்படியே விழுங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் கட்னியில் வருவாய்த் துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கே அம்மாநிலத்தின் லோக் ஆயுக்தாவின் சிறப்புக் காவல் துறையின் (SPE) குழு அதிரடியாகச் சோதனை நடத்தினர். அங்கே இருந்த https://ift.tt/04qz8ph
வடகிழக்கு மாநிலங்களில் புதிய பதற்றம்.. மிசோ இனக்குழுவினர் அஸ்ஸாமை விட்டு வெளியேற கெடு!
வடகிழக்கு மாநிலங்களில் புதிய பதற்றம்.. மிசோ இனக்குழுவினர் அஸ்ஸாமை விட்டு வெளியேற கெடு! குவஹாத்தி: மிசோரம் மாநிலத்தில் இருந்து மைத்தேயி இன மக்கள் வெளியேற்றப்படுவதால் அஸ்ஸாம் மாநிலத்தில் இருந்து மிசோ இனமக்கள் வெளியேற வேண்டும் என அம்மாநில மாணவர் அமைப்பு கெடு விதித்திருப்பது வடகிழக்கு மாநிலங்களில் புதிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இன மக்களிடையேயான மோதல்கள் 3 மாதங்களாக நீடிக்கிறது. குக்கி இன மக்கள், மிசோரம் https://ift.tt/04qz8ph
நெல்லை அருகே கொல்லப்பட்ட இளைஞர்.. வேறு சமூக பெண்ணுடன் காதல்.. ஆணவக்கொலையா? வெளியான அதிர்ச்சி தகவல்!
நெல்லை அருகே கொல்லப்பட்ட இளைஞர்.. வேறு சமூக பெண்ணுடன் காதல்.. ஆணவக்கொலையா? வெளியான அதிர்ச்சி தகவல்! நெல்லை : நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இளைஞர் ஒருவர் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆணவக்கொலை என உறவினர்கள் சந்தேகம் கிளப்பிய நிலையில், அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நெல்லை மாவட்டம் திசையன்விளையை அடுத்த அப்புவிளையைச் சேர்ந்தவர் கன்னியப்பன். செருப்பு தைக்கும் தொழிலாளியான https://ift.tt/04qz8ph
48 மணிநேரத்தில் 718 மியான்மர் நாட்டவர் மணிப்பூரில் ஊடுருவல்- கூண்டோடு விரட்டியடிக்க நடவடிக்கை!
48 மணிநேரத்தில் 718 மியான்மர் நாட்டவர் மணிப்பூரில் ஊடுருவல்- கூண்டோடு விரட்டியடிக்க நடவடிக்கை! இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 48 மணிநேரத்தில் 718 மியான்மர் நாட்டவர் ஊடுருவி இருப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த 718 பேரையும் மியான்மருக்கு திருப்பி அனுப்ப பாதுகாப்பு படையினர் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர். மணிப்பூரில் சமவெளி பகுதி மைத்தேயி, மலைப்பகுதி குக்கி இனக்குழுக்களிடையே தொடர் மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. இம்மோதல்களில் இதுவரை 200 https://ift.tt/04qz8ph
மேகாலயா முதல்வர் வீடு மீது திடீர் தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள்-போராட்ட குழு தலைவர் பகீர் தகவல்!
மேகாலயா முதல்வர் வீடு மீது திடீர் தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள்-போராட்ட குழு தலைவர் பகீர் தகவல்! துரா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மேகாலயாவில் முதல்வர் கான்ராட் சங்மா முகாமிட்டிருந்த துரா நகர முகாம் அலுவலகம் மீது மர்ம நபர்கள் ஊடுருவி தாக்குதல் நடத்தினர்; முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்த தங்களுக்கும் சமூக விரோதிகளின் இந்த தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என காரோ ஹில்ஸ் சமூக அமைப்பான ACHIK தலைவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மேகாலயா https://ift.tt/04qz8ph
Sunday, July 23, 2023
மகளிர் உரிமைத் தொகை.. தருமபுரியில் விதைத்தால் தமிழகம் முழுவதும் விளையும்.. முதல்வர் நம்பிக்கை
மகளிர் உரிமைத் தொகை.. தருமபுரியில் விதைத்தால் தமிழகம் முழுவதும் விளையும்.. முதல்வர் நம்பிக்கை தருமபுரி: யாருக்கெல்லாம் 1000 ருபாய் தேவையோ அவர்களுக்கு எல்லாம் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை தர்மபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசிய போது, அதற்கான விளக்கத்தையும் அளித்துள்ளார். தமிழ்நாடு முழுவதும் இன்று கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுவதற்கான https://ift.tt/y65Fjtu
\"மகள் உயிரோட வேண்டுமா! பிணமா வேண்டுமா..\" போனில் தாய்க்கு அதிர்ச்சி! மணிப்பூரில் மற்றொரு பயங்கரம்
\"மகள் உயிரோட வேண்டுமா! பிணமா வேண்டுமா..\" போனில் தாய்க்கு அதிர்ச்சி! மணிப்பூரில் மற்றொரு பயங்கரம் இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் தனது மகள் நலமாக இருக்கிறாரா என அறிந்து கொள்ள போன் செய்த தாய்க்கு பேரதிர்ச்சி கிடைத்துள்ளது. அதில் இருந்து அவரால் இன்னுமே மீண்டு வர முடியவில்லை. மணிப்பூர் மாநிலத்தில் இரண்டு மாதங்களுக்கு மேலாக இனமோதல் நடந்து வருகிறது. இதில் அங்குப் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறை குறித்த தகவல்கள் உறைய வைப்பதாக இருக்கிறது. https://ift.tt/y65Fjtu
கும்மிருட்டில் பெண் செய்த வேலை.. அதென்ன பக்கத்துல.. எல்லாருமே உறைஞ்சி போயிட்டாங்க.. இப்படி நடக்குமா?
கும்மிருட்டில் பெண் செய்த வேலை.. அதென்ன பக்கத்துல.. எல்லாருமே உறைஞ்சி போயிட்டாங்க.. இப்படி நடக்குமா? பாட்னா: காதல் எதையும் செய்ய தூண்டும்போலும்.. காதலுக்கு கண்ணில்லை என்பதும் உண்மைதான் போலும்.. இருட்டில் ஒரு பெண் செய்த காரியத்தை பாருங்களேன்..!!!கடந்த வருடம் பீகார் மாநிலம் பூர்னியா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் விசித்திர சம்பவம் நடந்தது.. கரெக்ட்டா சாயங்கால நேரம் ஆனால், அந்த கிராமத்தில் கரண்ட் கட் ஆகிவிடுமாம். குழப்பம்: எப்படி தினமும் கரண்ட் போகும்? https://ift.tt/y65Fjtu
உ.பி. ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு தொடங்கியது-பலத்த போலீஸ் பாதுகாப்பு!
உ.பி. ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை ஆய்வு தொடங்கியது-பலத்த போலீஸ் பாதுகாப்பு! வாரணாசி: உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள சர்ச்சைக்குரிய ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறை வல்லுநர்கள் இன்று காலை முதல் ஆய்வு நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து ஞானவாபி மசூதி பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உ.பி. வாரணாசி காசி விஸ்வநாதர் ஆலயத்தின் பகுதியிலேயே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. காசி விஸ்வநாதர் ஆலயத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டுதான் https://ift.tt/y65Fjtu
கனிமொழி எம்.பி. குறித்து அவதூறு: சர்ச்சைக்குரிய விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் கைது
கனிமொழி எம்.பி. குறித்து அவதூறு: சர்ச்சைக்குரிய விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் கைது விழுப்புரம்: திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி. குறித்து அவதூறாக பேசியதாக விழுப்புரம் தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கலிவரதன் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் பாஜகவினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். விலைவாசி உயர்வைக் கண்டித்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் இந்தப் போராட்டத்தை நடத்தி இருந்தனர். விழுப்புரம் விக்கிரவாண்டியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜகவின் https://ift.tt/y65Fjtu
சட்டென குலுங்கிய பூமி.. மியான்மரில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.4 என பதிவு.. பீதியில் மக்கள்!
சட்டென குலுங்கிய பூமி.. மியான்மரில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.4 என பதிவு.. பீதியில் மக்கள்! நய்பிடாவ்: மியான்மரில் இன்று இரவு திடீரென ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர். இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.4 என்ற அளவில் பதிவாகி உள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக மியான்மர் உள்ளது. மிகவும் சிறிய நாடான மியான்மர் இந்தியா, சீனா, தாய்லாந்து, வங்கதேசத்துடன் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. இந்நிலையில் தான் இன்று இரவு மியான்மரில் திடீரென https://ift.tt/y65Fjtu
இன்ஸ்டா ரீலில் முதல் மனைவியை பார்த்து ஜொள்ளுவிட்ட கணவன்.. பிளேடால் ‘அந்த’ உறுப்பை வெட்டிய 2வது மனைவி
இன்ஸ்டா ரீலில் முதல் மனைவியை பார்த்து ஜொள்ளுவிட்ட கணவன்.. பிளேடால் ‘அந்த’ உறுப்பை வெட்டிய 2வது மனைவி ஐதராபாத்: இன்ஸ்டாகிராமில் முதல் மனைவி போட்டிருந்த வீடியோவை பார்த்து ஜொள்ளுவிட்ட கணவனின் பிறப்பு உறுப்பை இரண்டாவது மனைவி பிளேடால் வெட்டிய சம்பவம் ஆந்திராவில் நடந்துள்ளது. இன்ஸ்டா ரீல்சில் முதல் மனைவியின் வீடியோவை பார்த்து ரசித்துக் கொண்டிருந்ததால் கணவன் மீது கோபம் அடைந்த இரண்டாவது மனைவி, வீட்டில் இருந்த பிளேடை எடுத்து கணவரின் அந்தரங்க உறுப்பை வெட்டி வீசிய https://ift.tt/Y3qlg5w
\"பலாத்கார சட்டம்..\" சில பெண்கள் ஆண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்துகின்றனர்! ஐகோர்ட் நீதிபதி கருத்து
\"பலாத்கார சட்டம்..\" சில பெண்கள் ஆண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்துகின்றனர்! ஐகோர்ட் நீதிபதி கருத்து டேராடூன்: ஆண் பாட்னருடன் கருத்து வேறுபாடு ஏற்படும் சமயத்தில் பெண்கள் சிலர் பலாத்கார சட்டத்தை ஆயுதமாகப் பயன்படுத்துவதாக உத்தரகண்ட் உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இந்தியாவில் பெண்கள் மீதான வன்முறை அதிகமாகவே இருக்கிறது. பெண்கள் மீதான வன்முறையைத் தடுக்கும் அவர்களைப் பாதுகாக்கவும் நமது நாட்டில் ஏகப்பட்ட சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தச் சட்டங்களை சில பெண்கள் தவறாகப் https://ift.tt/Y3qlg5w
துயரம்! 43 நாளே ஆன கைக்குழந்தை பலி! கைவிலங்குடன் இறுதி சடங்கில் பங்கேற்ற பெற்றோர்! உலுக்கும் சம்பவம்
துயரம்! 43 நாளே ஆன கைக்குழந்தை பலி! கைவிலங்குடன் இறுதி சடங்கில் பங்கேற்ற பெற்றோர்! உலுக்கும் சம்பவம் ஸ்ரீநகர்: காஷ்மீரில் அகதிகள் முகாமில் உயிரிழந்த கைக்குழந்தையின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ளப் பெற்றோர் கைவிலங்கிட்டு அழைத்துச் செல்லப்பட்ட பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது. மியான்மரில் ரோஹிங்கியா இனமக்களை குறிவைத்துக் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மிக மோசமான வன்முறை நடைபெற்றது. இதனால் அப்போது அங்கிருந்து பலரும் இந்தியாவிற்குள் அகதிகளாக நுழைந்தனர். இவர்கள் தங்கப் பல இடங்களில் அகதிகள் முகாம் https://ift.tt/Y3qlg5w
“இந்தியா குறித்த புதிய பார்வையை கொடுக்கிறது ஈஷா யோக மையம்” - G20 பிரதிநிதிகள் புகழாரம்
“இந்தியா குறித்த புதிய பார்வையை கொடுக்கிறது ஈஷா யோக மையம்” - G20 பிரதிநிதிகள் புகழாரம் கோயம்புத்தூர்: "அறிவியல் வளர்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டை உருவாக்கும் நம் உறுதியில், அனைவரையும் இணைத்து கொள்ளும் மனிதர்களும், நம்மை நாம் ஆனந்தமாக வைத்து கொள்வதும் முக்கிய படியாகும்" என ஈஷாவில் நடைபெற்ற G20 - S20 மாநாட்டில் சத்குரு கூறினார். இந்தியாவில் நடைபெற்று வரும் G-20 மாநாட்டின் ஒரு அங்கமாக, கோவை ஈஷா யோகா மையத்தில் https://ift.tt/Y3qlg5w
Saturday, July 22, 2023
மணிப்பூர் பெண்கள் நிர்வாண கொடூரம்: கிழக்கு குஜராத்தில் இன்று பழங்குடிகள் முழு அடைப்பு போராட்டம்!
மணிப்பூர் பெண்கள் நிர்வாண கொடூரம்: கிழக்கு குஜராத்தில் இன்று பழங்குடிகள் முழு அடைப்பு போராட்டம்! அகமதாபாத்: மணிப்பூரில் குக்கி பழங்குடி இனப் பெண்கள் பலாத்காரம் செய்யப்பட்டு நிர்வாணமாக அழைத்துச் சென்ற கொடூரத்தைக் கண்டித்து குஜராத் மாநிலத்தில் பழங்குடிகள் பெரும்பான்மையினராக வாழும் மாவட்டங்களில் இன்று முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் பழங்குடிகளுக்கு எதிரான தொடரும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன. மத்திய பிரதேசத்தில் பழங்குடி https://ift.tt/Y3qlg5w
மணிப்பூர் கதறுதே! வீல் சேரில் மேடைக்கு வந்த கெலாட்.. மைக்கை எடுத்ததும் பிரதமர் மீது சரமாரி அட்டாக்
மணிப்பூர் கதறுதே! வீல் சேரில் மேடைக்கு வந்த கெலாட்.. மைக்கை எடுத்ததும் பிரதமர் மீது சரமாரி அட்டாக் ஜெய்ப்பூர்: மணிப்பூர் வன்முறையால் முற்றிலுமாக முடங்கியுள்ள நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் மோடியை சரமாரியாக விமர்சித்தார். மணிப்பூர் மாநிலத்தில் நடந்த வன்முறை நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. அங்குப் பழங்குடி பெண்கள் மீது நடத்தப்பட்ட கொடூரம் தொடர்பான பகீர் வீடியோ நாட்டு மக்களை உலுக்கியது. அந்த வீடியோ வெளியான பின்னர் https://ift.tt/Y3qlg5w
ஆஹா.. புதுசா இருக்கே! கத்தி உள்பட கூரிய ஆயுதங்கள் விற்க-வாங்க விழுந்த தடை! எந்த மாவட்டம் தெரியுமா?
