Tuesday, February 28, 2023

லண்டனில் பிரபாகரன் மகள் துவாரகா என்ற பெயரில் போலியாக நிதி வசூல் மோசடி? பகீர் தகவல்

லண்டனில் பிரபாகரன் மகள் துவாரகா என்ற பெயரில் போலியாக நிதி வசூல் மோசடி? பகீர் தகவல் யாழ்ப்பாணம்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மகள் துவாராக என போலியாக ஒருநபரை அடையாளம் காட்டி நிதி வசூல் நடைபெறுவதாக தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம்- டெலோ தலைவரான தர்மலிங்கம் சித்தார்த்தன் குற்றம்சாட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் தமிழ்நாட்டில் அறிவித்தார். இதனைமுன்வைத்து https://ift.tt/JkOAlBT

டி20 கிரிக்கெட் போட்டியில் 10 ரன்களில் சுருண்ட அணி: இரண்டே பந்துகளில் எதிரணி வெற்றி

டி20 கிரிக்கெட் போட்டியில் 10 ரன்களில் சுருண்ட அணி: இரண்டே பந்துகளில் எதிரணி வெற்றி டி20 கிரிக்கெட் போட்டிகளில் உலகளவில் ஒரு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. ஓர் அணி வெறும் 10 ரன்களிலேயே முற்றிலுமாக அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்துள்ளது. இது ஏதோ தெருக்களில் விளையாடும் இரு அணிகளுக்கு இடையே நடந்த போட்டி அல்ல. ஒருபுறம் ஸ்பெயின் அணி விளையாடியது. அதற்கு எதிராக ஐல் ஆஃப் மேன் அணி விளையாடியது. https://ift.tt/JkOAlBT

கொத்து கொத்தாக இறங்கி வந்த மேகம்.. என்ன வியப்பு இது? சிலிர்த்த மக்கள்.. அடுத்த நொடியே நடந்த சம்பவம்

கொத்து கொத்தாக இறங்கி வந்த மேகம்.. என்ன வியப்பு இது? சிலிர்த்த மக்கள்.. அடுத்த நொடியே நடந்த சம்பவம் காத்மாண்டு: நேபாளத்தில் இருக்கும் எவரெஸ்ட் சிகரத்தில் நடத்த சம்பவம் ஒன்று அப்பகுதியில் வாழும் மக்கள் இடையே வியப்பை ஏற்படுத்தி உள்ளது. பொதுவாக எவரெஸ்ட் சிகரம் அருகே வாழும் மக்கள் கடுமையாக இயற்கை சூழ்நிலையில் வாழ பழகிக்கொண்டவர்கள். அங்கே கடைகள் வைத்து இருக்கும் மக்கள் சிலர் பல ஆண்டுகளாக அங்கேயே வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் கடுமையான பனி, குளிர் https://ift.tt/JkOAlBT

அஸ்ஸாமில் சென்னை பெண் கொலை.. ராணுவ கர்னலை காட்டிக் கொடுத்த முக்கிய ஆதாரம்! துப்பு துலங்கியது எப்படி?

அஸ்ஸாமில் சென்னை பெண் கொலை.. ராணுவ கர்னலை காட்டிக் கொடுத்த முக்கிய ஆதாரம்! துப்பு துலங்கியது எப்படி? குவாஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் சென்னை பெண் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ராணுவ அதிகாரி சிக்கியதற்கு முக்கிய துப்பு கிடைத்தது எப்படி தெரியுமா? அஸ்ஸாமின் காம்ரூப் மாவட்டத்தில் உள்ள சாங்கரி பகுதியில் சாலையோரம் ஒரு மூட்டையில் பெண்ணின் சடலம் காணப்பட்டது. அந்த உடல் பிளாஸ்டிக் பையில் போட்டு சாலையோரத்தில் வீசப்பட்டிருந்தது. இதை பார்த்த பொதுமக்கள் உடனே போலீஸாருக்கு தகவல் https://ift.tt/cd6Gopn

அவருக்கு இடம் கொடுத்தே ஆகணுமா? ரோஹித் சர்மாவின் சூசக பேச்சு.. இதுதான் சரி.. டீமிற்கு பறந்த மெசேஜ்

அவருக்கு இடம் கொடுத்தே ஆகணுமா? ரோஹித் சர்மாவின் சூசக பேச்சு.. இதுதான் சரி.. டீமிற்கு பறந்த மெசேஜ் இந்தூர்: நாளை இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி இந்தூரில் நடக்க உள்ளது. உலகக் கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு செல்ல இந்திய அணி நாளை நடக்கும் டெஸ்ட் போட்டியில் வெல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த நிலையில்தான் இந்திய அணியில் முக்கியமான மாற்றங்கள் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்திய ரசிகர்கள் சிலர் https://ift.tt/cd6Gopn

Monday, February 27, 2023

தலைக்கேறிய காமம்.. சவப்பெட்டியை உடைத்து.. மண்டை ஓட்டை வெளியே எடுத்து.. 21 வயது இளைஞன் பகீர்

தலைக்கேறிய காமம்.. சவப்பெட்டியை உடைத்து.. மண்டை ஓட்டை வெளியே எடுத்து.. 21 வயது இளைஞன் பகீர் பெய்ஜிங்: சீனாவில் இளைஞர் ஒருவர் 700 ஆண்டுகள் பழமையான கல்லறையை தோண்டி சவப்பெட்டியை உடைத்து உள்ளே இருந்த மண்டை ஓட்டிற்கு முத்தம் கொடுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை அவர் சமூக வலைத்தளங்களில் லைவாக ஒளிபரப்பியுள்ளார். டிக்டாக், இன்ஸ்டாகிரம், பேஸ்புக், யூடியூப் போன்ற சமூக வலைத்தளங்களில் பிரபலமாவதற்காக மனிதர்கள் தினம் தினம் புதிய யுக்தியையும், https://ift.tt/cd6Gopn

இந்தியா மீது நம்பிக்கை இல்லையாம்.. அமெரிக்கா தலையீடு தேவையாம்.. ஈழத் தமிழர்கள் பகீர் நிலைப்பாடு

இந்தியா மீது நம்பிக்கை இல்லையாம்.. அமெரிக்கா தலையீடு தேவையாம்.. ஈழத் தமிழர்கள் பகீர் நிலைப்பாடு வவுனியா: ஈழத் தமிழர்களுக்கு உரிய தீர்வை இந்தியா பெற்றுத் தராதாம்; ஆகையால் அமெரிக்காவின் தலையீட்டுக்காக பிரார்த்தனை செய்வோம் என வவுனியாவில் 2200 நாட்களாகப் போராட்டம் நடத்தும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்திருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இலங்கையில் 2009-ம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் நிலைமை என்ன? என்பது தெரியவில்லை. காணாமல் ஆக்கப்பட்டோரின் நிலைமை https://ift.tt/cd6Gopn

சிசேரியனில் ஏற்பட்ட தொற்று! குழந்தை பிறந்த இரண்டே நாட்களில்.. தாய்க்கு கை, கால்கள் பறிபோன கொடூரம்

சிசேரியனில் ஏற்பட்ட தொற்று! குழந்தை பிறந்த இரண்டே நாட்களில்.. தாய்க்கு கை, கால்கள் பறிபோன கொடூரம் வாஷிங்டன்: 28 வயதே ஆன இளம்பெண் ஒருவருக்கு சில மாதங்களுக்கு முன்பு சிசேரியன் மூலம் குழந்தை பிறந்துள்ளது. அதன் பிறகு அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்படவே அவர் கை, கால்களை இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. பெண்கள் கர்ப்பமடையும் போது அவர்கள் பின்பற்ற வேண்டிய விஷயங்கள் குறித்து மருத்துவர்கள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்குவார்கள். அதில் பிரசவ வலி https://ift.tt/cd6Gopn

Sunday, February 26, 2023

\"நெளிந்த\" திமுக.. சங்கடத்தில் கதர்கள்.. கார்த்தி சிதம்பரம் இப்படி சொல்லிட்டாரே.. கவனிக்கும் கட்சிகள்

\"நெளிந்த\" திமுக.. சங்கடத்தில் கதர்கள்.. கார்த்தி சிதம்பரம் இப்படி சொல்லிட்டாரே.. கவனிக்கும் கட்சிகள் ராய்ப்பூர்: "வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது எனக்கு முழுமையான நம்பிக்கை உள்ளது. வாக்குப்பதிவு இயந்திரங்கள் மூலம் நடந்த தேர்தல்களில் நாம் வெற்றியும் பெற்றுள்ளோம். அதையும் கருத்தில்கொண்டு பார்க்க வேண்டும்" என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் கூறியுள்ள கருத்துக்கள் சொந்த கட்சியினரையே கவனிக்க வைத்து வருகிறது. சத்தீஸ்கா் மாநிலம் ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு நடைபெற்றது... https://ift.tt/xvKWlcj

‛பலே’ தாமரை.. நாகலாந்தில் தேர்தலுக்கு முன்பே வென்ற பாஜக வேட்பாளர்..விழிக்கும் காங்கிரஸ்! எப்படி? ஆஹா

‛பலே’ தாமரை.. நாகலாந்தில் தேர்தலுக்கு முன்பே வென்ற பாஜக வேட்பாளர்..விழிக்கும் காங்கிரஸ்! எப்படி? ஆஹா கோஹிமா: நாகலாந்தில் இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தான் ஓட்டுப்பதிவுக்கு முன்பே அங்குள்ள அகுலுட்டோ சட்டசபை தொகுதியில் பாஜகவின் தற்போதைய எம்எல்ஏ கசெட்டோ கிமினி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் என்பது அங்கு போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தான் முக்கிய காரணமாகும். இதனால் காங்கிரஸ் கட்சியும் அதிர்ச்சியடைந்துள்ளது. https://ift.tt/xvKWlcj

இங்கேயும் தேர்தல் நடக்குதா? கவனிக்கப்படாத மேகாலயா தேர்தல்.. நீங்கள் அறிய வேண்டிய 5 பாயிண்ட்

இங்கேயும் தேர்தல் நடக்குதா? கவனிக்கப்படாத மேகாலயா தேர்தல்.. நீங்கள் அறிய வேண்டிய 5 பாயிண்ட் ஷில்லாங்: இன்று ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தல் குறித்த பரப்பு தகவல்களால் மேகாலயா மாநிலத்தில் இன்று நடைபெறுகிற சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு குறித்து பலருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் மேகாலயா சட்டசபைத் தேர்தல் குறித்த 5 பாயிண்டுகளை பார்ப்போம். வட கிழக்கு மாநிலமான திரிபுராவில் கடந்த சில வாரங்களுக்கு முன் சட்டசபைத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த https://ift.tt/xvKWlcj

பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு.. மண்டியிட வைத்து ”பாரத் மாதா கி ஜே” முழக்கம்.. வேகமாக பரவும் வீடியோ!

பாகிஸ்தான் அணிக்கு ஆதரவு.. மண்டியிட வைத்து ”பாரத் மாதா கி ஜே” முழக்கம்.. வேகமாக பரவும் வீடியோ! கோவா: பாகிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு ஆதரவு தெரிவித்த நபரை, மண்டியிட வைத்து ஐ லவ் இந்தியா என்று கும்பல் ஒன்று கூற வைத்துள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதேபோல் பாரத் மாதா கி ஜே என்றும் கூற வைத்து அந்த நபரை கும்பல் மிரட்டியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செக் குடியரசு நாட்டைச் https://ift.tt/xvKWlcj

Saturday, February 25, 2023

இதுக்கு மேலே நகர்ந்தால்.. அவ்வளவுதான்! நடுவானில் அமெரிக்க ஜெட்டிற்கு சீனா தந்த வார்னிங்.. திக்திக்

இதுக்கு மேலே நகர்ந்தால்.. அவ்வளவுதான்! நடுவானில் அமெரிக்க ஜெட்டிற்கு சீனா தந்த வார்னிங்.. திக்திக் பெய்ஜிங்: தென் சீன கடல் எல்லையில் சீனா மற்றும் அமெரிக்காவின் போர் விமானங்கள் அருகருகே வந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென் சீன கடல் எல்லையில் இருக்கும் அதிக அளவு எண்ணெய் வளம்தான் அங்கு நடக்கும் மோதலுக்கு காரணம் ஆகும். அங்கு அதிக அளவில் இருக்கும் எண்ணெய்க்கு யார் சொந்தம் கொண்டாடுவது என்று போட்டி https://ift.tt/xvKWlcj

என்னமோ சரியில்லை.. துருக்கியை அடுத்து.. பல்வேறு நாடுகளில் \"சீரியல்\" நிலநடுக்கம்.. பெரும் குழப்பம்

என்னமோ சரியில்லை.. துருக்கியை அடுத்து.. பல்வேறு நாடுகளில் \"சீரியல்\" நிலநடுக்கம்.. பெரும் குழப்பம் அன்காரா: துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட தொடங்கி உள்ளன. உலகம் முழுக்க அடுத்தடுத்து விடாமல் நிலநடுக்கம் ஏற்படுவது மக்கள் இடையே அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது. இன்று அதிகாலை 2.14 மணிக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பைசாபாத் நகரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. https://ift.tt/xvKWlcj

மேகாலயா, நாகாலாந்து தேர்தல்: நாளை வாக்குப் பதிவு- வடகிழக்கிலும் பாஜக வெற்றிக் கொடி பறக்குமா?

மேகாலயா, நாகாலாந்து தேர்தல்: நாளை வாக்குப் பதிவு- வடகிழக்கிலும் பாஜக வெற்றிக் கொடி பறக்குமா? ஷில்லாங்: மேகாலயா, நாகாலாந்து மாநில சட்டசபை தேர்தலில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மேகாலயா, நாகாலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்களிலும் பாஜகவின் வெற்றி கொடி பறக்குமா? என்கிற எதிர்பார்ப்பு தொடருகிறது. மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களில் நாளை வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இம்மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் மார்ச் 2-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். https://ift.tt/xvKWlcj

4 நாளில் 2வது முறை.. அதிகாலையிலேயே அதிர்ந்த பூமி.. ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. மக்கள் பீதி

4 நாளில் 2வது முறை.. அதிகாலையிலேயே அதிர்ந்த பூமி.. ஆப்கானிஸ்தானில் மீண்டும் நிலநடுக்கம்.. மக்கள் பீதி காபூல்: ஆப்கானிஸ்தானில் 2 நாட்களில் 6.8 என்ற அளவில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் இன்று அதிகாலையில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டுள்ளது. அதன்படி இன்று அதிகாலை 2.14 மணிக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள பைசாபாத் நகரில் 4.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. கடந்த வியாழக்கிழமை அங்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் மீண்டும் இன்று நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது. https://ift.tt/xvKWlcj

சமூகநீதி.. காங்கிரஸ் கட்சியில் 50% இடஒதுக்கீடு..பதவிகளில் பெண்கள், இளைஞர்களுக்கு அடித்த ‛ஜாக்பாட்’!

சமூகநீதி.. காங்கிரஸ் கட்சியில் 50% இடஒதுக்கீடு..பதவிகளில் பெண்கள், இளைஞர்களுக்கு அடித்த ‛ஜாக்பாட்’! ராய்ப்பூர்: காங்கிரஸ் கட்சியில் அனைத்து பொறுப்பு, பதவிகளிலும் 50 சதவீத இடஒதுக்கீட்டு முறை அமல் செய்ய விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. எஸ்சி, எஸ்டி, ஓபிசி, பெண்கள், இளைஞர்கள், சிறுபான்மையினருக்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில் இந்த 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதனை பலரும் வரவேற்றுள்ளனர். மகாத்மா காந்தி காங்கிரஸ் தலைவராக தேர்வு https://ift.tt/xvKWlcj

பாஜகவுக்கு ‛செக்’.. லோக்சபா தேர்தலில் காங்கிரஸின் கூட்டணி இதுதான்.. வாய்விட்ட மல்லிகார்ஜூன கார்கே!

பாஜகவுக்கு ‛செக்’.. லோக்சபா தேர்தலில் காங்கிரஸின் கூட்டணி இதுதான்.. வாய்விட்ட மல்லிகார்ஜூன கார்கே! ராய்ப்பூர்: 2024 நாடாளுமன்ற தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் கட்சியின் கூட்டணி எப்படி அமையும் என்பது பற்றிய முக்கிய விஷயத்தை அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். இந்த முக்கிய தகவலை சத்தீஸ்கார் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டத்தின் 3 நாள் மாநாடு தொடங்கிய நிலையில் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். https://ift.tt/AmhxXYC

ராகுல் யாத்திரையோடு என் இன்னிங்ஸ் முடிந்தது.. அரசியல் ஓய்வை அறிவித்த சோனியா காந்தி? கலங்கும் கதர்கள்

ராகுல் யாத்திரையோடு என் இன்னிங்ஸ் முடிந்தது.. அரசியல் ஓய்வை அறிவித்த சோனியா காந்தி? கலங்கும் கதர்கள் ராய்பூர்: ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ ஒற்றுமை யாத்திரையுடன் எனது இன்னிங்ஸ் முடிந்துவிட்டது என்று சத்தீஸ்கரில் நடைபெறும் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85 வது அகில இந்திய மாநாட்டில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசி இருப்பதன் மூலம் அவர் அரசியலில் இருந்து ஓய்வை அறிவித்து உள்ளாரா என்ற கேள்வி எழுந்து உள்ளது. சத்தீஸ்கரில் காங்கிரஸ் https://ift.tt/AmhxXYC

Friday, February 24, 2023

அந்த மனசுதான் சார்.. துருக்கி மக்களுக்காக களமிறங்கிய நம்ம கள்ளக்குறிச்சி மாணவர்கள்.. தழைக்கும் மனிதம்

அந்த மனசுதான் சார்.. துருக்கி மக்களுக்காக களமிறங்கிய நம்ம கள்ளக்குறிச்சி மாணவர்கள்.. தழைக்கும் மனிதம் கள்ளக்குறிச்சி: துருக்கி மற்றும் சிரியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு பள்ளி மாணவர்கள் சேர்ந்து நிதி வசூல் செய்து கொடுத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 6ம் தேதி துருக்கியில் அதிகாலையில் பதிவான நிலநடுக்கம் ஆயிரக்கணக்கான கட்டிடங்களை சரித்தது. தூங்கிக்கொண்டிருந்தவர்கள், தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்துக்கொள்வதற்கு முன்னரே உயிரிழந்துவிட்டனர். மீட்பு படையினர் தேடுதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த நிலையில், https://ift.tt/AmhxXYC

\"அமெரிக்க Ex அதிபர் டிரம்பை கொல்வோம்..\" ஓப்பானாக சொன்ன டாப் ஈரான் அதிகாரி.. பரபரக்கும் அமெரிக்கா

\"அமெரிக்க Ex அதிபர் டிரம்பை கொல்வோம்..\" ஓப்பானாக சொன்ன டாப் ஈரான் அதிகாரி.. பரபரக்கும் அமெரிக்கா தெஹ்ரான்: அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கே நிலவி வருகிறது. இதற்கிடையே ஈரான் இப்போது அதிநவீன ஏவுகணையை உருவாக்கியுள்ள நிலையில், அமெரிக்காவுக்கு வெளிப்படையாகவே எச்சரிக்கையும் விடுத்துள்ளனர். உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்கா மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதாகவும் அத்துமீறும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் பல புகார்கள் தொடர்ச்சியாக இருக்கின்றன. இதற்குப் பல நாடுகளை நம்மால் உதாரணமாகச் https://ift.tt/AmhxXYC

நிலமெல்லாம் ரத்தம்.. அலறல் சத்தம்! துருக்கி, சிரியாவை துரத்தும் சோகம் -50,000ஐ தாண்டிய நிலநடுக்க பலி

நிலமெல்லாம் ரத்தம்.. அலறல் சத்தம்! துருக்கி, சிரியாவை துரத்தும் சோகம் -50,000ஐ தாண்டிய நிலநடுக்க பலி அங்காரா: துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நாட்கள் கடந்தும் மீட்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த 6 ஆம் தேதி அதிகாலை https://ift.tt/AmhxXYC

\"வீட்டை விற்று பைக் வாங்கி கொடு\".. மறுத்த தந்தையை கத்தரிக்கோலால் குத்திய கொடூர மகன்

\"வீட்டை விற்று பைக் வாங்கி கொடு\".. மறுத்த தந்தையை கத்தரிக்கோலால் குத்திய கொடூர மகன் திருப்பத்தூர்: தனக்கு விலை உயர்ந்த பைக் வாங்கித் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த மகன், தனது தந்தையை கத்தரிக்கோலால் 14 இடங்களில் குத்திய சம்பவம் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பயங்கர தாக்குதலில் பலத்த காயமடைந்த அந்த முதியவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, தந்தையை குத்திவிட்டு தப்பியோட முயன்ற இளைஞரை போலீஸார் https://ift.tt/WsqNcYg

Thursday, February 23, 2023

ஓவைசி பாணி?கர்நாடகாவில் விசிக போட்டி- விஜயவாடாவில் ஆந்திரா தலைமை அலுவலகம்- திருமாவளவன் திறப்பு!

ஓவைசி பாணி?கர்நாடகாவில் விசிக போட்டி- விஜயவாடாவில் ஆந்திரா தலைமை அலுவலகம்- திருமாவளவன் திறப்பு! விஜயவாடா: ஆந்திரா மாநிலம் விஜயவாடாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அம்மாநில தலைமை அலுவலகத்தை கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி திறந்து வைத்தார். ஏற்கனவே கர்நாடகா சட்டசபை தேர்தலில் விசிக போட்டியிடக் கூடும் என செய்திகள் வெளியாகிருந்தது. நாடு தழுவிய அளவிலான தேசிய கட்சிகளாக மத்தியில் ஆளும் பாஜக, காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளன. சில மாநிலங்களில் பகுஜன் சமாஜ் https://ift.tt/WsqNcYg

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இரும்பு கம்பிகளால் சரமாரி தாக்குதல்- இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு!

தமிழ்நாட்டு மீனவர்கள் மீது இரும்பு கம்பிகளால் சரமாரி தாக்குதல்- இலங்கை கடற்படை மீது வழக்கு பதிவு! மயிலாடுதுறை: தமிழ்நாட்டு மீனவர்கள் மீது நடுக்கடலில் இரும்பு கம்பிகளால் சரமாரியாக தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் மீது வேதாரண்யம் கடலோர குழும போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வேல்முருகன் என்பவரின் பைபர் படகில் மொத்தம் 6 பேர் கடந்த 21-ந் தேதி கோடியக்கரை கடற்பரப்பில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். கோடியக்கரைக்கு மிக அருகில் அதிகாலை https://ift.tt/WsqNcYg

பாஜகவுக்கு செக்.. ராய்ப்பூரில் இன்று கூடுகிறது காங்கிரஸ் மாநாடு.. எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க திட்டம்?

பாஜகவுக்கு செக்.. ராய்ப்பூரில் இன்று கூடுகிறது காங்கிரஸ் மாநாடு.. எதிர்கட்சிகளை ஒன்றிணைக்க திட்டம்? ராய்பூர்: எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்கு எடுக்கப்பட்ட வேண்டிய வியூகங்கள் குறித்து விவாதிக்க சத்தீஸ்கரின் ராய்பூரில் காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85வது மாநாடு இன்று நடைபெறுகிறது. கடந்த இரண்டு நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோல்வியடைந்தது, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் ஆட்சியை இழந்தது. டெல்லி உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்வி, மூத்த தலைவர்கள் பலர் கட்சியை விட்டு https://ift.tt/WsqNcYg

என்ன நடக்குது? துருக்கியை தொடர்ந்து.. இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் பீதி

என்ன நடக்குது? துருக்கியை தொடர்ந்து.. இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. மக்கள் பீதி அன்காரா: துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தை தொடர்ந்து பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து ஏற்பட தொடங்கி உள்ளன. இன்று அதிகாலை இந்தோனேசியாவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 97 கிமீ ஆழத்தில் ஏற்பட்டது. மேலும் இந்தோனேசியாவின் டோபெலோவிற்கு வடக்கு பகுதியில் 177 கிமீ தொலைவில் ஏற்பட்டு இருக்கிறது. துருக்கி நிலநடுக்கம் https://ift.tt/WsqNcYg

இந்தியாவைபோல் பணமதிப்பிழப்பு.. நைஜீரியாவில் கொதித்த மக்கள்.. வங்கி, ஏடிஎம்களுக்கு தீவைப்பு-பதற்றம்

இந்தியாவைபோல் பணமதிப்பிழப்பு.. நைஜீரியாவில் கொதித்த மக்கள்.. வங்கி, ஏடிஎம்களுக்கு தீவைப்பு-பதற்றம் அபுஜா: இந்தியாவில் கருப்பு பணம், ஊழலை ஒழிப்பதாக கூறி 500, 1000 ரூபாய் நோட்டுகள் கடந்த 2016ல் மதிப்பிழப்பு செய்யப்பட்டன. இதேபாணியில் தற்போது நைஜீரியாவில் பணமதிப்பிழப்பு செய்யப்பட்ட நிலையில் அந்தநாட்டு மக்கள் வங்கி, ஏடிஎம் மையங்களை சூறையாடி, தீவைத்து வருகின்றனர். வரும் 25ம் தேதி அங்கு அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மக்கள் போராட்டம் என்பது https://ift.tt/X0aW6Ik

“ஸ்டன்” ஆன பாஜகவினர்.. நம்ம கட்சிலயே இப்டியா? மாட்டிறைச்சி சாப்பிடுவேன் என மேகாலயா தலைவர் ஓபன் டாக்

“ஸ்டன்” ஆன பாஜகவினர்.. நம்ம கட்சிலயே இப்டியா? மாட்டிறைச்சி சாப்பிடுவேன் என மேகாலயா தலைவர் ஓபன் டாக் ஷில்லாங்: பாரதிய ஜனதா கட்சியில் மாட்டிறைச்சிக்கு தடை இல்லை என்றும், தானும் மாட்டிறைச்சி சாப்பிட்டு வருவதாகவும் மேகாலயா மாநில பாரதிய ஜனதா கட்சித் தலைவர் எர்னஸ்ட் மாவ்ரி தெரிவித்து உள்ளார். பாஜகவில் மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு எந்த தடையும் இல்லை என்று அவர் கூறி உள்ளார். மேகாலயா மாநில பாஜக தலைவராக இருப்பவர் எர்னஸ்ட் மாவ்ரி. தனியார் செய்தி https://ift.tt/X0aW6Ik

\"கைமாறிய மனைவிகள்\".. கரண்ட் ஷாக் வேற.. தாய்லாந்தில் வேலை.. சீனர்களுக்கு விற்கப்பட்ட இலங்கை பெண்கள்

\"கைமாறிய மனைவிகள்\".. கரண்ட் ஷாக் வேற.. தாய்லாந்தில் வேலை.. சீனர்களுக்கு விற்கப்பட்ட இலங்கை பெண்கள் பாங்காக்: தாய்லாந்தில் வேலைவாய்ப்பு வாங்கி தருவதாக சொல்லி, இலங்கை பெண்களை அழைத்து சென்று, தலா 5ஆயிரம் டாலர்களுக்கு சீனர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக தெரியவந்துள்ளது. வறுமை காரணமாக வேலைவாய்ப்பு தேடி பல்வேறு இடங்களில் இலங்கை பெண்கள் முயற்சிகளை செய்து வருகிறார்கள்.. அப்படிப்பட்ட பெண்களுக்குதான் குறி வைக்கப்பட்டுள்ளது. இந்த பெண்கள் சீனர்களுக்கு விற்கப்பட்டுள்ளனர்.. அப்படி சீனர்களுக்கு விற்கப்பட்ட பெண்கள் அங்கிருந்து https://ift.tt/X0aW6Ik

\"மச்சக்காரர்\".. ஒரே வீட்டில் 4 பொண்ணு.. மாறி மாறி கர்ப்பம்.. ஹைலைட் \"அந்த\" குறிக்கோள்தான்.. இப்படியா?

\"மச்சக்காரர்\".. ஒரே வீட்டில் 4 பொண்ணு.. மாறி மாறி கர்ப்பம்.. ஹைலைட் \"அந்த\" குறிக்கோள்தான்.. இப்படியா? இஸ்லாமாபாத்: 100 பெண்களையாவது திருமணம் செய்து கொள்ள வேண்டும், அதுவே தன் வாழ்நாளின் லட்சியம் என்று பூரித்து சொல்கிறார் பாகிஸ்தான் தாத்தா ஒருவர். 2 மாதங்களுக்கு முன்பு பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த ஒருவர் பரபரப்பாக மீடியாவில் பேசப்பட்டார்.. இவர் பலுசிஸ்தான் மாகாணத்தை சேர்ந்தவர்.. பெயர் சர்தார் ஜன் முகமது கான் கில்ஜி... கில்ஜி-க்கு மொத்தம் 3 மனைவிகள்.. https://ift.tt/X0aW6Ik

Wednesday, February 22, 2023

ஹனிமூன் ஜாலி.. பறந்த ஹேப்பி நியூஸ்.. சம்பளம் வேற.. திக்குமுக்காடிய புதுமண தம்பதிகள்.. எங்கேனு பாருங்க

ஹனிமூன் ஜாலி.. பறந்த ஹேப்பி நியூஸ்.. சம்பளம் வேற.. திக்குமுக்காடிய புதுமண தம்பதிகள்.. எங்கேனு பாருங்க பெய்ஜிங்: சீனாவை பின்னுக்கு தள்ளிவிட்டு, மக்கள் தொகையில் இந்தியா முதலிடம் பிடித்ததாக சில சர்வதேச ஆய்வுகள் சமீபத்தில் தெரிவித்திருந்ததையடுத்து, புதிய அதிரடிகளை சீன அரசு கையில் எடுத்து வருகிறது. உலக அளவில், மக்கள் தொகை பெரும் பிரச்சனையாக இருந்து வருகிறது.. மக்கள்தொகை உயர்வு குழந்தைகள் கட்டுப்பாடு என்ற கொள்கை பல வருடங்களாகவே தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது.ஆனாலும், இதற்கு நிரந்தர https://ift.tt/X0aW6Ik

தஜிகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.8 ஆக பதிவு.. ஆப்கானிஸ்தானிலும் உணர்ந்த மக்கள்

தஜிகிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.8 ஆக பதிவு.. ஆப்கானிஸ்தானிலும் உணர்ந்த மக்கள் துஷான்பே: தஜிகிஸ்தானின் முர்கோப் அருகே சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. சிரியா, துருக்கியில் ஏற்பட்ட தொடர் நிலநடுக்கங்களால் பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். பலி எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. அங்கு 20 நாட்களுக்கும் மேல் மீட்பு பணிகள் நடைபெற்று வந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு https://ift.tt/X0aW6Ik

விண்கல் மழை ஓகே.. அதென்ன மீன் மழை? ஆஸ்திரேலியாவில் வானத்திலிருந்து கிடைத்த மீன்கள்.. ஆச்சரியம்

விண்கல் மழை ஓகே.. அதென்ன மீன் மழை? ஆஸ்திரேலியாவில் வானத்திலிருந்து கிடைத்த மீன்கள்.. ஆச்சரியம் கேன்பெரா: ஆஸ்திரேலியாவில் வானத்திலிருந்து மீன் மழை பொழிந்திருக்கிற சம்பவம் பேசுபொருளாகியுள்ளது. மழையாக பெய்த மீன்கள் அனைத்தும் உயிருடன் இருந்ததாக உள்ளூர்வாசிகள் கூறியுள்ளனர். மழை, ஐஸ் கட்டி மழை, விண்கல் மழை, பனி மழை என பல மழைகளை நாம் பார்த்திருப்போம். இத்தனையும் எரிமலை அருகில் நின்றால் நெருப்பு மழையை கூட நம்மால் பார்க்க முடியும். ஆனால், மீன் https://ift.tt/h98k7wZ

ரோம் நகரம் எரியும் போது நீரோ மன்னர் ஃபிடில் வாசித்தாரா?

ரோம் நகரம் எரியும் போது நீரோ மன்னர் ஃபிடில் வாசித்தாரா? (இந்தக் கட்டுரை 'இன் அவர் டைம்' என்ற பிபிசி ரேடியோ ஃபோரில் ஒலிபரப்பான நீரோ குறித்த 50 நிமிட நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டது.) "ரோம் நகரம் எரியும் போது, நீரோ மகிழ்ச்சியாகவும் அமைதியாகவும் புல்லாங்குழல் வாசித்துக்கொண்டிருந்தார்."இந்தச் சொல்லாடல், ரோமானிய பேரரசர் நீரோவைப் பற்றிய பிரபலமான ஒன்று. நீரோ ரோமுக்கு தீ வைத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது, அவர் வேண்டுமென்றே https://ift.tt/h98k7wZ

Tuesday, February 21, 2023

வாய்ப்பில்ல ராஜா.. 'உக்ரைனை ரஷ்யாவால் வீழ்த்த முடியாது'.. எகிறியடித்த ஜோ பைடன்.. எகிறும் டென்ஷன்

வாய்ப்பில்ல ராஜா.. 'உக்ரைனை ரஷ்யாவால் வீழ்த்த முடியாது'.. எகிறியடித்த ஜோ பைடன்.. எகிறும் டென்ஷன் வர்ஸா: ரஷ்ய-உக்ரைன் மோதல் தொடங்கி ஓராண்டு ஆகியுள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைனுக்கு நேற்று (பிப்.22) வருகை தந்திருந்தார். இதனையடுத்து போலாந்துக்கு சென்ற அவர் அங்கு மக்கள் மத்தியில் உரையாற்றியபோது, "உக்ரைனை ரஷ்யாவால் ஒருபோதும் வீழ்த்த முடியாது" என்று கூறியுள்ளார். அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படையானது ரஷ்யாவை நோக்கி தொடர்ந்து விரிவடைந்து வந்த நிலையில் https://ift.tt/h98k7wZ

பயங்கரம்.. காவல்நிலையங்கள் மீது வெடிகுண்டு வீச்சு.. 8 போலீஸார் உடல் சிதறி பலி - அலறும் நைஜீரியா

பயங்கரம்.. காவல்நிலையங்கள் மீது வெடிகுண்டு வீச்சு.. 8 போலீஸார் உடல் சிதறி பலி - அலறும் நைஜீரியா அபுஜா: நைஜீரியாவில் 2 காவல்நிலையங்கள் மீது கிளர்ச்சியாளர்கள் நிகழ்த்திய பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் 8 போலீஸார் உடல் சிதறி உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்ட போலீஸார் படுகாயமடைந்தனர். நைஜீரியாவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலை சீர்குலைக்கும் நோக்கில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, இந்த தாக்குதலில் ஈடுபட்டதாக ஒரு கிளர்ச்சி இயக்கத்தைச் சேர்ந்த 6 பேரை https://ift.tt/h98k7wZ

என் மனைவி கூட இப்படி கையை பிடித்தது இல்லை.. பொறாமையா இருக்கு சாரே.. பாஜக அமைச்சரை கலாய்த்த நெட்டிசன்