ஆஹா.. புதுசா இருக்கே! கத்தி உள்பட கூரிய ஆயுதங்கள் விற்க-வாங்க விழுந்த தடை! எந்த மாவட்டம் தெரியுமா? ஜம்மு காஷ்மீர்: இந்தியாவில் உள்ள ஒரு மாவட்டத்தில் கத்தி உள்பட கூர்மையான ஆயுதங்களை விற்கவும், வாங்கவும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே தான் அந்த தடைக்கு பின்னணியில் உள்ள அதிர்ச்சியான காரணம் வெளியாகி உள்ளது. ஜம்மு காஷ்மீர்... 2019 வரை மாநிலமாக இருந்தது. ஜம்மு காஷ்மீரின் தலைநகராக ஸ்ரீநகர் இருந்தது. அதன்பிறகு ஜம்மு காஷ்மீர் 2 யூனியன் https://ift.tt/Y3qlg5w
நிர்வாணமாக்கப்பட்ட பழங்குடி பெண்கள்.. எரிக்கப்பட்ட வீடுகள்! மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் என்ன?
நிர்வாணமாக்கப்பட்ட பழங்குடி பெண்கள்.. எரிக்கப்பட்ட வீடுகள்! மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் என்ன? இம்பால்: குக்கி மற்றும் ஜோ பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏறத்தாழ கடந்த 80 நாட்களாக மணிப்பூரில் நிலவி வரும் அசாதாரண சூழலுக்கு யார் காரணம்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வியெழுப்பியுள்ளனர். மணிப்பூர் மாநிலத்தின் தன்மை: வடகிழக்கு இந்தியாவின் https://ift.tt/Y3qlg5w
மணிப்பூரை போல்.. அரை நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட 2 பெண்கள்.. மேற்கு வங்கத்தில் ஷாக் வீடியோ
மணிப்பூரை போல்.. அரை நிர்வாணமாக இழுத்து செல்லப்பட்ட 2 பெண்கள்.. மேற்கு வங்கத்தில் ஷாக் வீடியோ கொல்கத்தா: மணிப்பூரை போல் மம்தா பானர்ஜி ஆட்சி செய்யும் மேற்கு வங்கத்தில் பாஜக பெண் வேட்பாளர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரால் நிர்வாணப்படுத்தி இழுத்து செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது மேற்கு வங்கத்தில் 2 பெண்கள் அரை நிர்வாணப்படுத்தி இழுத்தி செல்லப்பட் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மணிப்பூரில் கடந்த இரண்டரை https://ift.tt/RCBKk5Y
''சங்கரன்கோவில் திமுக MLA ராஜா ஒழிக''! திமுக பெண் கவுன்சிலர் சாபம்! சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு!
''சங்கரன்கோவில் திமுக MLA ராஜா ஒழிக''! திமுக பெண் கவுன்சிலர் சாபம்! சொந்தக் கட்சியிலேயே எதிர்ப்பு! தென்காசி: தென்காசி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சங்கரன்கோவில் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வுமான ஈ.ராஜாவை கண்டித்து திமுக மாவட்ட பெண் கவுன்சிலர் கனிமொழி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவி தமிழ்ச்செல்வியும் மற்றும் ராஜா எம்.எல்.ஏ.வும் தனது வார்டுக்கு மட்டும் நிதி ஒதுக்க மறுப்பதாகவும் https://ift.tt/RCBKk5Y
Friday, July 21, 2023
மணிப்பூரில் 114 பேர் பலி.. பெண்கள் பாலியல் வன்கொடுமை! சிபிஐ விசாரணை கேட்கும் குக்கி எம்எல்ஏக்கள்
மணிப்பூரில் 114 பேர் பலி.. பெண்கள் பாலியல் வன்கொடுமை! சிபிஐ விசாரணை கேட்கும் குக்கி எம்எல்ஏக்கள் இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 4ம் தேதி தொடங்கிய வன்முறையில் இதுவரை தங்கள் சமூகத்தை சேர்ந்த 114 பேர் கொல்லப்பட்டிருப்பதாக குக்கி பழங்குடி எம்எல்ஏக்கள் 10 பேர் கூட்டாக அறிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். மணிப்பூரில் சிறுபான்மையினராக இருக்கும் குக்கி, ஜோ, நாகா (40%) https://ift.tt/RCBKk5Y
ஐயோ கொடூரம்.. வீட்டு வாசலில் சொருகி வைக்கப்பட்ட குக்கி இளைஞரின் தலை.. மணிப்பூரில் மற்றொரு ஷாக்
ஐயோ கொடூரம்.. வீட்டு வாசலில் சொருகி வைக்கப்பட்ட குக்கி இளைஞரின் தலை.. மணிப்பூரில் மற்றொரு ஷாக் இம்பால்: மணிப்பூரில் குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டு கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதே சமூகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு அவரது வீட்டு வேலியில் சொருகி வைக்கப்பட்டுள்ள சம்பவமும் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோவும் தற்போது வெளியாகியுள்ளன. மணிப்பூரில் https://ift.tt/RCBKk5Y
மணிப்பூர் சம்பவம்.. சட்டசபையில் ராஜஸ்தான் அமைச்சர் பேச்சு.. ஆடிப்போன அசோக் கெலாட்.. உடனே டிஸ்மிஸ்
மணிப்பூர் சம்பவம்.. சட்டசபையில் ராஜஸ்தான் அமைச்சர் பேச்சு.. ஆடிப்போன அசோக் கெலாட்.. உடனே டிஸ்மிஸ் ஜெய்ப்பூர்: பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவதில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு தவறிவிட்டதாக, மணிப்பூர் வன்முறை விவகாரத்துடன் ஒப்பிட்டு பேசிய அம்மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதா உடனடியாக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். மணிப்பூரில் இரண்டு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வாணமாக்கி இழுத்து சென்ற கொடூரமான வீடியோவை பார்த்து வேதனையையும் கோபத்தையும் வெளிப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி,மிகுந்த https://ift.tt/RCBKk5Y
கதறும் குகி பெண்கள்.. 50+ சர்ச்சுகள் மீதும் அட்டாக்! மணிப்பூரில் தேவாலயங்கள் குறி வைக்கப்படுவது ஏன்
கதறும் குகி பெண்கள்.. 50+ சர்ச்சுகள் மீதும் அட்டாக்! மணிப்பூரில் தேவாலயங்கள் குறி வைக்கப்படுவது ஏன் இம்பால்: மணிப்பூரில் நடந்து வரும் தொடர் கலவரத்தில் அங்கே இருக்கும் கிறிஸ்துவ சர்ச்சுகள் குறிவைக்கப்பட்டு வருகின்றன. பெண்கள் தாக்கப்படுவது மட்டுமின்றி சர்ச்சுகள் அங்கே தாக்கப்படுவதற்கு முக்கியமான சில காரணங்கள் உள்ளன. மணிப்பூரில் இரண்டு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு சாலையில் ஊர்வலமாக ஆண்களால் கொண்டு செல்லப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. பெண்களின் அந்தரங்க உறுப்புகளை தாக்கி நடுரோட்டில் மக்கள் https://ift.tt/YGaEVKM
Thursday, July 20, 2023
யாரை கேட்டு நிகழ்ச்சி நடத்துறீங்க? அமைச்சர் மெய்யநாதனை சூடாக்கிய காங்.MLA! கடைசியில் கப்சிப்!
யாரை கேட்டு நிகழ்ச்சி நடத்துறீங்க? அமைச்சர் மெய்யநாதனை சூடாக்கிய காங்.MLA! கடைசியில் கப்சிப்! மயிலாடுதுறை: மயிலாடுத்துறை அருகே அமைச்சர் மெய்யநாதன் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், அவர் காதுபடவே யாரை கேட்டு நிகழ்ச்சியை நடத்துறீங்க என வினவி வாங்கிக் கட்டிக்கொண்டார் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமார். ''முடிஞ்சா கொஞ்ச நேரம் இருங்கங்க, இல்லைன்னா எல்லாத்தையும் கேன்சல் பண்ணிட்டு போங்க'' என காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜ்குமாருக்கு அமைச்சர் மெய்யநாதன் சூடாக பதிலளித்ததால் வேறுவழியின்றி அவர் https://ift.tt/YGaEVKM
ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்- விருதுநகர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை
ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம்- விருதுநகர் மாவட்டத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை ஶ்ரீவில்ல்புத்தூர்: விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் முக்கிய நிகழ்வான ஆடிப்பூர தேரோட்டம் நாளை நடைபெற உள்ளது. இத்தேரோட்ட திருவிழாவை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வைணவ திருத்தலங்களில் ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் திருக்கோவில் முதன்மையானது. ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் உலகப் புகழ்பெற்றது. ஆழ்வார்களில் முதன்மையானவர்களாகிய ஆண்டாள் மற்றும் பெரியாழ்வார் அவதரித்த தலம் என்பதால் https://ift.tt/YGaEVKM
சரத்பவாருக்கு அடிமேல் அடி.. நாகாலாந்து என்சிபி 7 எம்எல்ஏக்கள் கூண்டோடு அஜித் பவார் கோஷ்டிக்கு தாவல்!
சரத்பவாருக்கு அடிமேல் அடி.. நாகாலாந்து என்சிபி 7 எம்எல்ஏக்கள் கூண்டோடு அஜித் பவார் கோஷ்டிக்கு தாவல்! கோஹிமா: தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாகாலாந்து மாநிலத்தின் 7 எம்.எல்.ஏக்கள் அக்கட்சியின் அதிருப்தி கோஷ்டி தலைவரான அஜித்பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நாகாலாந்து எம்.எல்.ஏ.க்கள் 7 பேரும் கூண்டோடு அஜித் பவார் கோஷ்டிக்கு தாவி இருப்பது என்சிபி தலைவர் சரத்பவாருக்கு மேலும் நெருக்கடியை அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் காங்கிரஸ்- உத்தவ் தாக்கரே சிவசேனா கூட்டணியில் இடம்பெற்றுள்ள சரத்பவார் தலைமையிலான தேசியவாத https://ift.tt/YGaEVKM
ராஜஸ்தான், மணிப்பூர் அதிகாலையில் அதிர்ந்தன! ரிக்டரில் 4.4 ஆக நிலநடுக்க அதிர்வு பதிவு!
ராஜஸ்தான், மணிப்பூர் அதிகாலையில் அதிர்ந்தன! ரிக்டரில் 4.4 ஆக நிலநடுக்க அதிர்வு பதிவு! ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் ராஜஸ்தானில் கட்டிடங்கள் அதிர்ந்தன. அதிகாலையில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ராஜஸ்தான் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டது. சில வினாடிகள் மட்டுமே நீடித்த இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்க. ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த பொதுமக்கள் நிலநடுக்கத்தால் அதிர்ச்சி அடைந்து https://ift.tt/YGaEVKM
சரத் பவாருக்கு மேலும் ஷாக்.. நாகலாந்தில் என்.சி.பி எம்.எல்.ஏக்கள் கூண்டோடு அஜித் பவாருக்கு சப்போர்ட்
சரத் பவாருக்கு மேலும் ஷாக்.. நாகலாந்தில் என்.சி.பி எம்.எல்.ஏக்கள் கூண்டோடு அஜித் பவாருக்கு சப்போர்ட் கோஹிமா: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகலாந்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் கூண்டோடு அஜித் பவார் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது சரத் பவாருக்கு மேலும் பின்னடைவை கொடுத்துள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் சமீப காலமாக அரசியலில் பல்வேறு அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டு வருகிறது. உத்தவ் தாக்கரேவிடம் இருந்து பிரிந்து வந்த ஏக்நாத் ஷிண்டே பாஜக ஆதரவுடன் https://ift.tt/YGaEVKM
Wednesday, July 19, 2023
பதறுதே மணிப்பூர்.. நிர்வாணமாக பழங்குடி பெண்களை இழுத்துசென்று பலாத்காரம்! தடுக்க முயன்ற சகோதரர் கொலை
பதறுதே மணிப்பூர்.. நிர்வாணமாக பழங்குடி பெண்களை இழுத்துசென்று பலாத்காரம்! தடுக்க முயன்ற சகோதரர் கொலை இம்பால்: சுமார் 3 மாதங்களாக மணிப்பூரில் பழங்குடியினருக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் தொடர்ந்து வரும் நிலையில், 2 பெண்களை மைதேயி சமூக இளைஞர்கள் சாலையில் நிர்வாணமாக இழுத்துச் சென்று கும்பலாக பலாத்காரம் செய்த கொடூரம் அரங்கேறி இருக்கிறது. பாஜக ஆளும் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த சுமார் 3 மாதங்களாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. அம்மாநிலத்தில் https://ift.tt/wNLSoyx
“இந்தியா”வையே எதிர்க்க துணிந்த அசாம் முதலமைச்சர்.. ஆங்கிலேயரிடம் கடன் வாங்கிய பெயர் என பகீர்
“இந்தியா”வையே எதிர்க்க துணிந்த அசாம் முதலமைச்சர்.. ஆங்கிலேயரிடம் கடன் வாங்கிய பெயர் என பகீர் கவுஹாத்தி: இந்தியா காலனி மரபிடம் இருந்து கடன் வாங்கிய பெயர் என்றும், பாரதமே வெற்றி பெறும் எனவும் பாஜகவை சேர்ந்த அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்து உள்ளார். 2024 மக்களவைத் தேர்தல் தொடர்பாக நேற்றும் நேற்று முந்தினமும் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற்றது. பாட்னாவில் நடைபெற்ற முதலாவது கூட்டத்தை தொடர்ந்து பெங்களூருவில் https://ift.tt/wNLSoyx
போச்சுடா.. ஏற்கனவே 7ம் பொருத்தம்.. இதுல இதுவேறயா! வடகொரியா எல்லையில் நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர்
போச்சுடா.. ஏற்கனவே 7ம் பொருத்தம்.. இதுல இதுவேறயா! வடகொரியா எல்லையில் நுழைந்த அமெரிக்க ராணுவ வீரர் பியாங்யோங்: அமெரிக்காவுக்கும், வடகொரியாவுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், அமெரிக்க ராணுவ வீரர் ஒருவர் அத்துமீறி வடகொரிய எல்லைக்குள் நுழைந்திருக்கிறார். தற்போது அவரை கைது செய்துள்ள ராணுவம் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகிறது. சர்வதேச நாடுகளின் நாட்டாமை நான்தான் என்று கடந்த காலத்தில் அமெரிக்கா போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. இதுவரை 81 https://ift.tt/wNLSoyx
வா.. எப்ப வேண்டாலும் வா.. வீட்டு அட்ரஸ் தருகிறேன்! அமலாக்கத்துறைக்கு சவால் விடுத்த உதயநிதி ஸ்டாலின்!