என் மனைவி கூட இப்படி கையை பிடித்தது இல்லை.. பொறாமையா இருக்கு சாரே.. பாஜக அமைச்சரை கலாய்த்த நெட்டிசன் ஹோகிமா: அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மாவை வரவேற்றபோது டெம்ஜெம் இம்னா அவரது கையை பிடித்து அழைத்து வந்தார். இதை வைத்து நெட்டிசன் ஒருவர் "எனது மனைவி கூட இப்படி எனது கைகளை பிடித்தது இல்லை. எனக்கு பொறாமையாக இருக்கிறது சார்" என்று பதிவிட அதற்கு தனக்கே உரிய நகைச்சுவை பாணியில் டெம்ஜெம் இம்னாவும் ரீப்ளே போட்டுள்ளது https://ift.tt/h98k7wZ

\"உலுக்கிடுச்சே\".. பரிதாப பெண்.. அந்த \"மைனர்\" செய்த காரியம்.. படக்குனு இப்படி பண்ணிட்டாங்களே.. ஷ்ஷாக்

\"உலுக்கிடுச்சே\".. பரிதாப பெண்.. அந்த \"மைனர்\" செய்த காரியம்.. படக்குனு இப்படி பண்ணிட்டாங்களே.. ஷ்ஷாக் தென்காசி: கொடுமையை பார்த்தீங்களா.. பொண்ணுக்கு வயசு 15 ஆகிறது.. மாப்பிள்ளைக்கு 17 வயதாம்.. இப்படியே ஜோடியாக போலீஸ் ஸ்டேஷனுக்குள்ளேயே போயிருக்கிறார்கள்..!!!இலங்கைபோரின்போது, உயிர்பிழைப்பதற்காக அங்கிருந்து தப்பி, தமிழ்நாட்டில் இலங்கையர்கள் ஏராளமானோர் தஞ்சம் புகுந்துள்ளனர்.. இவர்களில் பலர் அகதிகள் முகாம்களிலும் தங்கி வருகிறார்கள். அந்தவகையில் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ளது போகநல்லூர் என்ற பகுதி.. இங்கு இலங்கை வாழ் https://ift.tt/7FmYMdI

60+ குழந்தைகள்.. அப்படியே ஒரு ஜாடை! கார் பார்கிங்கில் இளைஞர் செய்த பலே காரியம்! மிரண்ட பெற்றோர்கள்

60+ குழந்தைகள்.. அப்படியே ஒரு ஜாடை! கார் பார்கிங்கில் இளைஞர் செய்த பலே காரியம்! மிரண்ட பெற்றோர்கள் கான்பெரா: குழந்தையின்மை இப்போது பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. இதற்கிடையே ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒருவர் பல பெயர்களைப் பயன்படுத்தி மிகப் பெரிய மோசடியைச் செய்துள்ளார். மாறி வரும் வாழ்க்கை முறை, துரித உணவுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் குழந்தையின்மை பெரிய பிரச்சினையாக மாறி வருகிறது. அனைத்து நகரங்களிலும் புதிது புதிதாகத் தொடங்கப்படும் கருத்தரிப்பு மையங்களே இதற்குச் சாட்சி. இந்தியா https://ift.tt/7FmYMdI

\"மார்க் ஷீட் தர மாட்டியா?\" தலைமை ஆசிரியையை பெட்ரோல் ஊற்றி எரித்த \"எக்ஸ்\" மாணவன்.. பரபர சம்பவம்

\"மார்க் ஷீட் தர மாட்டியா?\" தலைமை ஆசிரியையை பெட்ரோல் ஊற்றி எரித்த \"எக்ஸ்\" மாணவன்.. பரபர சம்பவம் போபால்: மார்க் ஷீட் வழங்காமல் தொடர்ந்து இழுத்தடித்து வந்ததால் ஆத்திரமடைந்த முன்னாள் கல்லூரி மாணவன், தலைமை ஆசிரியை மீது பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் மத்திய பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அந்த தலைமை ஆசிரியை, உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, தற்கொலைக்கு முயன்ற https://ift.tt/7FmYMdI

Monday, February 20, 2023

பிரேசிலில் பயங்கர நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 46-ஆக உயர்வு.. நூற்றுக்கணக்கானோர் மாயம்

பிரேசிலில் பயங்கர நிலச்சரிவு.. பலி எண்ணிக்கை 46-ஆக உயர்வு.. நூற்றுக்கணக்கானோர் மாயம் பிரேசிலியா: பிரேசில் நாட்டில் நேற்று ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 46- ஆக உயர்ந்துள்ளது. நூற்றுக்கணக்கானோர் மாயமாகியுள்ளனர். மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பிரேசிலில் பல்வேறு மாகாணங்களில் பரவலாக பலத்த மழை பெய்து வந்த நிலையில், சா பெளலா மாகாணத்தில் இந்த திடீர் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்புப் படையினர், https://ift.tt/7FmYMdI

2 வாரங்களுக்கு பிறகு துருக்கியில் 6.3 ரிக்டரில் மீண்டும் நிலநடுக்கம்.. 3 பேர் பலி! 213 பேர் காயம்

2 வாரங்களுக்கு பிறகு துருக்கியில் 6.3 ரிக்டரில் மீண்டும் நிலநடுக்கம்.. 3 பேர் பலி! 213 பேர் காயம் அங்காரா: துருக்கியில் மீண்டும் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்பட்டதால் 3 பேர் பலியாகிவிட்டனர். மேலும் 213 பேர் காயமடைந்துள்ளனர். துருக்கி- சிரியா எல்லையில் கடந்த 6ஆம் தேதி அதிகாலை காசியான்டெப் நகரை மையமாக கொண்டு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8 ஆக பதிவாகியிருந்தது. இந்த நிலநடுக்கம் ஒட்டுமொத்த துருக்கியையும் உலுக்கியது. இந்த நாட்டின் https://ift.tt/7FmYMdI

துரத்தும் துயரம்! துருக்கி-சிரியா எல்லையில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பதறும் மக்கள்

துரத்தும் துயரம்! துருக்கி-சிரியா எல்லையில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம்! பதறும் மக்கள் துருக்கி: துருக்கியில் இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்க பாதிப்பில் இருந்தே மீளாத நிலையில், இப்போது அங்கு மீண்டும் ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு துருக்கி - சிரியா எல்லையில் மிக மோசமான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.8ஆகப் பதிவானது. அதிகாலையில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால்.. https://ift.tt/7FmYMdI

நிலக்கரி சுரங்க ஊழல் புகார்.. சத்தீஸ்கர் காங்கிரஸ் நிர்வாகிகள் வீட்டில் சல்லடை போடும் அமலாக்கத்துறை!

நிலக்கரி சுரங்க ஊழல் புகார்.. சத்தீஸ்கர் காங்கிரஸ் நிர்வாகிகள் வீட்டில் சல்லடை போடும் அமலாக்கத்துறை! ராய்ப்பூர்: நிலக்கரி சுரங்க ஊழல் புகார் தொடர்பாக சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் முக்கிய அதிகாரிகளுக்கு சொந்தமாக 12 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில முதலமைச்சராக பூபேஷ் பாகேல் செயல்பட்டு வருகிறார். இதனிடையே பிப்.24 முதல் https://ift.tt/ZOnBU4P

மீண்டும் ஒரு கள்ளக்காதல் பயங்கரம்.. கணவன், மாமியாரை வெட்டி கூறுபோட்டு.. பிரிட்ஜில் வைத்த பெண்.. ஷாக்

மீண்டும் ஒரு கள்ளக்காதல் பயங்கரம்.. கணவன், மாமியாரை வெட்டி கூறுபோட்டு.. பிரிட்ஜில் வைத்த பெண்.. ஷாக் திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் தனது காதலுக்கு இடையூறாக இருந்த கணவன் மற்றும் மாமியாரை காதலன் உதவியுடன் துண்டு துண்டாக வெட்டி மனைவி படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாக குடும்ப வன்முறைகள் என்பது சகிக்க இயலாத அளவுக்கு கொடூரமாக பரிணமித்திருக்கிறது. டெல்லியில் மருத்துவ கல்லூரி மாணவியுடன் லிவ்-இன் உறவு முறையில் இருந்த https://ift.tt/ZOnBU4P

தேர்தல் பிரச்சாரத்துக்கு தயாரான மோடி.. \"நடத்த கூடாது\".. அனுமதி மறுத்த மேகாலயா அரசு.. என்னாச்சு?

தேர்தல் பிரச்சாரத்துக்கு தயாரான மோடி.. \"நடத்த கூடாது\".. அனுமதி மறுத்த மேகாலயா அரசு.. என்னாச்சு? ஷில்லாங்: தேர்தல் பிரச்சாரத்துக்கு தயாரான பிரதமர் நரேந்திர மோடிக்கு மேகாலயா அரசு அனுமதி தர மறுத்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பிட்ட அரங்கத்தில் கட்டுமான வேலைகள் நடைபெற்று வருவதாக கூறி மோடியின் பிரச்சாரத்துக்கு அம்மாநில அரசு அனுமதி மறுத்துள்ளது. மேகாலயா அரசின் இந்த நடவடிக்கைக்கு பிரதான எதிர்கட்சியான பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. பாஜகவின் https://ift.tt/ZOnBU4P

Sunday, February 19, 2023

47 வயது ரவுடியின் லவ் 'ப்ரப்போஸ்'.. ஏற்க மறுத்த 16 வயது சிறுமி.. சாலையில் வைத்தே.. பரிதாபம்

47 வயது ரவுடியின் லவ் 'ப்ரப்போஸ்'.. ஏற்க மறுத்த 16 வயது சிறுமி.. சாலையில் வைத்தே.. பரிதாபம் ராய்ப்பூர்: தனது காதலை ஏற்க மறுத்ததால் ஆத்திரமடைந்த 47 வயது ரவுடி, 16 வயது சிறுமியை கத்தியால் வெட்டிக்கொண்டே சாலையில் இழுத்துச் சென்ற கொடூர சம்பவம் சத்தீஸ்கரில் அரங்கேறியுள்ளது. ரவுடியின் இந்த தாக்குதலில் படுகாயமடைந்த அந்த சிறுமி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் https://ift.tt/ZOnBU4P

தெலுங்கானா முதல்வர் மீது அவதூறு.. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் தங்கை ஷர்மிளா மீண்டும் கைது

தெலுங்கானா முதல்வர் மீது அவதூறு.. ஆந்திர முதல்வர் ஜெகன் மோகனின் தங்கை ஷர்மிளா மீண்டும் கைது விசாகப்பட்டினம்: தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவை அவதூறாக பேசியதாக ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஒய் எஸ் ஷர்மிளா கைது செய்யப்பட்டார். தெலுங்கானாவில் முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலன பாரதிய ராஷ்ட்ரிய சமிதி ஆட்சி நடைபெற்று வருகிறது. அண்டை மாநிலத்தில் அதாவது ஆந்திர மாநிலத்தில் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் https://ift.tt/ZOnBU4P

தீர்ந்த ஆசை.. கள்ளக்காதலி படுகொலை.. உடலை துண்டாக்கி கிணற்றில் வீசிய காதலன்! ஷாக் காரணம்.. அதிர்ச்சி

தீர்ந்த ஆசை.. கள்ளக்காதலி படுகொலை.. உடலை துண்டாக்கி கிணற்றில் வீசிய காதலன்! ஷாக் காரணம்.. அதிர்ச்சி ஜெய்ப்பூர்: டெல்லில் ஷ்ரத்தாவை அப்தாப் கொலை செய்து உடல்களை துண்டாக்கியது போல் ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு பயங்கரமான சம்பவம் நடந்துள்ளது. கள்ளக்காதலியை திட்டமிட்டு கொன்று உடலை துண்டு துண்டாக வெட்டி கிணறு உள்பட பல இடங்களில் காதலன் வீசிய கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய விசாரணையில் இந்த கொடூர கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றிய தகவல்கள் https://ift.tt/ZOnBU4P

11 குழந்தைகள் போதாதாம்! குடும்ப கட்டுப்பாடு செய்த மனைவியை வீட்டைவிட்டே துரத்தியவர்! நம் நாட்டில்தான்

11 குழந்தைகள் போதாதாம்! குடும்ப கட்டுப்பாடு செய்த மனைவியை வீட்டைவிட்டே துரத்தியவர்! நம் நாட்டில்தான் புவனேஸ்வர்: தனக்குத் தெரியாமல் தனது மனைவி குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்து கொண்டதால் ஆத்திரமடைந்த கணவன், அவரையும், 11 குழந்தைகளையும் வீட்டைவிட்டுத் துரத்திய கொடூர சம்பவம் ஒடிசாவில் அரங்கேறியுள்ளது. பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த அந்தப் பெண், பிறந்து 20 நாட்களே ஆன ஒரு பச்சிளம் குழந்தை உட்பட 11 குழந்தைகளுடன் தெருவில் வாழும் அவலநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார். போதிய https://ift.tt/ZOnBU4P

வானத்திலிருந்து பெய்த திடீர் பண மழை.. அத்தனையும் 500 ரூபாய் நோட்டுக்கள்! கிராம மக்களுக்கு ஜாக்பாட்

வானத்திலிருந்து பெய்த திடீர் பண மழை.. அத்தனையும் 500 ரூபாய் நோட்டுக்கள்! கிராம மக்களுக்கு ஜாக்பாட் காந்திநகர்: குஜராத்தில் முன்னாள் ஊர் தலைவர் ஒருவர் தனது மருமகனை வரவேற்க 500 ரூபாய் நோட்டுக்களை மாடியிலிருந்து வீசியுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த ரூபாய் நோட்டுக்களை சேகரிக்க மக்கள் அதிக அளவு குவிந்ததால் அப்பகுதி கலவர பூமி போல காட்சியளித்தது. இந்தியர்களின் ஒரு நாளைய சராசரி வருமானம் 293.5 ரூபாய்தான். இந்நிலையில், திடீரென்று வானத்திலிருந்து 500 https://ift.tt/ZOnBU4P

ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியில் கால் தடுமாறி கீழே விழுந்த தமிழிசை சவுந்திரராஜன்.. பரபரத்த அதிகாரிகள்

ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சியில் கால் தடுமாறி கீழே விழுந்த தமிழிசை சவுந்திரராஜன்.. பரபரத்த அதிகாரிகள் செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ராக்கெட் ஏவுதல் நிகழ்ச்சிக்கு வந்த போது கால் தடுமாறி புதுவை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் முதல் ஹைபிரிட் ராக்கெட் மாமல்லபுரத்தை அடுத்த பட்டிப்புலத்தில் இன்று காலை 8.15 மணிக்கு ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டை 3500 அரசுப் பள்ளி மாணவர்கள் இணைந்து தயாரித்த 150 செயற்கைக்கோள்களை https://ift.tt/bSvcuHG

Saturday, February 18, 2023

கூகுள் பே இல்லையா.. டாஸ்மாக் கடையில் ரகளை செய்த மதுப்பிரியர்.. ஊழியரையும் தாக்கி விட்டு தப்பி ஓட்டம்

கூகுள் பே இல்லையா.. டாஸ்மாக் கடையில் ரகளை செய்த மதுப்பிரியர்.. ஊழியரையும் தாக்கி விட்டு தப்பி ஓட்டம் பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கூகுள் பே மூலமாக பணம் செலுத்தி மதுபாட்டிலை வாங்க முடியாத ஆத்திரத்தில் கடையை உடைத்து ரகளை செய்ததோடு விற்பனையாளரையும் தாக்கி மதுப்பிரியர் ஒருவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தள்ளு வண்டி கடைகள் முதல் பெரிய வர்த்தக நிறுவனங்கள் வரை தற்போது டிஜிட்டல் முறையிலான பண https://ift.tt/bSvcuHG

ஜார்க்கண்ட் ஆளுநராக பொறுப்பேற்றார் சிபி ராதாகிருஷ்ணன்.. “உங்கள் ஆசீர்வாதங்களுடன்”.. முதல் ட்வீட்!

ஜார்க்கண்ட் ஆளுநராக பொறுப்பேற்றார் சிபி ராதாகிருஷ்ணன்.. “உங்கள் ஆசீர்வாதங்களுடன்”.. முதல் ட்வீட்! ராஞ்சி : ஜார்க்கண்ட் மாநிலத்தின் புதிய ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். ஜார்க்கண்ட்டின் 11வது ஆளுநராக சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்றுக் கொண்டுள்ளார். அவருக்கு உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி அபரேஷ் குமார் சிங் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த பதவியேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உங்கள் ஆசீர்வாதத்துடனும் https://ift.tt/bSvcuHG

டீச்சருக்கு எச்ஐவி.. துளி ரத்தம்கூட மேல பட்டுடக்கூடாதாம்.. அதுக்குன்னு இப்படியா? அறியாமையின் உச்சம்

டீச்சருக்கு எச்ஐவி.. துளி ரத்தம்கூட மேல பட்டுடக்கூடாதாம்.. அதுக்குன்னு இப்படியா? அறியாமையின் உச்சம் கொல்கத்தா: மேற்குவங்கத்தில் எச்ஐவி-யால் பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவரை நீண்ட விடுமுறையில் செல்லுமாறு பள்ளி நிர்வாகம் கட்டாயப்படுத்தியுள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் கடந்த 2019ம் ஆண்டு ஆசிரியர் பணிக்காக ஒருவர் புதியதாக சேர்ந்திருக்கிறார். இவர் மீது எந்த குற்றச்சாட்டும் இருந்ததில்லை. வேலை விஷயத்தில் மிகவும் நேர்த்தியாக நடந்துகொள்ளும் https://ift.tt/bSvcuHG

\"அதை\" வேற தலையில் மாட்டிக்கிட்டு.. வெறும் பிளேடுதான்.. பெண்ணை நடுரோட்டில் வழிமறித்து.. யார்னு பாருங்க

\"அதை\" வேற தலையில் மாட்டிக்கிட்டு.. வெறும் பிளேடுதான்.. பெண்ணை நடுரோட்டில் வழிமறித்து.. யார்னு பாருங்க செங்கல்பட்டு: சந்தேகப்பேய் தீராமல் ஆட்டுவித்ததால், தன்னுடைய குடும்பத்தையே நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்டார் பட்டம் படித்த நபர் ஒருவர்.. போலீசார் தொடர்ந்து இவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.. செங்கல்பட்டு மாவட்டத்தில் என்ன நடந்தது? செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் குமாரசாமி.. 56 வயதாகிறது.. இவர் சென்னை நந்தனம் கலைக் கல்லூரியில் வரலாற்று பேராசிரியராக பணியாற்றி வருகிறார். ஆரம்ப https://ift.tt/bSvcuHG

\"மேற்கத்திய நாடுகளின் சதி!\" ஆப்கானில் கருத்தடை சாதனங்களை தடை செய்த தலிபான்கள்! தொடரும் அராஜகம்

\"மேற்கத்திய நாடுகளின் சதி!\" ஆப்கானில் கருத்தடை சாதனங்களை தடை செய்த தலிபான்கள்! தொடரும் அராஜகம் காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு எதிராக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்து வரும் தலிபான்கள், தற்போது கருத்தடை சாதனங்களுக்கும் தடை விதித்துள்ளனர். உலகிலேயே பிரசவ உயிரிழப்புகள் அதிகமாக இருக்கும் ஆப்கானிஸ்தானில், கருத்தடை சாதனங்களும் இல்லையென்றால் கர்ப்பிணிகள் உயிரிழப்பு பல மடங்கு அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. உலகில் முஸ்லிம்களின் மக்கள்தொகையைக் குறைப்பதற்காக, மேற்கத்திய நாடுகள் செய்த சதியே கருத்தடை சாதனங்கள் எனக் https://ift.tt/bSvcuHG

தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவமதிப்பு.. திமுக ஒன்றிய செயலாளர் மீது சேர்மன் புகார்.. தலைமைக்கு கடிதம்!

தாழ்த்தப்பட்டவர் என்பதால் அவமதிப்பு.. திமுக ஒன்றிய செயலாளர் மீது சேர்மன் புகார்.. தலைமைக்கு கடிதம்! தென்காசி : தென்காசி மாவட்டம் கடையம் யூனியன் பெண் சேர்மன் செல்லம்மாள், தன்னை திமுக ஒன்றிய செயலாளர் மக்கள் பணி செய்யவிடவில்லை, கட்சியிலும் மரியாதை இல்லை எனக் குற்றம்சாட்டி கட்சி தலைமைக்கு கடிதம் எழுதியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியக்குழு தலைவராக இருப்பவர் செல்லம்மாள் முருகேசன். இவர் திமுக தலைவரும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான https://ift.tt/kWu3EeQ

Friday, February 17, 2023

மீண்டும் வரும் நிலநடுக்கம்! அதே துருக்கியில்.. உயிரிழப்பு இரட்டிப்பாகுமாம்! எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

மீண்டும் வரும் நிலநடுக்கம்! அதே துருக்கியில்.. உயிரிழப்பு இரட்டிப்பாகுமாம்! எச்சரிக்கும் ஆய்வாளர்கள் இஸ்தான்புல்: துருக்கியில் இம்மாத தொடக்கத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் அங்கு மிகப் பெரிய பேரழிவை ஏற்படுத்தியது. இதன் பாதிப்பில் இருந்தே அந்த நாடு மீளாத நிலையில், துருக்கி ஆய்வாளர்கள் பகீர் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். துருக்கி நாட்டில் இரண்டு வாரங்களுக்கு முன்பு, மிக மோசமான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. முதல் நிலநடுக்கம் அதிகாலை நேரத்தில் ஏற்பட்ட நிலையில், அது https://ift.tt/kWu3EeQ

72 பேரை பலி கொண்ட நேபாள விமான விபத்து: பைலட் பண்ண தப்புதான் காரணமா?..வெளியான திடுக்கிடும் தகவல்

72 பேரை பலி கொண்ட நேபாள விமான விபத்து: பைலட் பண்ண தப்புதான் காரணமா?..வெளியான திடுக்கிடும் தகவல் காத்மண்டு: நேபாளத்தில் கடந்த மாதம் 15-ஆம் தேதி 72 பேருடன் சென்ற விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 72 பேர் பலியாகினர். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பைலட் செய்த தவறினால் தான் இந்த விபத்து நடந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான நேபாளத்தில் கடந்த மாதம் 15 ஆம் https://ift.tt/kWu3EeQ

இலங்கை: ஆசிரியையின் கணவரை அடித்துக் கொன்ற மாணவர்கள் கைது

இலங்கை: ஆசிரியையின் கணவரை அடித்துக் கொன்ற மாணவர்கள் கைது Click here to see the BBC interactive மோட்டார் சைக்கிள் தலைகவசத்தினால் தாக்குதல் நடத்தி, ஒருவரை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் 3 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மாணவர்களை எதிர்வரும் 28ம் தேதி வரை மாகொல பகுதியிலுள்ள சிறுவர் பராமரிப்பு மத்திய நிலையத்தில் தடுத்து வைக்குமாறு மத்துகம நீதவான் https://ift.tt/kWu3EeQ

கறிக்கடையில் திடீர்னு நுழைந்து.. பிரிட்ஜை திறந்த ஆபீசர்ஸ்.. ஐயோ 'பூனைக்கறி'.. அதுவும் எவ்ளோ தெரியுமா

கறிக்கடையில் திடீர்னு நுழைந்து.. பிரிட்ஜை திறந்த ஆபீசர்ஸ்.. ஐயோ 'பூனைக்கறி'.. அதுவும் எவ்ளோ தெரியுமா ஹனோய்: இறைச்சிக்காக கறிக்கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் இரண்டாயிரம் பூனைகளின் உடல்களை வியட்நாம் சுகாதாரத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். பூனைக்கறியை உலகம் முழுவதும் குறிப்பிட்ட சில மக்கள் உணவாக உட்கொள்கின்றனர். பாரம்பரிய மருத்துவத்தில் பூனைக்கறியில் ஆஸ்துமாவை குணப்படுத்தும் சக்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. சிலர் பூனையில் ரத்தத்தை எடுத்து உடல் முழுவதும் பூசிக்கொண்டாலே அனைத்து நோய்களும் குணமடைந்துவிடும் என்று https://ift.tt/kWu3EeQ

நடுக்கடலிலேயே 'யூடர்ன்' போட்ட ஃபிளைட்.. அந்த 16 மணி நேரம்.. திருதிருவென விழித்த பயணிகள்.. என்னவாம்?

நடுக்கடலிலேயே 'யூடர்ன்' போட்ட ஃபிளைட்.. அந்த 16 மணி நேரம்.. திருதிருவென விழித்த பயணிகள்.. என்னவாம்? வெலிங்டன்: நியூசிலாந்திலிருந்து அமெரிக்காவுக்கு சென்ற விமானம் ஒன்று பாதியிலேயே திருப்பி விடப்பட்ட நிலையில் 16 மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் புறப்பட்ட இடத்திலேயே தரையிறங்கியிருப்பது பயணிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் மிக நீளமான விமான பயணங்களில் நியூசிலாந்து டூ நியூயார்க்கும் ஒன்று. சுமார் 15 ஆயிரம் கி.மீ இடைவெளி கொண்ட இந்த பயணம் 18-21 மணி நேரம் https://ift.tt/kWu3EeQ

\"தொடரும் மர்மம்..\" டாப் ராணுவ அதிகாரி தற்கொலை! வாயை திறக்க மறுக்கும் புதின்! ரஷ்யாவில் நடப்பது என்ன

\"தொடரும் மர்மம்..\" டாப் ராணுவ அதிகாரி தற்கொலை! வாயை திறக்க மறுக்கும் புதின்! ரஷ்யாவில் நடப்பது என்ன மாஸ்கோ: உக்ரைன் போரில் ரஷ்யா பெரிய பின்னடைவைச் சந்தித்துள்ளது. இதற்கிடையே ரஷ்யாவின் டாப் ராணுவ தலைகள் மர்மமான முறையில் உயிரிழக்கும் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவில் இப்போது புதின் அதிபராக உள்ளது அனைவருக்கும் தெரியும். ரஷ்யா ஜனநாயக நாடு என்று சொல்லப்பட்டாலும் கூட அங்கு பெயரளவுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும். புதின் கட்சியைச் சேர்ந்தவர்கள் மட்டுமே https://ift.tt/kWu3EeQ

Thursday, February 16, 2023

பேரழிவுக்கான சமிக்ஞையா? ஜப்பானில் ஒரே இடத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான காக்கைகள் - 'ஷாக்'

பேரழிவுக்கான சமிக்ஞையா? ஜப்பானில் ஒரே இடத்தில் குவிந்த ஆயிரக்கணக்கான காக்கைகள் - 'ஷாக்' டோக்கியோ: ஜப்பான் நாட்டில் எப்போதும் இல்லாத நிகழ்வாக ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கான காக்கைகள் குவிந்தததால் மக்களிடையே ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. பொதுவாக காக்கைகள் உள்ளிட்ட பறவைகளுக்குதான் ஏதேனும் பேரிடர் நிகழப் போவதை முன்கூட்டியே உணரும் திறன் உண்டு. எனவே, காக்கைகள் ஒரே இடத்தில் குவிந்தததால் இயற்கை பேரழிவு ஏதேனும் நடக்கப் போகிறதா என்ற அச்சத்தில் ஜப்பான் https://ift.tt/eA4zFRT

10,000 பெண்கள் குளியல் படங்கள்.. 30 ஆண்டுகளாக சீக்ரெட்டாக எடுத்த கும்பல்! ஜப்பானில் சிக்கியது எப்படி

10,000 பெண்கள் குளியல் படங்கள்.. 30 ஆண்டுகளாக சீக்ரெட்டாக எடுத்த கும்பல்! ஜப்பானில் சிக்கியது எப்படி டோக்கியா: ஜப்பான் நாட்டில் உள்ள புகழ்பெற்ற ஹாட் ஸ்பிரிங் எனப்படும் வெந்நீரூற்றுகளில் குளிக்கும் பெண்களை ரகசியமாக மறைந்து படமெடுத்த கும்பல் குறித்த தகவல் வெளியாகி அதிர வைத்துள்ளது. கிழக்கு ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு ஜப்பான், சர்வதேச அளவில் வளர்ந்த நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. 12.5 கோடி மக்களைக் கொண்ட ஜப்பானுக்கு, பல நாடுகளில் இருந்து சுற்றுலாப் https://ift.tt/eA4zFRT

இது கொஞ்சம் ஓவர்தான்..மகளுக்காக கிம் ஜாங் உன் போட்ட உத்தரவு.. அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள்

இது கொஞ்சம் ஓவர்தான்..மகளுக்காக கிம் ஜாங் உன் போட்ட உத்தரவு.. அதிரடி நடவடிக்கையில் அதிகாரிகள் பியாங்யாங்: வடகொரியாவில் அந்த நாட்டின் அதிபர் கிம் ஜாங் அன் கடந்த நவம்பர் மாதம் முதல் முறையாக தனது மகளை பொதுவெளியில் அழைத்து வந்தார். தனது அரசியல் வாரிசாக மகளை அறிமுகப்படுத்தும் திட்டத்துடன் கிம் ஜாங் அன் தனது மகளை வெளி உலகத்திற்கு அறிமுகப்படுத்தலாம் என்று சர்வதேச நோக்கர்களின் கருத்தாக உள்ளது. இதனிடையே, தனது மகளின் பெயரை https://ift.tt/eA4zFRT

Wednesday, February 15, 2023

பிரபாகரன் மே 15 வரை களத்தில் இருந்தார்.. உயிரோடு இல்லை.. உடலும் அவருடையது இல்லை- குழப்பும் போராளிகள்

பிரபாகரன் மே 15 வரை களத்தில் இருந்தார்.. உயிரோடு இல்லை.. உடலும் அவருடையது இல்லை- குழப்பும் போராளிகள் கிளிநொச்சி: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் 2009-ம் ஆண்டு மே 15-ந் தேதி வரை களத்தில் போராடினார்.. நாங்கள் உடனிருந்தோம்.. இருந்தாலும் பிரபாகரன் உயிரோடு இல்லை.. ஆனாலும் இலங்கை அரசு காட்டியது பிரபாகரன் உடலும் இல்லை என விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் சிலர் குழப்பமான கருத்துகளை கூறி வருகின்றனர். இலங்கையில் 2009-ம் ஆண்டு https://ift.tt/hx17Y6m

நாளை தேர்தல்..திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி! கலங்கும் மா.கம்யூ-காங். கூட்டணி! பரபர கருத்துகணிப்பு

நாளை தேர்தல்..திரிபுராவில் மீண்டும் பாஜக ஆட்சி! கலங்கும் மா.கம்யூ-காங். கூட்டணி! பரபர கருத்துகணிப்பு அகர்தலா: திரிபுராவில் பாஜக ஆட்சி நடந்து வரும் நிலையில் நாளை சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அங்கு தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தேர்தலுக்கு முந்தைய ‛ஜான் கி பாத்' கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. இதில் பாஜக 35 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும் எனவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ் https://ift.tt/hx17Y6m

லிவ்-இன் உறவு: பெண்ணை கொன்று உடலை ஃப்ரிட்ஜில் வைத்ததாக ஒருவர் கைது - டெல்லியில் அடுத்த கொடூரம்

லிவ்-இன் உறவு: பெண்ணை கொன்று உடலை ஃப்ரிட்ஜில் வைத்ததாக ஒருவர் கைது - டெல்லியில் அடுத்த கொடூரம் Click here to see the BBC interactive 'லிவ் - இன்' உறவில் இருந்த பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவரது உடலை குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்ததாக, உணவக (தாபா) உரிமையாளர் ஒருவரை நேற்று, செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 14, 2023) காவல்துறையினர் கைது செய்ததாக, ஏ.என்.ஐ. செய்தி முகமை தெரிவிக்கிறது. டெல்லி ஒட்டிய நஜஃப்கர், https://ift.tt/hx17Y6m

3000 அடி உயரம்.. 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த விநாயகர்.. பூசாரியின் செயலை பாருங்க.. திகில் வீடியோ

3000 அடி உயரம்.. 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த விநாயகர்.. பூசாரியின் செயலை பாருங்க.. திகில் வீடியோ ராஞ்சி: கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் 1000 ஆண்டுகள் பழமைவாய்ந்த தோல்கால் விநாயகர் சிலை குறித்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. முழு முதற் கடவுளாக விநாயகர் அறியப்படுகிறார். எந்த காரியம் செய்தாலும் அது வெற்றி பெற கஜமுகனை வழிபட்டுவிட்டுத்தான் செல்ல வேண்டும். அது போல் எந்த தெய்வத்தின் கோயிலுக்கு சென்றாலும் கோயிலில் முதலில் https://ift.tt/hx17Y6m

\"மாஸ்டர்மைண்ட்\".. ஆசையாய் 2 பாட்டில் வாங்கின கவிதா.. பரலோகம் போன கோழிக்கடைக்காரர்.. \"அத்தான்\" வேற

\"மாஸ்டர்மைண்ட்\".. ஆசையாய் 2 பாட்டில் வாங்கின கவிதா.. பரலோகம் போன கோழிக்கடைக்காரர்.. \"அத்தான்\" வேற செங்கல்பட்டு: மது அருந்திய 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், இது தொடர்பாக ஒரு பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.. அவரிடம் மதுராந்தகம் போலீசார் விசாரித்து கொண்டிருக்கிறார்கள்.. என்ன நடந்தது? செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே உள்ளது நடராஜபுரம்.. இங்கு வசித்து வருபவர் சுகுமார்.. 27 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் கவிதா... 25 வயதாகிறது.. செங்கல்பட்டில் கோழிக்கடை https://ift.tt/hx17Y6m

அரபு நாடுகளுக்கு “அடி”.. பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை! ஐரோப்பிய யூனியன் எடுத்த அதிரடி முடிவு

அரபு நாடுகளுக்கு “அடி”.. பெட்ரோல், டீசல் கார்களுக்கு தடை! ஐரோப்பிய யூனியன் எடுத்த அதிரடி முடிவு பிரஸ்ஸல்ஸ்: காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் வரும் 2035 ஆம் ஆண்டில் இருந்து ஐரோப்பிய நாடுகளில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் புதிய கார்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கும் சட்டத்துக்கு ஐரோப்பிய யூனியன் நாடாளுமன்றத்தில் ஒப்புதல் கிடைத்து இருக்கிறது. இதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனை உயரும் என்று நம்பப்படுகிறது. உலகம் முழுவதும் பருவநிலை மாற்றம் https://ift.tt/hx17Y6m

Tuesday, February 14, 2023

சென்னை ஐஐடியில் மாணவர் ஒருவர் தற்கொலை; மற்றொருவர் தற்கொலை முயற்சி

சென்னை ஐஐடியில் மாணவர் ஒருவர் தற்கொலை; மற்றொருவர் தற்கொலை முயற்சி Click here to see the BBC interactive சென்னையில் உள்ள ஐஐடியில் படித்துவந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். மேலும் ஒரு மாணவர் தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுத் திரும்பியுள்ளார். சென்னை ஐஐடியில் எலக்ட்ரிகல் பொறியியலில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்துவரும் ஸ்ரீவன் சன்னி என்ற மாணவர்தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இவர் மகாராஷ்டிர மாநிலத்தைச் https://ift.tt/cZDJON7

உலகை உலுக்கிய வீடியோ.. துருக்கியில் புதைந்த மனைவி, குழந்தைகள்! கத்தி கதறி காப்பாற்ற முயன்ற தந்தை