வா.. எப்ப வேண்டாலும் வா.. வீட்டு அட்ரஸ் தருகிறேன்! அமலாக்கத்துறைக்கு சவால் விடுத்த உதயநிதி ஸ்டாலின்! கள்ளக்குறிச்சி: ''வா.. எப்ப வேண்டாலும் வா.. வீட்டு அட்ரஸ் தருகிறேன்'' எனக் கூறி அமலாக்கத்துறைக்கு ஒபன் சவால் விடுத்துள்ளார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். மடியில் கணமில்லாததால் தனக்கு வழியில் பயமில்லை என்றும் மோடிக்கும் பயப்படமாட்டேன், EDக்கும் பயப்பட மாட்டேன் என்றும் தாம் கலைஞரின் பேரன் எனவும் குரல் உயர்த்தினார். அதிமுகவை வேண்டுமென்றால் வருமான வரித்துறை, அமலாக்கத்துறை என https://ift.tt/wNLSoyx
ஆந்திராவில் உழவர் சந்தையில் 2 கி.மீ. தூரம் வரிசையில் நின்ற மக்கள்.. ஏன் என்னாச்சு?
ஆந்திராவில் உழவர் சந்தையில் 2 கி.மீ. தூரம் வரிசையில் நின்ற மக்கள்.. ஏன் என்னாச்சு? அமராவதி: ஆந்திராவில் கிலோ தக்காளி ரூ 50 க்கு விவசாயி ஒருவர் விற்பனை செய்ததால் அதை வாங்க 2 கிலோ மீட்டர் வரிசையில் பொதுமக்கள் நின்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில் ஒரு கிலோ தக்காளி ரூ 100 முதல் ரூ 120 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வரத்து குறைவால் இந்தியா முழுவதும் தக்காளியின் விலை அதிகரித்துள்ளது. {image-uyi1n28a-down-1689757514.jpg https://ift.tt/wNLSoyx
பயங்கர ஷாக்.. ஒரேயொரு நொடி தான்.. திடீரெனவெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்! 10 பேர் பலி.. துயரம்
பயங்கர ஷாக்.. ஒரேயொரு நொடி தான்.. திடீரெனவெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்! 10 பேர் பலி.. துயரம் டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் திடீரென வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மரால் (மின்மாற்றி) போலீஸ்காரர் உள்பட 10 பேர் உடல் கருகி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் சாமோலி மாவட்டத்தில் அலக்னாந்தா ஆறு உள்ளது. இந்த ஆற்றின் கரையோரம் இன்று ஏராளமானவர்கள் நின்று கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத வகையில் டிரான்ஸ்பார்மர் பயங்கர சத்தத்துடன் https://ift.tt/wNLSoyx
Tuesday, July 18, 2023
\"இயேசு\".. நிஜமாவே \"பரலோகம்\" போயிட்டாங்க 400 பேர்.. \"அந்த\" பிளாஸ்டிக் கவரை திறந்தால்? தலையே சுத்துது
\"இயேசு\".. நிஜமாவே \"பரலோகம்\" போயிட்டாங்க 400 பேர்.. \"அந்த\" பிளாஸ்டிக் கவரை திறந்தால்? தலையே சுத்துது நைரோபி: பண்ணை வீட்டில், மத போதகர் வசமாக சிக்கிய நிலையில், இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.. என்ன நடந்தது கென்யாவில்? கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ளது கென்யா... இங்குள்ளது மாலிண்டி என்ற நகரம்.. இது ஒரு கடற்கரையோர பகுதியாகும்.. இங்கே பால் மெகன்சி என்ற மதபோதகர் வசித்து வருகிறார்.. அதிர்ச்சி: இவரை பற்றின செய்தி சமீபகாலமாகவே https://ift.tt/l9mYQVv
கடற்கரையில் மர்ம பொருள்..! சந்திரயான் 3இல் இருந்து விழுந்ததா? இணையத்தில் பரவும் படங்கள்! என்னாச்சு
கடற்கரையில் மர்ம பொருள்..! சந்திரயான் 3இல் இருந்து விழுந்ததா? இணையத்தில் பரவும் படங்கள்! என்னாச்சு சிட்னி: ஆஸ்திரேலியாவில் கடற்கரையில் மர்மப் பொருள் ஒன்று கரையொதுங்கிய நிலையில், அது சந்திரயான் 3 ராக்கெட்டின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று தகவல் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்தியாவின் லட்சிய நிலவு திட்டமான சந்திரயான் 3 விண்கலம் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் ஸ்ரீ ஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. இது இந்தியாவின் https://ift.tt/l9mYQVv
தங்க மூக்குத்தியெல்லாம் வேண்டாம்! அன்னதானத்திற்கு தக்காளி கொடுங்க.. 51 கிலோ துலாபாரம் கொடுத்த பக்தர்
தங்க மூக்குத்தியெல்லாம் வேண்டாம்! அன்னதானத்திற்கு தக்காளி கொடுங்க.. 51 கிலோ துலாபாரம் கொடுத்த பக்தர் அமராவதி: ஆந்திர மாநிலத்தில் 51 கிலோ தக்காளியை துலாபாரமாக தம்பதி ஒருவர் காணிக்கையாக கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆந்திரா மாநிலம் அனக்காபள்ளி மாவட்டத்தை சேர்ந்தவர் ஜக்கா அப்பா ராவ், இவரது மனைவி மோகினி. இவர்களுக்கு பாவிஷ்யா என்ற மகள் உள்ளனர். தம்பதி இருவரும் சில மாதங்களுக்கு முன்பு அம்மனிடம் வேண்டிக் கொண்டனர். https://ift.tt/l9mYQVv
‛‛இங்கிருந்தே நிலா தெரியுதே’’.. அப்புறம் ஏன்? சந்திரயான் 3யை சீண்டிய பாக்., மாஜி அமைச்சர்! ‛ட்ரோல்’
‛‛இங்கிருந்தே நிலா தெரியுதே’’.. அப்புறம் ஏன்? சந்திரயான் 3யை சீண்டிய பாக்., மாஜி அமைச்சர்! ‛ட்ரோல்’ இஸ்லாமாபாத்: நிலவின் தென்துருவத்தை ஆராய சந்திரயான் 3 விண்கலத்தை இந்தியா விண்வெளிக்கு அனுப்பி உள்ளது. இத்தகைய சூழலில் தான், ‛‛இங்கே இருந்து பார்த்தாலே நிலா தெரிகிறது. அப்புறம் ஏன் அங்கு செல்ல வேண்டும்'' என இம்ரான் கான் கட்சியின் முன்னாள் அறிவியல்துறை அமைச்சர் பாவத் சவுத்ரி டிவி விவாதத்தில் கேள்வியெழுப்பிய நிலையில் ‛ட்ரோல் மெட்டீரியலாக' மாறியுள்ளார். நிலா https://ift.tt/l9mYQVv
'படிப்பு கெடுது! ஏதாவது பண்ணுங்க'.. மணிப்பூர் கலவரம்.. பிரதமர் மோடிக்கு ஒலிம்பிக் வீராங்கனை கோரிக்கை
'படிப்பு கெடுது! ஏதாவது பண்ணுங்க'.. மணிப்பூர் கலவரம்.. பிரதமர் மோடிக்கு ஒலிம்பிக் வீராங்கனை கோரிக்கை இம்பால்: மணிப்பூரில் வன்முறைகள் 70 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், அமைதியை நிலைநாட்ட பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும் என்று ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை மீராபாய் கோரிக்கை விடுத்துள்ளார். மணிப்பூரில் சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்ற பாஜக ஒரு வியூகத்தை வகுத்தது. அதன்படி, மைத்தேயி/மெய்டெய் எனப்படும் பழங்குடி அல்லாத சமூகத்தினருக்கு https://ift.tt/l9mYQVv
\"மெகா பிரச்சினை..\" திணறும் ஜப்பான்.. சாதித்து காட்டிய குட்டி கம்பெனி! \"எப்புட்றா..\" இது வேற லெவல்
\"மெகா பிரச்சினை..\" திணறும் ஜப்பான்.. சாதித்து காட்டிய குட்டி கம்பெனி! \"எப்புட்றா..\" இது வேற லெவல் டோக்கியோ: சரியும் மக்கள்தொகையை அதிகரிக்க ஜப்பான் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தும் முடியாமல் திணறி வரும் நிலையில், அங்குள்ள தனியார் நிறுவனம் இதற்கு மாஸான தீர்வை கண்டுபிடித்துள்ளது. உலகளவில் இப்போது மூன்றாவது மிகப் பெரிய நாடாக இருப்பது ஜப்பான்.. ஜிடிபி அடிப்படையில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து இடத்தில் இருக்கிறது.. ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே அங்கு ஒரு https://ift.tt/l9mYQVv
Monday, July 17, 2023
அடடா.. உதயநிதி விழாவில் அலங்கார செடிகள் அபேஸ்! விரட்டிய காண்ட்ராக்டர்! வாழைத்தார்களும் போச்சே
அடடா.. உதயநிதி விழாவில் அலங்கார செடிகள் அபேஸ்! விரட்டிய காண்ட்ராக்டர்! வாழைத்தார்களும் போச்சே திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த வேளையில் வாழைமரங்களில் இருந்த வாழைத்தார்களை போட்டிப்போட்டு வெட்டி சென்ற மக்கள், அலங்கார செடிகளையும் கை மற்றும் பைக்கில் தூக்கி சென்ற நிலையில் காண்ட்ராக்டர் விரட்டியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மறைந்த முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழ்நாடு முழுவதும் https://ift.tt/HVKUEwq
கர்நாடகாவில் கற்ற பாடம் + உ.பி. வியூகம்.. காங்.கை வீழ்த்த ராஜஸ்தானில் பாஜக கையிலெடுத்துள்ள 2 விஷயம்!
கர்நாடகாவில் கற்ற பாடம் + உ.பி. வியூகம்.. காங்.கை வீழ்த்த ராஜஸ்தானில் பாஜக கையிலெடுத்துள்ள 2 விஷயம்! ஜெய்ப்பூர்: காங்கிரசை பார்த்து பாஜக காப்பியடிக்கிறதா? என்று ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் ராஜஸ்தான் மாநிலத்தில் இதைத்தான் தேசிய தலைமை முதல் கொண்டு உள்ளூர் நிர்வாகிகள் வரை செய்து கொண்டு இருக்கிறார்கள். கர்நாடகாவில் பாஜக அடைந்த படுதோல்வி அந்த கட்சியை உலுக்கி விட்டது என்று சொல்ல வேண்டும். தோல்வியில் இருந்து பாடம் கற்றுக் கொள்வதில் பாஜக கெட்டிக்கார கட்சி. https://ift.tt/HVKUEwq
\"தனியா இருக்க போரடிக்குது..\" போலீசுக்கு எமர்ஜென்சி கால் போட்ட பெண்.. அதுவும் 2,700 முறை..!
\"தனியா இருக்க போரடிக்குது..\" போலீசுக்கு எமர்ஜென்சி கால் போட்ட பெண்.. அதுவும் 2,700 முறை..! டோக்கியோ: பெண் ஒருவர் தீயணைப்பு படையினருக்கு 2700 முறை எமர்ஜென்சி கால் செய்ததைத் தொடர்ந்து அவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். தனிமை என்பது எப்போதுமே ரொம்ப கொடியது. தனிமை காரணமாக மனச்சோர்வு உள்ளிட்ட பல பாதிப்புகள் ஏற்படும். இந்தியாவில் குடும்ப அமைப்பு வலுவாக இருப்பதால் தனிமையால் ஏற்படும் பிரச்சினை இங்குக் குறைவு. https://ift.tt/HVKUEwq
அடுத்த ரவுண்டை வெற்றிகரமாக முடித்த சந்திரயான் - 3.. இஸ்ரோ சொன்ன குட் நியூஸ்!
அடுத்த ரவுண்டை வெற்றிகரமாக முடித்த சந்திரயான் - 3.. இஸ்ரோ சொன்ன குட் நியூஸ்! ஸ்ரீஹரிகோட்டா: நிலவை நோக்கிய தனது பயணத்தில் சந்திராயன் 3 விண்கலம் அடுத்த சுற்றை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. தற்போது சந்திரயான் -3 விண்கலம் புவியில் இருந்து தற்போது 41,603 கி.மீ x 226 கி.மீ சுற்றுப்பாதையில் உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்வதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, சந்திரயான்-2 என்ற விண்கலத்தை https://ift.tt/HVKUEwq
சென்னை பெண் இன்ஜினியர் மீது ஏறி இறங்கிய டிராக்டர்.. துடிதுடித்து இறந்த தாய்.. ஈரோடு அருகே துயரம்
சென்னை பெண் இன்ஜினியர் மீது ஏறி இறங்கிய டிராக்டர்.. துடிதுடித்து இறந்த தாய்.. ஈரோடு அருகே துயரம் ஈரோடு : நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே டிராக்டர் மற்றும் இருசக்கர வாகனம் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சென்னையை சேர்ந்த பெண் என்ஜினீயர் மறறும் அவரது தாயார் ஆகியோர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே சின்னார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜவேலு என்பவருடைய மனைவி தவமணிக்கு 50 வயது ஆகிறது. இவர்களுக்கு https://ift.tt/HVKUEwq
உத்தரப் பிரதேசம் முழுவதும் 100 சதவிகித மின் வாகனங்கள்! மேலும் ஓரடி முன்னோக்கி நகர்கிறது யோகி அரசு
உத்தரப் பிரதேசம் முழுவதும் 100 சதவிகித மின் வாகனங்கள்! மேலும் ஓரடி முன்னோக்கி நகர்கிறது யோகி அரசு லக்னோ: மாநிலம் முழுவதும் 100 சதவிகித மின்சார வாகன பயன்பாட்டை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில், மின்சார வாகனம் வாங்குபவர்களுக்கான மானியம், மற்றும் அதை பெறுவதற்கான விதிமுறைகளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரப் பிரதேச அரசு வகுத்திருக்கிறது. உலகம் முழுவதும் காற்று மாசு அதிகரித்து வரும் நிலையில் இதனை குறைக்கும் நோக்கில் மின்சார வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. இதன் https://ift.tt/HVKUEwq
Sunday, July 16, 2023
ஷாக்! சகோதரிகளை கடத்தி அத்துமீறிய கொடூரன்கள்.. பாஜக நிர்வாகியின் மகன் உட்பட 4 பேர் கைது!