உலகை உலுக்கிய வீடியோ.. துருக்கியில் புதைந்த மனைவி, குழந்தைகள்! கத்தி கதறி காப்பாற்ற முயன்ற தந்தை அன்காரா: துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்ப சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் இடிபாடுகளில் புதைந்த தன்னுடைய மனைவி மற்றும் குழந்தைகளை ஒருவர் கத்தி அழைத்து தேடும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி காண்போரை கலங்க வைத்து இருக்கிறது. துருக்கி மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் கடந்த 6 ஆம் தேதி https://ift.tt/cZDJON7

'பேரப்பசங்களா'.. விந்தணு தானம் செய்ய வாங்க.. வயசு பசங்களுக்கு சீனாவில் சலுகை மழை.. பரபர பின்னணி

'பேரப்பசங்களா'.. விந்தணு தானம் செய்ய வாங்க.. வயசு பசங்களுக்கு சீனாவில் சலுகை மழை.. பரபர பின்னணி பெய்ஜிங்: கடந்த 61 ஆண்டுகளில் முதன்முறையாக சீனாவில் எதிர்மறையான மக்கள்தொகை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சீனா பிறப்பு விகிதத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆரோக்கியமான ஆண்கள் விந்தணு தானம் செய்ய வேண்டும் என சீனாவில் உள்ள விந்தணு சேமிப்பு வங்கிகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. உலகிலேயே அதிக மக்கள் தொகை https://ift.tt/cZDJON7

குழந்தை பெற்றுக்கொள்ள அர்ஜென்டினாவை நோக்கி படையெடுக்கும் ரஷ்ய கர்ப்பிணிகள்

குழந்தை பெற்றுக்கொள்ள அர்ஜென்டினாவை நோக்கி படையெடுக்கும் ரஷ்ய கர்ப்பிணிகள் Click here to see the BBC interactive சமீப மாதங்களில் ரஷ்யாவை சேர்ந்த 5000 கர்ப்பிணிகள் அர்ஜெண்டினாவிற்குள் நுழைந்துள்ளனர் அதில் 33 பேர் ஒரே விமானத்தில் வந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தேசிய குடிப்பெயர்வு முகமை, சமீபமாக வந்தவர்கள் தங்களின் கர்ப்ப காலத்தின் கடைசி மாதங்களில் இருப்பதாகத் தெரிவிக்கிறது. இந்தப் பெண்கள் அர்ஜென்டினாவில் https://ift.tt/cZDJON7

\"சூப்பர்\" குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளி மீண்டும் திறக்கப்படுகிறது.. அடிக்கல் நாட்டிய அமைச்சர்

\"சூப்பர்\" குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளி மீண்டும் திறக்கப்படுகிறது.. அடிக்கல் நாட்டிய அமைச்சர் அகமதாபாத்: குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே மணி நகர் என்ற இடத்தில் இருந்த தமிழ் பள்ளி மூடப்பட்டது. தற்போது மூடப்பட்டுள்ள அந்த தமிழ் பள்ளி மீண்டும் திறக்கப்பட உள்ளது. இதற்காக அந்த பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடம் கட்டுவதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு அடிக்கல் நாட்டியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே மணி நகர் என்ற இடம் https://ift.tt/cZDJON7

வரவேற்பு நிகழ்ச்சியிலேயே போதை! தள்ளாடிய மாப்பிள்ளையால் நின்றுபோன திருமணம்.. செங்கல்பட்டில் பரபர

வரவேற்பு நிகழ்ச்சியிலேயே போதை! தள்ளாடிய மாப்பிள்ளையால் நின்றுபோன திருமணம்.. செங்கல்பட்டில் பரபர செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலேயே மாப்பிள்ளை போதையில் தள்ளாடியதாக மணப்பெண் திருமணத்தை தடுத்து நிறுத்தியுள்ளார். இதனால் தடல் புடலாக நடக்க இருந்த திருமணம் பாதியிலேயே நின்று போனது. செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவருக்கும் மேலக் கோட்டையூர் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. https://ift.tt/cZDJON7

Monday, February 13, 2023

அடுத்தடுத்து தாக்கும் பூகம்பம்.. அன்று துருக்கி.. இன்று நியூசிலாந்து! 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

அடுத்தடுத்து தாக்கும் பூகம்பம்.. அன்று துருக்கி.. இன்று நியூசிலாந்து! 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் வெலிங்டன்: துருக்கி நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்தே உலக நாடுகள் மீளாத நிலையில், இப்போது நியூசிலாந்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. துருக்கியில் கடந்த வாரம் அடுத்தடுத்து மோசமான நிலநடுக்கம் ஏற்பட்டது.. ரிக்டர் அளவுகோலில் 7க்கு மேல் முதலில் அந்த நிலநடுக்கம் பதிவாகியிருந்தது. இதனால் அங்குக் கட்டிடங்கள் அப்படியே சரிந்தன. இதுவரை 38 ஆயிரத்திற்கும் அதிகமானோர் https://ift.tt/eRslzo7

துருக்கி நிலநடுக்கம்: இடிபாடுகளில் 2 நாட்களாக சிக்கியிருந்த சகோதரிகளை மீட்க நடந்த போராட்டம்

துருக்கி நிலநடுக்கம்: இடிபாடுகளில் 2 நாட்களாக சிக்கியிருந்த சகோதரிகளை மீட்க நடந்த போராட்டம் Click here to see the BBC interactive "மெர்வ்! ஐரேம்! மெர்வ்! ஐரேம்" என்று மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்த முஸ்தஃபா ஓஸ்டுர்க் கத்திக்கொண்டு இருந்தார். எங்களைச் சுற்றி இருந்த அனைவரும் அமைதியாக இருக்கும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. இரண்டு சகோதரிகள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாக மீட்கப்பட்ட மற்றவர்கள் கூறியதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டிருந்தனர். https://ift.tt/eRslzo7

துடிதுடித்து இறந்த சிறுவர்கள்.. 4 உயிர்கள் போச்சே! மேற்கு வங்கத்தை அதிர வைத்த ஹீலியம் பலூன் விபத்து

துடிதுடித்து இறந்த சிறுவர்கள்.. 4 உயிர்கள் போச்சே! மேற்கு வங்கத்தை அதிர வைத்த ஹீலியம் பலூன் விபத்து கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஹீலியம் பலூன் வெடித்த விபத்தில் வியாபாரி உட்பட 4 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. பர்கானாஸ் மாவட்டத்தில் ஏற்பட்ட இந்த விபத்தில் உயிரிழந்த 4 பேரில் 2 பேரும் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் படுகாயமடைந்த பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேற்கு வங்க மாநிலம் https://ift.tt/eRslzo7

Sunday, February 12, 2023

'எங்க நாட்டிலும் யுஎப்ஓ வலம் வருது' பகீர் கிளப்பிய சீனா..சுட்டு வீழ்த்த பிளான்? ஸ்டன் ஆன உலக நாடுகள்

'எங்க நாட்டிலும் யுஎப்ஓ வலம் வருது' பகீர் கிளப்பிய சீனா..சுட்டு வீழ்த்த பிளான்? ஸ்டன் ஆன உலக நாடுகள் பீஜிங்: அமெரிக்கா மற்றும் கனடா வான்பரப்பில் இதுவரை 4 மர்ம பொருள்கள் பறந்தது கண்டறியப்பட்டது. இதையடுத்து, மர்ம பொருள்களை அமெரிக்க ஜெட் விமானங்கள் ஏவுகணைகள் வீசி வீழ்த்தின. சீனாவின் உளவு பலுனாக இருக்கலாம் என சந்தேகம் ஒருபக்கம் எழுப்பப்பட்ட நிலையில் தற்போது சீனாவிலும் இதேபோன்ற ஒரு மர்ம பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக வல்லரசு நாடான https://ift.tt/eRslzo7

சீனாவின் “டுவிஸ்ட்”.. எங்கள் நாட்டிலும் மர்ம பொருள் பறக்குது! பூதாகரமாக வெடித்த உளவு பலூன் சர்ச்சை

சீனாவின் “டுவிஸ்ட்”.. எங்கள் நாட்டிலும் மர்ம பொருள் பறக்குது! பூதாகரமாக வெடித்த உளவு பலூன் சர்ச்சை பெய்ஜிங்: அமெரிக்காவின் வான் எல்லைக்குள் புகுந்ததற்காக அடுத்தடுத்து சுட்டு வீழ்த்தப்பட்ட 4 உளவு பலூன்கள் சீனாவை சேர்ந்தவை என்று உலக நாடுகள் குற்றம்சாட்டி இருக்கும் நிலையில், தங்கள் நாட்டின் வான் பரப்பிலும் மர்ம பொருள் பறந்ததை பலர் கண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருக்கின்றன. அமெரிக்காவின் வான் எல்லைக்குள் சீனாவின் உளவு பலூன்கள் புகுந்ததாக அந்நாட்டு https://ift.tt/eRslzo7

கைவிட்டுட்டுங்களே.. வடமேற்கு சிரியாவில் நீளும் துயரம்.. பசியால் 8.7 லட்சம் பேர் தவிப்பு.. கதறும் ஐநா

கைவிட்டுட்டுங்களே.. வடமேற்கு சிரியாவில் நீளும் துயரம்.. பசியால் 8.7 லட்சம் பேர் தவிப்பு.. கதறும் ஐநா டமாகஸ்: கடந்த 6ம் தேதி துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கம் துருக்கி மற்றும் சிரியாவில் சுமார் 33 ஆயிரம் பேரை பலி வாங்கியுள்ளது. அதேபோல போரினால் ஏற்கெனவே கடுமையான பாதிப்புகளை சந்தித்து தற்போது நிலநடுக்கத்தால் அனைத்தையும் இழந்து நிற்கும் வடமேற்கு சிரிய மக்களுக்கு போதுமான நிவாரணப்பொருட்கள் சென்று சேரவில்லை என ஐநா அதிருப்தி தெரிவித்துள்ளது. 6ம் https://ift.tt/FTBncrd

\"அந்த மனசுதான் சார் கடவுள்!\" பூகம்பத்திற்கு நடுவே ஓடி வந்து ஐசியு குழந்தைகளை காத்த துருக்கி நர்ஸ்கள்

\"அந்த மனசுதான் சார் கடவுள்!\" பூகம்பத்திற்கு நடுவே ஓடி வந்து ஐசியு குழந்தைகளை காத்த துருக்கி நர்ஸ்கள் துருக்கி: துருக்கி நாட்டில் கடந்த வாரம் ஏற்பட்ட நிலநடுக்கம் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.. இருப்பினும், அங்கு சில நெகிழ்ச்சியான சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. அப்படியொரு வீடியோ தான் இணையத்தில் இப்போது வேகமாகப் பரவி வருகிறது. துருக்கி நாட்டில் கடந்த திங்கள்கிழமை மிக மோசமான ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.8ஆகப் பதிவாகி இருந்தது. https://ift.tt/FTBncrd

திருப்பத்தூர் பட்டாசு கடையில் திடீர் தீ.. 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் உடல் கருகி பலி.. என்ன நடந்தது?

திருப்பத்தூர் பட்டாசு கடையில் திடீர் தீ.. 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் உடல் கருகி பலி.. என்ன நடந்தது? திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே புத்துகோவில் பகுதியில் உள்ள பட்டாசு கடையில் இன்று ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் 5 வயது சிறுவன் உள்பட 2 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்துள்ளனர். மேலும் 10 பேர் காயமடைந்த நிலையில் அவர்களுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பட்டாசு கடைக்கு இன்று விடுப்பு விடுக்கப்பட்ட நிலையில் https://ift.tt/FTBncrd

தேர்தலுக்கு முன்பே.. நாகலாந்தில் வென்ற பாஜக எம்எல்ஏ.. காங்., விபூதி அடித்த ‛கை’ வேட்பாளர்.. ட்விஸ்ட்

தேர்தலுக்கு முன்பே.. நாகலாந்தில் வென்ற பாஜக எம்எல்ஏ.. காங்., விபூதி அடித்த ‛கை’ வேட்பாளர்.. ட்விஸ்ட் கோஹிமா: நாகாலாந்தில் வரும் பிப்ரவரி 27 ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. வேட்புமனுத்தாக்கல் நிறைவு பெற்ற நிலையில் அகுலுட்டோ சட்டசபை தொகுதியில் பாஜகவின் தற்போதைய எம்எல்ஏ கசெட்டோ கிமினி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளார். இறுதி நேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கெகஷே சுமி திடீரென போட்டியில் இருந்து விலகியது அக்கட்சியை அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது. அங்கு என்ன https://ift.tt/FTBncrd

Saturday, February 11, 2023

\"ஜாம்பி படை..\" அடுத்த லெவலுக்கு போன கிம் ஜாங் உன்.. வடகொரியாவை பார்த்து ஸ்டன் ஆன சர்வதேச நாடுகள்

\"ஜாம்பி படை..\" அடுத்த லெவலுக்கு போன கிம் ஜாங் உன்.. வடகொரியாவை பார்த்து ஸ்டன் ஆன சர்வதேச நாடுகள் பியோங்யாங்: வடகொரியாவில் சில நாட்களுக்கு முன்பு கொரிய மக்கள் ராணுவத்தின் 75வது ஆண்டு விழா அணிவகுப்புகள் நடைபெற்றன. அதில் இடம்பெற்றிருந்த ஜாம்பி யூனிட் பலரையும் உண்மையிலேயே அச்சுறுத்துவதாக இருந்தது. வடகொரியாவில் இப்போது கிம் ஜாங் உன் தலைமையிலான சர்வாதிகார ஆட்சி நடந்து வருவது அனைவருக்கும் தெரியும்.. இந்த 21ஆம் நூற்றாண்டிலும் சர்வாதிகார ஆட்சி தொடரும் நாடுகளில் வடகொரியாவும் https://ift.tt/FTBncrd

துருக்கியில் 128 மணி நேரத்திற்கு பின்.. மீட்கப்பட்ட 2 மாத குழந்தை.. அந்த முகம்.. நெகிழ்ச்சி சம்பவம்

துருக்கியில் 128 மணி நேரத்திற்கு பின்.. மீட்கப்பட்ட 2 மாத குழந்தை.. அந்த முகம்.. நெகிழ்ச்சி சம்பவம் அங்காரா: ரிக்டர் அளவில் 7.8ஆக பதிவான நிலநடுக்கத்தால் துருக்கியில் சுமார் 6 ஆயிரத்திற்கும் அதிகமான கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ள நிலையில், 28 ஆயிரம் பேர் வரை உயிரிழந்துள்ளனர். ஆனால் நிலநடுக்கம் ஏற்பட்டு 6 நாட்களுக்கு பின்னரும் இடிபாடுகளில் உயிருடன் சிக்கியிருப்பவர்கள் தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் பிறந்து 2 மாதங்களே ஆன பச்சிளம் குழந்தை ஒன்று https://ift.tt/FTBncrd

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய யாழ். கலாசார மையம் திறப்பு- ரணிலுக்கு திருக்குறள் வழங்கிய எல்.முருகன்!

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய யாழ். கலாசார மையம் திறப்பு- ரணிலுக்கு திருக்குறள் வழங்கிய எல்.முருகன்! யாழ்ப்பாணம்: இந்திய பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டிய இந்தியாவின் பொருளாதார உதவியுடன் உருவாக்கப்பட்ட பிரம்மாண்டமான யாழ்ப்பாண கலாச்சார மையத்தை இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே, மத்திய இணை அமைச்சர் எல். முருகன் உள்ளிட்டோர் திறந்து வைத்தனர். மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு மின்வலம் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் டாக்டர் https://ift.tt/092QHtK

'ஹலோ நாங்க மீட்பு படையிலிருந்து பேசுறோம்..' துருக்கி துயரத்தை பயன்படுத்தி நூதன மோசடி! 48 பேர் கைது

'ஹலோ நாங்க மீட்பு படையிலிருந்து பேசுறோம்..' துருக்கி துயரத்தை பயன்படுத்தி நூதன மோசடி! 48 பேர் கைது அங்காரா: துருக்கியில் கடந்த திங்கட்கிழமை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் ஏராளமான வீடுகள் இடிந்து விழுந்த நிலையில், இந்த சூழலைப் பயன்படுத்தி சிலர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். கடந்த 6ம் தேதி அதிகாலையில் திடீரென கட்டிடங்கள் குலுங்கி சரிந்துள்ளன. என்ன நடந்தது என்பதை புரிந்துக்கொள்வதற்கு முன்னரே பலர் உயிரிழந்தனர். https://ift.tt/092QHtK

நெஞ்சு பதறுதே.. நிலநடுக்க இடிபாட்டில் சிக்கினால் அதிகமாக எத்தனை நாள் உயிரோடு இருக்கலாம்?பகீர் தகவல்

நெஞ்சு பதறுதே.. நிலநடுக்க இடிபாட்டில் சிக்கினால் அதிகமாக எத்தனை நாள் உயிரோடு இருக்கலாம்?பகீர் தகவல் அங்காரா: துருக்கி, சிரியாவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இன்று 6வது நாளாக மீட்பு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இடிபாடுகளில் இன்னும் கூட பல ஆயிரம் பேர் சிக்கி இருக்கின்றனர். தற்போது பலி எண்ணிக்கை 23 ஆயிரத்தை கடந்த நிலையில் நிலநடுக்கத்தின்போது கட்டட இடிபாடுகளில் சிக்கியனால் நீர், உணவு இன்றி எத்தனை நாள் வரை அதிகபட்சமாக ஒருவரால் உயிரோடு https://ift.tt/092QHtK

லாக்கர்ல லட்சம் லட்சமாக பணம்.. திறந்து பார்த்தா ஒன்னும் இல்லை.. பதறிப்போன பஞ்சாப் நேஷனல் வங்கி

லாக்கர்ல லட்சம் லட்சமாக பணம்.. திறந்து பார்த்தா ஒன்னும் இல்லை.. பதறிப்போன பஞ்சாப் நேஷனல் வங்கி ஜெய்பூர்: பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளை ஒன்றில் வங்கி லாக்கரில் வாடிக்கையாளர் ஒருவர் வைத்திருந்த 2.15 லட்சம் ரூபாயை கரையான்கள் தின்றுள்ளன. வீட்டில் வைத்தால்தான் பாதுகாப்பு இல்லை என்று கருதி வங்கி லாக்கரில் வைத்த நிலையில் அங்கும் பணத்திற்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டதை பார்த்து அந்தப் பெண் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்துள்ளார். வீட்டில் பணத்தை வைத்தால் https://ift.tt/092QHtK

Friday, February 10, 2023

தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் தவறலாமா? பரந்தூரில் வேல்முருகன் அதிரடி பேச்சு

தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் தவறலாமா? பரந்தூரில் வேல்முருகன் அதிரடி பேச்சு செங்கல்பட்டு: சட்டசபை தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதியை முதல்வர் ஸ்டாலின் தவறி வருகிறார் என கூட்டணி கட்சியான தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் தி.வேல்முருகன் கடுமையாக விமர்சித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் 2ஆவது சர்வதேச பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் முடிவு செய்துள்ளன. இதற்காக பரந்தூ், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 https://ift.tt/092QHtK

இப்படியொரு தீவா? விண்கல் தாக்குதல், அணு அட்டாக்கிலிருந்து தப்பிக்க இங்கே போங்க! அப்படி என்ன இருக்கு?