ஷாக்! சகோதரிகளை கடத்தி அத்துமீறிய கொடூரன்கள்.. பாஜக நிர்வாகியின் மகன் உட்பட 4 பேர் கைது! இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண்ணை கடத்தி சென்று கூட்டுப் பலாத்காரம் செய்த வழக்கில் பாஜக நிர்வாகியின் மைனர் மகனும் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் பாலியல் ரீதியாகப் பெண்கள் மீது நடத்தப்படும் குற்றங்கள் சமீப காலங்களில் அதிகரித்துள்ளது. இதற்கிடையே https://ift.tt/S4M1qgV
\"அரை நிர்வாணம்..\" வாக்னர் குழு தலைவரின் ஷாக் படம்! கலகம் செய்தவரை திட்டம் போட்டு காலி செய்யும் ரஷ்யா
\"அரை நிர்வாணம்..\" வாக்னர் குழு தலைவரின் ஷாக் படம்! கலகம் செய்தவரை திட்டம் போட்டு காலி செய்யும் ரஷ்யா மாஸ்கோ: புதினுக்கு எதிராக மிகப் பெரிய கலகத்தை முயன்று தோல்வியடைந்த வாக்னர் குழு தலைவர் ப்ரிகோஜின் அரை நிர்வாணமாக இருக்கும் படம் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் ரஷ்யாவில் உள்ள தனியார் மிலிட்டரி குழுவான வாக்னர் குழு ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகக் கலகம் செய்தது. தனியார் ராணுவத்தின் தலைவர் எவ்ஜெனி ப்ரிகோஜின் உத்தரவின் https://ift.tt/S4M1qgV
\"இது தேவையா..\" 2000 கோடி கடன் இருக்கு! ஆனா இந்தியாவுக்கு போட்டியாக பந்தா காட்டும் பாக்.! இதை பாருங்க
\"இது தேவையா..\" 2000 கோடி கடன் இருக்கு! ஆனா இந்தியாவுக்கு போட்டியாக பந்தா காட்டும் பாக்.! இதை பாருங்க இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டின் கடுமையான பொருளாதார சிக்கல் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதைச் சரி செய்யாமல் பாகிஸ்தான் கொடி ஏற்றும் விவகாரத்தில் இந்தியாவுடன் போட்டிப் போட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினம் இந்தியாவில் மிகப் பிரம்மாண்டமாகக் கொண்டாடப்படும். டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மூவர்ணக் கொடியை ஏற்றுவார். நாடு முழுக்க பல்வேறு இடங்களிலும் https://ift.tt/S4M1qgV
\"காதலி வாடகைக்கு!\" சிங்கிள் இளைஞர்களுக்கு வரப்பிரசாதம் இதுதான்! ஆனா ரூல்ஸை கேட்டால் தலை சுத்தும்
\"காதலி வாடகைக்கு!\" சிங்கிள் இளைஞர்களுக்கு வரப்பிரசாதம் இதுதான்! ஆனா ரூல்ஸை கேட்டால் தலை சுத்தும் டோக்கியோ: தனிமையில் தவிக்கும் இளைஞர்களைக் குறிவைத்து கேர்ள் பிரண்டை வாடகைக்கு விடும் பிஸ்னஸை ஒரு நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் கேர்ள் பிரண்ட் மட்டுமின்றி பாய் பிரண்டையும் கூட நாம் வாடகைக்கு எடுக்கலாமாம் காதல் குறித்தும் காதலிப்பது குறித்தும் இங்கே ஏகப்பட்ட கவிதைகளும் பாடல்களும் இருக்கிறது. நாம் அனைவருமே ஒரு கட்டத்தில் யாராவது ஒருவரைக் காதலித்து இருப்போம். https://ift.tt/S4M1qgV
மணிப்பூரில் மீண்டும் இண்டர்நெட் சேவை முடக்கம் நீட்டிப்பு! உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை!
மணிப்பூரில் மீண்டும் இண்டர்நெட் சேவை முடக்கம் நீட்டிப்பு! உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணை! இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறைகள் நீடிப்பதால் ஜூலை 20-ந் தேதி வரை இணைய சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மணிப்பூர் இணையசேவை தடை தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வர இருக்கிறது. மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து வன்முறைகள் நிகழ்ந்து வருகின்றன. இவ்வன்முறைகளில் 200 பேர் வரை படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல்லாயிரம் பேர் அகதிகளாக https://ift.tt/S4M1qgV
Saturday, July 15, 2023
ஆடி மாத பூஜை- சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு- 5 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதி!
ஆடி மாத பூஜை- சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று திறப்பு- 5 நாட்களுக்கு பக்தர்கள் அனுமதி! பம்பை: ஆடி மாத பூஜைகளுக்காக சபமரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை திறக்கப்பட உள்ளது. வரும் 21-ந் தேதி வரை ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்படுவர். ஆடி அமாவாசை நாளான 17-ந் தேதியன்று நீர்நிலைகளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் தருவது இந்துக்கள் வழக்கம். ராமேஸ்வரம் உள்ளிட்ட தலங்களில் ஆடி அமாவாசை நாளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவர். https://ift.tt/S4M1qgV
திறமையும் திட்டமும் ஒன்றாக இணைந்தால், உலகிற்கே வழிகாட்டலாம்! யோகி ஆதித்யநாத் நம்பிக்கை
திறமையும் திட்டமும் ஒன்றாக இணைந்தால், உலகிற்கே வழிகாட்டலாம்! யோகி ஆதித்யநாத் நம்பிக்கை லக்னோ: உத்தரப் பிரதேச சுகாதார தொழில்நுட்ப உச்சி மாநாடு 2023 லக்னோவில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த மாநாட்டில் சிறப்புரையாற்றிய யோகி ஆதித்யநாத், திறமையும் திட்டமும் ஒன்றாக இணைந்தால், சிறந்த முடிவுகளை வழங்கி உலகிற்கே வழிகாட்டலாம் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், "உலக அளவில் அமெரிக்காவை விட இந்தியாவின் மக்கள் தொகை அதிகமாகும். ஆனால், https://ift.tt/W9f4oHu
Friday, July 14, 2023
இன்றும் காமராஜர் பெயரைச் சொல்லாமல் யாரும் ஓட்டு கேட்க முடியாது! அப்பழுக்கற்ற தலைவர்! -கே.என்.நேரு
இன்றும் காமராஜர் பெயரைச் சொல்லாமல் யாரும் ஓட்டு கேட்க முடியாது! அப்பழுக்கற்ற தலைவர்! -கே.என்.நேரு திருச்சி: காமராஜர் மறைந்து பல ஆண்டுகள் ஆனாலும் கூட, இன்றைக்கும் அவர் பெயரைச் சொல்லாமல் யாரும் ஓட்டுக் கேட்க முடியாது என அமைச்சர் கே.என்.நேரு பேசியிருக்கிறார். முதலமைச்சராக இருந்தும் அவர் மீது யாரும் எந்தக் குற்றச்சாட்டும் முன் வைக்க முடியாதபடி வாழ்ந்து மறைந்த அப்பழுக்கற்ற தலைவர் காமராஜர் என அமைச்சர் நேரு தெரிவித்தார். பதவிக்காலம் முழுவதும் யாராலும் https://ift.tt/W9f4oHu
பெருந்தலைவர் காமராஜருக்கு.. சொந்த இடத்தில் \"தனி நபர்” கட்டிய கோவில்.. நெகிழ்ச்சியான காரணம் இதுதானாம்
பெருந்தலைவர் காமராஜருக்கு.. சொந்த இடத்தில் \"தனி நபர்” கட்டிய கோவில்.. நெகிழ்ச்சியான காரணம் இதுதானாம் விருதுநகர்: தமிழகத்தின் கிங் மேக்கர் என்று அனைவராலும் அழைக்கப்படும் காமராஜரின் பிறந்த நாளான இன்று தமிழக அரசு கல்வி திருநாளாக உலகெங்கிலும் கொண்டாடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் காமராஜருக்கு தன்னுடைய சொந்த செலவில் கோவில் கட்டி பலருக்கும் உதவும் ஒரு நபரைப் பற்றி தான் பார்க்கப் போகிறோம். விருதுநகர் மாவட்டத்தில் பிறந்த காமராஜருக்கு அதே https://ift.tt/W9f4oHu
காமராஜரை தோற்கடித்த மண்.. விருதுநகர் ஊர்காரர்கள் என சொல்ல வெட்கமாக உள்ளது.. பொதுமக்களின் குமுறல்
காமராஜரை தோற்கடித்த மண்.. விருதுநகர் ஊர்காரர்கள் என சொல்ல வெட்கமாக உள்ளது.. பொதுமக்களின் குமுறல் விருதுநகர்: பெருந்தலைவர், கிங் மேக்கர் என்று உலகமே போற்றும் காமராஜர் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி அவருடைய ஊர்காரர்களான விருதுநகரை சேர்ந்த மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம். 1967-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் காமராஜர் பே. சீனிவாசன் என்பவரிடம் 1200 வாக்குகளில் தன்னுடைய வெற்றியை தவறவிட்டார். மக்கள் அந்த நேரத்தில் தலைமையின் https://ift.tt/W9f4oHu
கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பயிற்சி மருத்துவர்கள்.. குழந்தைக்கு தோள்பட்டை முறிவு! உறவினர்கள் வேதனை
கர்ப்பிணிக்கு பிரசவம் பார்த்த பயிற்சி மருத்துவர்கள்.. குழந்தைக்கு தோள்பட்டை முறிவு! உறவினர்கள் வேதனை செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பெண்ணுக்கு பிரசவம் பார்த்த பயிற்சி மருத்துவர்களால் குழந்தையின் தோள்பட்டை எலும்பு முறிந்துவிட்டதாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் கொடூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயஸ்ரீ. இவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக கடந்த திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார். அவருக்கு செவ்வாய்க்கிழமை அன்று பிரசவ வலி ஏற்பட்டது. {image-o3i8y450-down-1689390893.jpg https://ift.tt/QIzqOMG
\"அடுத்த 25 ஆண்டுகள்..\" மெகா திட்டத்தை சொன்ன பிரதமர் மோடி! பிரான்ஸில் இருந்து வந்த மேஜர் அறிவிப்பு
\"அடுத்த 25 ஆண்டுகள்..\" மெகா திட்டத்தை சொன்ன பிரதமர் மோடி! பிரான்ஸில் இருந்து வந்த மேஜர் அறிவிப்பு பாரீஸ்: பிரான்ஸ் நாட்டிற்குச் சென்ற மோடி, அந்நாட்டின் அதிபர் உடன் நடந்த ஆலோசனைக்குப் பிறகு சில முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக பிரான்ஸ் நாட்டிற்குச் சென்றுள்ள நிலையில், அங்கே அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். முன்னதாக அவர் அங்குள்ள இந்தியர்கள் மத்தியில் நேற்று உரையாடினார். அப்போது https://ift.tt/QIzqOMG
ஆண் நண்பருடன் சென்ற பெண்.. கடந்த போன கும்பல்.. கூட்டு பலாத்காரம்.. மகாராஷ்டிரா மலைப்பகுதியில் ஷாக்
ஆண் நண்பருடன் சென்ற பெண்.. கடந்த போன கும்பல்.. கூட்டு பலாத்காரம்.. மகாராஷ்டிரா மலைப்பகுதியில் ஷாக் மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் அடையாளம் தெரியாத 8 பேரால் பெண் ஒருவர் கூட்டு பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தின் புல்தானா மாவட்டத்தில் ராஜூர் காட் எனும் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ராஜூர் காட் மலைகள் சூழ்ந்த இயற்கை எழில் கொஞ்சும் பகுதியாகும். ஆங்கிலேயர் காலத்திலிருந்தே இங்கு அடிப்படை கட்டமைப்பு https://ift.tt/QIzqOMG
Thursday, July 13, 2023
சாப்பிட கூட உணவு இல்லை! இமாச்சலை சூழ்ந்த வெள்ளம்.. ஹெலிகாப்டரில் நிவாரண பொருட்கள்! உதவும் மக்கள்
சாப்பிட கூட உணவு இல்லை! இமாச்சலை சூழ்ந்த வெள்ளம்.. ஹெலிகாப்டரில் நிவாரண பொருட்கள்! உதவும் மக்கள் சிம்லா: தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இமாச்சல பிரதேச மாநிலத்தின் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தற்போது வரை 1000 சாலைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் 50,000 சுற்றுலா பயணிகள் மீட்கப்பட்டுள்ளனர். தொடரும் மழையால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் உணவு இன்றி தவிக்கும் நிலையில் விமானப்படை, ராணுவ ஹெலிகாப்டர்களில் உணவு உள்பட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. https://ift.tt/QIzqOMG
ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்- பீகார் தொழிலாளர்களை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதிகள்!
ஜம்மு காஷ்மீரில் பயங்கரம்- பீகார் தொழிலாளர்களை குறிவைத்து துப்பாக்கி சூடு நடத்திய தீவிரவாதிகள்! ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பீகார் மாநில தொழிலாளர்கள் 3 பேரை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இத்துப்பாக்கிச் சூட்டில் படுகாயம் அடைந்த 3 பீகார் மாநில தொழிலாளர்களும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்த அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை மத்திய பாஜக https://ift.tt/QIzqOMG
பிரான்ஸ் தேசிய தினம்.. சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி இன்று பங்கேற்பு! அசத்தும் இந்திய முப்படை
பிரான்ஸ் தேசிய தினம்.. சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி இன்று பங்கேற்பு! அசத்தும் இந்திய முப்படை பாரீஸ்: பிரான்ஸ் நாட்டின் தேசிய தினமான ‛பாஸ்டில் டே' இன்று கொண்டாடப்பட உள்ளது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ள நிலையில் இந்தியாவின் முப்படை வீரர்கள் பிரான்ஸ் நாட்டின் படை வீரர்களுடன் இணைந்து அணிவகுப்பு செய்து அசத்த உள்ளனர். இந்த விழாவில் இதற்கு முன்பு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கவுரவிக்கப்பட்ட நிலையில் இன்று https://ift.tt/3lGM7Zq
உலகின் பழமையான மொழி தமிழ்- பிரான்சில் திருவள்ளுவர் சிலை- பலத்த கரவொலிக்கு இடையே அறிவித்த மோடி!