இப்படியொரு தீவா? விண்கல் தாக்குதல், அணு அட்டாக்கிலிருந்து தப்பிக்க இங்கே போங்க! அப்படி என்ன இருக்கு? கேன்பெரா: அணுசக்தி பேரழிவு, எரிமலை வெடிப்பு மற்றும் விண்கல் தாக்குதல் போன்றவற்றிலிருந்து மனிதர்களை பாதுகாக்கும் இடமாக ஆஸ்திரேலியா தீவு இருக்கிறது என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் அணு ஆயுதங்கள் குறித்த அச்சம் நீண்டு வருகிறது. சீனா-அமெரிக்கா, அமெரிக்கா-ரஷ்யா, ஜப்பான்-வடகொரியா, இந்தியா-பாகிஸ்தான் போன்ற நாடுகளில் தொடர்ந்து இந்த பதற்றம் நீடித்து வருகிறது. இந்த நாடுகளுக்கு இடையில் எப்போது https://ift.tt/092QHtK

சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா.. 71ல் 61 ‘அவுட்’.. சளைக்காமல் பதிலடி கொடுத்த உக்ரைன்!

சரமாரியாக ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யா.. 71ல் 61 ‘அவுட்’.. சளைக்காமல் பதிலடி கொடுத்த உக்ரைன்! கீவ் : உக்ரைன் மீது ரஷ்யா இன்று (பிப்ரவரி 10) ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா தரப்பில் 71 ஏவுகணைகளை ஏவி தாக்குதல் நடத்தியதாகவும், அதில் 61 ஏவுகணைகளை உக்ரைன் விமானப்படை மற்றும் ராணுவம் தாக்கி அழித்ததாகவும் உக்ரைன் வான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. உக்ரைன் - ரஷ்யா https://ift.tt/UQFqrxI

ஜடேஜா, அஸ்வின் மாயாஜாலப் பந்துவீச்சில் 177 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலியா - டெஸ்ட் போட்டியில் இந்தியா அதிரடி

ஜடேஜா, அஸ்வின் மாயாஜாலப் பந்துவீச்சில் 177 ரன்களில் சுருண்ட ஆஸ்திரேலியா - டெஸ்ட் போட்டியில் இந்தியா அதிரடி Click here to see the BBC interactive இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி 177 ரன்களில் ஆல் அவுட் ஆனது. 7 மாதங்களுக்குப் பிறகு சர்வதேச களம் கண்ட ரவீந்திர ஜடேஜா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்தியா https://ift.tt/UQFqrxI

\"ஆல் ரவுண்டர்களின் எழுச்சி\" பிட்ச்சில் எந்த பிரச்சினையும் இல்ல.. அணித் தேர்விலேயே சொதப்பிய ஆஸி!

\"ஆல் ரவுண்டர்களின் எழுச்சி\" பிட்ச்சில் எந்த பிரச்சினையும் இல்ல.. அணித் தேர்விலேயே சொதப்பிய ஆஸி! நாக்பூர்: பார்டர் - கவாஸ்கர் டிராபியின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நேற்று நாக்பூரில் தொடங்கியது. முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஜடேஜா மற்றும் அஸ்வின் சுழலில் சிக்கி 177 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் நாள் ஆட்ட https://ift.tt/UQFqrxI

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்ட குழந்தையை தத்தெடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வம்

துருக்கி-சிரியா நிலநடுக்கம்: தொப்புள் கொடியுடன் மீட்கப்பட்ட குழந்தையை தத்தெடுக்க ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்வம் Click here to see the BBC interactive கடந்த திங்கள் கிழமையன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வடமேற்கு சிரியாவில் இடிந்து விழுந்த கட்டடத்தின் இடுபாடுகளுக்கு அடியில் இருந்து புதிதாகப் பிறந்த குழந்தை ஒன்று மீட்கப்பட்டது. அதைத் தத்தெடுக்க ஆயிரக்கணக்கானவர்கள் முன்வந்துள்ளனர். குழந்தை அயா (அரபு மொழியில் அதிசயம் எனப் பொருள்) மீட்கப்பட்டபோது, தொப்புள் கொடியோடு https://ift.tt/UQFqrxI

என்ன ஒரு முதலமைச்சர்யா.. போன வருஷ பட்ஜெட் உரையை இப்போது வாசித்த அசோக் கெலாட்.. பெரும் அமளி

என்ன ஒரு முதலமைச்சர்யா.. போன வருஷ பட்ஜெட் உரையை இப்போது வாசித்த அசோக் கெலாட்.. பெரும் அமளி ஜெய்பூர்: ராஜஸ்தானில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்த மாநில முதல்வர் அசோக் கெலாட் கடந்த ஆண்டு தாக்கல் செய்த பட்ஜெட்டில் இடம் பெற்ற உரையை வாசித்ததால் அவையில் சலசலப்பு ஏற்பட்டது. எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர் ராஜஸ்தானில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் உள்ளார். ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் https://ift.tt/UQFqrxI

Thursday, February 9, 2023

துருக்கி இதயங்களை வென்ற இந்தியா.. இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் தோஸ்த்’ செயல்படுவது எப்படி?

துருக்கி இதயங்களை வென்ற இந்தியா.. இந்திய ராணுவத்தின் ‘ஆபரேஷன் தோஸ்த்’ செயல்படுவது எப்படி? இஸ்தான்புல்: பூகம்பத்தால் பாதித்த துருக்கி மற்றும் சிரியாவில் இந்திய மீட்பு குழுவினர் ‘ஆபரேஷன் தோஸ்த்' என்ற பெயரில் மீட்பு பணியை செய்து வருகிறார்கள். துருக்கியில் பூகம்ப இடிபாடுகளில் சிக்கிய பெண் ஒருவர், இந்திய ராணுவத்தால் மீட்கப்பட்ட பின் இந்திய பெண் ராணுவ அதிகாரியை வாரி அணைத்து கண்ணத்தில் முத்தமிட்ட புகைப்படம் பார்ப்போரை நெகிழ வைத்தது. இந்த சம்பவத்தை https://ift.tt/UQFqrxI

துருக்கி, சிரியாவில் தொடரும் துயரம்! கட்டிட குவியல்களை தோண்ட தோண்ட சடலங்கள்..21,000-ஐ தாண்டிய பலி

துருக்கி, சிரியாவில் தொடரும் துயரம்! கட்டிட குவியல்களை தோண்ட தோண்ட சடலங்கள்..21,000-ஐ தாண்டிய பலி வாஷிங்டன்: துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 21 ஆயிரத்தை கடந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகளும் நடைபெற்று வருவதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று சொல்லப்படுகிறது. துருக்கியின் தென்கிழக்கே சிரிய எல்லையை ஒட்டி அமைந்துள்ள நகரம் காசியான்டெப். இந்த நகரத்தை மையமாக கொண்டு கடந்த 6 ஆம் https://ift.tt/uORY7Ce

கம்பேக்னா இப்படி இருக்கனும்.. ஆஸி.யின் இதயத்தை நொறுக்கிய ஜடேஜா.. ராக் ஸ்டாரின் தரமான செய்கை!

கம்பேக்னா இப்படி இருக்கனும்.. ஆஸி.யின் இதயத்தை நொறுக்கிய ஜடேஜா.. ராக் ஸ்டாரின் தரமான செய்கை! நாக்பூர்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் - கவாஸ்கர் டிராபி இன்று தொடங்கியுள்ளது. நாக்பூரில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆஸ்திரேலியா தொடக்க வீரர்களை இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களே வீழ்த்தி வீட்டுக்கு அனுப்ப, முக்கிய வீரர்களான் லபுஷேன் - ஸ்டீவ் ஸ்மித் https://ift.tt/uORY7Ce

7 உயிர்களை காவு வாங்கிய எண்ணெய் டேங்க்! சுத்தம் செய்ய முயன்றபோது நடந்த சோகம்.. அதிர்ச்சியில் ஆந்திரா

7 உயிர்களை காவு வாங்கிய எண்ணெய் டேங்க்! சுத்தம் செய்ய முயன்றபோது நடந்த சோகம்.. அதிர்ச்சியில் ஆந்திரா அமராவதி: ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள எண்ணெய் ஆலையை சுத்திகரிக்க முயன்ற 7 தொழிலாளர்கள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காக்கிநாடா மாவட்டத்தின் பெத்தபுரம் மண்டலத்தில் உள்ள ஜி ராகம்பேட்டா கிராமத்தில் 'அம்பட்டி சுப்பண்ணா' நிறுவனத்தின் எண்ணெய் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இந்த ஆலையில் உள்ள ஒரு எண்ணெய் டேங்கில் மட்டும் கடந்த 2 https://ift.tt/uORY7Ce

சடலத்துடன் நடந்து சென்றவரை மறித்த போலீஸ்.. அடுத்து நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! ச்சே என்னா மனுஷன்யா!

சடலத்துடன் நடந்து சென்றவரை மறித்த போலீஸ்.. அடுத்து நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! ச்சே என்னா மனுஷன்யா! புவனேஸ்வர்: ஆம்புலன்ஸ் வைத்து தனது மனைவியின் சடலத்தை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல முடியாமல் சடலத்தை தோளில் சுமந்து நடந்து சென்ற நபருக்கு காவல்துறையினர் உதவி செய்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவை சேர்ந்தவர் சாமுலு பாங்கி(35). இவர் ஒடிசாவின் கோராபுட் மாவட்டத்தில் உள்ள போட்டாங்கி கிராமத்தில் வசித்து வருகிறார். இந்த கிராமம் ஆந்திர பிரதேச எல்லையையொட்டியுள்ள https://ift.tt/uORY7Ce

Wednesday, February 8, 2023

ஷாக்கிங்.. உலக மேப்பில் 10 மீட்டர் அப்படியே நகர்ந்த துருக்கி.. ஆய்வாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

ஷாக்கிங்.. உலக மேப்பில் 10 மீட்டர் அப்படியே நகர்ந்த துருக்கி.. ஆய்வாளர் சொன்ன அதிர்ச்சி தகவல்! அன்காரா: நிலநடுக்கம் காரணமாக மொத்தமாக துருக்கி நாடே 10 மீட்டர் நகர்ந்து உள்ளதாக ஆராய்ச்சியாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார். துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாக, பேரழிவாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. துருக்கியில் பலி எண்ணிக்கை 15 ஆயிரத்தையும், சிரியாவில் பலி https://ift.tt/uORY7Ce

இவர்தான் சரியான ஆள்.. இந்தியாவிற்கு எதிராக.. 22 வயது இளைஞரை இறக்கிய ஆஸி.. \"ட்ரம்ப் கார்டாமே\".. ஏன்?

இவர்தான் சரியான ஆள்.. இந்தியாவிற்கு எதிராக.. 22 வயது இளைஞரை இறக்கிய ஆஸி.. \"ட்ரம்ப் கார்டாமே\".. ஏன்? நாக்பூர்: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் தொடங்கி உள்ளது. நாக்பூரில் நடக்கும் இந்த போட்டிக்காக ஆஸ்திரேலிய அணி முக்கியமான பவுலர் ஒருவரை களமிறக்கி உள்ளது. நாக்பூரில் நடக்கும் இந்த டெஸ்ட் ஆஸ்திரேலியாவிற்கு மிக முக்கியமான டெஸ்ட். டெஸ்ட் போட்டிகளில் சமீப காலங்களில் ஆஸ்திரேலியா சரியாக ஆடவில்லை. பாட் கும்மின்ஸ் கேப்டனாக வந்த https://ift.tt/uORY7Ce

தரைமட்டமான துருக்கி! நிலநடுக்கத்தால் நூற்றாண்டின் \"பேரழிவு!\" 15000ஐ தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை

தரைமட்டமான துருக்கி! நிலநடுக்கத்தால் நூற்றாண்டின் \"பேரழிவு!\" 15000ஐ தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை துருக்கி: துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வரும் நிலையில், உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. துருக்கி நாட்டில் கடந்த திங்கள்கிழமை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. முதலில் திங்கள் அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. பொதுமக்கள் பலரும் https://ift.tt/uORY7Ce

''எனக்கு ஒரு சீல எடுத்துக் கொடுங்க அப்பு''.. ஆய்வுக்கு சென்ற கலெக்டரிடம் மூதாட்டி வைத்த டிமாண்ட்!

''எனக்கு ஒரு சீல எடுத்துக் கொடுங்க அப்பு''.. ஆய்வுக்கு சென்ற கலெக்டரிடம் மூதாட்டி வைத்த டிமாண்ட்! தென்காசி: தென்காசி மாவட்டம் உடையம்புளி கிராமத்தில் ஆய்வுக்கு சென்ற மாவட்ட ஆட்சியர் ரவிச்சந்திரனிடம், தனக்கு ஒரு சேலை எடுத்துக் கொடுக்குமாறு உரிமையாக கோரிக்கை விடுத்தார் அங்கிருந்த மூதாட்டி ஒருவர். அதற்கென்ன எடுத்துக் கொடுத்தால் போச்சு என்றவாறு தனது பர்ஸில் இருந்து சொந்தப் பணத்தை எடுத்து அந்த மூதாட்டிக்கு கொடுத்து உதவியிருக்கிறார் மாவட்ட ஆட்சியர் துரை ரவிச்சந்திரன். தென்காசி https://ift.tt/jV0OFkE

Tuesday, February 7, 2023

10,000 பேர் இறந்த இடத்தில்.. பூத்த ஒரு \"உயிர்\".. துருக்கி நிலநடுக்கத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!

10,000 பேர் இறந்த இடத்தில்.. பூத்த ஒரு \"உயிர்\".. துருக்கி நிலநடுக்கத்தில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்! துருக்கி: துருக்கியில் நிலநடுக்கம் காரணமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இறந்த நிலையிலும் கூட.. அங்கு நடந்த சம்பவம் மக்கள் இடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. துருக்கி நிலநடுக்கம் இந்த வருடத்தில் நடைபெற்ற மிகப்பெரிய பேரழிவாக பார்க்கப்படுகிறது. கடந்த 50 வருடங்களில் துருக்கி சந்தித்த மிக மோசமான நிலநடுக்கமாக, பேரழிவாக இந்த சம்பவம் பார்க்கப்படுகிறது. துருக்கி பொதுவாக அடிக்கடி https://ift.tt/jV0OFkE

ராஜஸ்தானில் கடித்துக் குதறி உரிமையாளரை கொன்ற ஒட்டகம்.. ஆத்திரத்தில் அடித்தே கொலை செய்த உறவினர்கள்

ராஜஸ்தானில் கடித்துக் குதறி உரிமையாளரை கொன்ற ஒட்டகம்.. ஆத்திரத்தில் அடித்தே கொலை செய்த உறவினர்கள் ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் தன் உரிமையாளரை கொன்ற கடித்து கொன்ற ஒட்டகத்தை, அந்த கிராமவாசிகள் அடித்து கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒட்டகத்திற்கு கோபம் வந்துவிட்டால் தன்னை வளர்த்தவர் என்று கூட பார்க்காது, யாராக இருந்தாலும் தாக்கிவிடும் என்று ஒட்டகம் வளர்ப்பவர்கள் கூறுகிறார்கள். அப்படித்தான் ஒட்டகம், அதன் https://ift.tt/jV0OFkE

கண்ணுக்கு அருகே மரணம்! சிரியா நிலநடுக்கத்தின் போது பிரார்த்தனை செய்த சிறுவன்.. அடுத்து நடந்த அதிசயம்

கண்ணுக்கு அருகே மரணம்! சிரியா நிலநடுக்கத்தின் போது பிரார்த்தனை செய்த சிறுவன்.. அடுத்து நடந்த அதிசயம் அன்காரா: துருக்கி, சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கம் அந்த நாடுகளை உலுக்கி போட்டு உள்ளது. முக்கியமாக சிரியாவில் புரட்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியிலும் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால் அங்கே உலக நாட்டு உதவிகள் சென்று சேர்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. மேலும் அங்கே ராணுவமும் உதவிகளை செய்ய முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. சிரியா https://ift.tt/jV0OFkE

பழனி முருகனை தரிசிக்க பாதயாத்திரை சென்ற பக்தர்கள்..பயங்கரமாக மோதிய பேருந்து..பெண் பலி

பழனி முருகனை தரிசிக்க பாதயாத்திரை சென்ற பக்தர்கள்..பயங்கரமாக மோதிய பேருந்து..பெண் பலி பழனி: தண்டாயுதபாணியை தரிசனம் செய்ய பழனி முருகன் கோயிலுக்கு பாத யாத்திரை சென்று கொண்டிருந்தவர்கள் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டதில் பெண் பக்தர் ஒருவர் உயிரிழந்தார். பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம், தைப்பூச திருவிழா கோலாகலமாக நடந்துள்ளது. லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து சாமி தரிசனம் செய்துள்ளனர். தேரோட்டம், தெப்ப உற்சவம் என https://ift.tt/jV0OFkE

அப்பா போகாதீங்க..தந்தையின் கையை பிடித்தபடி உயிரிழந்த சிறுமி..7000 பேரை பலி கொண்ட நிலநடுக்க சோகம்

அப்பா போகாதீங்க..தந்தையின் கையை பிடித்தபடி உயிரிழந்த சிறுமி..7000 பேரை பலி கொண்ட நிலநடுக்க சோகம் அங்காரா: துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட வரலாறு காணாத நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 7000 ஆக அதிகரித்துள்ளது. இரண்டு நாடுகளும் கடும் பேரழிவை சந்தித்துள்ளன. நிலநடுக்க பாதிப்பு குறித்து வெளியாகி வரும் புகைப்படங்கள் பெரும் சோகத்தை ஏற்படுத்தி வருகின்றன. கஹ்ராமன்மராஸ் நகரில் கட்டிட இடிபாடுகளில் சிக்கிய 15 வயது சிறுமி தனது தந்தையின் கையை பிடித்தபடி உயிரிழந்த காட்சி https://ift.tt/jV0OFkE

“மகாத்மா காந்தி வன்முறையை வேடிக்கை பார்த்தார்”.. சர்ச்சை கவிதையை கைத்தட்டி வரவேற்ற மபி பாஜக எம்எல்ஏ

“மகாத்மா காந்தி வன்முறையை வேடிக்கை பார்த்தார்”.. சர்ச்சை கவிதையை கைத்தட்டி வரவேற்ற மபி பாஜக எம்எல்ஏ போபால்: மத்திய பிரதேச மாநிலம் சியோனியில் உள்ள ஒரு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர் ஒருவர் தேசத் தந்தை மகாத்மா காந்தியை விமர்சிக்கும் வகையில் வாசித்த கவிதையை கேட்டு பாஜக எம்.எல்.ஏ. கைத்தட்டி வரவேற்ற வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடைபெறும் மத்திய பிரதேசத்தின் சியோனி மாவட்டத்தில் நடைபெற்று https://ift.tt/hblFCQu

அழிவின் மையப்புள்ளியாக துருக்கி.. ஒரேயாண்டில் 33,000 முறை நிலநடுக்கம்.. பின்னணியில் ஷாக் காரணம்!

அழிவின் மையப்புள்ளியாக துருக்கி.. ஒரேயாண்டில் 33,000 முறை நிலநடுக்கம்.. பின்னணியில் ஷாக் காரணம்! அங்காரா: துருக்கி, சிரியாவில் நேற்று ஒரேநாளில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல ஆயிரம் பேர் இறந்துள்ளனர். 1000க்கும் அதிகமான கட்டங்கள் தரைமட்டமாகி உள்ளன. இந்நிலையில் தான் 2020ல் மட்டும் துருக்கி பிராந்தியத்தில் 33 ஆயிரம் முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாவும், நிலநடுக்கத்தின் மையப்பகுதியாக துருக்கி மாறியுள்ள தகவலும் வெளியாகி உள்ளது. மேலும் துருக்கி அடிக்கடி சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிக்கப்படுவதன் https://ift.tt/8gzUN7k

Monday, February 6, 2023

ஆடைகளை களைந்து.. வயல்வெளியில் அக்கிரமம்.. துண்டாக போன \"உதடுகள்\".. பதறிய ஊர்ஜனம்.. பரிதாப பெண்.. ஐயோ

ஆடைகளை களைந்து.. வயல்வெளியில் அக்கிரமம்.. துண்டாக போன \"உதடுகள்\".. பதறிய ஊர்ஜனம்.. பரிதாப பெண்.. ஐயோ கான்பூர்: உபியில் நடந்த ஒரு சம்பவத்தை கேள்விப்பட்டு அம்மாநில மக்கள் அதிர்ந்து போயுள்ளனர்.. சம்பந்தப்பட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்து விசாரித்து கொண்டும் இருக்கிறார்கள்.. என்ன நடந்தது? 2 வருடங்களுக்கு முன்பு, டெல்லியில் ஒரு சம்பவம் நடந்தது.. ரன்ஹோலா என்ற பகுதியை சேர்ந்தவர் கரண்.. 22 வயதான இந்த இளைஞர் ஒரு தெருக்கூத்து கலைஞர்... மனைவி பெயர் https://ift.tt/Lpm1JYd

நிலநடுக்கத்தால் தரைமட்டமான சிரியா..சிறையில் இருந்து தப்பிய 20 ஐஎஸ் பயங்கரவாதிகள்

நிலநடுக்கத்தால் தரைமட்டமான சிரியா..சிறையில் இருந்து தப்பிய 20 ஐஎஸ் பயங்கரவாதிகள் டமாஸ்கஸ்: சிரியா நாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்திற்கு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த துயரமான நேரத்தில் ஏற்பட்ட குழப்பத்தை பயன்படுத்தி சிறையில் இருந்த 20 ஐஎஸ் பயங்கரவாதிகள் தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் இதுவரை 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் https://ift.tt/Lpm1JYd

நிலநடுக்கத்தால் சிதைந்த சிரியா..துருக்கியின் துயரம்..7 நாட்கள் தேசிய துக்கம் பிரகடனப்படுத்திய அரசு

நிலநடுக்கத்தால் சிதைந்த சிரியா..துருக்கியின் துயரம்..7 நாட்கள் தேசிய துக்கம் பிரகடனப்படுத்திய அரசு அங்காரா: துருக்கியிலும், சிரியாவிலும் மிகப்பெரிய பேரழிவு நிகழ்ந்துள்ளது. நேற்று அதிகாலையில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் பிரம்மாண்டமாக எழுந்து நின்ற கட்டிடங்கள் மண் மேடுகளாக மாறியுள்ளன. உறக்கத்திலேயே பல்லாயிரம் உயிர்கள் பறிபோயுள்ளன. இதுவரை 4 ஆயிரம் உடல்கள் கிடைத்துள்ளன. தோண்ட தோண்ட சடலங்கள் வந்து கொண்டே இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும். இந்த ஆண்டின் மிகப்பெரிய இயற்கை பேரிடர் https://ift.tt/Lpm1JYd

“அப்பவே சொன்னேனே..” துருக்கி நிலநடுக்கத்தை 3 நாள் முன்பே 100% துல்லியமாக கணித்த ஆராய்ச்சியாளர் வேதனை

“அப்பவே சொன்னேனே..” துருக்கி நிலநடுக்கத்தை 3 நாள் முன்பே 100% துல்லியமாக கணித்த ஆராய்ச்சியாளர் வேதனை ஆம்ஸ்டெர்டாம்: துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 2,000 க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து இருக்கும் சம்பவம் உலகத்தையே உலுக்கி இருக்கும் சுழலில், நெதர்லாந்தை சேர்ந்த ஃபிரான்க் ஹூகர்பீட்ஸ் என்ற ஆராய்ச்சியாளர் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி இப்பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்படும் என்பதை துல்லியமாக கணித்து இருக்கிறார். இன்று அதிகாலை துருக்கியின் மத்திய மற்றும் https://ift.tt/Lpm1JYd

தோண்ட தோண்ட பிணங்கள்.. எங்கும் ரத்த வாடை! 2,000 ஐ தாண்டிய துருக்கி, சிரியா நிலநடுக்க பலி எண்ணிக்கை

தோண்ட தோண்ட பிணங்கள்.. எங்கும் ரத்த வாடை! 2,000 ஐ தாண்டிய துருக்கி, சிரியா நிலநடுக்க பலி எண்ணிக்கை அன்காரா: துருக்கி மற்றும் சிரியாவில் அடுத்தடுத்து 3 முறை ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்றும் அஞ்சப்படுகிறது. அடுத்தடுத்து நில அதிர்வுகள் ஏற்பட்டு வருவதால் மக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். இன்று அதிகாலை துருக்கியின் https://ift.tt/Lpm1JYd

Sunday, February 5, 2023

‘ஆதார் வச்சிருக்கேன் பாஸ்’.. ஆதாரத்தோடு சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நாய்.. பீகாரில் ருசிகரம்

‘ஆதார் வச்சிருக்கேன் பாஸ்’.. ஆதாரத்தோடு சாதிச்சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்த நாய்.. பீகாரில் ருசிகரம் பாட்னா: பீகாரில் நாய் ஒன்றுக்கு ஆதார் அட்டை நகலை வைத்து சாதிச்சான்றிதழ் கேட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நம் நாட்டைப் பொறுத்தவரை மத்திய மற்றும் மாநில அரசின் பல சலுகைகளைப் பெறுவதற்கு முக்கிய ஆதாரமாக உள்ளது ஆதார் அட்டை. எனவே, ஆதார் அட்டையை அனைவரையும் பெற வைக்கும் முயற்சிகளில் மத்திய மற்றும் மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. https://ift.tt/Lpm1JYd

சிரியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்திய துருக்கி நிலநடுக்கம்! 80 பேர் சடலமாக மீட்பு.. கதறும் மக்கள்!

சிரியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்திய துருக்கி நிலநடுக்கம்! 80 பேர் சடலமாக மீட்பு.. கதறும் மக்கள்! டமாஸ்கஸ்: துருக்கியில் இன்று அதிகாலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், அதன் தாக்கம் அருகில் இருந்த சிரியாவிலும் உணரப்பட்டுள்ளது. இந்நிலநடுக்கம் காரணமாக சிரியாவில் சுமார் 80 பேர் உயிரிழந்துள்ளனர். துருக்கியில் கடந்த சில நாட்களாக லேசான அளவில் நிலநடுக்கம் பதிவாகி வந்திருந்தது. கடந்த வாரம் துருக்கி எல்லையில் சுமார் 9.5 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. https://ift.tt/7bWVfYj

பலி எண்ணிக்கை 1000ஐ தாண்டலாம்.. அமெரிக்கா எச்சரிக்கை.. துருக்கி நிலநடுக்கம்.. ஷாக் புகைப்படங்கள்

பலி எண்ணிக்கை 1000ஐ தாண்டலாம்.. அமெரிக்கா எச்சரிக்கை.. துருக்கி நிலநடுக்கம்.. ஷாக் புகைப்படங்கள் அன்காரா: துருக்கியில் ஏற்பட்டு இருக்கும் நிலநடுக்கம் அந்நாட்டையே உலுக்கி போட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை துருக்கியில் இன்று காலை 7.9 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. துருக்கியில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. தெற்கு துருக்கியில் இருக்கும் பகுதிகளில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. https://ift.tt/7bWVfYj

“மதமாற்றத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் தீவிரம்\"..வாயை விட்டு வழக்கில் சிக்கிய பாபா ராம்தேவ்

“மதமாற்றத்தில் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் தீவிரம்\"..வாயை விட்டு வழக்கில் சிக்கிய பாபா ராம்தேவ் ஜெய்பூர்: சிலர் உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கு மாற வேண்டும் என்றும் வேறு சிலர் கிறிஸ்தவத்திற்கு மாற வேண்டும் என்பதில் வெறித்தனமாக இருக்கிறார்கள் என்று பாபா ராம்தேவ் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய யோக குருவும், பிரபல தொழிலதிபருமான பாபா ராம்தேவ், மத ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் பேசியிருப்பதாக குற்றச்சாட்டுகளுக்கு https://ift.tt/7bWVfYj

பயங்கர நிலநடுக்கத்தால் அதிர்ந்த துருக்கி..7.9 ரிக்டர் பதிவு..பலத்த சேதம்..அவசரநிலை பிரகடனம்

பயங்கர நிலநடுக்கத்தால் அதிர்ந்த துருக்கி..7.9 ரிக்டர் பதிவு..பலத்த சேதம்..அவசரநிலை பிரகடனம் அங்காரா: துருக்கியின் தெற்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 7.9 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் புவி ஆய்வு மையம் கூறியுள்ளதாக AFP செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.பயங்கர நிலநடுக்கத்தால் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. வீடுகள், கட்டிடங்கள் இடிந்துள்ளதால் மக்கள் அச்சத்துடன் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். நிலநடுக்கம் காரணமாக அங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. துருக்கியில் அடிக்கடி கடும் நிலநடுக்கம் https://ift.tt/7bWVfYj

பாகிஸ்தானில் “அடுத்த ஷாக்”.. கிரிக்கெட் விளையாடிய அப்ரிடி, பாபர் அசாம்! மைதானம் அருகே குண்டுவெடிப்பு

பாகிஸ்தானில் “அடுத்த ஷாக்”.. கிரிக்கெட் விளையாடிய அப்ரிடி, பாபர் அசாம்! மைதானம் அருகே குண்டுவெடிப்பு இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கிரிக்கெட் போட்டியின் பயிற்சி ஆட்டத்தின்போது மைதானத்திற்கு அருகே சக்திவாய்ந்த குண்டு வெடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம், பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி உள்ளிட்ட வீரர்கள் விளையாடிக் கொண்டு இருந்தபோது வெடித்த குண்டால் அந்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. பாகிஸ்தானில் உள்நாட்டு அணிகளுக்கு இடையே https://ift.tt/7bWVfYj

பேஷன் ஷோ நிகழ்ச்சி அருகே குண்டுவெடிப்பு.. நடிகை சன்னிலியோனுக்கு என்னவாயிற்று? யாருக்கு காயம்?

பேஷன் ஷோ நிகழ்ச்சி அருகே குண்டுவெடிப்பு.. நடிகை சன்னிலியோனுக்கு என்னவாயிற்று? யாருக்கு காயம்? இம்பால்: பேஷன் ஷோ நிகழ்ச்சியில் சன்னிலியோன் கலந்து கொண்ட போது அந்த நிகழ்விடத்திற்கு அருகே ஒரு இடத்தில் குண்டுவெடிப்பு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அமெரிக்காவில் பிறந்த இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர் சன்னி லியோன். இவர் கவர்ச்சி நடிகையாவார். முதலில் ஆபாச படங்களில் நடித்து வந்தார். இதன் பின்னர் இந்தியா வந்த அவர் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி https://ift.tt/7bWVfYj

58 வயது பெண்ணை கடத்திய சிறுவன்.. கொடுமைப்படுத்தி கொலை! சடலத்துடன் உடலுறவு வேற.. ஷாக் காரணம்

58 வயது பெண்ணை கடத்திய சிறுவன்.. கொடுமைப்படுத்தி கொலை! சடலத்துடன் உடலுறவு வேற.. ஷாக் காரணம் போபால்: மத்தியப் பிரதேசத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் 58 வயது பெண்மணியை கொலை செய்து பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான். மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேவா மாவட்டத்தின் கைலாஷ்புரி கிராமத்தில் கடந்த 1ம் தேதி அடையாளம் தெரியாத பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. https://ift.tt/7bWVfYj

Saturday, February 4, 2023

ஐஎம்எஃப் நிபந்தனையால் பெட்ரோல் விலை ரூ.30 உயரும் அபாயம்.. சிக்கிய பாகிஸ்தான்.. தீர்வு என்ன?