உலகின் பழமையான மொழி தமிழ்- பிரான்சில் திருவள்ளுவர் சிலை- பலத்த கரவொலிக்கு இடையே அறிவித்த மோடி! பாரீஸ்: உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ் மொழி என்றும் பிரான்சில் திருவள்ளுவர் சிலை அமைக்கப்படும் என்றும் பலத்த கரவொலிக்கு இடையே பாரீஸ் நகரில் இந்தியர்களிடையே உரையாற்றுகையில் பிரதமர் மோடி அறிவித்தார். பிரான்ஸ் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி பாரீஸ் நகரில் இந்தியர்களிடையே பேசியதாவது: வெளிநாட்டில் பாரத் மாதா கீ ஜே என்கிற முழக்கத்தைக் கேட்கும்போது, நான் https://ift.tt/3lGM7Zq
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு 78 அடியாக சரிவு.. கவலையில் டெல்டா விவசாயிகள்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 2 ஆண்டுகளுக்குப் பிறகு 78 அடியாக சரிவு.. கவலையில் டெல்டா விவசாயிகள் சேலம்: மேட்டூர் அணை நீர்மட்டம் 78 அடியாக சரிந்ததால் பண்ணவாடி பரிசல் துறை பகுதியில் மூழ்கி இருந்த கிறிஸ்தவ ஆலயத்தின் கோபுரம் நீருக்கு வெளியே தெரிய தொடங்கி உள்ளது. குறுவை சாகுபடி பயிரை காப்பாற்ற தண்ணீர் கிடைக்குமா? என்று காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடையத் தொடங்கியுள்ளனர். மேட்டூர் அணை காவிரி டெல்டா பாசனத்துக்கான முக்கிய நீர்த்தேக்கப் https://ift.tt/3lGM7Zq
நொடிக்கு நொடி பரபரப்பு.. தென்காசியில் நிறுத்தப்பட்ட மறுவாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது
நொடிக்கு நொடி பரபரப்பு.. தென்காசியில் நிறுத்தப்பட்ட மறுவாக்கு எண்ணிக்கை மீண்டும் தொடங்கியது தென்காசி: 2021 சட்டசபைத் தேர்தலில் தென்காசி தொகுதியில் பதிவான தபால் வாக்குகள் மறுஎண்ணிக்கை தொடங்கிய சில நிமிடங்களிலேயே நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் தொடங்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் திமுக கூட்டணியான காங்கிரஸ் சார்பில் பழனி நாடாரும், அதிமுக சார்பில் செல்வமோகன்தாஸ் பாண்டியனும் போட்டியிட்டனர். இதில் https://ift.tt/3lGM7Zq
Wednesday, July 12, 2023
ரொம்ப முக்கியம்.. பாரம்பரிய கட்டடங்களை பாதுகாப்பதில் தனியார் முதலீடு! யோகி ஆதித்யநாத் திட்டம்
ரொம்ப முக்கியம்.. பாரம்பரிய கட்டடங்களை பாதுகாப்பதில் தனியார் முதலீடு! யோகி ஆதித்யநாத் திட்டம் லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் பாரம்பரிய மற்றும் பழங்கால கட்டடங்கள், நினைவு சின்னங்களை பாதுகாப்பது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் முக்கிய திட்டம் ஒன்றை கையில் எடுத்துள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் பாஜக ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக யோகி ஆதித்யநாத் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள பாரம்பரிய மற்றும் பழங்கால https://ift.tt/3lGM7Zq
வட்டமிட்டும் ஐடி.. செந்தில் பாலாஜி பற்றி கரூரில் கிடைத்த “லிங்க்” - கோவையில் நடைபெற்ற ரெய்டு நிறைவு
வட்டமிட்டும் ஐடி.. செந்தில் பாலாஜி பற்றி கரூரில் கிடைத்த “லிங்க்” - கோவையில் நடைபெற்ற ரெய்டு நிறைவு கோவை: கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய நபர்களின் இடங்களில் நடைபெற்ற வருமான வரித்துறை சோதனை விடிய விடிய நடைபெற்ற நிலையில் இன்று காலை நிறைவடைந்து உள்ளது. கரூர், கோவை, சென்னை, ஐதராபாத் உட்பட பல்வேறு இடங்களில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் கடந்த மே மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். https://ift.tt/3lGM7Zq
நீதிபதினு தெரியாமல்.. டிக்கெட்டிற்கு ரூ 5 கூடுதலாக கேட்ட நடத்துநர்! கோர்ட்டுக்கு வரவழைத்து வார்னிங்!
நீதிபதினு தெரியாமல்.. டிக்கெட்டிற்கு ரூ 5 கூடுதலாக கேட்ட நடத்துநர்! கோர்ட்டுக்கு வரவழைத்து வார்னிங்! நெல்லை: நெல்லையில் அரசு பேருந்தில் நீதிபதி பயணிப்பதை அறியாமல் பயணிகளிடம் டிக்கெட்டுக்கு கூடுதலாக ரூ 5 வசூலித்த நிலையில் நடத்துநரை நீதிமன்றத்திற்கு அழைத்து கண்டித்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்செந்தூருக்கு சென்ற அரசு பேருந்து நேற்றைய தினம் கிளம்பியது. அப்போது அந்த பேருந்தில் நாங்குநேரியை சேர்ந்த பார்வதிநாதன் உள்ளிட்டோர் பயணம் செய்துள்ளனர். https://ift.tt/GPx9IUo
விண்ணில் பாய தயாராகும் சந்திராயன்-3.. 26 மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று தொடங்குகிறது
விண்ணில் பாய தயாராகும் சந்திராயன்-3.. 26 மணி நேர 'கவுண்ட்டவுன்' இன்று தொடங்குகிறது ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து நாளை மதியம் 2 மணி 37 நிமிடம் 17 வினாடிகளில் சந்திராயன் -3 விண்கலத்தை சுமந்து செல்லும் ராக்கெட் விண்ணில் பாய உள்ளது. இதற்காக இன்று பகல் 1 மணிக்கு 26 மணி நேர கவுண்ட்டவுன் தொடங்க உள்ளதாக இஸ்ரோ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவமான https://ift.tt/GPx9IUo
இப்படியுமா? மேல் உள்ளாடையில் 5 பாம்புகளை மறைத்து வைத்து கடத்திய பெண்- சீனா ஏர்போர்ட்டில் அதிர்ச்சி!
இப்படியுமா? மேல் உள்ளாடையில் 5 பாம்புகளை மறைத்து வைத்து கடத்திய பெண்- சீனா ஏர்போர்ட்டில் அதிர்ச்சி! குவாங்டாங்: சீனாவில் பெண் ஒருவர் மேல் உள்ளாடை பகுதியில் 5 பாம்புகளை மறைத்து வைத்து கடத்த முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த பெண் கடத்த முயன்ற 5 பாம்புகளையும் போலீசார் மீட்டனர். விமான நிலையங்கள் தங்கம், மின்னணு பொருட்கள் உள்ளிட்டவை கடத்தப்படுவதும் அவை பிடிபடுவதும் வழக்கம். ஆனால் உலக நாடுகளில் அண்மைக் காலமாக https://ift.tt/GPx9IUo
மே.வங்கம் உள்ளாட்சி தேர்தல்: டார்ஜிலிங் ’கோட்டை’யில் பாஜகவுக்கு மரண அடி! அள்ளிய மமதா கூட்டணி கட்சி!
மே.வங்கம் உள்ளாட்சி தேர்தல்: டார்ஜிலிங் ’கோட்டை’யில் பாஜகவுக்கு மரண அடி! அள்ளிய மமதா கூட்டணி கட்சி! டார்ஜிலிங்: மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தலில் மலை மாவட்டங்களான டார்ஜிலிங் மற்றும் கலிம்போங் ஆகியவற்றில் முதல்வர் மமதா பானர்ஜியின் ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் கூட்டணியில் உள்ள BGPM கட்சி அமோக வெற்றியை அறுவடை செய்திருக்கிறது. இந்த மலை மாவட்டங்களில் பாஜக பெரும் தோல்வியை தழுவி உள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் பொதுவாக 3 அடுக்கு உள்ளாட்சி https://ift.tt/GPx9IUo
பாஜக நிர்வாகிகளை கொத்தோடு திமுகவுக்கு தூக்கிய அன்பில் மகேஷ்! மொத்தம் 100 பேர்! திருச்சியில் ட்விஸ்ட்
பாஜக நிர்வாகிகளை கொத்தோடு திமுகவுக்கு தூக்கிய அன்பில் மகேஷ்! மொத்தம் 100 பேர்! திருச்சியில் ட்விஸ்ட் திருச்சி: திருச்சியில் பாஜக மாநகர் மாவட்ட வர்த்தகர் அணிச் செயலாளர் லோகநாதன் உட்பட அக்கட்சியை சேர்ந்த 100 பேரை கொத்தோடு திமுகவுக்கு தூக்கியிருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ். பாஜக மாநில தலைமை மீது அக்கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட வர்த்தக அணி நிர்வாகி லோகநாதன் கடும் அதிருப்தியில் இருந்து வந்த நிலையில் இந்த இணைப்பு படலம் நடந்துள்ளது. https://ift.tt/GPx9IUo
பள்ளிக்கு பொட்டு வைத்து சென்றதால் ஆசிரியை வெறிச்செயல்! 10ம் வகுப்பு மாணவி தற்கொலை! கடிதம் சிக்கியது!
பள்ளிக்கு பொட்டு வைத்து சென்றதால் ஆசிரியை வெறிச்செயல்! 10ம் வகுப்பு மாணவி தற்கொலை! கடிதம் சிக்கியது! ராஞ்சி: பொட்டு வைத்துக் கொண்டு வந்த மாணவியை ஆசிரியை ஒருவர் அடித்ததால் மனமுடைந்த அந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் டெட்டுமரியில் உள்ள செயிண்ட் சேவியர் பள்ளியில் 10 ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் காலை 7.30 மணிக்கு பள்ளிக்கு சென்றார். ஆனால் https://ift.tt/GPx9IUo
அலாரம் அடிக்குது ராசா- மமதா பானர்ஜிக்கு எதிராக மே.வ. முஸ்லிம்கள்? திரிணாமுலை கதறவைத்த ’பங்கர்’ ISF!
அலாரம் அடிக்குது ராசா- மமதா பானர்ஜிக்கு எதிராக மே.வ. முஸ்லிம்கள்? திரிணாமுலை கதறவைத்த ’பங்கர்’ ISF! கொல்கத்தா: மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தலில் முதல்வர் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியை அறுவடை செய்திருக்கிறது. ஆனால் தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் முஸ்லிம்களின் ISF- சிபிஎம் கூட்டணி மமதா பானர்ஜி கட்சியை அலறவைக்கும் வகையில் அதிக இடங்களைக் கைப்பற்றி இருக்கிறது. மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தல் 3 அடுக்குகளைக் https://ift.tt/GPx9IUo
Tuesday, July 11, 2023
என்ன ஜாதி? என்ன மதம்? பள்ளிகளில் இந்த விவரங்களை கேட்கவே கூடாது.. பள்ளிக் கல்வித் துறை வார்னிங்
என்ன ஜாதி? என்ன மதம்? பள்ளிகளில் இந்த விவரங்களை கேட்கவே கூடாது.. பள்ளிக் கல்வித் துறை வார்னிங் கோவை: தனியார் பள்ளிகள் சுயவிவர குறிப்பேட்டில் ஜாதி, மத அடையாளங்களை குறிப்பிடக் கூடாது என கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 9 தனியார் பள்ளிகள், மாணவர்களுக்கு வழங்கும் வீட்டுப்பாட குறிப்பேடு மற்றும் சுயவிவர படிவத்தில் ஜாதி, மத அடையாளங்களை குறிப்பிடுமாறு கூறியதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து மாவட்டக் கல்வி அலுவலர் (பொறுப்பு) பெல்ராஜ் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். https://ift.tt/GPx9IUo
ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவு.. அமர்நாத் யாத்திரை சென்ற தமிழகத்தை சேர்ந்த 21 பேர் சிக்கித் தவிப்பு
ஜம்மு காஷ்மீரில் பனிச்சரிவு.. அமர்நாத் யாத்திரை சென்ற தமிழகத்தை சேர்ந்த 21 பேர் சிக்கித் தவிப்பு ஜம்மு: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தமிழர்கள் 21 பேர் பனிச்சரிவில் சிக்கித் தவித்து வருகிறார்கள். ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்கிறார். இமயமலையில் தெற்கு காஷ்மீரில் அமைந்துள்ள இந்த பனிலிங்கம் 3888 மீட்டர் உயரத்தில் உள்ள மலையில் இருப்பதால் இங்கு கடுங்குளிர், உறை https://ift.tt/TMJjkdO
ஹலகபடர நறஙக வழநத 6 பர பல.. எவரஸட ரசகக பய வபததல சககய சகம
ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து 6 பேர் பலி.. எவரெஸ்டை ரசிக்க போய் விபத்தில் சிக்கிய சோகம் காத்மண்டு: நேபாள நாட்டில் 6 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 5 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எவரெஸ்ட் சிகரத்தை ரசிக்க ஹெலிகாப்டரில் சென்ற போது விபத்து நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு டைட்டானிக் கப்பலை பார்க்கப்போனவர்கள் நீருக்குள் ஜலசமாதியாகினர். நீர்மூழ்கி கப்பல் வெடித்து சிதறியதில் 5 பேர் உயிரிழந்தனர். அந்த https://ift.tt/TMJjkdO
உளளடச தரதலல கதககம ம.வஙகம.. நடட வடகணட வசச.. பரபரபபல வகக எணணம மயம
உள்ளாட்சி தேர்தலால் கொதிக்கும் மே.வங்கம்.. நாட்டு வெடிகுண்டு வீச்சு.. பரபரப்பில் வாக்கு எண்ணும் மையம் கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் எச்சரித்துள்ளார். இதனிடையே, வாக்கு எண்ணும் மையத்திற்கு வெளியே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தில் கடந்த 8 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. பஞ்சாயத்து சமிதிகள், கிராம ஊராட்சி https://ift.tt/TMJjkdO
யபப சம.. உஙக களவய பதம.. கயடதத கமபடடவடட எஸகப ஆன அமசசர தரமரகன!
“யப்பா சாமி.. உங்க கேள்வியே போதும்”.. கையெடுத்து கும்பிட்டுவிட்டு எஸ்கேப் ஆன அமைச்சர் துரைமுருகன்! வேலூர்: வேலூரில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகனிடம் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, "யப்பா சாமி.. உங்க கேள்வியே போதும்" என கையெடுத்து கும்பிட்டுவிட்டு கிளம்பினார் அமைச்சர் துரைமுருகன். வேலூர் மாவட்டம் காட்பாடி பகுதியில் நேற்று புதிய பள்ளிக் கட்டிடங்களை திறந்து வைத்தார் காட்பாடி தொகுதி எம்எல்ஏவும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன். இந்த நிகழ்ச்சி முடிந்து https://ift.tt/TMJjkdO
Monday, July 10, 2023
\"உடலறவ\".. கரன பனசடடலய பன உயர.. அநத நரஸமம அசயலய.. இவரம ஒர பணண.. கடம
\"உடலுறவு\".. காரின் பின்சீட்டிலேயே போன உயிர்.. அந்த நர்ஸம்மா அசையலயே.. இவரும் ஒரு பெண்ணா.. கொடுமை லண்டன்: உடலுறவின்போதே ஒரு நபர் பரிதாபமாக இறந்துவிட்டார்.. இந்த சம்பவம் தொடர்பான விசாரணையில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள் என்றாலும், இந்த துயர சம்பவம் மிகவும் பரிதாபத்தை ஏற்படுத்தி வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு, வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் தன்னுடைய தோழியுடன் லாட்ஜில் ரூம் போட்டிருந்தார்.. உடலுறவில் ஈடுபட்டிருந்தபோதே, திடீரென சுருண்டு இறந்துவிட்டார். முதியவர்: சீனாவில்கூட https://ift.tt/TMJjkdO
மறக வஙக உளளடசத தரதல: வனமற கணடரகள- கடம நடவடகக- ஆளநர கடம எசசரகக!
மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல்: வன்முறை குண்டர்கள்- கடும் நடவடிக்கை- ஆளுநர் கடும் எச்சரிக்கை! கொல்கத்தா: மேற்கு வங்க மாநில உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் வன்முறைகளில் குண்டர்கள் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என மாநில ஆளுநர் ஆனந்த போஸ் கடுமையாக எச்சரித்துள்ளார். மேற்கு வங்கத்தில் உள்ளாட்சித் தேர்தல் சனிக்கிழமையன்று நடைபெற்றது. பஞ்சாயத்து சமிதிகள், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தலில் 22 மாவட்டங்களில் 73,887 இடங்களுக்கு https://ift.tt/TMJjkdO
ம.வஙகளததல எகறம டனஷன.. வனமறகக இடய நடநத உளளடச தரதல.. இனற வகக எணணகக
மே.வங்காளத்தில் எகிறும் டென்ஷன்.. வன்முறைக்கு இடையே நடந்த உள்ளாட்சி தேர்தல்.. இன்று வாக்கு எண்ணிக்கை கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்றது. பயங்கர வன்முறைக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 8 ஆம் தேதி நடைபெற்றது. பயங்கர வன்முறைக்கு இடையே நடைபெற்ற இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் https://ift.tt/1AXH5PV
Sunday, July 9, 2023
அறவபப எபப? ரஜயசப தரதலல வடபமன தககல சயய கஜரததல மததய அமசசர ஜயசஙகர!
அறிவிப்பு எப்போ? ராஜ்யசபா தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்ய குஜராத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர்! அகமதாபாத்: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் பாஜகவின் வேட்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் அகமதாபாத் வருகை தந்துள்ளார். குஜராத் மாநிலத்தில் மொத்தம் 11 ராஜ்யசபா எம்பி இடங்கள் உள்ளன. இதில் பாஜக 8 எம்.பிக்களையும் காங்கிரஸ் 3 இடங்களையும் பெற்றிருக்கிறது. https://ift.tt/1AXH5PV
அடததடதத நலநடககம.. அநதமன தடரநத கலஙகய ஆபகனஸதன.. நளளரவல அதரநத மககள
அடுத்தடுத்து நிலநடுக்கம்.. அந்தமானை தொடர்ந்து குலுங்கிய ஆப்கானிஸ்தான்.. நள்ளிரவில் அதிர்ந்த மக்கள் காபூல்: அந்தமானில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலநடுக்கம் ஏற்பட்டது. நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சமடைந்தனர். ஆப்கானிஸ்தானில் நள்ளிரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானின் தென்கிழக்கில் உள்ள பைசபாத் பகுதியில் இரவு ஏற்பட்ட இந்த நிலநடுக்க்த்தால் மக்கள் பீதி அடைந்தனர். ரிக்டர் அளவுகோலில் 4.4 அக இந்த https://ift.tt/Mz2u5qr
தக தக - 37 பர கல.. ரததததல களதத மறக வஙகம! இனற 697 மயஙகளல மறவககபபதவ
திக் திக் - 37 பேர் கொலை.. ரத்தத்தில் குளித்த மேற்கு வங்கம்! இன்று 697 மையங்களில் மறுவாக்குப்பதிவு கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலின்போது ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து வாக்குப்பதிவு முறையாக நடைபெறாத 697 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 1970 ஆம் ஆண்டு முதல் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற மேற்கு வங்க ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 90% https://ift.tt/Mz2u5qr
தநதய தரமணம சயத மகள? அதவம 4ஆவத மனவயம.. டரணடகம வடய! உணம எனன?
தந்தையை திருமணம் செய்த மகள்? அதுவும் 4ஆவது மனைவியாம்.. டிரெண்டாகும் வீடியோ! உண்மை என்ன? இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் பெற்ற மகளையே தந்தை ஒருவர் 4ஆவது மனைவியாகத் திருமணம் செய்து கொண்டதாக இணையத்தில் பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து விரிவாகப் பார்க்கலாம். வெளிநாடுகளில் நாம் கற்பனை கூடச் செய்யவே முடியாத பல வினோதமான சம்பவங்கள் அரங்கேறும். இதுபோன்ற சம்பவங்களை நாம் படிக்கும் போது இப்படியெல்லாம் கூடச் செய்வார்களா என்பதே நம்மில் பலருக்கும் https://ift.tt/Mz2u5qr
\"கதலகக 900 கட!\" சறயல கட இரநதவரகக 270 கட! ஆன மனவகக ந சனன இததல Ex பரதமர
\"காதலிக்கு 900 கோடி!\" சிறையில் கூட இருந்தவருக்கு 270 கோடி! ஆனா மனைவிக்கு நோ சொன்ன இத்தாலி Ex பிரதமர் ரோம்: இத்தாலி நாட்டின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி என்பவர் தனது 33 வயது பாட்னருக்கு சுமார் இந்திய மதிப்பில் 900 கோடி ரூபாயை விட்டுச் சென்றுள்ளார். இத்தாலியில் நீண்ட காலம் பிரதமராக இருந்தவர் என்ற பெயரைப் பெற்றவர் சில்வியோ பெர்லுஸ்கோனி. அமெரிக்காவில் டிரம்புடன் இவரை ஒப்பிடலாம், இத்தாலியில் மிகப் பெரிய ஊடக சாம்ராஜ்ஜியத்தை நடத்திய இவர், https://ift.tt/Mz2u5qr
இதபபய வரவசனம பசன அணணமலககடட களஙக.. பரஸ மடடல சறய சமன!
இதைப்போய் வீரவசனம் பேசுன அண்ணாமலைக்கிட்ட கேளுங்க.. பிரஸ் மீட்டில் சீறிய சீமான்! காரைக்குடி: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் காரைக்குடியில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது விஜய் பாடலுக்கு எழுந்து வரும் எதிர்ப்பு குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். சீமான் பேசுகையில், கட்சி ஆரம்பித்தது முதல் தனித்துத்தான் போட்டியிட்டு வருகிறேன். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும். வரும் காலங்களில் திராவிட கட்சிகள் https://ift.tt/Mz2u5qr
Saturday, July 8, 2023
'தரதல நரஙகத' ரஜஸதனல ர.24 ஆயரம கடகக வளரசச தடடஙகள.. தடஙக வததர மட
'தேர்தல் நெருங்குதே' ராஜஸ்தானில் ரூ.24 ஆயிரம் கோடிக்கு வளர்ச்சி திட்டங்கள்.. தொடங்கி வைத்தார் மோடி ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் சுமார் 24 ஆயிரம் கோடி மதிப்பு மிக்க பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, காங்கிரஸ் ஆட்சியில் இருந்தால் நாட்டை குழிதோண்டி புதைப்பதாகவும் ஆட்சியில் இருந்து சென்றால் நாட்டை இழிவு படுத்துவதாகவும் விமர்சித்தார். ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். ராஜஸ்தான் சட்டமன்றத்திற்கு இந்த ஆண்டு இறுதியில் https://ift.tt/Mz2u5qr
மணபபரல கறபபடட இடஙகளகக இணய சவ வழஙக ஐகரட உததரவ! மடவகக வரம 2 மத தட
மணிப்பூரில் குறிப்பிட்ட இடங்களுக்கு இணைய சேவை வழங்க ஐகோர்ட் உத்தரவு! முடிவுக்கு வரும் 2 மாத தடை இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை காரணமாக சுமார் 2 மாதங்களாக இணையச் சேவை முடக்கப்பட்டிருந்த நிலையில், இது தொடர்பாக அம்மாநில ஐகோர்ட் முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த சில காலமாகவே வன்முறை தொடர்ந்து வருகிறது. அங்கே மைத்தேயி இன மக்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து வழங்குவது தொடர்பாகப் பிரச்சினை எழுந்துள்ளது. இந்த விவகாரத்தில் மைத்தேயி https://ift.tt/UkMlIwS
மகததல சறநர கழபப! கதனவரன வடட இடதததறக எதரக கரடட நடம பரமணர சஙகம
முகத்தில் சிறுநீர் கழிப்பு! கைதானவரின் வீட்டை இடித்ததற்கு எதிராக கோர்ட்டை நாடும் பிராமணர் சங்கம் போபால்: மத்திய பிரதேசத்தில் பழங்குடியினத்தை சேர்ந்தவரின் முகத்தில் சிறுநீர் கழித்து அவமரியாதை செய்தவர் கைது செய்யப்பட்ட நிலையில் அவரது வீடு புல்டோசர் கொண்டு இடிக்கப்பட்டது. இந்நிலையில் தான் வீடு இடிக்கப்பட்ட விஷயத்தில் பிராமணர் சங்கம் நீதிமன்றம் செல்வதாக பரபரப்பாக அறிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக சிவ்ராஜ் சிங் சவுகான் உள்ளார். இந்நிலையில் தான் https://ift.tt/UkMlIwS
Friday, July 7, 2023
அரணட தனகச..டபகன நரவணமக கடயல நழநத சஙகரனகவலகக வபத அடதத யரன பரஙக
அரண்ட தென்காசி..டபக்னு நிர்வாணமாக கடையில் நுழைந்து, சங்கரன்கோவிலுக்கே விபூதி அடித்து, யார்னு பாருங்க நெல்லை: ஒரு சாமியார் வடக்கில் இருந்து, நம்ம ஊருக்கு வந்துபோயுள்ளார்.. அதுவும் சங்கரன்கோயிலுக்கு வந்துள்ளார்.. அங்கு நடந்த ஒரு சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ராஜபாளையம் மெயின் ரோட்டில், தனியார் நகைக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது... இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் ஆசிரமம் நடத்தி வரும் சாமியார் ஒருவர் தமிழகத்துக்கு வந்துள்ளார்.. https://ift.tt/UkMlIwS
ரததக களறயன மறக வஙகம.. 12 பர கடர கல! இனற உளளடசத தரதல தடஙகயவடன வனமற
ரத்தக் களறியான மேற்கு வங்கம்.. 12 பேர் கொடூர கொலை! இன்று உள்ளாட்சித் தேர்தல் தொடங்கியவுடன் வன்முறை கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இன்று துணை ராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் தொடங்கியுள்ள நிலையில் சில நிமிடங்களிலேயே வன்முறை வெடித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஜூலை 8 ஆம் தேதி நடைபெறும் என்று கடந்த மாதம் மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்தல் அறிவிக்கப்பட்டதில் https://ift.tt/KY8AbWs
தரமணம சயவதக உடலறவ.. பன ந சலவதல மடடம அத பலதகரமக கரத மடயத! ஒரச ஐகரட
திருமணம் செய்வதாக உடலுறவு.. பின் நோ சொல்வதால் மட்டும் அதை பலாத்காரமாக கருத முடியாது! ஒரிசா ஐகோர்ட் கட்டக்: பாலியல் திருமணம் செய்து கொள்வதாக உறவு வைத்துக் கொண்டு, அதன் பிறகு திருமணம் செய்ய மறுப்பதாக இளம்பெண் தொடர்ந்த வழக்கில் ஒரிசா உயர்நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை அளித்துள்ளது. திருமணம் செய்து கொள்வதாகப் பெண்களை ஏமாற்றும் சில இளைஞர்கள், அவர்களுடன் நெருக்கமாக இருந்து விட்டு அதன் பிறகு திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றிவிடுவார்கள். இந்த வழக்கில் இப்படி https://ift.tt/KY8AbWs
மனவய கனற.. மளய வளய எடதத சபபடட இளஞர.! மணட ஓடட எனன சயதர தரயம! பகர
மனைவியை கொன்று.. மூளையை வெளியே எடுத்து சாப்பிட்ட இளைஞர்.! மண்டை ஓட்டை என்ன செய்தார் தெரியுமா! பகீர் மெக்சிகோ சிட்டி: மெக்சிகோ நாட்டில் வசிக்கும் இளைஞர் ஒருவர், தனது மனைவியைக் கொடூரமாகக் கொலை செய்து அவரது மூளையைச் சாப்பிட்ட பகீர் சம்பவம் அரங்கேறி இருக்கிறது. உலகில் ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு விதமான இறை நம்பிக்கை இருக்கும். அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பத்தைப் பொறுத்தது. அதேநேரம் சில நாடுகளில் டெவில் எனப்படும் சாத்தானை வழிபடுவதைப் பழக்கமாகவே வைத்துள்ளனர். https://ift.tt/KY8AbWs
10 அவதற கஸகள பணடங-ரகல கநத மனவ டஸமஸ சயத கஜரத ஹகரட சனன 10 பயணடகள!
10 அவதூறு கேஸ்கள் பெண்டிங்-ராகுல் காந்தி மனுவை டிஸ்மிஸ் செய்த குஜராத் ஹைகோர்ட் சொன்ன 10 பாயிண்டுகள்! அகமதாபாத்: அவதூறு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை குஜராத் உயர்நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது. ராகுல் காந்திக்கு கீழ்நீதிமன்றம் 2 ஆண்டு தண்டனை விதித்தது சரியானதும் நியாயமானதும் எனவும் குஜராத் உயர்நீதிமன்றம் தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. ராகுல் காந்தி https://ift.tt/KY8AbWs
தரவல பணண பரதததம \"ஷரடஸ\" கழடடய நபர.. ஆன மறநமஷம நரவணமய அலற ஓடடடர.. ஏன?
தெருவில் பெண்ணை பார்த்ததுமே \"ஷார்ட்ஸை\" கழட்டிய நபர்.. ஆனா மறுநிமிஷமே நிர்வாணமாய் அலறி ஓடிட்டாரு.. ஏன்? கராச்சி: இணையத்தில் ஒரு வீடியோ வெளியாகி பரபரப்பை தந்து வருகிறது.. இதைப்பார்த்து பொதுமக்கள் பலரும் அதிர்ச்சியடைந்துவிட்டனர். பாகிஸ்தானின் கராச்சி மாகாணத்தில் குலிஸ்தான்-இ-ஜௌஹரின் பிளாக் 4 என்ற சாலை உள்ளது.. இது எப்போதுமே பிஸியான சாலையாகும்.. இந்த பகுதியில்தான், அந்த வீடியோ பதிவாகி உள்ளது. சாலையில் ஒரு பெண் பர்தா அணிந்தபடி நடந்து சென்றுகொண்டிருந்தார்.. அப்போது https://ift.tt/KY8AbWs
பளளகள பரயலர கழகளக மறறதர! மரக மடடம தறமய தரமனககத! -தமமன அனசர
பிள்ளைகளை பிராய்லர் கோழிகளாக மாற்றாதீர்! மார்க் மட்டுமே திறமையை தீர்மானிக்காது! -தமிமுன் அன்சாரி நாகை: பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பிராய்லர் கோழிகளாக மாற்றக் கூடாது என்றும் மதிப்பெண்கள் மட்டுமே திறமையை தீர்மானிக்காது எனவும் அட்வைஸ் செய்திருக்கிறார் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி. கல்வி என்பது இலகுவாக இருக்க வேண்டுமே தவிர அது சுமையாக மாறக்கூடாது எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது; https://ift.tt/KY8AbWs
2 ஆணட சறய ரதத சயய மறதத கரட! ரகலகக இரககம கடச சனஸ இத மடடம தன! எனன?