ஐஎம்எஃப் நிபந்தனையால் பெட்ரோல் விலை ரூ.30 உயரும் அபாயம்.. சிக்கிய பாகிஸ்தான்.. தீர்வு என்ன? இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் தற்போது கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்தின்(ஐஎம்எஃப்) உதவியை அது நாடியுள்ளது. ஆனால் இதற்கு ஐஎம்எஃப் சில நிபந்தனைகளை விதித்திருக்கிறது. இது கடுமையானதாக இருப்பதாக பாகிஸ்தான் கூறியுள்ளது. இலங்கையை போலவே பாகிஸ்தானும் தற்போது கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. உணவு, மின்சாரம், கேஸ் உள்ளிட்டவைக்கு கடும் தட்டுப்பாடு https://ift.tt/7bWVfYj

வாணியம்பாடி அருகே இலவச வேஷ்டி சேலைக்கான டோக்கன் வினியோகம்..நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலியான சோகம்

வாணியம்பாடி அருகே இலவச வேஷ்டி சேலைக்கான டோக்கன் வினியோகம்..நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பலியான சோகம் திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தனியார் நிகழ்ச்சி ஒன்றில் இலவச வேஷ்டி சேலையை வாங்குவதற்கான டோக்கனை வாங்க பெண்கள் திரண்ட போது இந்த துயர சம்பவம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த தனியார் ஜல்லி நிறுவன உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் https://ift.tt/KoHJit6

நான்தான் கிருத்திகா பேசறேன்.. கேஸை வாபஸ் வாங்கு.. தென்காசி வினித்திடம் கேட்கும் ஆடியோ

நான்தான் கிருத்திகா பேசறேன்.. கேஸை வாபஸ் வாங்கு.. தென்காசி வினித்திடம் கேட்கும் ஆடியோ தென்காசி: தென்காசியில் கடத்தப்பட்டதாக கூறப்பட்ட பெண் தனக்கு உறவுக்காரருடன் திருமணம் நடந்து விட்டதால் ஏற்கெனவே திருமணம் செய்து கொண்ட காதல் கணவரை தொடர்பு கொண்டு கேஸை வாபஸ் வாங்குமாறு சொன்ன ஆடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது. தென்காசி மாவட்டம் இலஞ்சி அருகே உள்ள கொட்டாக்குளம் பகுதியை சேர்ந்தவர் மாரியப்பனின் மகன் வினித். இவர் சென்னையில் மென்பொருள் பணியாளராக https://ift.tt/KoHJit6

\"ஒரே நொடி..\" ஸ்லிப் ஆன மாணவர்.. ஆறாவது மாடியில் இருந்து விழுந்தார்! பறிபோன உயிர்! ஷாக் வீடியோ

\"ஒரே நொடி..\" ஸ்லிப் ஆன மாணவர்.. ஆறாவது மாடியில் இருந்து விழுந்தார்! பறிபோன உயிர்! ஷாக் வீடியோ கொல்கத்தா: நண்பர்களுடன் ஜாலியாக பேசிக் கொண்டிருந்த மாணவர் ஒருவர் எதிர்பார்க்காத விதமாக ஆறாவது மாடியில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்த ஷாக் வீடியோ இப்போது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஒருவருக்கு மரணம் எப்போது எப்படி வரும் என்றே தெரியாது.. நன்கு பேசிக் கொண்டி இருக்கும் நபர் கூட நொடிகளில் உயிரிழந்துவிடுவார். அது விபத்தாக இருக்கலாம்.. அல்லது உடல்நிலை பிரச்சினையாக https://ift.tt/KoHJit6

Friday, February 3, 2023

ஆடையின்றி.. இரவில் நிர்வாணமாக தெருதெருவாக திரியும் பெண்.. வீட்டின் கதவுகளை தட்டி.. பேரதிர்ச்சி வீடியோ

ஆடையின்றி.. இரவில் நிர்வாணமாக தெருதெருவாக திரியும் பெண்.. வீட்டின் கதவுகளை தட்டி.. பேரதிர்ச்சி வீடியோ கான்பூர்: அடையாளம் தெரியாத பெண் ஒருவர், ஆடையின்றி நிர்வாணமாக தெருத்தெருவாக சுற்றித்திரியும் அதிர்ச்சி வீடியோவைரலாகி வருகிறது. உத்தரபிரதேசத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. கடந்த ஜனவரி 29ம் தேதி அன்று இரவு, யாரோ ஒரு பெண், அங்கிருக்கும் ஒருவரின் கதவைத் தட்டியதாக தெரிகிறது.. அந்த பெண் நிர்வாணமாக காணப்பட்டுள்ளார்.. இந்த சம்பவம் அங்குள்ள சிசிடிவி கேமராவிலும் பதிவாகியுள்ளது... இதை https://ift.tt/KoHJit6

மணிப்பூரில் காலையில் குலுங்கிய கட்டிடங்கள்..4.0 ரிக்டர்..உ.பி, ஹரியானா வரை உணர்ந்த நிலநடுக்கம்

மணிப்பூரில் காலையில் குலுங்கிய கட்டிடங்கள்..4.0 ரிக்டர்..உ.பி, ஹரியானா வரை உணர்ந்த நிலநடுக்கம் இப்பால்: மணிப்பூரின் உக்ருல் நகரில் இன்று காலை 6.14 மணியளவில் மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது. 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் சிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காலை நேரத்தில் https://ift.tt/KoHJit6

நாளை இலங்கை சுதந்திர தினம்-கரிநாள் என யாழ். மாணவர்கள் அறிவிப்பு- உலக நாடுகளில் தமிழர்கள் போராட்டம்!

நாளை இலங்கை சுதந்திர தினம்-கரிநாள் என யாழ். மாணவர்கள் அறிவிப்பு- உலக நாடுகளில் தமிழர்கள் போராட்டம்! யாழ்ப்பாணம்: இலங்கையின் 75-வது சுதந்திர தினத்தை கரிநாளாக கடைபிடிப்போம் என யாழ்ப்பாணம் மாணவர்கள் அறிவித்துள்ளனர். உலகத் தமிழர்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் இலங்கை சுதந்திர தினத்துக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற உள்ளன. இலங்கையின் சுதந்திர தின நாளை பிப்ரவரி 4-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இலங்கையில் பொதுவாக ஈழத் தமிழர்கள் சுதந்திர தினத்தை கரிநாள் என https://ift.tt/1B6pGvI

\"சிக்கல் மேல் சிக்கல்!\" பெரிய செக் வைக்கும் சர்வதேச நாணய நிதியம்! கையை பிசையும் பாக்! என்ன நடந்தது

\"சிக்கல் மேல் சிக்கல்!\" பெரிய செக் வைக்கும் சர்வதேச நாணய நிதியம்! கையை பிசையும் பாக்! என்ன நடந்தது இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் இப்போது இக்கட்டான ஒரு சூழலில் தள்ளப்பட்டுள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகள் கற்பனையைத் தாண்டி உள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ஷெரீப் தெரிவித்துள்ளார். கொரோனாவுக்கு பின்னர் பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் இக்கட்டான சூழலில் உள்ளது. இது இலங்கையில் அரசியல் குழப்பத்திற்கும் வித்திட்டது. ஆனால், அது இலங்கையுடன் நின்றுவிடவில்லை. இப்போது பாகிஸ்தானிலும் கடுமையான https://ift.tt/1B6pGvI

\"வாழ்நாளில் 100 டன்கள் பால் கறக்கும்..\" குளோனிங் பசுக்களை உருவாக்கும் சீனா.. பிளான் இதுதானாம்

\"வாழ்நாளில் 100 டன்கள் பால் கறக்கும்..\" குளோனிங் பசுக்களை உருவாக்கும் சீனா.. பிளான் இதுதானாம் பீஜிங்: குளோனிங் முறையில் புதிய வகை கறவை மாடுகளை சீனா உருவாக்கியுள்ளது. 'சூப்பர் கவ்ஸ்' என்று அழைக்கப்படும் இந்த மாடுகளை சீனாவின் வடமேற்கில் உள்ள விவசாயத்துறை மற்றும் அறிவியல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. கடந்த 23 ஆம் தேதி சீனாவின் நின்கிக்சியா மாகாணத்தில் குளோனிங்கில் 3 கன்றுக் குட்டிகள் உருவாக்கப்பட்டதாக சீன ஊடகங்கள் கூறுக்கின்றன. மனிதனின் வாழ்நாளில் https://ift.tt/1B6pGvI

Thursday, February 2, 2023

அரசாங்கமே எங்கள் கைகளை கட்டி.. மிருகங்களிடம் வீசிவிட்டது! பாகிஸ்தான் போலீஸார் கண்ணீர்.. என்ன நடந்தது

அரசாங்கமே எங்கள் கைகளை கட்டி.. மிருகங்களிடம் வீசிவிட்டது! பாகிஸ்தான் போலீஸார் கண்ணீர்.. என்ன நடந்தது இஸ்லாமாபாத்: அரசாங்கமே எங்கள் கைகளை கட்டி மிருகங்களிடம் தூக்கி வீசுகிறது என்று பாகிஸ்தான் போலீஸார் கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் மசூதியில் நடத்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்பு தாக்குதலில் காயமடைந்த போலீஸார் பலர் இவ்வாறு தெரிவித்து வருகின்றனர். தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் தங்களுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்படவில்லை என்றும், பாகிஸ்தான் அரசு தங்களை கைவிட்டுவிட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். பழிக்கு பழி வாங்கிட்டோம்.. பாகிஸ்தான் பெஷாவர் மசூதி தாக்குதலுக்கு காரணம் சொன்ன தெஹ்ரிக்-இ-தாலிபான் https://ift.tt/1B6pGvI

இது என்ன புதுசா இருக்கு.. சுடசுட பரிமாறப்படும் ஐஸ்கீரிம் தோசை.. காரசாரமாக விவாதித்த நெட்டிசன்கள்!

இது என்ன புதுசா இருக்கு.. சுடசுட பரிமாறப்படும் ஐஸ்கீரிம் தோசை.. காரசாரமாக விவாதித்த நெட்டிசன்கள்! அகமதாபாத்: தோசைகளில் வித விதமான தோசைகளை கேள்வி பட்டு இருப்போம். ஆனியன் தோசை தொடங்கி, நெய்தோசை, மசால் தோசை என வித விதமான தோசைகளை போட்டு நமது ஊர் ஓட்டல்களில் மாஸ்டர்கள் அசத்தி விடுவார்கள். இப்போது புதிதாக ஐஸ்கீரிம் தோசை ஒன்று குஜராத்தில் உள்ள சாலையோர உணவகத்தில் போடப்பட்டு வருகிறது. இது குறித்த வீடியோ இணையத்தில் பரவி https://ift.tt/YU9nimq

மேகாலயாவில் 60; நாகாலாந்தில் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த பாஜக!

மேகாலயாவில் 60; நாகாலாந்தில் 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்த பாஜக! ஷில்லாங்: மேகாலயாவில் 60 சட்டசபை தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது. நாகலாந்தில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கும் பாஜக 20 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்திருக்கிறது. நடப்பாண்டின் முதல் சட்டசபை தேர்தல்கள் வடகிழக்கு மாநிலங்களில் நடைபெற உள்ளது. திரிபுராவில் பிப்ரவரி 16-ந் தேதியும் மேகாலயா, நாகாலாந்து மாநிலங்களில் பிப்ரவரி 27-ந் தேதியும் தேர்தல் நடைபெறுகிறது. அனைத்து வாக்குகளும் மார்ச் https://ift.tt/YU9nimq

கைக்குழந்தைக்கு \"தனி டிக்கெட்\" கேட்ட விமான நிறுவனம்! பெற்றோர் எடுத்த விபரீத முடிவு! அலறிய ஏர்போர்ட்

கைக்குழந்தைக்கு \"தனி டிக்கெட்\" கேட்ட விமான நிறுவனம்! பெற்றோர் எடுத்த விபரீத முடிவு! அலறிய ஏர்போர்ட் பிரஸ்ஸல்ஸ்: கைக்குழந்தைக்கு விமான ஊழியர்கள் தனி டிக்கெட் எடுக்க வேண்டும் என்று கூறியதால் அந்தத் தம்பதி செய்த காரியம் அனைவர் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா செல்ல அனைவருமே பல காலம் பிளான் போட்டே செல்வார்கள். குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே விடுமுறை கிடைக்கும் என்பதால், அதற்குள் அனைத்து சுற்றுலா தளங்களையும் என்ஜாய் செய்ய வேண்டும் என https://ift.tt/YU9nimq

டெல்லியில் அண்ணாமலை மீட்டிங்.. இங்கே ஒரே பதற்றம்.. டாப் தலைகளை வர சொன்ன எடப்பாடி! அதிரும் நெடுஞ்சாலை

டெல்லியில் அண்ணாமலை மீட்டிங்.. இங்கே ஒரே பதற்றம்.. டாப் தலைகளை வர சொன்ன எடப்பாடி! அதிரும் நெடுஞ்சாலை சேலம்: சேலத்தில் உள்ள வீட்டில் மூத்த நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக எடப்பாடி தரப்பு - பாஜக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. ஈரோடு கிழக்கு சட்டசபை இடைத்தேர்தல் தொடர்பாக இன்னும் பாஜக முடிவு எடுக்கவில்லை. தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பது தொடர்பாக பாஜக தீவிரமான https://ift.tt/YU9nimq

Wednesday, February 1, 2023

ஆஸ்திரேலியா டாலர் நோட்டில்.. இனி எலிசபெத் படம் இடம்பெறாது.. பரபர அறிவிப்பு! இதுதான் காரணம்!

ஆஸ்திரேலியா டாலர் நோட்டில்.. இனி எலிசபெத் படம் இடம்பெறாது.. பரபர அறிவிப்பு! இதுதான் காரணம்! கான்பெரா: தங்கள் நாட்டின் 5 டாலர் நோட்டில் இடம்பெற்றிருந்த பிரிட்டனின் மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் உருவப்படத்தை நீக்க உள்ளதாக ஆஸ்திரேலியா அரசு கூறியிருக்கிறது. ஆஸ்திரேலியா உட்பட 14 காமன்வெல்த் நாடுகளின் தலைவராக இருந்த பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த ஆண்டு உயிரிழந்தார். இந்த 14 காமன்வெல்த் நாடுகள் சுதந்திரம் பெற்றிருந்தாலும் தங்கள் நாட்டின் மாட்சிமை https://ift.tt/YU9nimq

\"மனசு வலிக்குது!\"இந்து கோயில்களே முக்கிய குறி? கனடா நாடாளுமன்றத்தில் எழுந்த குரல்! கவனித்த ஸ்பீக்கர்

\"மனசு வலிக்குது!\"இந்து கோயில்களே முக்கிய குறி? கனடா நாடாளுமன்றத்தில் எழுந்த குரல்! கவனித்த ஸ்பீக்கர் ஒட்டாவா: கனடா நாட்டில் இந்து கோயில் ஒன்று சேதப்படுத்தப்பட்ட நிலையில், இது தொடர்பாகக் கனடா நாடாளுமன்றத்திலேயே எம்பி ஒருவர் குரல் கொடுத்துள்ளார். அவரது பேச்சை அந்நாட்டு எம்பிக்கள் கவனித்துக் கேட்டனர். இந்தியர்கள் இப்போது உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று செட்டில் ஆகி வருகின்றனர். ஐடி உள்ளிட்ட துறைகளில் இந்தியர்களின் தேவை மிக மிக அதிகமாகவே உள்ளதால், அமெரிக்கா https://ift.tt/YU9nimq

50+.. அதென்ன \"கிரீம்\".. ஜாடை வேற ஒரே மாதிரி.. நடுக்காட்டில் நின்ற கார்.. கதவை திறந்து பார்த்தால்.. ஐயோ

50+.. அதென்ன \"கிரீம்\".. ஜாடை வேற ஒரே மாதிரி.. நடுக்காட்டில் நின்ற கார்.. கதவை திறந்து பார்த்தால்.. ஐயோ பெர்லின்: காட்டுக்குள் கிடந்த காரில் இளம்பெண்ணின் சடலத்தை போலீசார் கைப்பற்றி உள்ளதுடன், சம்பந்தப்பட்ட குற்றவாளிகளையும் அதிரடியாக கைது செய்துள்ளனர்.. அதிர்ச்சியை ஏற்படுத்தும் இந்த சம்பவம் ஜெர்மனில் நடந்துள்ளது. தெற்கு ஜெர்மனியில் உள்ள முனிச் பகுதியை சேர்ந்தவர் அந்த பெண்.. 24 வயதாகிறது.. அவரது பெயர் ஷராபன். இவர் ஷேகிர் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், சில நாட்களுக்கு https://ift.tt/YU9nimq

பெரிய ட்விஸ்ட்! \"யாரும் கடத்தல..\" பெற்றோர் கடத்தியதாக வீடியோ பரவிய நிலையில்.. பெண் பரபர வாக்குமூலம்

பெரிய ட்விஸ்ட்! \"யாரும் கடத்தல..\" பெற்றோர் கடத்தியதாக வீடியோ பரவிய நிலையில்.. பெண் பரபர வாக்குமூலம் தென்காசி: தென்காசி மாவட்டத்தில் மணப்பெண் ஒருவர் வீடு புகுந்து கட்டத்தப்பட்ட சம்பவத்தின் வீடியோ வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பியது. இந்நிலையில், இந்தச் சம்பவத்தில் இப்போது புதிய வீடியோ வெளியாகி ட்விஸ்டை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டத்திலுள்ள இலஞ்சி அடுத்துள்ள கொட்டாகுளம் பகுதியைச் சேர்ந்த மாரியப்பன். வெளிநாட்டில் பணிபுரிந்த மாரியப்பன் இப்போது நாடு திரும்பி அதே பகுதியில் விவசாயம் செய்து வருகிறார்.. https://ift.tt/CDriYB3

வாட்? அடையாள அட்டையை திருடி.. 36 ஆண்டுகள் அரசு ஊழியராக இருந்த நபர்.. \"விசித்திர\" சம்பவம்

வாட்? அடையாள அட்டையை திருடி.. 36 ஆண்டுகள் அரசு ஊழியராக இருந்த நபர்.. \"விசித்திர\" சம்பவம் போபால்: தனது நண்பனின் அடையாள அட்டையை திருடி அதன் மூலம் அரசுப் பணி பெற்று சுமார் 36 ஆண்டுகாலம் அரசாங்கத்தையே ஒருவர் ஏமாற்றிய விசித்திர சம்பவம் மத்தியபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் அனுப்புர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் தாதாய் ராம். இவர் 1980-களில் அங்குள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வந்திருக்கிறார். இவரது நண்பரான https://ift.tt/CDriYB3

பார்வை மாற்றுதிறனாளிகள்.. இனி ஈஸியா சாலையை கடக்கலாம்! ஸ்பெயின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த 'ரோபா நாய்'

பார்வை மாற்றுதிறனாளிகள்.. இனி ஈஸியா சாலையை கடக்கலாம்! ஸ்பெயின் ஆய்வாளர்கள் கண்டுபிடித்த 'ரோபா நாய்' மேட்ரிட்: பார்வை திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகளுக்காக ஸ்பெயின் ஆய்வாளர்கள் உருவாக்கியுள்ள 'ரோபோ நாய்' அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த நாய் சாலையில் உள்ள சிக்னலை புரிந்துகொள்ளும் தன்மை கொண்டதாகும். உலகம் முழுவதும் சுமார் 20 கோடி பேர் பார்வை திறன் குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உலக சுகாதார ஆய்வு மையம் கூறுகிறது. இந்நிலையில் இதில் ஒரு குறிப்பிட்ட https://ift.tt/CDriYB3

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...