2 ஆண்டு சிறையை ரத்து செய்ய மறுத்த கோர்ட்! ராகுலுக்கு இருக்கும் கடைசி சான்ஸ் இது மட்டும் தான்! என்ன? சூரத்: மோடி பெயர் சர்ச்சையில் சிக்கிய ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனையை சூரத் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் வழங்கிய நிலையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து சிறை தண்டனையை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை இன்று குஜராத் உயர்நீதிமன்றம் அதிரடியாக தள்ளுடி செய்துள்ளது. இந்நிலையில் தான் தண்டனையில் இருந்து தப்பிக்க ராகுல் காந்திக்கு https://ift.tt/KY8AbWs
Thursday, July 6, 2023
இன அபபவம வடககக கடபபரகள! களயல ஹவசல கவயம பணகள! மறற யசதத சன! அடட
இனி அப்பாவும் வாடகைக்கு கிடைப்பார்கள்! குளியல் ஹவுசில் குவியும் பெண்கள்! மாற்றி யோசித்த சீனா! அடடே பெய்ஜிங்: சீனா எப்போதும் புதிய புதிய திட்டங்களை முயற்சித்து வருகிறது. அந்த வகையில் தான் தற்போது சீனாவில் குளியல் ஹவுசில் ‛அப்பா வாடகை' எனும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான பெண்கள் குளியல் ஹவுசில் குவிந்து வரும் நிலையில் இந்த திட்டத்தின் பின்னணி குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. நமக்கு அண்டை நாடாக இருக்கும் https://ift.tt/KY8AbWs
இனற தககல ஆகம கரநடக படஜட! மகதத அணததடடததறக நத ஒதகக வயபப? கங. தடடம?
இன்று தாக்கல் ஆகும் கர்நாடக பட்ஜெட்! மேகதாது அணைத்திட்டத்திற்கு நிதி ஒதுக்க வாய்ப்பு? காங். திட்டம்? பெங்களூர்: கர்நாடகாவில் தேர்தல் முடிந்து காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு முதல் முறையாக கர்நாடக முதல்வர் சித்தராமையா இன்று மாநில பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். 2023-24 நிதியாண்டின் இரண்டாவது பட்ஜெட் இது. கடந்த பாஜக ஆட்சியில் தேர்தலுக்கு முன்பாக பாதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது மீதி பட்ஜெட்டை காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா தாக்கல் செய்கிறார். https://ift.tt/fLV8EcI
நலகர தனகசயல அடதத தவககம கனமழ.. பலவற தலகவல பளளகளகக வடமற!
நீலகிரி, தென்காசியில் அடித்து துவைக்கும் கனமழை.. பல்வேறு தாலுகாவில் பள்ளிகளுக்கு விடுமுறை! நீலகிரி: நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் கனமழை காரணமாக செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், கூழப்பாவூர், கடையம் ஆகிய 5 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. கேரளாவில் மழை காலம் காரணமாக மழை பிச்சு எடுத்துக்கொண்டு இருக்கும் நிலையில் தமிழ்நாட்டிலும் https://ift.tt/fLV8EcI
2 ஆணட சற தணடன எனனவகம?ரகல மலமறயடட மன மத கஜரத உயரநதமனறம இனற தரபப!
2 ஆண்டு சிறை தண்டனை என்னவாகும்?ராகுல் மேல்முறையீட்டு மனு மீது குஜராத் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு! அகமதாபாத்: அவதூறு வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தமக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டு சிறை தண்டனைக்கு எதிராக தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது இன்று குஜராத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. 2019-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம் கோலாரில் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, நாட்டை விட்டு தப்பி ஓடுகிற மோசடி https://ift.tt/fLV8EcI
\"பண ஆசரயயடன கதல! ஓடடம படதத சறம!\" சனனயல வளதத படதத பலஸ! பரம பரபரபப
\"பெண் ஆசிரியையுடன் காதல்! ஓட்டம் பிடித்த சிறுமி!\" சென்னையில் வளைத்து பிடித்த போலீஸ்! பெரும் பரபரப்பு ஜெய்ப்பூர்: பிகானேரில் காணாமல் போன 17 வயது சிறுமி, முஸ்லிம் ஆசிரியையுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்களை போலீசார் சென்னையில் பிடித்துள்ளனர். இந்தியாவில் 18 வயதை அடைந்த பின்னரே ஒருவர் மேஜராக கருதப்படுவார். 18 வயதுக்குக் கீழான குழந்தைகள் அவர்களின் பெற்றோரின் கவனிப்பின் கீழாகவே இருப்பார்கள். அதாவது 18 வயதுக்குக் கீழ் உள்ள https://ift.tt/fLV8EcI
Wednesday, July 5, 2023
மதஙகள இழவபடததவத தடகக இலஙகயல வரகறத பதய சடடம: அமசசர உறத
மதங்களை இழிவுபடுத்துவதை தடுக்க இலங்கையில் வருகிறது புதிய சட்டம்: அமைச்சர் உறுதி கொழும்பு: இலங்கையில் மதங்களை இழிவுபடுத்துபவர்களுக்கு எதிராக புதிய சட்டம் கொண்டுவரப்படும் என அந்நாட்டின் புத்தசாசன, மத விவகாரங்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க மீண்டும் தெரிவித்துள்ளார். இலங்கையில் அண்மையில் பவுத்த மதத்தை இழிவுபடுத்தும் வகையில் நகைச்சுவை நிகழ்ச்சியில் நடிகை நடாஷா எதிரிசூரிய கருத்துகளை தெரிவித்திருந்தார். இது மிகப் பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதனைத் தொடர்ந்து நடாஷா எதிரிசூரிய மீது https://ift.tt/fLV8EcI
வஷ வய கசவ.. கததக கததக தரயல வழநத பலயன மககள.. தன ஆபபரககவல பயஙகரம!
விஷ வாயு கசிவு.. கொத்துக் கொத்தாக தரையில் விழுந்து பலியான மக்கள்.. தென் ஆப்பிரிக்காவில் பயங்கரம்! ஜோகனர்ஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் மாகாணத்தின் போக்ஸ்பர்க் பகுதியில் நைட்ரேட் ஆக்சைடு வாயு கசிந்ததில் 16 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் ஜோகனர்ஸ்பர்க் மாகாணம் போக்ஸ்பர்க் நகரில் குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு சுரங்க வேலைகளில் ஈடுபடுபவர்களுக்கான தற்காலிக குடியிருப்புகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், அந்த குடியிருப்பு பகுதியில் நேற்று திடீரென வாயு https://ift.tt/fLV8EcI
ஊததஙகர வசலல வழநத ர.100.. அட கரஷணகர மழகக \"அத\" வற வரதம.. கவனம இரஙக மககள
ஊத்தங்கரை வாசலில் விழுந்த ரூ.100.. அட, கிருஷ்ணகிரி முழுக்க \"அது\" வேற வருதாமே.. கவனமா இருங்க மக்களே கிருஷ்ணகிரி: சமீபகாலமாகவே, கள்ளநோட்டு புழக்கங்கள் அதிகரித்து வருகின்றன.. ஒரு நாட்டின் பொருளாதாரத்தை பின்னடைவுக்கு தள்ளும் ஒரு வைரஸ்தான், இந்த கள்ள நோட்டுக்கள். தமிழகத்திலும் இந்த கள்ள நோட்டுகள் அதிகரித்து வருவது, வேதனையை கூட்டி வருகிறது. பணமதிப்பிழப்புக்கு பிறகு நாட்டில் கள்ள நோட்டுகள், கறுப்பு பணம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விடும் என்றார்கள்.. ஆனால் அதற்கு பிறகுதான், கள்ளநோட்டுகள் புழக்கம் https://ift.tt/hFODWqG
மகரஷடர அரசயலல பரபர டவஸட.. ஷணட மதலவர பதவகக சககல? தடடவடடமக மறககம பஜக!
மகாராஷ்டிரா அரசியலில் பரபர ட்விஸ்ட்.. ஷிண்டே முதல்வர் பதவிக்கு சிக்கலா? திட்டவட்டமாக மறுக்கும் பாஜக! மும்பை: அஜித் பவார், பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி அரசில் இணைந்து துணை முதலமைச்சரான நிலையில், பாஜக ஷிண்டேவை ஒதுக்கி வைக்க திட்டமிட்டிருப்பதாக பேச்சுகள் எழுந்த நிலையில், பாஜகவினர் அதனை மறுத்துள்ளனர். மகாராஷ்டிர மாநில அரசில் திடீர் திருப்பமாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜித் பவார், 39 எம்.எல்.ஏக்களுடன் ஆளுங்கட்சிக்கு ஆதரவு அளித்து மகாராஷ்டிராவின் துணை https://ift.tt/hFODWqG
மணபபர வனமற! மட மவனம! சரவதச படடயல அத எனன கட? பரபல கலபநத வரரல சரசச
மணிப்பூர் வன்முறை! மோடி மவுனம்! சர்வதேச போட்டியில் அது என்ன கொடி? பிரபல கால்பந்து வீரரால் சர்ச்சை இம்பால்: மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக தொடர்ந்து வன்முறை நடந்து வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் மோடி மவுனம் காத்து வரும் நிலையில் சர்வதேச போட்டியில் பிரபல கால்பந்து வீரர் செய்த செயல் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக உள்ள மணிப்பூரில் பாஜக ஆட்சி நடக்கிறது. முதல்வராக பீரன் சிங் உள்ளார். இந்த https://ift.tt/hFODWqG
மததய பரதச மனத மரகம.. பழஙகடயன இளஞர மத சறநர கழதத கடரன தடட தககய பலஸ
மத்திய பிரதேச மனித மிருகம்.. பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த கொடூரனை தட்டி தூக்கிய போலீஸ் போபால்: மத்திய பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் சுக்லாவை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ம.பி போலீசார் நேற்று நள்ளிரவு 2 மணியளவில் அதிரடியாக கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ.வின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர், வாயில் சிகரெட்டை பிடித்துக்கொண்டு தரையில் அமர்ந்திருந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த நபர் https://ift.tt/hFODWqG
Tuesday, July 4, 2023
சரத பவர vs அஜத பவர: யரடம பவர? உணமயன பலம இனற தரயம.. ஒர நளல கடச கடடம!
சரத் பவார் vs அஜித் பவார்: யாரிடம் ‘பவர்’? உண்மையான பலம் இன்று தெரியும்.. ஒரே நாளில் கட்சி கூட்டம்! மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சி இரு அணிகளாகப் பிளவு பட்டு, அஜித் பவார் பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி அரசில் துணை முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில் இன்று சரத் பவார், அஜித் பவார் இருவருமே கட்சி நிர்வாகிகள் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளதால் பரபரப்பு நிலவுகிறது. மகாராஷ்டிரா அரசியலில் எதிர்பாராத திருப்பமாக, கடந்த ஞாயிற்றுக்கிழமை சிவசேனா- பாஜக https://ift.tt/hFODWqG
ர.10 ஆயரததகக கறவரநத உலலசம.. ஊரகக நடவ ஒர ஒர கடச..அதககளள.. நமம ஊரலதன
ரூ.10 ஆயிரத்துக்கு கறிவிருந்து + உல்லாசம்.. ஊருக்கு நடுவே ஒரே ஒரு குடிசை..அதுக்குள்ள.. நம்ம ஊர்லதான் தருமபுரி: தருமபுரியில் தொப்பூர் அருகே நடந்துவரும் ஒரு சம்பவம், பலருக்கும் ஆச்சரியத்தை தந்து வருகிறது. இது சம்பந்தமான செய்திகள்தான் மீடியாவில் வட்டமடித்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டு எத்தனையோ பேர் உயிரிழந்துவிட்டனர்.. தமிழக அரசியலில் பல அதிர்வுகளைக் கிளப்பிய விவகாரம் இந்த ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாதான்... பலகட்ட அழுத்தங்களுக்கு பிறகு ஒருவழியாக ஒப்புதல் வழங்கியிருந்தார் https://ift.tt/hFODWqG
என மகன பஜக எமஎலஏவன பரதநததன.. பழஙகடயன நபர மத சறநர கழதத பரவஷ தநத பரபர!
என் மகன் பாஜக எம்எல்ஏவின் பிரதிநிதிதான்.. பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்த பிரவேஷ் தந்தை பரபர! போபால்: மத்திய பிரதேசத்தில் பாஜக எம்.எல்.ஏ.வின் பிரதிநிதியான பிரவேஷ் சுக்லா என்பவர், பழங்குடியின நபர் மீது மதுபோதையில் சிறுநீர் கழித்த வீடியோ வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் பிரவேஷ் சுக்லா தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரவேஷ் சுக்லா தனது பிரதிநிதி இல்லை என பாஜக எம்.எல்.ஏ கேதர்நாத் சுக்லா மறுத்த நிலையில், கைது https://ift.tt/0QojgeV
கடரம! பழஙகடயன நபர மத சறநர கழதத தனபறததய பஜக பரமகர? அதரநத மததயபரதசம
கொடூரம்! பழங்குடியின நபர் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்திய பாஜக பிரமுகர்? அதிர்ந்த மத்தியபிரதேசம் இந்தூர்: மத்திய பிரதேசத்தில் மதுபோதையில் பழங்குடியின தொழிலாளி மீது ஒருவர் சிறு நீர் கழிக்கும் கொடூரம் அரங்கேறியுள்ளது. இந்த படுபாதக செயலில் ஈடுபட்ட நபர் பாஜக எம்.எல்.ஏவின் பிரநிதி என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலையில், அதை பாஜக மறுத்துள்ளது. பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேசத்தின் சிதி மாவட்டத்தில் நெஞ்சை உறைய வைக்கும் கொடூர https://ift.tt/0QojgeV
Monday, July 3, 2023
டயலடட தறநதல உளள பல லடசம மதபபலன \"வர மதரம.!\" ஸடன ஆக நனற ஊழயரகள! எபபடற
டாய்லெட்டை திறந்தால் உள்ளே பல லட்சம் மதிப்பிலான \"வைர மோதிரம்.!\" ஸ்டன் ஆகி நின்ற ஊழியர்கள்! எப்புட்றா ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் டாய்லெட்டை திறந்து பார்த்தால் அங்கே பல லட்சம் மதிப்பிலான வைர மோதிரம் இருப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியடைந்துவிட்டனர். திருட்டு, கொள்ளை என எந்தவொரு தவறையும் செய்தாலும் நாம் நிச்சயம் தண்டிக்கப்படுவோம். அப்போது தப்பித்தது போலத் தெரிந்தாலும், நாம் செய்த தவறு பூமராங் மாதிரி நிச்சயம் திரும்ப வந்து நம்மையே தாக்கும். https://ift.tt/0QojgeV
வடநததம கலஙகய கடடடஙகள.. கரகல பகதயல தடர நலநடககம.. ரகடரல 4.7 ஆக பதவ!
விடிந்ததுமே குலுங்கிய கட்டிடங்கள்.. கார்கில் பகுதியில் திடீர் நிலநடுக்கம்.. ரிக்டரில் 4.7 ஆக பதிவு! லடாக்: லடாக் அருகே கார்கில் பகுதியில் இன்று காலை 7.38 மணியளவில் 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் (NCS) என்பது நாட்டில் நிலநடுக்கச் செயல்பாடுகளைக் கண்காணிப்பதற்கான இந்திய அரசாங்கத்தின் நோடல் ஏஜென்சி ஆகும். இந்த அமைப்பு நாடு முழுவதும் நிலநடுக்கத்தை கண்காணித்து பதிவு https://ift.tt/CcnNfYo
பரதமர மட தலமயல இனற ஷஙகய ஒததழபப உசச மநட.. இநத மநடடன தம எனன தரயம?
பிரதமர் மோடி தலைமையில் இன்று ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாடு.. இந்த மாநாட்டின் தீம் என்ன தெரியுமா? புதுடெல்லி: ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் உச்சி மாநாடு இந்தியா தலைமையில் இன்று தொடங்குகிறது. இந்தியா முதன்முறையாக தலைமையேற்று நடத்தும் இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜீ ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உள்ளிட்ட தலைவர்கள் விர்ச்சுவல் முறையில் பங்கேற்கின்றனர். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) கடந்த 2001ஆம் ஆண்டு ரஷ்யா, சீனா, கிர்கிஸ்தான், கஜகஜஸ்தான், https://ift.tt/CcnNfYo
\"உளளட\".. மடட மடயல \"கணறவ\".. அநத ஜககட வற.. கடட பய பரதத அலறய பண.. ஓ கட
\"உள்ளாடை\".. மொட்டை மாடியில் \"கண்றாவி\".. அந்த ஜாக்கெட் வேற.. கிட்ட போய் பார்த்து அலறிய பெண்.. ஓ காட் பெங்களூரு: பெங்களூருவில் நடந்த சம்பவம், வீடியோவாக வெளிவந்த நிலையில், இன்னொரு சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது.. இந்த வீடியோவை பார்த்த பலரும், தலையில் அடித்து கொண்டு போகிறார்கள்.. என்னவாம்? சமீபத்தில் கர்நாடகா மாநிலம், பெங்களூரு லாகேரே அருகே ஒரு சம்பவம் நடந்துஅதிர்ச்சியை கிளப்பியிருந்தது.. அதாவது, அங்குள்ள விதான் செளதா லேஅவுட்டில் பெண்களின் உள்ளாடைகள் திடீர் திடீரென காணாமல் போய்விடுமாம். https://ift.tt/CcnNfYo
வனல வகமக பன தனலடசம.. சககமடடயல எனனபப அத..வககமலதத கடட ஆடபபன தரசச
வேனில் வேகமாக போன தனலட்சுமி.. சாக்குமூட்டையில் என்னப்பா அது..வாக்குமூலத்தை கேட்டு ஆடிப்போன திருச்சி திருச்சி: சிவலிங்கத்தை செந்தில்குமார் பிடித்துக்கொள்ள, நான் இரும்பு கம்பியால் அடித்தேன்.. பின்னர் 2 பேரும் கயிற்றால் சிவலிங்கத்தின் கழுத்தை இறுக்கி கொலை செய்தோம் என திருச்சி வெங்காய வியாபரி கொலை வழக்கில் அவரது மனைவி தனலட்சுமி பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். முறை தவறிய உறவும், மதுவால் ஏற்பட்ட வன்முறையும் கொலை வரை போய் உள்ளது. திருச்சி மாவட்டம், https://ift.tt/CcnNfYo
Sunday, July 2, 2023
மணபபர வனமறய கணடதத தரசசயல அனதத தரசபகளன கணடன பதக கடடம
மணிப்பூர் வன்முறையை கண்டித்து திருச்சியில் அனைத்து திருசபைகளின் கண்டன பொதுக் கூட்டம் திருச்சி: மணிப்பூர் வன்முறையை கண்டித்து திருச்சியில் அனைத்து திருச்சபைகளின் கூட்டமைப்பு சார்பில் கண்டனப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் குக்கி- மைத்தேயி இனக்குழுவினரிடையே 2 மாதங்களாக வன்முறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை 150க்கும் மேற்பட்டோர் படுகொலை செய்யபட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். இன்னமும் வன்முறை ஓயவில்லை. மணிப்பூரில் தொடரும் வன்முறைகளை கண்டித்தும் https://ift.tt/CcnNfYo
ஜமன கயழதத படமல.. டலலகக பன பஜக எஸ.ஜ சரய.. வலவசய பலஸ.. மணடம கத?
ஜாமீன் கையெழுத்து போடாமல்.. டெல்லிக்கு போன பாஜக எஸ்.ஜி சூர்யா.. வலைவீசிய போலீஸ்.. மீண்டும் கைது? சிதம்பரம்: பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவை மதுரை போலீசார் தேடி வருகின்றனர். ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாக போலீசார் அவரை தேடி வருகின்றனர். சமீபத்தில் பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டது. மதுரை மாவட்ட விரைவு நீதிமன்றம் பிறப்பித்த https://ift.tt/CcnNfYo
அசததம வநத பரத.. ஜலரபடடககம வரகறத.. அதவடஙக.. தரபபததரகக ரயல நறததம?
அசத்தும் வந்தே பாரத்.. ஜோலார்பேட்டைக்கும் வருகிறது.. அதைவிடுங்க.. திருப்பத்தூருக்கு ரயில் நிறுத்தமா? திருப்பத்தூர்: வந்தே பாரத் ரயில் ஜோலார்பேட்டைக்கு வரப்போவதாக அறிவிப்பு வெளியாகிய நிலையில், இன்றைய ரயில் பயணம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி உள்ளது. ரயில்வே துறையை நவீனமயமாக்க பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. அந்தவகையில், விமானத்திற்கு நிகரான சொகுசு வசதிகளுடன் அதிவேக ரயிலாக வந்தே பாரத் ரயிலை ரயில்வே தற்போது நாடு முழுவதும் இயக்க தொடங்கியுள்ளது. https://ift.tt/3S5J4gm
களளககதல.. கதலனககக 2 வயத மகன கல! பபநசம பட பணயல உடல மறதத பண! நடஙகத
‛கள்ளக்காதல்’.. காதலனுக்காக 2 வயது மகன் கொலை! ‛பாபநாசம்’ பட பாணியில் உடலை மறைத்த பெண்! நடுங்குதே சூரத்: கள்ளக்காதல் கண்ணை மறைக்க, காதலனை கரம்பிடிக்க வசதியாக பெற்றெடுத்த 2 வயது மகனை பெண் ஒருவர் கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதோடு போலீசில் சிக்காமல் இருக்க குழந்தையின் உடலை தமிழில் வெளியான ‛பாபநாசம்' பட ஸ்டைலில் மறைத்து நாடகமாடிய பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் நயானா மாண்டவி. இவர் https://ift.tt/3S5J4gm
சலனட மவ.. அணணன மகன வதத சரதபவரகக பஜக சக.. அஜத பவர கடடண மறயத எபபட?
சைலன்ட் மூவ்.. அண்ணன் மகனை வைத்தே சரத்பவாருக்கு பாஜக ‛செக்’.. அஜித் பவார் கூட்டணி மாறியது எப்படி? மும்பை: மகாராஷ்டிராவில் எதிர்க்கட்சி தலைவரான அஜித் பவார் திடெீரென பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து துணை முதல்வராகி உள்ளார். இந்நிலையில் தான் அஜித் பவார் எப்படி பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார்? சொந்த அண்ணன் மகனை வைத்தே தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கு பாஜக செக் வைத்தது எப்படி? என்பது பற்றிய பரபரப்பான தகவல் வெளியாகி https://ift.tt/3S5J4gm
மகரஷடர: சரதபவர எனசப உடநதத! 30 எமஎலஏககளடன அஜத பவர தண மதலவரகறர!
மகாராஷ்டிரா: சரத்பவார் என்சிபி உடைந்தது! 30 எம்எல்ஏக்களுடன் அஜித் பவார் துணை முதல்வராகிறார்! மும்பை: மகாராஷ்டிரா அரசியலில் திடீர் திருப்பமாக சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் இரண்டாக உடைந்துள்ளது. தேசியவாத காங்கிரஸின் 30 எம்.எல்.ஏக்களுடன் சரத்பவாரின் சகோதரர் மகன் அஜித்பவார், மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக-ஷிண்டே சிவசேனா ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். மேலும் மகாராஷ்டிராவின் புதிய துணை முதல்வராக அஜித்பவார் பதவியேற்க ராஜ்பவன் சென்றுள்ளதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது. https://ift.tt/3S5J4gm
\"10000 பணகளடன உடலறவ!\" வசமக சககய டப நடசததரம! ஆடபபன நதபத! வளயன பகர தகவல
\"10,000 பெண்களுடன் உடலுறவு!\" வசமாக சிக்கிய டாப் நட்சத்திரம்! ஆடிப்போன நீதிபதி! வெளியான பகீர் தகவல் லண்டன்: பலாத்கார வழக்கில் சிக்கிய நட்சத்திர கால்பந்து வீரர் பெஞ்சமின் மெண்டி வழக்கு இப்போது நடந்து வரும் நிலையில், இது தொடர்பாக சில பகீர் தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் உள்ள மான்செஸ்டர் சிட்டி கிளப் அணியின் நட்சத்திர கால்பந்து வீரர் பெஞ்சமின் மெண்டி. அந்த அணியின் டிஃபென்டராக இருக்கும் பெஞ்சமின் மெண்டி நீதிமன்ற வழக்கை எதிர்கொண்டுள்ளார். https://ift.tt/3S5J4gm
Saturday, July 1, 2023
சதமபரம நடரஜர கவல.. சட கபபல வதநத பரபபய பஜக எஸஜ சரய.. வளதத பலஸ.. அதரட
சிதம்பரம் நடராஜர் கோவில்.. சைடு கேப்பில் வதந்தி பரப்பிய பாஜக எஸ்ஜி சூர்யா.. வளைத்த போலீஸ்.. அதிரடி சிதம்பரம்: பாஜக மாநில செயலாலர் எஸ்.ஜி.சூர்யா நேரில் ஆஜராக சிதம்பரம் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்த போலி செய்தி வெளியிட்டதாக புகார் வந்த நிலையில் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். கடந்த வருடத்திற்கு முன்பு வரை சிதம்பரம் நடராஜர் கோயிலில் கனகசபை மேடை மீது ஏறி சாமி தரிசனம் செய்வதற்கு கடந்த https://ift.tt/3S5J4gm
மணபபர வனமற.. அனனய சகதகளன தடடமடட சத..60 நடகளகக பன மதலவர பரனசங பகர
மணிப்பூர் வன்முறை.. அன்னிய சக்திகளின் திட்டமிட்ட சதி..60 நாட்களுக்கு பின் முதல்வர் பைரேன்சிங் பகீர் இம்பால்: மணிப்பூர் வன்முறைகளுக்கு காரணமே அன்னிய சக்திகள்தான்; திட்டமிட்டே வன்முறைகள் உருவாக்கப்பட்டன என மணிப்பூர் முதல்வர் பைரேன்சிங் குற்றம்சாட்டியுள்ளார். மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக இனக்குழுக்களிடையேயான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருக்ன்றன. இந்த வன்முறைகளில் இதுவரை 150க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். 2 மாதாங்களாக தொடரும் இந்த வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் https://ift.tt/3S5J4gm
மடஙகய டவடடர.. சல மண நரஙகளல பயனரகளகக ஷக கடதத மஸக.. இபபட ஒர கடடபபட?
முடங்கிய ட்விட்டர்.. சில மணி நேரங்களில் பயனர்களுக்கு ஷாக் கொடுத்த மஸ்க்.. இப்படி ஒரு கட்டுப்பாடா? வாஷிங்டன்: உலகம் முழுவதும் ட்விட்டர் முடங்கியதால் பயனர்கள் கடும் அவதி அடைந்த நிலையில், சில மணி நேரங்களில் எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பு நெட்டிசன்களுக்கு மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. உலகின் முன்னணி சமூக வலைத்தள நிறுவனமான ட்விட்டர் நேற்று இரவு சர்வதேச அளவில் முடங்கியது. எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றிய பிறகு ஒரே ஆண்டில் 3-வது முறையாக https://ift.tt/JgRQUu3
கஜரத கலவர வழகக: சமக ஆரவலர டஸட சதலவட-கக இடககல நவரணம அளததத உசச நதமனறம
குஜராத் கலவர வழக்கு: சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட்-க்கு இடைக்கால நிவாரணம் அளித்தது உச்ச நீதிமன்றம் அகமதாபாத்: குஜராத் கலவரம் தொடர்பாக பொய் ஆதாரங்கள், சாட்சிகளை உருவாக்கியதாக தொடரப்பட்ட வழக்கில் தீஸ்தா செதல்வாட்டின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த குஜராத் உயர் நீதிமன்றம், அவரை உடனடியாக சரணடையுமாறும் வலியுறுத்திய நிலையில், உச்ச நீதிமன்றம் இடைக்கால நிவாரணம் வழங்கியுள்ளது. கடந்த 2002ம் ஆண்டு குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் கலவரத்தை உருவாக்கியது. இக்கலவரத்தில் காங்கிரஸ் https://ift.tt/JgRQUu3
Subscribe to:
Posts (Atom)
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை
மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...
-
ரமேஷ் சந்திர ஸ்வைன்: 17 பெண்களை ஏமாற்றி திருமணம்: பல கோடி ரூபாய் மோசடி செய்த 66 வயது நபர் Click here to see the BBC interactive மருத்துவராகவ...
-
பிரேசிலில் சோகம்... விமானம் நொறுங்கி விழுந்து 5 கால்பந்து வீரர்கள் உயிரிழப்பு! ரியோ டி ஜெனிரோ: பிரேசிலில் விமானம் நொறுங்கி விழுந்ததில் கால்ப...
-
இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவி...