Sunday, October 31, 2021

குற்றால அருவியில் குளிக்கும் போராட்டம்... சி.ஐ.டி.யு. போஸ்டர் அடித்து அரசுக்கு எச்சரிக்கை..!

குற்றால அருவியில் குளிக்கும் போராட்டம்... சி.ஐ.டி.யு. போஸ்டர் அடித்து அரசுக்கு எச்சரிக்கை..! தென்காசி: குற்றால அருவிகளில் குளிக்கும் நூதன போராட்டத்தை அறிவித்து சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தின் மற்ற சுற்றுலாதலங்களை போல் குற்றாலத்திற்கு கொரோனா தளர்வுகளில் இருந்து விலக்கு அளிக்க வலியுறுத்தி ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், குற்றாலம் மட்டும் குற்றவாளியா? குளிக்க தடை ஏன்? என்பன உள்ளிட்ட கேள்விகள் அச்சிடப்பட்டுள்ளன. இதனிடையே திமுகவுடன் கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டணி வைத்துள்ள https://ift.tt/eA8V8J

வெளிநாடுகளின் நிலக்கரி மூலமான அனல் மின் நிலையங்களுக்கான நிதி உதவியை நிறுத்த ஜி20 உச்சி மாநாடு முடிவு

வெளிநாடுகளின் நிலக்கரி மூலமான அனல் மின் நிலையங்களுக்கான நிதி உதவியை நிறுத்த ஜி20 உச்சி மாநாடு முடிவு ரோம்: வெளிநாடுகளின் நிலக்கரி மூலமாக மின் உற்பத்தி செய்யும் அனல்மின் நிலையங்களுக்கான நிதி உதவியை 2021-ம் ஆண்டுக்குள் நிறுத்த ஜி20 உச்சி மாநாடு முடிவு செய்துள்ளது. இருப்பினும் ஜி20 நாடுகள் தங்களது உள்நாட்டில் நிலக்கரி பயன்பாட்டை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாதது இந்தியாவுக்கு சாதகமானதாகவே பார்க்கப்படுகிறது. ஜி20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு https://ift.tt/eA8V8J

திமுக அரசு பாணியில் உ.பி பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்...பிரியங்கா காந்தியின் அதிரடி வாக்குறுதி!

திமுக அரசு பாணியில் உ.பி பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம்...பிரியங்கா காந்தியின் அதிரடி வாக்குறுதி! கோரக்பூர்: உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் மேற்கொள்ளலாம்; விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி அதிரடியாக வாக்குறுதி அளித்துள்ளார். தமிழக சட்டசபை தேர்தலில் திமுக வென்று முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவர் பதவியேற்ற நாளில் கையெழுத்திட்ட கோப்புகளில் முக்கியமான ஒன்று அரசு பேருந்துகளில் பெண்களுக்கு https://ift.tt/eA8V8J

\"ஹெலினா\" தந்த ஆச்சரியம்.. \"தொங்கா\" தந்த ஷாக்.. உலகிலேயே இந்த இடத்தில் மட்டும் வைரஸ் இல்லையாம்

\"ஹெலினா\" தந்த ஆச்சரியம்.. \"தொங்கா\" தந்த ஷாக்.. உலகிலேயே இந்த இடத்தில் மட்டும் வைரஸ் இல்லையாம் பிரிட்டானியா: உலகிலேயே ஒரே ஒரு இடத்தில் மட்டும் கொரோனா தொற்று வைரஸ் இல்லவே இல்லையாம்.. அது என்ன நாடு தெரியுமா?சீனாவில்தான் கடந்த 2019-ல் கோவிட் - 19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று தோன்றியது.. இது பின்னர் உலகம் முழுவதும் பரவி கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.. இந்தியா, அமெரிக்கா, இத்தாலி, பிரிட்டன், பிரான்ஸ், பிரேசில் உள்ளிட்ட https://ift.tt/eA8V8J

கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம்- ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் திரளும் உலகத் தமிழர்கள்

கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டம்- ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் திரளும் உலகத் தமிழர்கள் கிளாஸ்கோ (ஸ்காட்லாந்து): ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் ஐ.நா.வின் பருவநிலை மாற்றம் குறித்த மாநாட்டில் பங்கேற்றுள்ள இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்த உலகத் தமிழர்கள் திரண்டு வருகின்றனர். இலங்கையில் தமிழினப் படுகொலைக்கு காரணமான போர்க்குற்றவாளி கோத்தபாய ராஜபக்சேவை பிரிட்டன் கைது செய்ய வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. ஐ.நா.வின் 26-வது பருவநிலை மாற்றம் https://ift.tt/eA8V8J

ஜப்பான்: ரயில் பயணிகளுக்கு மர்ம நபர் சரமாரி கத்தி குத்தி- திடீர் துப்பாக்கிச் சூடு- 17 பேர் படுகாயம்

ஜப்பான்: ரயில் பயணிகளுக்கு மர்ம நபர் சரமாரி கத்தி குத்தி- திடீர் துப்பாக்கிச் சூடு- 17 பேர் படுகாயம் டோக்கியோ: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஓடும் ரயிலில் மர்ம நபர் ஒருவர் பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்தி துப்பாக்கிச் சூடும் நடத்திய பயங்கர சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். பயணிகளை கொடூரமாக தாக்கிய மர்ம நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜப்பானில் கடந்த சில ஆண்டுகளாக கத்தி குத்து சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று https://ift.tt/eA8V8J

பருவநிலை மாநாடு- கிளாஸ்கோ நகரில் பிரதமர் மோடி- இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

பருவநிலை மாநாடு- கிளாஸ்கோ நகரில் பிரதமர் மோடி- இந்தியர்கள் உற்சாக வரவேற்பு கிளாஸ்கோ: இத்தாலியில் நடைபெற்ற ஜி20 கூட்டமைப்பில் பங்கேற்ற பிரதமர் அங்கிருந்து பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதற்காக ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ சென்றடைந்தார். கிளாஸ்கோ நகரில் இந்தியர்கள் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பலித்தனர். ஜி 20 கூட்டமைப்புக்கு இத்தாலி தலைமை வகிக்கிறது. இதனால் ஜி20 கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்று பேசிய https://ift.tt/eA8V8J

தமிழ்நாடு நாள்: நவம்பர் முதல் நாளா? ஜூலை 18ம் தேதியா- சர்ச்சையின் பின்னணி என்ன?

தமிழ்நாடு நாள்: நவம்பர் முதல் நாளா? ஜூலை 18ம் தேதியா- சர்ச்சையின் பின்னணி என்ன? அப்போதைய மெட்ராஸ் ஸ்டேட்டில் இருந்து பிறமொழி பேசும் பகுதிகள் பிரிந்து சென்ற நவம்பர் 1ம் தேதியை தமிழ்நாடு நாள் என்று 2019ல் அதிமுக அரசு அறிவித்தது. இனி 1967 ஜூலை 18ம் தேதி மெட்ராஸ் ஸ்டேட்டுக்கு தமிழ்நாடு என்று அண்ணா பெயர் சூட்டிய நாள்தான் தமிழ்நாடு நாள் என்று கொண்டாடப்படும் என்று தற்போது முதல்வர் https://ift.tt/eA8V8J

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் வழிதான் என்ன? ஜி20 நாடுகள் எடுத்துள்ள அதிமுக்கிய முடிவு

பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்தும் வழிதான் என்ன? ஜி20 நாடுகள் எடுத்துள்ள அதிமுக்கிய முடிவு ரோம்: புவி வெப்ப மயமாதல் மிகப் பெரிய ஒரு பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், இதனை 1.5 டிகிரி செல்சியஸ் வரை கட்டுப்படுத்த ஜி 20 நாடுகளின் தலைவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இத்தாலி தலைநகர் ரோம் நகரத்தில் ஜி20 உச்ச மாநாடு தற்போது நடைபெறுகிறது. உலகின் டாப் 20 பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகளின் தலைவர்கள் இந்த ஜி20 மாநாட்டில் https://ift.tt/eA8V8J

உத்தரகண்ட்டில் ஏற்பட்ட பயங்கர விபத்து.. 13 பேர் பலி, பலர் படுகாயம்.. பிரதமர் மோடி இரங்கல்

உத்தரகண்ட்டில் ஏற்பட்ட பயங்கர விபத்து.. 13 பேர் பலி, பலர் படுகாயம்.. பிரதமர் மோடி இரங்கல் டேராடூன்: உத்தரகண்ட் மாநிலம் டேராடூனின் சக்ராட்டா தெஹ்சில் என்ற பகுதியில் ஏற்பட்ட பயங்கர சாலை விபத்தில் 13 பேர் கொல்லப்பட்டனர். உத்தரகண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில் உள்ள சக்ராட்டா தெஹ்சில் என்ற பகுதியில் இன்று பயங்கர விபத்து ஒன்று ஏற்பட்டது. சென்னையில் 7 வயது பெண் குழந்தை கழுத்தை அறுத்து கொலை.. கொடூர தந்தை தலைமறைவு https://ift.tt/eA8V8J

கொரோனா வைரஸ்: தொங்கா தீவில் முதல் கொரோனா தொற்று - அந்நாட்டு அதிகாரிகள் கூறுவதென்ன?

கொரோனா வைரஸ்: தொங்கா தீவில் முதல் கொரோனா தொற்று - அந்நாட்டு அதிகாரிகள் கூறுவதென்ன? தொங்கா தீவு நாட்டில், கடந்த வெள்ளிக்கிழமை முதல் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது உறுதி செய்யப்பட்ட பிறகு, அந்நாட்டைச் சேர்ந்த மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரைந்து கொண்டிருக்கிறார்கள். நியூசிலாந்தில் இருந்து மக்கள் திருப்பி அனுப்பப்பட்ட விமானத்தில் பயணித்த ஒருவருக்குதான் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர் https://ift.tt/eA8V8J

“கொரோனா வைரஸின் தோற்றத்தை கண்டறிய இயலாது” – அமெரிக்க உளவு அமைப்புகள்

“கொரோனா வைரஸின் தோற்றத்தை கண்டறிய இயலாது” – அமெரிக்க உளவு அமைப்புகள் கொரோனா தொற்றின் தோற்றம் குறித்து தங்களால் கண்டறிய இயலாது என அமெரிக்க உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன. ஆனால் அதே சமயம் கொரோனா வைரஸ் உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தப்படவில்லை என்றும் முகமைகள் தெரிவித்துள்ளன. வைரஸ் எங்கிருந்து தொடங்கியது என்ற ஆய்வு குறித்த சமீபத்திய அறிக்கையில், அமெரிக்க தேசிய உளவு அமைப்பு இயக்குநரகம், விலங்குகளிடமிருந்து மனிதர்களுக்கு வைரஸ் https://ift.tt/eA8V8J

எல்லாரும் கேமராவை ஆன் செய்ங்க.. உங்களை பார்க்கணும்.. உயிர் பிரியும் முன் ஆசிரியை நெகிழ்ச்சி

எல்லாரும் கேமராவை ஆன் செய்ங்க.. உங்களை பார்க்கணும்.. உயிர் பிரியும் முன் ஆசிரியை நெகிழ்ச்சி காசர்கோடு: தனது மாணவர்களை ஆன்லைன் மூலம் பார்த்துவிட்டு ஆசிரியை ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம், காசர்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆசிரியை மாதவி (46). இவர் அங்குள்ள அரசு ஆரம்பப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார். உ.பி.யில் திடீர் பரபரப்பு: பாஜக, மாயாவதி கட்சி எம்.எல்.ஏ.க்கள் 7 பேர் அகிலேஷ் கட்சியில் https://ift.tt/eA8V8J

மணிப்பூர் சட்டசபை தேர்தல்: பாஜகவிடம் சீட் கேட்டு நூல்விடும் குத்துசண்டை வீராங்கனை மேரி கோமின் கணவர்!

மணிப்பூர் சட்டசபை தேர்தல்: பாஜகவிடம் சீட் கேட்டு நூல்விடும் குத்துசண்டை வீராங்கனை மேரி கோமின் கணவர்! இம்பால்: மணிப்பூர் சட்டசபை தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோமின் கணவர் ஒன்லர் கோம் அறிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ஒன்லர் கோம் போட்டியிடக் கூடும் என தெரிகிறது. மணிப்பூர் மாநில சட்டசபைக்கும் அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. மணிப்பூரில் பாஜக கூட்டணி கட்சிகள் ஆட்சியில் உள்ளன. அடுத்த ஆண்டு https://ift.tt/eA8V8J

பஞ்ச தந்திர காயினுக்கு சிறப்பு சலுகை.. பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டது யார்?.. ரசிகர்கள் கவலை!

பஞ்ச தந்திர காயினுக்கு சிறப்பு சலுகை.. பிக்பாஸில் இருந்து வெளியேற்றப்பட்டது யார்?.. ரசிகர்கள் கவலை! சென்னை: பிக்பாஸ் சீசன் 5லிருந்து இந்த வாரம் நாட்டுப்புற பாடகி சின்னபொண்ணு எலிமினேட் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி கடந்த 3ஆம் தேதி தொடங்கப்பட்டு 25 நாட்களை கடந்து ஓடி கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்போதுதான் விறுவிறுப்பு ஏற்பட்டுள்ளது. வாரந்தோறும் ஒருவர் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்படுவது வழக்கம். அதற்காக ஒவ்வொரு போட்டியாளர்களும் ஒரு https://ift.tt/eA8V8J

Saturday, October 30, 2021

எப்படிதான் பரவுகிறது?.. சீனாவில் அதிகாரிகளை திகைக்க வைத்த கொரோனா.. 14 பெரிய நகரங்கள் பாதிப்பு

எப்படிதான் பரவுகிறது?.. சீனாவில் அதிகாரிகளை திகைக்க வைத்த கொரோனா.. 14 பெரிய நகரங்கள் பாதிப்பு பெய்ஜிங்: சீனாவில் மீண்டும் கொரோனா கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. திடீரென சீனாவில் கேஸ்கள் உயர்ந்து வருவது அந்நாட்டு அதிகாரிகளை குழப்பி உள்ளது. உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் மூன்றாம் அலை கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, ரஷ்யா, யுகே உள்ளிட்ட பல நாடுகளில் தினசரி கேஸ்கள் 40 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. பல நாடுகளில் https://ift.tt/eA8V8J

அருணாச்சலபிரதேசம்: கருப்பாக மாறிய நதி.. ஆயிரக்கணக்கான மீன்கள் இறப்பு.. பின்னணியில் சீனா.. பரபர தகவல்

அருணாச்சலபிரதேசம்: கருப்பாக மாறிய நதி.. ஆயிரக்கணக்கான மீன்கள் இறப்பு.. பின்னணியில் சீனா.. பரபர தகவல் இடாநகர்: இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலம் சீன எல்லையை ஒட்டி அமைந்துள்ளது. இந்த மாநிலத்தின் கிழக்கு கமெங் மாவட்டத்தில் கமெங் நதி ஓடுகிறது. இந்த நிலையில் செப்பா என்ற கிராமத்தில் கமெங் நதியின் ஒரு சில பகுதிகள் திடீரென கருமை நிறமாக மாறியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். நதி கருப்பு நிறமாக மாறியதுடன் நதியில் இருந்த ஆயிரக்கணக்கான https://ift.tt/eA8V8J

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யாவின் இன்றைய சோகநிலை..என்ன காரணம்! கற்றுத்தந்த பாடம்

உலகின் முதல் கொரோனா தடுப்பூசி கண்டுபிடித்த ரஷ்யாவின் இன்றைய சோகநிலை..என்ன காரணம்! கற்றுத்தந்த பாடம் மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு கடுமையாக உள்ளது. ஒரே நாளில் 40251 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். தற்போது தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளது. ஆனால் கொரோனா நிலைமை கட்டுக்குள் வர சில வாரங்கள் ஆகலாம் என்ற நிலையே உள்ளது. உலகை மோசமாக பாதித்து வரும் கொரோனா ரஷ்யாவை தற்போது https://ift.tt/eA8V8J

ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்- ஒரே நாளில் 1,160 பேர் பலி- அமெரிக்காவில் சட்டென குறைந்தது!

ரஷ்யாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்- ஒரே நாளில் 1,160 பேர் பலி- அமெரிக்காவில் சட்டென குறைந்தது! மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா மரணங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ரஷ்யாவில் நேற்று மட்டும் ஒரே நாளில் 1,160 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உலக நாடுகளில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. உலகின் பல நாடுகளிலும் லாக்டவுன் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மீண்டும் விதிக்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதும் நேற்று மட்டும் 3,83,922 https://ift.tt/eA8V8J

ஜி20 உச்சி மாநாடு: பிரதமர் மோடியின் தோள் மீது கைபோட்டு உரையாடிய ஜோ பைடன்!

ஜி20 உச்சி மாநாடு: பிரதமர் மோடியின் தோள் மீது கைபோட்டு உரையாடிய ஜோ பைடன்! ரோம்: ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி, அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து உரையாடினார். இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்றது. ஜி20 கூட்டமைப்புக்கு தற்போது இத்தாலி தலைமை வகிப்பதால் ரோம் நகரில் இம்மாநாடு நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி, https://ift.tt/eA8V8J

அமெரிக்கா: சூதாட்டத்தில் ரூ7.50 லட்சம் வென்ற இந்திய வம்சாவளி அதிகாரி.. கொள்ளையர்களால் சுட்டுக்கொலை

அமெரிக்கா: சூதாட்டத்தில் ரூ7.50 லட்சம் வென்ற இந்திய வம்சாவளி அதிகாரி.. கொள்ளையர்களால் சுட்டுக்கொலை நியூஜெர்சி: அமெரிக்காவில் சூதாட்டத்தில் ரூ7.50 லட்சம் வென்ற இந்திய வம்சாவலி அதிகாரி ஶ்ரீரங்கா கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இயல்பான ஒன்றாகவே தொடருகிறது. இன்னொரு பக்கம் அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் இந்திய வம்சாவளியினர் உயர் பதவிகளையும் பெற்று வருகின்றனர். அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் https://ift.tt/eA8V8J

'வேறு வழியில்லை.. இது தான் ஒரே தீர்வு..' கொரோனா பரவலைத் தடுக்க அதிபர் புதின் போட்ட அதிரடி உத்தரவு

'வேறு வழியில்லை.. இது தான் ஒரே தீர்வு..' கொரோனா பரவலைத் தடுக்க அதிபர் புதின் போட்ட அதிரடி உத்தரவு மாஸ்கோ: ரஷ்யாவில் கொரோனா பாதிப்பு எல்லை மீறிச் சென்று கொண்டிருக்கும் சூழலில், வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க அந்நாட்டு அதிபர் புதின் புதிய அதிரடி உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். கொரோனா பாதிப்பை இன்னும் எந்த நாட்டினாலும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை. சில நாடுகள் மட்டுமே வைரஸ் பாதிப்பைச் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் கட்டுக்குள் வைத்துள்ளன. கொரோனா தொடர்ந்து https://ift.tt/eA8V8J

ஆப்கனில் திருமண நிகழ்வில் பாடல்கள்.. கடுப்பான தாலிபான்கள் துப்பாக்கி சூடு? 3 பேர் பலி, பலர் படுகாயம்

ஆப்கனில் திருமண நிகழ்வில் பாடல்கள்.. கடுப்பான தாலிபான்கள் துப்பாக்கி சூடு? 3 பேர் பலி, பலர் படுகாயம் காபூல்: கிழக்கு ஆப்கானிஸ்தானில் திருமணத்தின் போது பாடல்கள் ஒலிபரப்பபட்ட நிலையில், அதை நிறுத்த தலிபான்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இருப்பினும், இது தொடர்பாக தாலிபான் அரசு முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. ஆப்கனில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் தலைமையிலான அரசு அமைந்தது. அங்கிருந்த அமெரிக்க படைகள் வெளியேறியதுமே தாலிபான்கள் ஒட்டுமொத்த https://ift.tt/eA8V8J

500 கோடி கொரோனா தடுப்பூசிகளை இந்தியா 2022 இறுதிக்குள் உற்பத்தி செய்யும்: ஜி20 மாநாட்டில் மோடி

500 கோடி கொரோனா தடுப்பூசிகளை இந்தியா 2022 இறுதிக்குள் உற்பத்தி செய்யும்: ஜி20 மாநாட்டில் மோடி ரோம்: 2022-ம் ஆண்டின் இறுதிக்குள் இந்தியா 500 கோடி கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் என்று ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உறுதியளித்தார். இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ஜி20 கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர். ஜி20 கூட்டமைப்பு இத்தாலி தலைமை வகிப்பதால் ரோமில் https://ift.tt/eA8V8J

காஷ்மீர் எல்லையில்... கண்ணிவெடியில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.. மூவர் படுகாயம்

காஷ்மீர் எல்லையில்... கண்ணிவெடியில் சிக்கி 2 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு.. மூவர் படுகாயம் ஸ்ரீநகர்: காஷ்மீரின் நவ்ஷேரா-சுந்தர்பானி செக்டாரில் புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி வெடித்ததில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் மூன்று பேர் காயமடைந்தனர். ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே அமைந்துள்ள நவ்ஷேரா-சுந்தர்பானி செக்டாரில் பாதுகாப்புப் படையினர் இன்று வழக்கம் போல ரோந்து பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக அங்குப் புதைத்து வைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி https://ift.tt/eA8V8J

கூட்டணிக்கு அச்சாரம்?? பாமகவுடன் கைகோர்த்து.. நெமிலி ஒன்றியத்தை முதல்முறையாகத் தட்டித்தூக்கிய திமுக

கூட்டணிக்கு அச்சாரம்?? பாமகவுடன் கைகோர்த்து.. நெமிலி ஒன்றியத்தை முதல்முறையாகத் தட்டித்தூக்கிய திமுக ராணிப்பேட்டை: பாமகவுடன் கூட்டணி அமைத்து நெமிலி ஒன்றிய தலைவர் பதவியை முதல் முறையாக திமுக கைப்பற்றியுள்ளது. கூட்டணிக்கு இது அச்சாரமா என்கிற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2019இல் நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலின் போது புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் தேர்தல் நடத்தப்படவில்லை. இந்தச் சூழலில் விடுபட்ட மாவட்டங்களில் இரண்டு கட்டங்களாக இம்மாத தொட்டத்தில் தேர்தல் நடத்தப்பட்டது. https://ift.tt/eA8V8J

முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். பங்கேற்காதது ஏன்?

முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். பங்கேற்காதது ஏன்? பசும்பொன்னில் நடந்தவரும் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழாவில் வருடந்தோறும் பங்கேற்கும் அ.தி.மு.கவின் முக்கியத் தலைவர்கள் இந்த ஆண்டு பங்கேற்கவில்லை. என்ன காரணம்? விடுதலைப் போராட்ட வீரரும் தொழிற்சங்கவாதியுமான பசும்பொன் உ. முத்துராமலிங்கத் தேவரின் 114வது பிறந்த நாள் மற்றும் குரு பூஜை விழா பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் நடந்துவருகிறது. இன்று காலை முதல் https://ift.tt/eA8V8J

தப்பில்லை.. ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழலாம்.. கோர்ட் அதிரடி

தப்பில்லை.. ஆணும், பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் வாழலாம்.. கோர்ட் அதிரடி அலகாபாத்: ஒரு முக்கியமான தீர்ப்பை அலகாபாத் ஹைகோர்ட் வழங்கியுள்ளது.. அதன்படி, ஆணும், பெண்ணும் கல்யாணமே செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்வது தவறில்லை என்று ஒரு வழக்கில் தீர்ப்பளித்துள்ளது. உபியில் நடந்த சம்பவம் இது.. அங்கு ஷயரா கான் என்ற பெண் வசித்து வந்துள்ளார்.. இவருக்கு கல்யாணம் ஆகவில்லை.. ஆனால் 2 வருடங்களாகவே ஒரு ஆண் நண்பருடன் வசித்து https://ift.tt/eA8V8J

பிரதமர் மோடி இந்தளவுக்கு பலம் பெற காங்கிரஸே காரணம்.. கோவாவில் மம்தா பானர்ஜி பேட்டி!

பிரதமர் மோடி இந்தளவுக்கு பலம் பெற காங்கிரஸே காரணம்.. கோவாவில் மம்தா பானர்ஜி பேட்டி! பனாஜி: பாஜக ஆட்சி நடந்து வரும் கோவா மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த தேர்தலில் நூலிழையில் ஆட்சியை தவறவிட்ட காங்கிரஸ் இந்த முறை விட்டதை பிடிக்க தீவிரம் காட்டி வருகிறது. அதேசமயம் அங்கு திரிணமூல் காங்கிரஸ் கட்சியும் தனித்துப் போட்டியிடுகிறது. பா.ஜ.க. இந்த முறை மிக வலுவாக ஆட்சியை தக்க வைக்க https://ift.tt/eA8V8J

யாருன்னு பார்த்தீங்களா.. நம்ம \"குழந்தை\" தான்.. திடீர்னு மெலிந்து போய்.. ஷாக்கான வடகொரிய மக்கள்

யாருன்னு பார்த்தீங்களா.. நம்ம \"குழந்தை\" தான்.. திடீர்னு மெலிந்து போய்.. ஷாக்கான வடகொரிய மக்கள் பியொங்யாங்: திடீர்னு ஸ்லிம் ஆகி ஷாக் தந்துள்ளார் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்.. என்னாச்சு அதிபருக்கு? உலகின் சர்வாதிகார நாடுகளில் ஒன்று வடகொரியா.. இது ஒரு வித்தியாசமான நாடு.. இதைவிட வித்தியாசமானவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.. அடிக்கடி அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய்விடும்.. அடிக்கடி காணாமல் போய்விடுவார்.. எங்கே இருக்கிறார் என்றே யாருக்குமே https://ift.tt/eA8V8J

வைரல்..! கோவாவில் ராகுல் காந்தியின் பைக் பயணம்.. தேர்தலுக்கு போட்டுள்ள சூப்பர் பிளான்.. பலன் தருமா?

வைரல்..! கோவாவில் ராகுல் காந்தியின் பைக் பயணம்.. தேர்தலுக்கு போட்டுள்ள சூப்பர் பிளான்.. பலன் தருமா? கோவா: அடுத்தாண்டு கோவாவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், ஒரு நாள் பயணமாக ராகுல் காந்தி கோவா சென்றுள்ளார். கோவாவில் உள்ள பாரம்பரிய மோட்டார் பைக் டாக்சியால் பயணம் செய்து பிரசாரம் செய்தார். இந்தியாவின் முக்கிய யூனியன் பிரதேசங்களில் ஒன்றான கோவாவில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதைக் குறிவைத்து அனைத்து கட்சிகளும் தங்கள் காய்களை https://ift.tt/eA8V8J

பாகிஸ்தான் ராணுவ தளபதியை ராஜினாமா செய்ய கூறிய.. ராணுவ அதிகாரி மகனுக்கு 5 ஆண்டுகள் சிறை!

பாகிஸ்தான் ராணுவ தளபதியை ராஜினாமா செய்ய கூறிய.. ராணுவ அதிகாரி மகனுக்கு 5 ஆண்டுகள் சிறை! கராச்சி : பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி கமர் ஜாவேத் பஜ்வாவை ராஜினாமா செய்யுமாறு கூறியதற்காக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலின் மகனுக்கு பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ராணுவ தலைமை தளபதியாக இருந்து வருபவர் கமர் ஜாவேத் பஜ்வா. இவரின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ஓராண்டு பதவி நீட்டிப்பு https://ift.tt/eA8V8J

புனித் ராஜ்குமார் மரணமும் உடற்பயிற்சி சர்ச்சையும்: உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்படுமா?

புனித் ராஜ்குமார் மரணமும் உடற்பயிற்சி சர்ச்சையும்: உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு ஏற்படுமா? நாற்பத்து ஆறே வயதான, தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யக் கூடியவரான கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் மாரடைப்பால் மரணமடைந்ததைத் தொடர்ந்து அதிக உடற்பயிற்சி செய்தால் ஆபத்து ஏற்படக்கூடும் என்ற ஒரு கருத்து உலவி வருகிறது. உடற்பயிற்சிக் கூடத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டவர்கள், மைதானத்தில் விளையாடிக் கொண்டிருக்கும்போதே மரணமடைந்தவர்கள் என பல்வேறு நிகழ்வுகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். புனித் ராஜ்குமாரின் திடீர் https://ift.tt/eA8V8J

மெடா என்ற சொல் ஹீப்ரூ மொழியில் தரும் விபரீத பொருள்: கேலிக்குள்ளாகும் ஃபேஸ்புக்

மெடா என்ற சொல் ஹீப்ரூ மொழியில் தரும் விபரீத பொருள்: கேலிக்குள்ளாகும் ஃபேஸ்புக் சில நாட்களுக்கு முன்புதான் ஃபேஸ்புக் சமூக வலைதளத்தை நடத்தும் நிறுவனம் தன் பெயரை 'மெடா' என்று மாற்றிக்கொண்டது. ஹீப்ரூ மொழியில் 'மெடா' என்றால் இறப்பு என்று பொருள் வருவதால் அதைவைத்து ஃபேஸ்புக் நிறுவனம் சமூக வலைதளத்தில் கேலிக்குள்ளாகிறது. ஃபேஸ்புக் இறந்துவிட்டது என்று பொருள் தரும் வகையில் #FacebookDead என்கிற ஹேஷ் டேகின் கீழ் பலரும் https://ift.tt/eA8V8J

வாடிகனில் போப் பிரான்சிஸ்சுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு.. 1 மணி நேரம் ஆலோசனை.. பேசியது என்ன?

வாடிகனில் போப் பிரான்சிஸ்சுடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு.. 1 மணி நேரம் ஆலோசனை.. பேசியது என்ன? வாடிகன்: இத்தாலி தலைநகர் ரோம் நகரில் ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் உச்சி மாநாடு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. இந்தியாவும் ஜி 20 நாடுகள் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ளதால் இதில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பு விடுத்திருந்தார். இதனை ஏற்று தலைநகர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இத்தாலி https://ift.tt/eA8V8J

Friday, October 29, 2021

திரிபுராவில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?.. விரிவான அறிக்கை கோரிய ஹைகோர்ட்

திரிபுராவில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதா?.. விரிவான அறிக்கை கோரிய ஹைகோர்ட் குவாஹாட்டி: திரிபுரா மாநிலத்தில் சிறுபான்மையின சமூகத்தினர் மீதான தாக்குதல் மற்றும் அவர்களின் வழிபாட்டு தலங்கள் சேதப்படுத்தியதாக வந்த சமூகவலைதள பதிவுகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு திரிபுரா மாநில அரசுக்கு ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் குரானை சிலர் இழிவுப்படுத்தியதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவிய நிலையில் அங்கு பெரிய அளவிலான வன்முறை ஏற்பட்டது. இந்துக்கள் மீதான https://ift.tt/eA8V8J

தீபாவளிக்கு மட்டுமே திறக்கப்படும் ஹாசனம்பா கோவில் - இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பக்தர்கள் தரிசனம்

தீபாவளிக்கு மட்டுமே திறக்கப்படும் ஹாசனம்பா கோவில் - இரண்டு ஆண்டுகளுக்குப் பின் பக்தர்கள் தரிசனம் ஹாசன்: ஹாசன் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா என்னும் அம்மன் கோவில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தீபாவளி பண்டிகையை ஒட்டி 10 நாட்கள் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். இந்த ஆண்டு தீபாவளியையொட்டி ஹாசனாம்பா கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் மகிழ்ச்சியுடன் தரிசனம் https://ift.tt/eA8V8J

பஞ்சாப் சட்டசபை தேர்தல்: சீக்கியர்களை கவர பா.ஜ.க கையில் எடுக்கும் அதிரடி வியூகங்கள்.. எடுபடுமா?

பஞ்சாப் சட்டசபை தேர்தல்: சீக்கியர்களை கவர பா.ஜ.க கையில் எடுக்கும் அதிரடி வியூகங்கள்.. எடுபடுமா? சன்டிகர்: உத்தரபிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வரும் பஞ்சாப் மாநிலத்தை கைப்பற்ற பா.ஜ.க மிக தீவிரமாக இருக்கிறது. கடந்த தேர்தலில் ஷிரோமணி அகாலிதளம் கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த பாஜக இந்த முறை தேர்தலை தனியாக சந்திக்க இருக்கிறது. https://ift.tt/eA8V8J

ஜி20 மாநாடு.. இத்தாலியில் பிரதமர் நரேந்திர மோடி.. மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை!

ஜி20 மாநாடு.. இத்தாலியில் பிரதமர் நரேந்திர மோடி.. மகாத்மா காந்தி சிலைக்கு மரியாதை! ரோம்: ஜி 20 நாடுகள் கூட்டமைப்பின் 16-வது உச்சி மாநாடு இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நாளையும் நாளை மறுநாளும் நடைபெறுகிறது. ஜி 20 நாடுகள் கூட்டமைப்பில் இந்தியாவும் ஒரு உறுப்பினராக உள்ளது. எனவே இந்த கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு இத்தாலி பிரதமர் மரியோ டிரகி அழைப்பு விடுத்திருந்தார். இரு கண்களும் தானம்.. இறந்த https://ift.tt/eA8V8J

தோற்றாலும் பாஜக இந்திய அரசியலின் மையமாக இருக்கும்: பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை

தோற்றாலும் பாஜக இந்திய அரசியலின் மையமாக இருக்கும்: பிரசாந்த் கிஷோர் எச்சரிக்கை பா.ஜ.க தோற்றாலும் அடுத்த சில பத்தாண்டுகளுக்கு இந்திய அரசியலில் மையப்புள்ளியாக இருக்கும் என்றும், ராகுல் காந்தியால் இதை புரிந்து கொள்ள முடியவில்லை எனவும் தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் கூறியுள்ளார். சமூக வலைத்தளங்களில் பிரசாந்த் கிஷோரின் ஒரு வீடியோ பகிரப்பட்டு வருகிறது. அதில் அவர், "பா.ஜ.க இந்திய அரசியலில் மையப்புள்ளியாக இருக்கும். அவர்கள் வெற்றி அடைகிறார்களோ அல்லது https://ift.tt/eA8V8J

ஃபேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயர் 'மெடா' என மாற்றம்: இது குறித்து மார்க் சொல்வதென்ன?

ஃபேஸ்புக் தாய் நிறுவனத்தின் பெயர் 'மெடா' என மாற்றம்: இது குறித்து மார்க் சொல்வதென்ன? ஃபேஸ்புக் நிறுவனம் மிகப்பெரிய பிராண்டிங் முயற்சியின் ஒரு பகுதியாக, தன் கார்ப்பரேட் நிறுவன பெயரை 'மெடா' என மாற்றியுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் செய்யும் பணிகளை இந்த புதுப்பெயர் உள்ளடக்குவதாக இருக்கும் என நிறுவன தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் சமூக வலைதளம் என்பதைத் தாண்டி, மெய்நிகர் சேவைகளை எல்லாம் மேம்படுத்தி வருகிறது. இந்த பெயர் மாற்றம், தன் சமூக https://ift.tt/eA8V8J

அந்தரத்தில் தொங்கி கொண்டே அலறிய சிறுவன்.. இப்படியும் ஒரு ஸ்கூல் டீச்சரா.. பகீரை கிளப்பும் வீடியோ

அந்தரத்தில் தொங்கி கொண்டே அலறிய சிறுவன்.. இப்படியும் ஒரு ஸ்கூல் டீச்சரா.. பகீரை கிளப்பும் வீடியோ கான்பூர்: மாடியில் இருந்து தலைகீழாக கட்டி தொங்கவிட்டு மாணவனுக்கு தண்டனை தந்துள்ளார் தலைமை ஆசிரியர் ஒருவர்.. இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி பகீரை கிளப்பிகொண்டிருக்கிறது. உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டம் அஹ்ரௌராவில் "சத்பவ்னா ஹிஷன் சன்ஸ்தான் ஜூனியர்" என்ற தனியார் பள்ளி இயங்கி வருகிறது.. இங்கு கடந்த 28-ம் தேதி வகுப்புகள் வழக்கம்போல் நடந்து கொண்டிருந்தன. https://ift.tt/eA8V8J

ஓடிவந்து தாங்கும் அமெரிக்கா..\"ஆப்கன் மக்களுக்கு நாங்க இருக்கோம்\".. நிவாரண உதவி வழங்குவதாக அறிவிப்பு

ஓடிவந்து தாங்கும் அமெரிக்கா..\"ஆப்கன் மக்களுக்கு நாங்க இருக்கோம்\".. நிவாரண உதவி வழங்குவதாக அறிவிப்பு காபூல்: நாளுக்கு நாள் ஆப்கன் மக்களின் நிலைமை மோசமாக சென்று கொண்டிருக்கும் நிலையில், அமெரிக்கா நிவாரண உதவி வழங்க முன்வந்துள்ளது. 20 வருடம் கழித்து ஆட்சியை தாலிபன்கள் பிடித்தாலும், இப்போது அந்த நாடே வறுமையிலும் பட்டினியிலும் சிக்கி கொண்டுள்ளது.. மக்கள் வேலையில்லாமலும், உணவு இல்லாமலும் அவதிப்பட்டு வருகின்றனர். அரசு ஊழியர்களுக்கு இன்னும் சம்பளம் தரவில்லை.. கடுமையான நிதி https://ift.tt/eA8V8J

முல்லை பெரியாறு அணை திறப்பு... 350 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்..!

முல்லை பெரியாறு அணை திறப்பு... 350 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்..! இடுக்கி: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள முல்லை பெரியாறு அணை இன்று காலை திறக்கப்பட்டுள்ளது. தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை ஆகிய 5 மாவட்ட மக்களின் நீராதாரமாக விளங்கக்கூடிய முல்லை பெரியாறு அணையில், நீர்மட்ட உயர்ந்துகொண்டே வருகிறது. இதற்கு காரணம் கடந்த சில வாரங்களாக நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை தான் https://ift.tt/eA8V8J

நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை எப்படி இருக்கிறது?

நடிகர் ரஜினிகாந்த் உடல் நிலை எப்படி இருக்கிறது? தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நடிகர் ரஜினிகாந்தின் உடல்நிலை தொடர்பாக மருத்துவக் குழுவின் அறிக்கையை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். அவர் நலமுடன் இருக்கிறார்' என்கிறார், அவரது உறவினரும் நடிகருமான ஒய்.ஜி.மகேந்திரன். நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார் ரஜினி. ஏற்கெனவே, 2011 ஆம் ஆண்டு உடல்நலக் குறைவு https://ift.tt/eA8V8J

கோவாவில் 3 நாட்களுக்கு மையம் கொள்ளும் 'மமதா பானர்ஜி' எனும் சூறாவளி...உள்ளதும் போகுமோ பீதியில் காங்.

கோவாவில் 3 நாட்களுக்கு மையம் கொள்ளும் 'மமதா பானர்ஜி' எனும் சூறாவளி...உள்ளதும் போகுமோ பீதியில் காங். பனாஜி: மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி கோவாவில் சூறாவளி பயணம் மேற்கொண்டுள்ளார். இதனால் எஞ்சியிருக்கும் தலைவர்களும் மமதா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவிவிடுவார்களோ என்கிற பீதியில் இருக்கிறதாம் காங்கிரஸ். உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களுடன் கோவா மாநிலத்துக்கும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. 2017-ல் நடைபெற்ற கோவா https://ift.tt/eA8V8J

Thursday, October 28, 2021

ஆந்திராவில் திடீரென பரவும் AY.4.2 வகை உருமாறிய கொரோனா.. 7 பேர் பாதிப்பு.. அதிர்ச்சி பின்னணி

ஆந்திராவில் திடீரென பரவும் AY.4.2 வகை உருமாறிய கொரோனா.. 7 பேர் பாதிப்பு.. அதிர்ச்சி பின்னணி விஷாகப்பட்டினம்: இந்தியாவில் மெல்ல மெல்ல AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் பரவ தொடங்கி உள்ளது. கர்நாடகாவில் AY.4.2 வகை கொரோனா பரவிய நிலையில் தற்போது ஆந்திர பிரதேசத்திலும் அதிக அளவில் கேஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யு.கேவில் கண்டறியப்பட்ட AY.4.2 வகை உருமாறிய கொரோனா வைரஸ் தற்போது உலகின் பிற நாடுகளிலும் கண்டறியப்பட்டு வருகிறது. அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான் https://ift.tt/eA8V8J

இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆர்எஸ்எஸ் திட்டமா? அரசு தரப்பு சொல்வதென்ன?

இல்லம் தேடி கல்வித் திட்டம் ஆர்எஸ்எஸ் திட்டமா? அரசு தரப்பு சொல்வதென்ன? கொரோனா தொற்றின் காரணமாக பள்ளிக்கூட மாணவர்களிடையே கல்வி கற்பதில் ஏற்பட்டுள்ள இழப்பை சரி செய்யும் நோக்கில் தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை "இல்லம் தேடிக் கல்வி" திட்டத்தை அக்டோபர் 27ஆம் தேதியன்று துவக்கிவைத்தது. மாணவர்களின் கல்வியினை மேம்படுத்துவதில் ஆர்வம் கொண்டவர்களைத் தன்னார்வலர்களாகத் தேர்வு செய்து, அவர்களுக்கு உரிய பயிற்சி வழங்கி இத்திட்டம் செயல்படுத்தப்படும் https://ift.tt/eA8V8J

ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினர் நுழையவே இல்லம் தேடி கல்வி திட்டம்: கி.வீரமணிக்கு சீமான் திடீர் ஆதரவு

ஆர்.எஸ்.எஸ்., பாஜகவினர் நுழையவே இல்லம் தேடி கல்வி திட்டம்: கி.வீரமணிக்கு சீமான் திடீர் ஆதரவு சென்னை: தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித் திட்டமான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினரை கல்விக் கூடங்களில் நுழைய வழி வகை செய்யும் திட்டமே என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள ‘இல்லம் தேடிக்கல்வி' எனும் திட்டமானது பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ள https://ift.tt/eA8V8J

ஜி20 நாடுகள் மாநாடு- இத்தாலி புறப்பட்டார் பிரதமர் மோடி- முதல் முறையாக போப் ஆண்டவரை சந்திக்கிறார்!

ஜி20 நாடுகள் மாநாடு- இத்தாலி புறப்பட்டார் பிரதமர் மோடி- முதல் முறையாக போப் ஆண்டவரை சந்திக்கிறார்! டெல்லி: ஜி 20 நாடுகளின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று அதிகாலை இத்தாலி தலைநகர் ரோம் நகருக்குப் புறப்பட்டுச் சென்றார். ரோம் செல்லும் வழியில் வாடிகன் நகரில் போப் ஆண்டவரான (போப்பாண்டவர்) போப் பிரான்சிசை நாளை பிரதமர் மோடி சந்திக்க உள்ளார். போப் ஆண்டவருடனான பிரதமர் மோடியின் முதல் சந்திப்பு என்பதால் இது முக்கியத்துவம் https://ift.tt/eA8V8J

ஃபேஸ்புக்கின் பெயர் Meta என மாற்றம்- அடுத்தது Metaverse...மார்க் ஜுக்கர்பெர்க் அதிரடி அறிவிப்பு

ஃபேஸ்புக்கின் பெயர் Meta என மாற்றம்- அடுத்தது Metaverse...மார்க் ஜுக்கர்பெர்க் அதிரடி அறிவிப்பு வாஷிங்டன்: சமூக வலைதளமான ஃபேஸ்புக் (பேஸ்புக்) நிறுவனத்தின் பெயர் Meta என மாற்றம் செய்யப்பட்டுள்ளதான அதன் தலைமை செயல் அதிகாரி மார்க் மார்க் ஜுக்கர்பெர்க் (ஜுக்கர்பர்க்) (ஜூக்கர்பெர்ஸ்)  (ஜூக்கர்பெர்க்) அதிரடியாக அறிவித்துள்ளார். மேலும் அடுத்த கட்டமாக மெய்நிகர் உலகம் அல்லது விர்ச்சுவல் உலகத்தை நோக்கு உருவாக்கப் போவதாகவும் மார்க் ஜுக்கர்பெர்ஸ் அறிவித்துள்ளார். கடந்த சில வாரங்களாக ஃபேஸ்புக்கின் https://ift.tt/eA8V8J

போரைவிட மோசமானது கொரோனா.. மீண்டும் ஆட்டம் போடும் வைரஸ்.. பரவலைத் தடுக்க ஒரே போடாக போட்ட சீனா

போரைவிட மோசமானது கொரோனா.. மீண்டும் ஆட்டம் போடும் வைரஸ்.. பரவலைத் தடுக்க ஒரே போடாக போட்ட சீனா பெய்ஜிங்: சீனாவில் கடந்த சில வாரங்களாக வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் பல புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா பாதிப்பை இன்னும் எந்த நாட்டினாலும் முழுமையாக ஒழிக்க முடியவில்லை. சில நாடுகள் மட்டுமே வைரஸ் பாதிப்பைச் சிறப்பான நடவடிக்கைகள் மூலம் கட்டுக்குள் வைத்துள்ளன. கொரோனா https://ift.tt/eA8V8J

அ.தி.மு.க கொடி, பொதுச் செயலாளர் பதவி : சசிகலா செய்வது சட்டவிரோதமா?

அ.தி.மு.க கொடி, பொதுச் செயலாளர் பதவி : சசிகலா செய்வது சட்டவிரோதமா? சசிகலா விவகாரத்தால் அ.தி.மு.கவில் எழுந்துள்ள புயல், எப்போது ஓயும் என அக்கட்சியின் நிர்வாகிகள் விவாதித்து வருகின்றனர். கட்சியை ஒற்றுமைப்படுத்துவதில்தான் அனைவரும் உறுதியாக உள்ளனர். தலைவர்களுக்குள் எந்தப் பிரச்னைகளும் இல்லை' என்கிறார், அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் சி.பொன்னையன். உண்மையில் என்ன நடக்கிறது? பசும்பொன்னில் வரும் 30ஆம் தேதி தேவர் குருபூஜை நடக்க உள்ளது. இதற்காக வங்கி https://ift.tt/eA8V8J

சீனாவில் நிலக்கரியை தொடர்ந்து டீசலுக்கும் கடும் தட்டுப்பாடு – என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?

சீனாவில் நிலக்கரியை தொடர்ந்து டீசலுக்கும் கடும் தட்டுப்பாடு – என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்? சீனாவில் உள்ள பல பெட்ரோல் நிலையங்கள் டீசலை குறிப்பிட்ட அளவிலேயே மக்களுக்கு விற்பனை செய்து வருகின்றன. குறைந்த டீசல் விநியோகம் மற்றும் அதிகரித்து வரும் விலை உயர்வால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில ட்ரக் ஓட்டுநர்கள் டீசல் நிரப்ப நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுவதாக சீனாவின் சமூக வலைத்தளமான வெய்போவில் https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பூசிக்குப் பின் ஏற்படும் அரிய நரம்பியல் நோய் - மருத்துவ உலகம் கூறுவதென்ன?

கொரோனா தடுப்பூசிக்குப் பின் ஏற்படும் அரிய நரம்பியல் நோய் - மருத்துவ உலகம் கூறுவதென்ன? கொரோனா தடுப்பூசிக்குப் பிறகு அரிதான நரம்பியல் நோய் ஏற்படலாம், ஆனால் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு அதன் அபாயம் அதிகமாக இருப்பதாக புதிய ஆய்வு கூறுகிறது. ஒட்டுமொத்த உடல்நலனிற்கு கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதே அதிக பாதுகாப்பை வழங்குவதாக, பிரிட்டனின் இந்த ஆய்வு மீண்டும் உறுதி செய்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். கொரோனா தடுப்பூசியோடு தொடர்புடைய அரிதான https://ift.tt/eA8V8J

மங்கல்சூத்ரா விளம்பரமா, காமசூத்ரா விளம்பரமா? டிசைனர் வெளியிட்ட போட்டாவால் சர்ச்சை

மங்கல்சூத்ரா விளம்பரமா, காமசூத்ரா விளம்பரமா? டிசைனர் வெளியிட்ட போட்டாவால் சர்ச்சை கொல்கத்தா: பிரபல நகை மற்றும் ஆடை வடிவமைப்பாளரான சப்யசாச்சி முகர்ஜி தனது சமீபத்திய நகை விளம்பரத்திற்காக கடுமையான விமர்சனங்களை பரிசாக பெற்றுக் கொண்டிருக்கிறார். புது வகை மங்கல்சூத்ரா (தாலி) என்று அவர் அறிமுகம் செய்த விளம்பர படத்தை பார்த்த நெட்டிசன்கள், இது மங்கல்சூத்ராவா காமசூத்ராவா என்ற கேள்விகளை எழுப்பி வருகிறார்கள். சென்னையில் கொடூரமாக கொல்லப்பட்ட விசிக பிரமுகர்.. https://ift.tt/eA8V8J

சீனாவின் சிறு நகரங்களில் விண்ணைத் தொடும் கட்டடங்களுக்கு தடை

சீனாவின் சிறு நகரங்களில் விண்ணைத் தொடும் கட்டடங்களுக்கு தடை சிறிய நகரங்களில் விண் தொடும் கட்டடங்களை கட்ட சீனா தடை விதித்துள்ளது. வெறும் தோற்றத்திற்காக மட்டும் கட்டப்படும் கட்டடங்கள் மீது எடுக்கப்பட்டு வரும் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். மூன்று மில்லியனுக்கும் குறைவான மக்கள்தொகையுள்ள நகரங்களில் 150 மீட்டரைவிட (492 அடி) உயரமான கட்டடங்களை கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மக்கள்தொகையை விடவும் அதிகமாக https://ift.tt/eA8V8J

உ.பி.:பாக். வெற்றி கொண்டாட்டம்- 3 காஷ்மீர் மாணவர்கள் உட்பட 5 பேர் கைது- தேசதுரோக சட்டம் பாய்ந்தது!

உ.பி.:பாக். வெற்றி கொண்டாட்டம்- 3 காஷ்மீர் மாணவர்கள் உட்பட 5 பேர் கைது- தேசதுரோக சட்டம் பாய்ந்தது! லக்னோ: இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடியதாக உத்தரப்பிரதேச மாநிலத்தில் 3 ஜம்மு காஷ்மீர் மாணவர்கள் உட்பட 5 பேர் தேசதுரோக சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மொத்தம் 7 பேர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் அர்ஷீத் https://ift.tt/eA8V8J

மத்தியப் பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.120; டீசல் விலை ரூ.110; தலைசுற்ற வைக்கும் விலை உயர்வு

மத்தியப் பிரதேசத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.120; டீசல் விலை ரூ.110; தலைசுற்ற வைக்கும் விலை உயர்வு போபால்: மத்தியப் பிரதேச மாநிலத்தின் எல்லையோர மாவட்டங்களில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.120-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.110-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலையால் போக்குவரத்துக் காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது. இதனால் ஏழை எளிய மக்களும், நடுத்தர வர்க்கத்தினரும் கலக்கம் அடைந்துள்ளனர். {image-petrol-dies3-1625107025-1635413489.jpg https://ift.tt/eA8V8J

'உணவு பற்றாக்குறை.. எல்லாரும் கம்மியா சாப்பிடுங்க, இல்லைனா தொலைச்சுபுடுவேன்..' ஷாக் தந்த கிம் ஜாங்

'உணவு பற்றாக்குறை.. எல்லாரும் கம்மியா சாப்பிடுங்க, இல்லைனா தொலைச்சுபுடுவேன்..' ஷாக் தந்த கிம் ஜாங் பியோங்யாங்: வடகொரியாவில் உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ள நிலையில், வரும் 2025 வரை மக்கள் குறைவான அளவு உணவைச் சாப்பிடுமாறு அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் அந்நாட்டு மக்களிடம் அறிவுறுத்தியுள்ளார். வட கொரியாவில் பல ஆண்டுகளாகவே மோசமான பொருளாதார பாதிப்பு நிலவி வருகிறது. சர்வாதிகார ஆட்சி நடைபெறும் வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது. ஆர்யன் https://ift.tt/eA8V8J

பருவநிலை மாற்றம்: இந்தியா கார்பன் உமிழ்வை குறைக்கும் இலக்கை அடையுமா?

பருவநிலை மாற்றம்: இந்தியா கார்பன் உமிழ்வை குறைக்கும் இலக்கை அடையுமா? பிரிட்டனில் ஐநாவின் பருவநிலை மாற்றம் தொடர்பான COP26 உச்சி மாநாடு நடைபெறவுள்ள நிலையில் பசுங்குடில் வாயு வெளியேற்றத்தை குறைக்கும் தனது திட்டத்தை இந்தியா அறிவிக்கவுள்ளது. சீனா மற்றும் அமெரிக்காவுக்கு பிறகு இந்தியாதான் அதிகப்படியாக கரியமில வாயுவை வெளியேற்றுகிறது. இந்தியாவின் அதிகரிக்கும் மக்கள் தொகை, நிலக்கரி மற்றும் பெட்ரோலியப் பொருட்களை பெரும்பான்மையாக நம்பியிருக்கும் பொருளாதாரம் ஆகிய https://ift.tt/eA8V8J

ஆபத்தில் சென்னை; காலநிலை மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் என்ன?

ஆபத்தில் சென்னை; காலநிலை மாற்றம் தமிழ்நாட்டில் ஏற்படுத்தவிருக்கும் தாக்கம் என்ன? காலநிலை மாற்றத்தால் இந்தியாவில் அதிகம் பாதிக்கப்படும் பெருநகரங்களில் ஒன்றாக தொடர்ந்து பேரிடரைச் சந்திக்கும் நகரமாக சென்னை அடையாளம் காணப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் நிலை என்னவாகும்? கடந்த 2019ஆம் ஆண்டில் ஏற்பட்ட தண்ணீர்த் தட்டுப்பாட்டை தமிழ்நாட்டில் யாரும் அவ்வளவு சீக்கரம் மறந்திருக்க முடியாது. அந்த ஆண்டு, தமிழ்நாடு முழுவதுமே தண்ணீர்ப் பற்றாக்குறை இருந்தது என்றாலும் மாநிலத்தின் தலைநகரான https://ift.tt/eA8V8J

உ.பி.:பாக். வெற்றியை கொண்டாடியதாக கூறி 3 காஷ்மீர் மாணவர்களுக்கு சிறை! கல்லூரி நிர்வாகம் கொந்தளிப்பு!

உ.பி.:பாக். வெற்றியை கொண்டாடியதாக கூறி 3 காஷ்மீர் மாணவர்களுக்கு சிறை! கல்லூரி நிர்வாகம் கொந்தளிப்பு! ஆக்ரா: இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதை உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் கொண்டாடியதாக கூறி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த 3 பொறியியல் கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஆனால் மாணவர்கள் 3 பேரும் எந்த தேசவிரோத செயலிலும் ஈடுபடவில்லை; வலதுசாரி சமூகவிரோதிகள் அபாண்டமாக குற்றம்சாட்டுகின்றனர் என 3 https://ift.tt/eA8V8J

இன்னும் பல ஆண்டுகளுக்கு பாஜக சக்தி வாய்ந்ததாக கட்சியாகவே நீடிக்கும் - பிரசாந்த் கிஷோர் திட்டவட்டம்

இன்னும் பல ஆண்டுகளுக்கு பாஜக சக்தி வாய்ந்ததாக கட்சியாகவே நீடிக்கும் - பிரசாந்த் கிஷோர் திட்டவட்டம் பனாஜி: பிரதமர் மோடி அகற்றப்பட்டுவிட்டாலே பாஜகவின் செல்வாக்கு இல்லாமல் போய்விடும் என்கிற மாயையில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இருப்பதாக தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் சாடியுள்ளார். மேலும் அடுத்த பல பத்தாண்டுகளுக்கு பாரதிய ஜனதா கட்சி செல்வாக்கு மிக்கதாகவே இருக்கும் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார் பிரசாந்த் கிஷோர். கோவா மாநில சட்டசபைக்கு அடுத்த https://ift.tt/eA8V8J

Wednesday, October 27, 2021

உச்சகட்ட பதற்றம்.. விஸ்வ ஹிந்து பரிஷத் பேரணியில் மசூதிக்கு தீவைப்பு? திரிபுராவில் என்னதான் நடக்கிறது

உச்சகட்ட பதற்றம்.. விஸ்வ ஹிந்து பரிஷத் பேரணியில் மசூதிக்கு தீவைப்பு? திரிபுராவில் என்னதான் நடக்கிறது அகர்தலா: திரிபுராவில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) நடத்திய பேரணியில் மசூதிக்கு தீ வைக்கப்பட்டது போன்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அங்குப் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் துர்கா பூஜையின்போது கொமிலா என்ற நகரில் இஸ்லாமியர்களின் புனித நூலான குரானைச் சிலர் இழிவுபடுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவின. ஆர்யன் கான் https://ift.tt/eA8V8J

பெருத்த சந்தேகம்.. தடுப்பூசிகள் போட்டும் எகிறும் கொரோனா தொற்று.. கலங்கும் சீனா.. மீண்டும் லாக்டவுன்

பெருத்த சந்தேகம்.. தடுப்பூசிகள் போட்டும் எகிறும் கொரோனா தொற்று.. கலங்கும் சீனா.. மீண்டும் லாக்டவுன் பீஜிங்: போதுமான அளவுக்கு சீனாவில் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ள போதிலும், அங்கு தொற்று பாதிப்புகள் அதிகரித்து வருவதால், அதன் தடுப்பூசி குறித்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன... அதேசமயம் தொற்று வேகமாக பரவி வருவதால், சீனாவில் லாக்டவுன் அமலாகி உள்ளது. முதன்முதலில் கொரோனாவைரஸ் சீனாவில்தான் தோன்றியது.. அங்கிருந்துதான் உலக நாடுகளுக்கு பரவ ஆரம்பித்தது. ஆனாலும், முதலில் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்ததும் https://ift.tt/eA8V8J

சீறிய ஏவுகணை.. கண்டம் விட்டு கண்டம் தாக்கும் அக்னி 5யை வெற்றிகரமாக டெஸ்ட் செய்த இந்தியா-மிரளும் சீனா

சீறிய ஏவுகணை.. கண்டம் விட்டு கண்டம் தாக்கும் அக்னி 5யை வெற்றிகரமாக டெஸ்ட் செய்த இந்தியா-மிரளும் சீனா புவனேஷ்வர்: கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கும் அக்னி-5 ஏவுகணை சோதனை இந்தியாவால் நேற்று இரவு வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. 5000 கிமீ தூரத்திற்கு அதிகமான இலக்கை தாக்கும் திறன் கொண்டது அக்னி-5 ஏவுகணை. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் எல்லை பிரச்சனை தீவிரமாக சென்று கொண்டு இருக்கிறது. சீனா புதிய எல்லை விதிகளை கொண்டு வந்து இந்தியாவை சீண்ட https://ift.tt/eA8V8J

'நாங்கள் வென்று விட்டோம்'.. உலக கோப்பையில் பாக். வெற்றியை கொண்டாடிய பெண் ஆசிரியை கைது!

'நாங்கள் வென்று விட்டோம்'.. உலக கோப்பையில் பாக். வெற்றியை கொண்டாடிய பெண் ஆசிரியை கைது! ஜெய்ப்பூர்: இந்த டி20 உலகக்கோப்பையில் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா- பாகிஸ்தான் போட்டி சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. விறுவிறுப்பாக இருக்கும் என்று கருதப்பட்ட இந்த போட்டி ஒன் சைட் கேமாக அமைந்தது. பாகிஸ்தான் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. உலககோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் முதல் வெற்றியை பதிவு செய்து சாதனை https://ift.tt/eA8V8J

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் ஆகும் - விமானப்படை அதிகாரி சூளுரை

பாக்., ஆக்கிரமிப்பு காஷ்மீர் விரைவில் இந்தியா வசம் ஆகும் - விமானப்படை அதிகாரி சூளுரை ஜம்மு: இந்தியாவின் அழகிய பிரதேசமான ஜம்மு-காஷ்மீர் எப்போதும் பதட்டம் நிறைந்தவையாகவே பார்க்கப்படுகிறது. பயங்கரவாதிகள் ஊடுருவல், பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் என்பது அங்கு தொடர்கதையாக இருந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக ஜம்மு-காஷ்மீர் கொஞ்சம் அமைதியாக இருந்த நிலையில் சமீபத்திய சில நாட்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் மீண்டும் அதிகரித்து வருகிறது. அப்பாவி மக்கள் பலர் கொல்லப்பட்டு வருகின்றனர். பாலியல் https://ift.tt/eA8V8J

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் திட்டத்துக்கு தி.மு.க அடிபணிகிறதா ? சர்ச்சையில் 'இல்லம் தேடி கல்வி' திட்டம்

தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் திட்டத்துக்கு தி.மு.க அடிபணிகிறதா ? சர்ச்சையில் 'இல்லம் தேடி கல்வி' திட்டம் பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில் "இல்லம் தேடி கல்வி" என்ற பெயரில் புதிய திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. "தேசியக் கல்விக் கொள்கை தெரிவிப்பதை அப்படியே நடைமுறைப்படுத்துவதாக இந்தத் திட்டம் அமைந்துள்ளது" என தி.மு.க அரசை, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விமர்சித்துள்ளார். என்ன நடக்கிறது? தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை சார்பில் https://ift.tt/eA8V8J

சீனா டெலிகாம் நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்த அமெரிக்கா - 'தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து'

சீனா டெலிகாம் நிறுவனத்தின் அனுமதியை ரத்து செய்த அமெரிக்கா - 'தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து' சீனாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் அனுமதியை "தேசிய பாதுகாப்பு" குறித்த காரணங்களால் அமெரிக்கா ரத்து செய்துள்ளது. 'சீனா டெலிகாம்' என்ற அந்த சீன தொலைத்தொடர்பு நிறுவனம் அமெரிக்காவில் சேவை வழங்குவதை 60 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும். அந்த நிறுவனத்தின் மீது சீன அரசு செலுத்திய ஆதிக்கம், அமெரிக்க தொலைத்தொடர்புகள் குறித்த தகவல்களை சீன https://ift.tt/eA8V8J

பெகாசஸ் வேவு பார்ப்பு: இந்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம்

பெகாசஸ் வேவு பார்ப்பு: இந்திய அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்ச நீதிமன்றம் பெகாசஸ் வேவு பார்ப்பு வழக்கில் சுயாதீனமான குழுவை அமைக்க வேண்டும் என்று கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்ற இந்திய அரசின் கோரிக்கையை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஒவ்வொரு முறையும் தேசிய பாதுகாப்பு என்று காரணம் கூறி இந்திய அரசு தப்பித்துக்கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் கடுமையாகத் தெரிவித்தனர். https://ift.tt/eA8V8J

எடப்பாடி vs ஓ. பன்னீர்செல்வம்: சசிகலா சுற்றுப்பயணத்தால் இ.பி.எஸ் Vs ஓ.பி.எஸ் பிளவு பெரிதாகிறதா?

எடப்பாடி vs ஓ. பன்னீர்செல்வம்: சசிகலா சுற்றுப்பயணத்தால் இ.பி.எஸ் Vs ஓ.பி.எஸ் பிளவு பெரிதாகிறதா? அ.தி.மு.கவில் சசிகலாவை சேர்த்துக் கொள்வது தொடர்பாக எழுந்துள்ள இரு வேறு குரல்கள், அ.ம.மு.க வட்டாரத்தில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ''அ.தி.மு.கவில் உள்ள சில அறக்கட்டளைகளில் சசிகலாதான் இன்னமும் பொறுப்பில் இருக்கிறார். அவரை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதில் எம்.ஜி.ஆரின் உறவுகளும் உறுதியாக உள்ளனர்,'' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். என்ன நடக்கிறது அ.தி.மு.கவில்? எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த https://ift.tt/eA8V8J

அய்யோ கொடுமை.. இளம்பெண்களை விற்கும் நிலைமை.. உணவு பற்றாக்குறையில் சிக்கி தவிக்கும் ஆப்கன்

அய்யோ கொடுமை.. இளம்பெண்களை விற்கும் நிலைமை.. உணவு பற்றாக்குறையில் சிக்கி தவிக்கும் ஆப்கன் காபூல்: வறுமை காரணமாக, தங்களது இளம் மகள்களை திருமணத்துக்காக விற்பனை செய்ய வேண்டிய அவல நிலைக்கு ஆப்கன் மக்கள் ஆளாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 20 வருஷங்கள் கழித்து ஆட்சியை கைப்பற்றி உள்ளனர் தாலிபான்கள்.. இப்போதைக்கு தலிபான் மூத்த தலைவர் முல்லா அகுந்த் தலைமையில், தற்காலிக அரசு அமைப்பட்டிருந்தாலும், ஏகப்பட்ட குழப்பங்களும் சர்ச்சைகளும் அவ்வப்போது https://ift.tt/eA8V8J

குழந்தை இல்லை.. பாலிவுட் பட பாணியில் 2 பாலியல் தொழிலாளிகளை நரபலி தந்த கணவன்-மனைவி.. பகீர் சம்பவம்

குழந்தை இல்லை.. பாலிவுட் பட பாணியில் 2 பாலியல் தொழிலாளிகளை நரபலி தந்த கணவன்-மனைவி.. பகீர் சம்பவம் போபால்: மத்திய பிரதேசத்தில் 2 பாலியல் தொழிலாளிகளை நரபலி கொடுத்த கணவன், மனைவி மற்றும் அவர்களுக்கு உடந்தையாக மூவர் கும்பல் கைது செய்யப்பட்டுள்ளனர். மத்திய பிரதேச மாநிலம் மொரேனா பகுதியை சேர்ந்தவர் பண்டு பத்தோரியா. அதே பகுதியை இருந்த மம்தா என்ற பெண்ணை இவர் 17 வருடங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி இத்தனை https://ift.tt/eA8V8J

Tuesday, October 26, 2021

திக்.. திக்.. ஏரிக்கரையில் ஒரே பரபரப்பு.. நீந்தி கொண்டிருந்த நபர்.. திடீர்னு வந்த முதலை.. என்னாச்சு?

திக்.. திக்.. ஏரிக்கரையில் ஒரே பரபரப்பு.. நீந்தி கொண்டிருந்த நபர்.. திடீர்னு வந்த முதலை.. என்னாச்சு? பிரஸ்ஸிலா: சுற்றுலா பயணி ஒருவரை ஏரியில் இருந்த முதலை துரத்தி கொண்டே கடிக்க வந்துள்ளது.. இந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கூட்டி கொண்டிருக்கிறது. பொதுவாக முதலைகள் கடித்து உயிரிழப்பது என்பது பெருகி வருகிறது.. இத்தனைக்கும் முதலைகள் உள்ள நீர்நிலைகளில் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் தான் இருந்து வருகின்றனர். எம் ஆர் விஜயபாஸ்கரை விடாது விரட்டும் லஞ்ச https://ift.tt/eA8V8J

மளிகைக்கடையில் தீபாவளி பட்டாசு விற்றதால் விபத்து...சுக்குநூறான கட்டிடம் - 6 பேர் பலி, பலர் படுகாயம்

மளிகைக்கடையில் தீபாவளி பட்டாசு விற்றதால் விபத்து...சுக்குநூறான கட்டிடம் - 6 பேர் பலி, பலர் படுகாயம் கள்ளக்குறிச்சி: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரம் மட்டுமே உள்ள நிலையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் பட்டாசு விற்பனை கடையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் 10க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மளிகைக்கடையில் பட்டாசுகளை விற்பனை செய்ததே விபத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. செல்வகணபதி என்பவருக்கு சொந்தமான பட்டாசு கடையில்தான் இந்த கோர விபத்து https://ift.tt/eA8V8J

விடுமுறை + ஒரு வாரம் சம்பளம்.. அதிபர் புடின் அதிரடி.. நாளுக்கு நாள் எகிறும் தொற்று.. அலறும் ரஷ்யா

விடுமுறை + ஒரு வாரம் சம்பளம்.. அதிபர் புடின் அதிரடி.. நாளுக்கு நாள் எகிறும் தொற்று.. அலறும் ரஷ்யா மாஸ்கோ: ரஷ்யாவில் தொற்று அதிகரித்து கொண்டே வருகிறது.. இங்கு நவம்பர் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது என்றாலும், அனைத்து முன்னெச்சரிக்கைகளும் தற்போது தீவிரமாகி வருகின்றன. கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதாலும், உயிரிழப்புகள் கூடுவதாலும் ஒரு வாரம் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை புதின் அரசு அறிவித்துள்ளது. அமெரிக்கா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் மறுபடியும் https://ift.tt/eA8V8J

கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து.. 5 பேர் உடல் கருகிப் பலி.. பலர் படுகாயம்

கள்ளக்குறிச்சி அருகே பட்டாசு கடையில் பயங்கர தீ விபத்து.. 5 பேர் உடல் கருகிப் பலி.. பலர் படுகாயம் கள்ளக்குறிச்சி: சங்கராபுரம் பகுதியில் உள்ள பட்டாசுக் கடையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 5 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 25க்கும் மேற்பட்டோர் தீக்காயத்துடன் சங்கராபுரம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியில் முருகன் என்பவருக்குச் சொந்தமான பட்டாசு கடை உள்ளது. இந்த கடையில் இன்று இரவு எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட https://ift.tt/eA8V8J

எச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட்- ஶ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் நாளை விசாரணை- மீண்டும் மன்னிப்பா?

எச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட்- ஶ்ரீவில்லிப்புத்தூர் கோர்ட்டில் நாளை விசாரணை- மீண்டும் மன்னிப்பா? ஶ்ரீவில்லிப்புத்தூர்: இந்து அறநிலையத் துறை பணியாளர்கள் வீட்டு பெண்களை இழிவாகப் பேசியதால் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு சிறப்பு அழைப்பாளர் எச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்ட வழக்கின் விசாரணை நாளை ஶ்ரீவில்லிப்புத்தூர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது. 2018-ம் ஆண்டு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து முன்னணியின் பொதுக்கூட்டத்தில் எச்.ராஜா பங்கேற்றார். இந்த கூட்டத்தில் இந்து அறநிலையத்துறை ஊழியர்களை இழிவாக https://ift.tt/eA8V8J

எனது மாநிலம்; எனது மக்கள் என்ற முழக்கத்துடன்...புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார் அம்ரீந்தர் சிங்..!

எனது மாநிலம்; எனது மக்கள் என்ற முழக்கத்துடன்...புதிய அரசியல் கட்சி தொடங்குகிறார் அம்ரீந்தர் சிங்..! சண்டிகர்: காங்கிரஸ் தலைமையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அக்கட்சியிலிருந்து விலகிய கேப்டன் அம்ரீந்தர் சிங் நாளை புதிய அரசியல் கட்சியை தொடங்குகிறார். பஞ்சாப் மாநில முதலமைச்சராக இரண்டு முறை பதவி வகித்த இவர், காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகங்களில் ஒருவராக திகழ்ந்தவர். இவருக்கும் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் எப்போதுமே ஏழாம் பொருத்தமாக https://ift.tt/eA8V8J

உலக கோப்பையில் பாக். வெற்றியை.. பட்டாசு வெடித்து கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள்.. பாய்ந்தது உபா சட்டம்

உலக கோப்பையில் பாக். வெற்றியை.. பட்டாசு வெடித்து கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள்.. பாய்ந்தது உபா சட்டம் ஸ்ரீநகர்: உலகக் கோப்பை டி20 போட்டியில் பாகிஸ்தான் வெற்றியைக் கொண்டாடிய காஷ்மீர் மாணவர்கள் மீது உபா சட்டத்தின் கீழ் போலீசார் 2 வழக்குகளைப் பதிவு செய்துள்ள சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் தொடர் முடிந்த கையோடு டி20 உலகக் கோப்பை தொடர் தற்போது ஐக்கிய அமீரகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த சனிக்கிழமை முதல் சூப்பர் 12 https://ift.tt/eA8V8J

கோவாக்சின் தடுப்பூசிக்கு WHO அனுமதி கிடைக்குமா?இன்று முக்கிய ஆய்வு! வெளிநாடு செல்வோர் எதிர்பார்ப்பு

கோவாக்சின் தடுப்பூசிக்கு WHO அனுமதி கிடைக்குமா?இன்று முக்கிய ஆய்வு! வெளிநாடு செல்வோர் எதிர்பார்ப்பு ஜெனிவா: உலக சுகாதார அமைப்பின் தொழில்நுட்ப ஆலோசனைக் குழு செவ்வாய்கிழமையான இன்று கோவாக்சின் தடுப்பூசி பற்றிய டேட்டாக்களை மதிப்பாய்வு செய்ய உள்ளது. இதைத் தொடர்ந்து கோவாக்சின் அவசரகால பயன்பாட்டு பட்டியல் குறித்த முடிவு விரைவில் விரைவில் எடுக்கப்படும் என்று செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். எம் ஆர் விஜயபாஸ்கரை விடாது விரட்டும் லஞ்ச ஒழிப்புத்துறை - 8 https://ift.tt/eA8V8J

புதுச்சேரி சிறையில் இருந்தபடியே திட்டமிட்டு இரட்டைக் கொலை - பதரவைக்கும் பழிக்குப் பழி

புதுச்சேரி சிறையில் இருந்தபடியே திட்டமிட்டு இரட்டைக் கொலை - பதரவைக்கும் பழிக்குப் பழி ஒன்றிய பிரதேசத்தில் நடந்த இரட்டை கொலையில் ஒருவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டும் , மற்றொருவர் ஓட ஓட துரத்தி வெட்டியும் கொலை செய்யப்பட்டுள்ளனர். சிறையில் இருந்தபடியே திட்டமிட்டு கொலை செய்த ரௌடிகள் மற்றும் அவர்களுக்கு உடந்தையாக இருந்தவர்களை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை இரவு காரைக்கால் மாவட்டத்தில், பாமக மாவட்ட https://ift.tt/eA8V8J

சூடான் ஆட்சிக்கவிழ்ப்பு: ராணுவம் போராட்டக்காரர்களை சுட்டதில் 7 பேர் பலி - நிதி உதவியை நிறுத்திய அமெரிக்கா

சூடான் ஆட்சிக்கவிழ்ப்பு: ராணுவம் போராட்டக்காரர்களை சுட்டதில் 7 பேர் பலி - நிதி உதவியை நிறுத்திய அமெரிக்கா சூடான் ராணுவத்தினர், ராணுவ ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து சாலையில் இறங்கிப் போராடிய போராட்டக்காரர்களை நோக்கிச் சுட்டதில் குறைந்தபட்சம் ஏழு பேர் பலியானதாகவும்,140 பேருக்கு காயம் ஏற்பட்டிருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. சூடானில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் தலைவர்கள் திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆட்சிக் கவிழ்ப்பை நடவடிக்கையை உலக நாடுகள் பலதும் கண்டித்துள்ளன. அமெரிக்கா சூடானுக்கு https://ift.tt/eA8V8J

மொஹம்மத் ஷமியின் மதத்தை வைத்து இணையத்தில் விமர்சனம் - ஆதரித்த இந்திய பிரபலங்கள்

மொஹம்மத் ஷமியின் மதத்தை வைத்து இணையத்தில் விமர்சனம் - ஆதரித்த இந்திய பிரபலங்கள் பாகிஸ்தான் அணியுடனான டி20 உலகக் கோப்பை க்ரூப் ஆட்டத்தில் இந்திய அணி தோல்வி அடைந்தபின் பந்துவீச்சாளர் மொஹம்மத் ஷமி சமூக ஊடகங்களில் எதிர்கொள்ளும் விஷமத்தனமான விமர்சனங்களைக் கண்டித்துள்ள பல பிரபலங்களும், ஷமிக்குத் தங்கள் ஆதரவையும் தெரிவித்துள்ளனர். இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி, கடந்த அக்டோபர் 24ஆம் தேதி,ஞாயிற்றுக்கிழமை துபாய் https://ift.tt/eA8V8J

தமிழக அமைச்சர்களை எச்சரித்த அண்ணாமலை - கொதிக்கும் திமுக

தமிழக அமைச்சர்களை எச்சரித்த அண்ணாமலை - கொதிக்கும் திமுக தி.மு.க அமைச்சர்களுக்கும் பா.ஜ.க தலைவர் அண்ணாமலைக்கும் இடையேயான வார்த்தைப் போர் நாளுக்கு நாள் முற்றி வருகிறது. அமைச்சர் சேகர்பாபு, நாங்கள் என்ன செய்வோம் தெரியுமா?' என மிரட்டல் தொனியில் பேசியதால், தொட்டுப் பாரு தெரியும்' என அண்ணாமலை பதில் சொன்னார். இது மிரட்டலா?' என கேள்வி எழுப்புகின்றனர் தமிழ்நாடு பா.ஜ.க நிர்வாகிகள். தமிழ்நாடு மின்சாரம் https://ift.tt/eA8V8J

மருதுபாண்டியர் குருபூஜை, தேவர் ஜெயந்தி : பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

மருதுபாண்டியர் குருபூஜை, தேவர் ஜெயந்தி : பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ராமநாதபுரம்: மருதுபாண்டியர் மற்றும் தேவர் குருபூஜைக்காக அக்டோபர் 27 மற்றும் 30 ஆம் தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்துள்ளார். சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, காளையார்கோவில், திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு அன்றைய தினம் விடுமுறை விடப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை மற்றும் ஜெயந்தி https://ift.tt/eA8V8J

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் வெற்றி இஸ்லாமின் வெற்றி.. சொல்வது பாகிஸ்தான் உள்துறை அமைச்சர்

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் வெற்றி இஸ்லாமின் வெற்றி.. சொல்வது பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் இஸ்லாமாபாத்: இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டியில் பாகிஸ்தான் வென்றது இஸ்லாத்தின் வெற்றி என பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் ஷேக் ரஷீத் தெரிவித்துள்ளார். உலக கோப்பை முதல் போட்டியில் பாகிஸ்தான், இந்தியாவிற்கு எதிராக, 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற உடனேயே ரஷீத் இவ்வாறு கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலான அந்த வீடியோவில், ஷேக் ரஷீத் கூறியிருப்பது பதிவாகியுள்ளது. https://ift.tt/eA8V8J

அதிகாலை அரண்மனையிலிருந்து வெளியேறிய மகோ.. காதலரை கரம்பிடித்தார்.. இளவரசி அந்தஸ்தை இழந்தார்

அதிகாலை அரண்மனையிலிருந்து வெளியேறிய மகோ.. காதலரை கரம்பிடித்தார்.. இளவரசி அந்தஸ்தை இழந்தார் டோக்கியோ: எளிமையான முறையில் ஜப்பான் இளவரசி மகோவின் திருமணம் இன்று நடந்தது.. அரச குடும்ப அந்தஸ்தை இன்று முதல் இழக்கிறார் மகோ. ஜப்பான் அரண்மனை வழக்கப்படி, அரச குடும்பம் இல்லாமல் வெளி ஆட்களை கல்யாணம் செய்தால், அவர்களுக்கு அரசுரிமை கிடையாது.. சொத்துரிமை உட்பட மானியம் எதுவுமே கிடையாது.. பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' https://ift.tt/eA8V8J

Monday, October 25, 2021

வந்துட்டேன்னு சொல்லு.! காஷ்மீர் போன அமித்ஷா, செய்த 2 தரமான செயல்கள்.. மிரண்டு போன பாக்.,!

வந்துட்டேன்னு சொல்லு.! காஷ்மீர் போன அமித்ஷா, செய்த 2 தரமான செயல்கள்.. மிரண்டு போன பாக்.,! ஸ்ரீநகர்: 2019ஆம் ஆண்டு புல்வாமா சிஆர்பிஎஃப் கேம்ப்பைச் சேர்ந்த துணை ராணுவத்தினரை குறிவைத்து தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். தீவிரவாதிகள் தாக்குதலில் பலியான சிஆர்பிஎஃப் வீரர்கள் தங்கியிருந்த புல்வாமா கேம்பிற்கு நேற்று வந்த அமித்ஷா, வீரர்களுடன் உணவு அருந்தியதுடன், இரவு முழுவதும் அவர்களுடன் தங்கியிருந்தார். மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த வாகனங்கள் https://ift.tt/eA8V8J

புல்லட் ப்ரூப் வேண்டாம்.. எடுத்து விடுங்கள்.. ஜம்மு காஷ்மீரில் அதிரடி காட்டிய அமித் ஷா

புல்லட் ப்ரூப் வேண்டாம்.. எடுத்து விடுங்கள்.. ஜம்மு காஷ்மீரில் அதிரடி காட்டிய அமித் ஷா ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பொதுக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போது தனக்கு முன்பாக வைக்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத கண்ணாடிகள் அகற்றுமாறு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். மக்களோடு நேரடியாக பேச விரும்புகிறேன் என்பதால் இந்த இடையூறு தேவையற்றது என்று அவர் தெரிவித்தார். மூன்று நாட்களில் ஜம்மு காஷ்மீர் பயணமாக நேற்று முன்தினம் உள்துறை அமைச்சர் https://ift.tt/eA8V8J

மனைவியை 1.8 லட்சம் ரூபாய்க்கு விற்ற 17 வயது ஒடிசா சிறுவன் கைது

மனைவியை 1.8 லட்சம் ரூபாய்க்கு விற்ற 17 வயது ஒடிசா சிறுவன் கைது திருமணமான இரண்டே மாதங்களில் தனது மனைவியை ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக ஒடிசாவைச் சேர்ந்த கணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் உள்ள ஒரு நபருக்கு விற்பனை செய்யப்பட்ட பெண்ணை (மனைவியை) ஒடிசா மாநில காவல்துறையினர் கடந்த வியாழனன்று மீட்டுக் கொண்டு வந்துள்ளனர். பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் தமது https://ift.tt/eA8V8J

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருக்கம்: 'என் உடல்நிலையில் தொய்வு உண்மைதான், ஆனால்...'

தேமுதிக தலைவர் விஜயகாந்த் உருக்கம்: 'என் உடல்நிலையில் தொய்வு உண்மைதான், ஆனால்...' ''எனது உடல்நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டுள்ளது உண்மைதான். அதற்காக தே.மு.தி.கவுக்கு எதிர்காலம் இல்லை என யார் நினைத்தாலும் அது தவறான எண்ணம்'' என தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், அறிக்கை ஒன்றில் கடுமையாக சாடியுள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட தே.மு.தி.க, 60 தொகுதிகளில் களமிறங்கியது. https://ift.tt/eA8V8J

நடிகர் விஜய் நீதிமன்றத்தில் முறையீடு - 'ரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கில்நீதிபதியின் கருத்தால் மனஉளைச்சல்'

நடிகர் விஜய் நீதிமன்றத்தில் முறையீடு - 'ரோல்ஸ் ராய்ஸ் கார் வழக்கில்நீதிபதியின் கருத்தால் மனஉளைச்சல்' வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த காருக்கு வரி செலுத்துவது தொடர்பாக நீதிபதி தெரிவித்த கருத்து, தனக்கு மனஉளைச்சலை ஏற்படுத்திவிட்டதாக நடிகர் விஜய் தரப்பு நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இங்கிலாந்து நாட்டில் இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு வரியைக் குறைக்கக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடிகர் விஜய் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதனை விசாரித்த உயர் https://ift.tt/eA8V8J

1 கிலோ 1 கோடி ரூபாய்...ஆம்பர்கிரீஸுக்காக அடித்துக்கொள்ளும் உலகம்..விரிவான தகவல்

1 கிலோ 1 கோடி ரூபாய்...ஆம்பர்கிரீஸுக்காக அடித்துக்கொள்ளும் உலகம்..விரிவான தகவல் திமிங்கிலத்தால் வாந்தியெடுக்கப்பட்ட ஒரு கழிவு பொருளுக்காகவா இப்படி அடித்துக்கொள்கிறார்கள் என்று கேட்கத் தோன்றும், ஆனால் திமிங்கிலம் எடுக்கும் வாந்தி ஆண்மை விருத்தி மருந்து மற்றும் வாசனைத்திரவியம் தயாரிக்க பயன்படுவதும், சர்வதேச சந்தையில் ஒருகிலோ ஆம்பர்கிரீஸ் ஒரு கோடி ரூபாய்க்கு விலை போவதாலும் அதற்கு இவ்வளவு மவுஸ் உள்ளது. ஆம்பர் கிரீஸ் குறித்த விரிவான தகவலை பார்ப்போம். {image-1346737-img-20211008-wa0004-1635161622.jpg https://ift.tt/eA8V8J

சூடான் பிரதமர் சிறைபிடிப்பு, வீட்டுக்காவல்.. அமைச்சர்களும் கைது.. ஆட்சியை கைப்பற்ற ராணுவம் அதிரடி

சூடான் பிரதமர் சிறைபிடிப்பு, வீட்டுக்காவல்.. அமைச்சர்களும் கைது.. ஆட்சியை கைப்பற்ற ராணுவம் அதிரடி சூடான்: சூடான் பிரதமர் அப்துல்லா ஹம்டொக் அடையாளம் தெரியாத ராணுவத்தினரால் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது, பெரும் பரபரப்பை அந்நாட்டில் ஏற்படுத்தி வருகிறது. ஆப்பிரிக்க கண்டத்திலேயே மிகப்பெரிய நாடு சூடான்.. இங்குள்ள மக்கள் பெரும்பாலானோர் இஸ்லாத்தை கடைப்பிடிப்பவர்கள். சூடானில் 30 வருடங்களாக அதிபராக இருந்தவர் உமர் அல் பஷீர்.. இவர் கடந்த 2019-ல் பொதுமக்களின் தொடர் போராட்டத்தினால் https://ift.tt/eA8V8J

கர்நாடகாவில் இஸ்லாமிய பெண்ணை காதலித்த இந்து இளைஞர் ஆணவக் கொலை: பெண்ணின் சகோதரர் கைது

கர்நாடகாவில் இஸ்லாமிய பெண்ணை காதலித்த இந்து இளைஞர் ஆணவக் கொலை: பெண்ணின் சகோதரர் கைது (இன்று 25.10.2021 திங்கட்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்.) கர்நாடகாவில் விஜயபுரா அருகே முஸ்லிம் பெண்ணை காதலித்த இந்து இளைஞர் ஆணவக் கொலை செய்யப்பட்டதாக இந்து தமிழ் திசையில் செய்தி வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் விஜயபுரா மாவட்டம் அலமேலா அருகேயுள்ள பெக்கனூருவைச் சேர்ந்தவர் ரவி நிம்பரகி (32). இவரும், அதே கிராமத்தைச் https://ift.tt/eA8V8J

மனைவியை 1.8 லட்சம் ரூபாய்க்கு விற்ற 17 வயது ஒடிசா சிறுவன் கைது

மனைவியை 1.8 லட்சம் ரூபாய்க்கு விற்ற 17 வயது ஒடிசா சிறுவன் கைது திருமணமான இரண்டே மாதங்களில் தனது மனைவியை ஒரு லட்சத்து எண்பதாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்ததாக ஒடிசாவைச் சேர்ந்த கணவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ராஜஸ்தானில் உள்ள ஒரு நபருக்கு விற்பனை செய்யப்பட்ட பெண்ணை (மனைவியை) ஒடிசா மாநில காவல்துறையினர் கடந்த வியாழனன்று மீட்டுக் கொண்டு வந்துள்ளனர். பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் தமது https://ift.tt/eA8V8J

சவுதி மன்னரை கொலை செய்ய விஷ மோதிரம்... இளவரசர் சல்மான் பற்றி திடுக்கிடும் தகவல்..!

சவுதி மன்னரை கொலை செய்ய விஷ மோதிரம்... இளவரசர் சல்மான் பற்றி திடுக்கிடும் தகவல்..! ரியாத்: சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் தன்னை கொலை செய்ய முயற்சித்ததாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அந்நாட்டு முன்னாள் புலனாய்வு துறை அதிகாரி ஒருவர். அமெரிக்காவின் முன்னணி செய்தி ஊடகமான சி.பி.எஸ்.க்கு 60 நிமிடங்கள் அவர் அளித்துள்ள பேட்டியில், சவுதி இளவரசர் முகமது பின் சல்மானின் உண்மை முகத்தை தோலுரிக்கும் வகையில் துணிச்சலாக பல கருத்துக்களை https://ift.tt/eA8V8J

சைரன் வச்ச கார்.. பழனி கோயிலில் நல்லதா ஓசி ரூம் கேட்ட போலி ஐஏஎஸ் அதிகாரி.. விரட்டி பிடித்த ஊழியர்கள்

சைரன் வச்ச கார்.. பழனி கோயிலில் நல்லதா ஓசி ரூம் கேட்ட போலி ஐஏஎஸ் அதிகாரி.. விரட்டி பிடித்த ஊழியர்கள் பழனி: ஐஏஎஸ் அதிகாரி எனக் கூறி பழனி முருகன் கோயில் தங்கும்விடுதியில் இலவசமாக அறை கேட்ட நபரை தேவஸ்தான் ஊழியர் பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். மாயவரத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் பழனி மலையடிவாரத்தில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிக்கு சைரன் பொருத்திய காரில் வந்து, தன்னை ஐஏஎஸ் அதிகாரி என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. https://ift.tt/eA8V8J

\"பிஞ்சு\" மாப்பிள்ளை.. இளம் மனைவிக்கு செய்த நம்பிக்கை துரோகம்.. தட்டி தூக்கிய போலீஸ்.. ஏன் தெரியுமா?

\"பிஞ்சு\" மாப்பிள்ளை.. இளம் மனைவிக்கு செய்த நம்பிக்கை துரோகம்.. தட்டி தூக்கிய போலீஸ்.. ஏன் தெரியுமா? புவனேஸ்வர்: இளம் மனைவியை இன்னொரு நபரிடம் காசுக்காக விற்றுள்ளார் புது மாப்பிள்ளை.. அந்த அதிசய கணவனுக்கு வயது ஜஸ்ட் 17 தான்.. இப்போது மாப்பிள்ளை, மாமியார் வீட்டில் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார். ஒடிசாவின் பாலாங்கிர் மாவட்டம் டிக்ராபதா என்ற கிராமத்தை சேர்ந்தவன் அந்த சிறுவன்.. 17 வயதாகிறது.. இந்த சிறுவனுக்கு கடந்த ஜூலை மாதம் கல்யாணம் செய்து https://ift.tt/eA8V8J

ரோஹித் சர்மாவை நீக்குவீர்களா? - விராட் கோலிக்கு கோபமூட்டிய கேள்வி - IND vs PAK உலகக்கோப்பை டி20

ரோஹித் சர்மாவை நீக்குவீர்களா? - விராட் கோலிக்கு கோபமூட்டிய கேள்வி - IND vs PAK உலகக்கோப்பை டி20 பாகிஸ்தானின் டி20 வெற்றிக்குப் பிறகு, இந்திய அணியின் செயல்பாடு, விளையாடிய வீரர்கள் தேர்வு என பல விஷயங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டு வருகின்றன. டி20 உலகக் கோப்பை தொடரில், நேற்று (அக்டோபர் 24, சனிக்கிழமை) இந்தியா தனது முதல் போட்டியை பாகிஸ்தானுடன் விளையாடியது. முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவர் முடிவில் https://ift.tt/eA8V8J

India vs Pakistan: பாகிஸ்தான் உடனான தோல்வியால் இனி என்ன ஆகும்?

India vs Pakistan: பாகிஸ்தான் உடனான தோல்வியால் இனி என்ன ஆகும்? இழப்பதற்கு இனி ஏதும் இல்லை; இது பாகிஸ்தானின் நிலை. ஏனெனில் அக்டோபர் 21-ம் தேதி இந்திய நேரப்படி கிட்டத்தட்ட இரவு 11 மணிவரையில் ஐசிசி உலகக்கோப்பை வரலாற்றில் ஒருமுறை கூட இந்திய அணியை பாகிஸ்தான் சாய்த்தது கிடையாது. ஞாயிற்றுக் கிழமை இரவு நடந்த போட்டியில் பாகிஸ்தான் தோற்றாலும் பெரிய சிக்கல் இல்லை; தொடர்ச்சியாக உலகக் https://ift.tt/eA8V8J

Sunday, October 24, 2021

திடீர்னு உயரும் தொற்று பாதிப்பு.. 1000 பேர் ஒரு நாளைக்கு மரணம்.. கதிகலங்கும் ரஷ்யா..!

திடீர்னு உயரும் தொற்று பாதிப்பு.. 1000 பேர் ஒரு நாளைக்கு மரணம்.. கதிகலங்கும் ரஷ்யா..! மாஸ்கோ: ரஷ்ய நாட்டின் 85 முக்கியமான நகரங்களில் தொற்று விகிதம் 8.8 ஆக அதிகரித்து வருகிறது... இதுவரை 8,851,805 பேர் கொரோனா தொற்று வைரஸுக்கு ஆளாகி உள்ளனர்.. நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருவதால், அந்நாட்டு மக்கள் கலக்கத்தில் உள்ளனர். கடந்த சில மாதங்களாகவே ஓரளவு குறைந்து காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றானது, சில நாடுகளில் மறுபடியும் https://ift.tt/eA8V8J

காடுகளை அழிக்க இப்படியொரு சட்டத் திருத்தமா? - இந்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்?

காடுகளை அழிக்க இப்படியொரு சட்டத் திருத்தமா? - இந்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு வலுப்பது ஏன்? இந்திய அரசின் வனப் பாதுகாப்புச் சட்ட திருத்த மசோதாவுக்கு எதிராக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டுமன்றி, அரசியல் கட்சிகளும் தங்களது எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றன. காடு என்பது மரங்கள் மட்டுமல்ல. அனைத்து உயிரினங்களையும் சேர்த்துத்தான். காடுகளை அழிப்பதற்காகவே இப்படியொரு சட்டத் திருத்தத்தை பா.ஜ.க அரசு கொண்டு வருகிறது' என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். சிறிய அளவிலான https://ift.tt/eA8V8J

சீனாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு வீட்டுப் பாட அழுத்தம் குறைக்க புதிய சட்டம்

சீனாவில் பள்ளிக் குழந்தைகளுக்கு வீட்டுப் பாட அழுத்தம் குறைக்க புதிய சட்டம் சீனாவில் பள்ளி மாணவர்களின் வீட்டுப் பாட அழுத்தம் மற்றும் பள்ளி நேரத்துக்குப் பிறகான சிறப்பு வகுப்புகள் தொடர்பான அழுத்தத்தைக் குறைக்கும் குறிக்கோளோடு ஒரு புதிய கல்விச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. குழந்தைகள் போதுமான நேரம் ஓய்வு எடுக்கவும், உடற்பயிற்சி செய்யவும், அவர்கள் அதிக நேரம் இணையத்தில் செலவழிக்காமல் இருப்பதை உறுதி செய்யுமாறு குழந்தைகளின் பெற்றோர்கள் https://ift.tt/eA8V8J

ஆற்றில் துணி வைத்த மனைவி.. துடிதுடிக்க வெட்டிய கணவன்.. அடுத்த ஒருமணி நேரத்தில் தூக்கிய போலீஸ்

ஆற்றில் துணி வைத்த மனைவி.. துடிதுடிக்க வெட்டிய கணவன்.. அடுத்த ஒருமணி நேரத்தில் தூக்கிய போலீஸ் திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் குடும்பத் தகராறில் பிரிந்து இருந்த மனைவியை கணவன் அரிவாளால் வெட்டியதில் இளம்பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காமராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் கிட்டு (27) இவரது மனைவி மஞ்சுளா (22). ரூ.8 கோடி மதிப்பு திமிங்கல https://ift.tt/eA8V8J

கொடைக்கானலில் மிககனமழை.. 20 இடங்களில் நிலச்சரிவு.. போக்குவரத்து துண்டிப்பு.. மக்கள் அவதி

கொடைக்கானலில் மிககனமழை.. 20 இடங்களில் நிலச்சரிவு.. போக்குவரத்து துண்டிப்பு.. மக்கள் அவதி கொடைக்கானல் : கொடைக்கானலிருந்து பெருமாள்மலை அடுக்கம் வழியாக பெரியகுளம் செல்லும் சாலையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதால் கொடைக்கானல் நகருக்குள் செல்ல முடியாமல், விவசாயிகள், சுற்றுலாப்பயணிகள் கடும் அவதி அடைந்துள்ளனர். தமிழ்நாட்டின் புகழ் பெற்ற கோடை வாசல் தாளங்களில் ஒன்றான கொடைக்கானலுக்கு தற்போது இரண்டு பிரதான வழிகளில் செல்ல முடியும். ஒன்று வத்தலக்குண்டு, https://ift.tt/eA8V8J

IND vs PAK T20 கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் சுவாரசியமான வரலாறு

IND vs PAK T20 கிரிக்கெட்: இந்தியா-பாகிஸ்தான் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் சுவாரசியமான வரலாறு மார்ச் 30 , ஆண்டு 2011. சண்டிகர் விமான நிலையத்தில் காலை 6 மணி முதல் எல்லா பயணிகள் விமான சேவையும் நிறுத்தப்பட்டன. சுகோய் - 30 போர் விமானங்கள் அடிக்கடி வானில் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. நகரின் முக்கிய சாலைகளில் காவல்துறையுடன் கூடவே பாதுகாப்புப் படைகளும் நிறுத்தப்பட்டன. மேலும் மொஹாலி கிரிக்கெட் ஸ்டேடியம் முதன்முறையாக https://ift.tt/eA8V8J

Saturday, October 23, 2021

பாகிஸ்தானுடனான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தேசநலனுக்கு எதிரானது.. சொல்வது பாபா ராம்தேவ்

பாகிஸ்தானுடனான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தேசநலனுக்கு எதிரானது.. சொல்வது பாபா ராம்தேவ் நாக்பூர்: 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்திய கிரிக்கெட் அணி விளையாடுவது யோகா மாஸ்டர் பாபா ராம்தேவ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். பாகிஸ்தானுடன் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது தேசநலனுக்கு எதிரான என பாபா ராம்தேவ் விமர்சித்துள்ளார். 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், அபுதாபி, சார்ஜா https://ift.tt/eA8V8J

விரைவில் ஜம்மு காஷ்மீரில் தேர்தல்.. அதன்பின் மாநில அந்தஸ்து.. உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு!

விரைவில் ஜம்மு காஷ்மீரில் தேர்தல்.. அதன்பின் மாநில அந்தஸ்து.. உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிவிப்பு! ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் விரைவில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும். அதன்பின் ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் இருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் மீது கடந்த இரண்டு வாரமாக கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. காஷ்மீருக்கு மீண்டும் வெளிமாநில தொழிலாளர்கள், வெளிமாநில மக்கள் வருவதை https://ift.tt/eA8V8J

உயர்ந்தது தீப்பெட்டி விலை.. 1995, 2007ம் ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் அதிகரிப்பு.. காரணம் விலைவாசி

உயர்ந்தது தீப்பெட்டி விலை.. 1995, 2007ம் ஆண்டுகளுக்கு பிறகு இப்போதுதான் அதிகரிப்பு.. காரணம் விலைவாசி கோவில்பட்டி: தீப்பெட்டிகள் தாயாரிக்கும் மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் போக்குவரத்து செலவு உயர்வு காரணமாக, ஒரு ரூபாயில் இருந்து 2 ரூபாயாக தீப்பெட்டி விலையை உயர்த்தியுள்ளதாக தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் அறிவித்துள்ளனர். டிசம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் விலை உயர்வு நடைமுறைக்கு வருகிறது. தீப்பெட்டி விற்பனை விலை 2007-ம் ஆண்டுதொடங்கி மாற்றமில்லாமல் ரூ.1 என்ற நிலையிலேயே விற்பனையாகி https://ift.tt/eA8V8J

மனிதருக்கு பன்றி சிறுநீரகம்: அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் சாதனை

மனிதருக்கு பன்றி சிறுநீரகம்: அமெரிக்க அறுவை சிகிச்சை நிபுணர்கள் சாதனை அமெரிக்க அறுவை சிகிச்சை வல்லுநர்கள், ஒரு மனிதருக்கு பன்றியின் சிறுநீரகத்தை பொருத்தி சோதித்தனர். இது உடல் உறுப்பு தான பற்றாக்குறையை தீர்க்கும் என அவர்கள் நம்புகின்றனர். மூளைச்சாவு ஏற்பட்டு மருத்துவக் கருவிகளின் உதவியோடு சுவாசித்துவந்த நபருக்கு இந்த பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்தி அதை உடல் ஏற்றுக்கொள்கிறதா அல்லது நிராகரிக்கிறதா என்று மருத்துவர்கள் சோதித்தனர். முன்னதாக, https://ift.tt/eA8V8J

நடுக்கடலில் உயிரிழந்த தமிழ்நாடு மீனவர் ராஜ்கிரணின் உடலை இந்தியாவிடம் ஒப்படைத்த இலங்கை கடற்படை

நடுக்கடலில் உயிரிழந்த தமிழ்நாடு மீனவர் ராஜ்கிரணின் உடலை இந்தியாவிடம் ஒப்படைத்த இலங்கை கடற்படை இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் நடுக்கடலில் உயிரிழந்ததாகக் கூறப்படும் மீனவரின் உடல் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீனவரின் உடலை வாங்கிய இந்திய கடலோர காவல் படையினர், நடுக்கடலில் வைத்து புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18ஆம் தேதி சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான் மீன்பிடி விசைப்படகில் https://ift.tt/eA8V8J

காரைக்கால் பாமக மாவட்டச் செயலாளர் வெட்டிக் கொலை

காரைக்கால் பாமக மாவட்டச் செயலாளர் வெட்டிக் கொலை காரைக்கால் மாவட்ட பாமக செயலாளர் தேவமணி நேற்று இரவு மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் காரைக்காலில் பதற்றமான சூழல் நிலவுகிறது. புதுச்சேரி யூனியன் பிரதேசம், காரைக்கால் மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சி செயலாளராக இருந்தவர் தேவமணி. வயது 53. இவரது வீடு காரைக்கால் திருநள்ளாறு சனீஸ்வரன் கோவில் அருகே உள்ளது. https://ift.tt/eA8V8J

கொரோனா வைரஸ்: டெல்டா பிளஸ் புதிய கொரோனா திரிபு அதிவேகமாக பரவக் கூடியதாக இருக்கலாம்

கொரோனா வைரஸ்: டெல்டா பிளஸ் புதிய கொரோனா திரிபு அதிவேகமாக பரவக் கூடியதாக இருக்கலாம் கொரோனா வைரசின் புதிய திரிபை சிலர் 'டெல்டா பிளஸ்' என்று அழைக்கிறார்கள். அத்திரிபு வழக்கமான டெல்டா திரிபை விட எளிதாக பரவக்கூடியதாக இருக்கலாம் என பிரிட்டனைச் சேர்ந்த நிபுணர்கள் தற்போது கூறுகின்றனர். யூகே ஹெல்த் செக்யுரிட்டி ஏஜென்சி எனப்படும் சுகாதார பாதுகாப்பு அமைப்பு, இத்திரிபை 'ஆய்வில் உள்ள திரிபு' என வகைப்படுத்தியுள்ளது. இந்த புதிய https://ift.tt/eA8V8J

ஒரு ரைடா.. ரெண்டு ரைடா.. 3 ரைடா.. என்னத்த சொல்ல.. ஓ எஸ் மணியன்

ஒரு ரைடா.. ரெண்டு ரைடா.. 3 ரைடா.. என்னத்த சொல்ல.. ஓ எஸ் மணியன் மயிலாடுதுறை: ஒரு ரைடா, இரண்டு ரைடா, மூன்று ரைடா தொடர்ந்து சோதனை செய்துக் கொண்டு இருக்கிறார்கள். அரசியல் காழ்ப்புணர்ச்சி என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை என மயிலாடுதுறையில் முன்னாள் அமைச்சர் ஓ எஸ் மணியன் பேட்டி அளித்துள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் வடகரையில் இளையாளுர் ஊராட்சி மன்ற தலைவர் சுக்ரியா பர்வீன் தமிமுல் அன்சாரியின் ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு https://ift.tt/eA8V8J

போச்சு போங்க.. சீனாவில் நடந்த ஹேக்கர்ஸ் போட்டி.. ஜஸ்ட் 1 விநாடியில் ஹேக் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன்

போச்சு போங்க.. சீனாவில் நடந்த ஹேக்கர்ஸ் போட்டி.. ஜஸ்ட் 1 விநாடியில் ஹேக் செய்யப்பட்ட ஆப்பிள் ஐபோன் பீஜிங்: சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 13 ப்ரோ மாடல் மொபைல் போன், ஒரு வினாடியில் ஹேக் செய்யப்பட்டு "சாதனை " படைக்கப்பட்டுள்ளது. தனியுரிமை உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் பாதுகாப்பு இருக்குமென்று ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் களுக்கு ஒரு பெயர் உள்ளது. எனவே தான் பிரபலங்கள் ஐபோன் பயன்படுத்துவது வழக்கம். ஆனால் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் https://ift.tt/eA8V8J

வைரல் வீடியோ..! பிரஸ் மீட்டின்போது திடீர் நிலநடுக்கம்.. அப்போதும் அசராத பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன்

வைரல் வீடியோ..! பிரஸ் மீட்டின்போது திடீர் நிலநடுக்கம்.. அப்போதும் அசராத பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் வெலிங்டன்: நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் செய்தியாளரிடம் பேசிக்கொண்டிருக்கும் போது திடீரென 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இருப்பினும், பதற்றம் அடையாமல் அதை அவர் கூலாக கையாண்ட விதம் வைரலாகியுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு முதல் நியூசிலாந்து நாட்டின் பிரதமராக உள்ளவர் ஜெசிந்தா ஆர்டெர்ன். கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களில் வெற்றிப் https://ift.tt/eA8V8J

சாம்ராஜ்யத்தை துறந்த ஜப்பான் இளவரசி.. அரச குடும்ப முறைப்படி இன்று கடைசி பிறந்தநாள் கொண்டாட்டம்

சாம்ராஜ்யத்தை துறந்த ஜப்பான் இளவரசி.. அரச குடும்ப முறைப்படி இன்று கடைசி பிறந்தநாள் கொண்டாட்டம் டோக்கியோ: தன்னுடைய தூய்மையான காதலுக்காக அரச குடும்ப தகுதியையே விட்டுக்கொடுக்கும் ஜப்பான் இளவரசி மகோ இன்று தன்னுடைய 30வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.. அதாவது இளவரசியாக இவருடைய கடைசி பிறந்தநாள் இதுவாகும். யார் இந்த மகோ? கடந்த சில நாட்களாகவே மக்களின் கவனத்தை ஈர்த்து வர என்ன காரணம்? ஜப்பானின் 125-வது பேரரசர் அகிஹிட்டோவின் பேத்திதான் https://ift.tt/eA8V8J

'நீயெல்லாம் விளையாடலாமா..' வாலிபால் வீராங்கனை தலை துண்டித்த பின்.. தாலிபான்கள் செய்த பகீர் சம்பவம்

'நீயெல்லாம் விளையாடலாமா..' வாலிபால் வீராங்கனை தலை துண்டித்த பின்.. தாலிபான்கள் செய்த பகீர் சம்பவம் காபூல்: ஆப்கன் வாலிபால் அணியின் முக்கிய வீராங்கனை ஒருவரைத் தாலிபான்கள் தலை துண்டித்து கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துப் பல அதிர்ச்சி தகவல்களை அவரது பயிற்சியாளர் தெரிவித்துள்ளார். ஆப்கனில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கப் படைகள் வெளியேறின. அமெரிக்கப் படைகள் அங்கிருந்து முழுவதுமாக வெளியேறுவதற்கு முன்னரே தாலிபான்கள் ஆட்சியைப் பிடித்தனர். https://ift.tt/eA8V8J

ஜம்மு காஷ்மீரில் அமித் ஷா.. ஸ்னிப்பர்கள், ஷார்ப் ஷூட்டர்கள் குவிப்பு.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

ஜம்மு காஷ்மீரில் அமித் ஷா.. ஸ்னிப்பர்கள், ஷார்ப் ஷூட்டர்கள் குவிப்பு.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடு ஸ்ரீநகர்: 3 நாட்கள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்திற்கு வருகை தந்துள்ளார். அவரது பாதுகாப்பிற்காக ஸ்னிப்பர்கள் என்று அழைக்கப்படக்கூடிய துப்பாக்கி பயிற்சி பெற்ற வீரர்கள், விண்ணில் பறந்து கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ட்ரோன்கள், ஷார்ப் ஷூட்டர்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளார்கள். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் தீவிரவாதிகள் அங்குள்ள https://ift.tt/eA8V8J

Friday, October 22, 2021

பாத்ரூமில் கொடுமை.. போனில் ஆபாச படங்கள்.. 6 வயது சிறுமியை அடித்தே கொன்ற 3 சிறுவர்கள்.. அதிர்ச்சி

பாத்ரூமில் கொடுமை.. போனில் ஆபாச படங்கள்.. 6 வயது சிறுமியை அடித்தே கொன்ற 3 சிறுவர்கள்.. அதிர்ச்சி கவுகாத்தி: 6 வயது சிறுமியை அடித்து கொன்றுள்ளார்கள்.. இந்த கொடூர கொலையை செய்தவர்கள் 3 சிறுவர்கள் என்பது அதைவிட ஷாக் செய்தி.வடமாநிலங்களில் நாளுக்கு நாள் வன்முறை சம்பவங்கள் அதிகமாகி கொண்டே போகின்றன.. குறிப்பாக பெண்கள் மீதான தாக்குதல்களும், வன்முறை சம்பவங்களும் அதிகரித்து கொண்டே வருகின்றன. இதில் பெருமளவு பாதிக்கப்படுவது பெண் குழந்தைகள்.. பெண் குழந்தைகளின் பாதுகாப்பு என்பதே https://ift.tt/eA8V8J

உத்தரகாண்ட் பெருவெள்ளம் : மீட்புப்பணிகள் நீடிப்பு மலையேற்ற வீரர்கள் 8 பேர் உள்பட 11 உடல்கள் மீட்பு

உத்தரகாண்ட் பெருவெள்ளம் : மீட்புப்பணிகள் நீடிப்பு மலையேற்ற வீரர்கள் 8 பேர் உள்பட 11 உடல்கள் மீட்பு உத்தரகாசி: உத்தரகாண்ட் மாநிலத்தில் கனமழை வெள்ளத்தில் சிக்கி மாயமான மலையேற்ற குழுவினர் 8 பேர் உள்பட 11 பேரின் உடல்களை விமானப்படையினர் மீட்டுள்ளனர். இதன்மூலம் பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் பெய்த கன மழையால் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளில் சிக்கி 64 பேர் உயிரிழந்துள்ளனர். மாயமான https://ift.tt/eA8V8J

இந்துக்களை மதம் மாற்ற செய்ய வந்தால் தலையை வெட்டிடுங்க.. சத்தீஸ்கர் சாமியார் பேச்சால் சர்ச்சை

இந்துக்களை மதம் மாற்ற செய்ய வந்தால் தலையை வெட்டிடுங்க.. சத்தீஸ்கர் சாமியார் பேச்சால் சர்ச்சை சுர்குஜா: மதம் மாற்றம் செய்ய சிறுபான்மையினர் உங்கள் வீடுகளுக்கு வந்தால் அவர்களது தலையை வெட்ட வேண்டும் என்று இந்து சாமியார் பரமாத்மானந்த் பேசியிருப்பது சர்ச்சையாக வெடித்துள்ளது. 2017-ம் ஆண்டு ஹரியானாவில் பசு பாதுகாப்பு இயக்கத்தினரால் பெஹ்லு கான் என்பவர் அடித்தே கொல்லப்பட்டார். பசு பாதுகாப்பு என்ற பெயரால் நடைபெறுகிற வன்முறைகளை பிரதமர் மோடி கண்டித்திருந்தார். திமுக உட்கட்சி https://ift.tt/eA8V8J

\"நடிகர் விவேக்கின் மரணத்திற்கு தடுப்பசி காரணமல்ல\" - ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன?

\"நடிகர் விவேக்கின் மரணத்திற்கு தடுப்பசி காரணமல்ல\" - ஆய்வு முடிவுகள் சொல்வது என்ன? நடிகர் விவேக்கின் மரணத்திற்கு கொரோனா தடுப்பூசி காரணமல்ல என்று மத்திய சுகாதாரத் துறைக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயர் ரத்த அழுத்தத்தால் ஏற்பட்ட மாரடைப்பே அவரது மரணத்துக்கு காரணம் எனக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவில் கோவிட் - 19க்கான தடுப்பூசி போட்டுக்கொண்டதால் ஏற்பட்ட தீவிரமான பக்க விளைவுகள் குறித்து ஆராய்வதற்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் குழு ஒன்றை https://ift.tt/eA8V8J

ஆலங்காயத்தில் வென்றது திமுக தான்.. சத்தம் இல்லாமல் சாதித்த அதிமுக.. கொதிக்கும் திமுகவினர்

ஆலங்காயத்தில் வென்றது திமுக தான்.. சத்தம் இல்லாமல் சாதித்த அதிமுக.. கொதிக்கும் திமுகவினர் திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் தலைவர் பதவிக்கு அதிமுக ஆதரவுடன் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றது முதல்வர் ஸ்டாலினுக்கு இழுக்கு என தோல்வி அடைந்த திமுகவினர் குமுறுகிறார்கள். திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஊராட்சி ஒன்றியத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றிபெற்ற ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 18 பேர் அண்மையில் பதவியேற்றனர். , ஆலங்காயம் ஒன்றியத்தில் 18 https://ift.tt/eA8V8J

தமிழ்நாடு முழுவதும் விஜயபாஸ்கர், கூட்டுறவு வங்கி இளங்கோவன் தொடர்புடைய 30 இடங்களில் சோதனை

தமிழ்நாடு முழுவதும் விஜயபாஸ்கர், கூட்டுறவு வங்கி இளங்கோவன் தொடர்புடைய 30 இடங்களில் சோதனை தமிழ்நாடு கூட்டுறவு சங்க மாநில தலைவர் இளங்கோவன், முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தொடர்புடைய 30க்கும் மேற்பட்ட இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு காவல்துறை சோதனைகளை நடத்திவருகிறது. தமிழ்நாடு கூட்டுறவு சங்க மாநில தலைவராக இருப்பவர் சேலம் ஆர். இளங்கோவன். அதிமுகவின் சேலம் புறநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவையின் செயலாளராகவும் சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு https://ift.tt/eA8V8J

தைவான் எல்லைக்குள் குண்டுகளுடன் சீறி பாய்ந்த சீன போர் விமானங்கள்.. போர் பதற்றம்.. என்னாச்சு?

தைவான் எல்லைக்குள் குண்டுகளுடன் சீறி பாய்ந்த சீன போர் விமானங்கள்.. போர் பதற்றம்.. என்னாச்சு? பீஜிங்: தைவான் நாட்டு விமான பாதுகாப்பு மண்டலத்திற்குள் சீன போர் விமானங்கள் ஊருடுவுவது அதிகரித்துள்ளது. இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. நாடு பிடிக்கும் ஆசை கொண்ட சீனா உலகின் பல நாடுகளுக்கும் தொல்லையாக மாறியுள்ளது. பிரிட்டன் ஆட்சியின் கீழ் இருந்த ஹாங்காங் 1997ம் ஆண்டு சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கென பிரிட்டன், சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையில் https://ift.tt/eA8V8J

Thursday, October 21, 2021

கர்ண கொடூரர்கள்.. காட்டுத்தீயை வேண்டுமென்றே தொடங்கிய 24 பேருக்கு மரணதண்டனை.. சிரியா அரசு அதிரடி

கர்ண கொடூரர்கள்.. காட்டுத்தீயை வேண்டுமென்றே தொடங்கிய 24 பேருக்கு மரணதண்டனை.. சிரியா அரசு அதிரடி டமாஸ்கஸ்: சிரியாவில் காட்டுத்தீயை வேண்டுமென்றே தொடங்கிய 24 பேருக்கு மரண தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது. சிரியாவில் உள்ள காட்டுப்பகுதியில் கடந்த வருடம் திடீரென காட்டுத்தீ பரவியது... இந்த காட்டுத்தீ பக்கத்தில் இருந்த 3 மாகாணங்களுக்கு பரவியது. பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட் இதனால் அந்தந்த பகுதி https://ift.tt/eA8V8J

பேய்மழை.. திணறும் உத்தரகாண்ட்.. பனிச்சிகரத்தில் 5 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு.. ஒருவர் மாயம்

பேய்மழை.. திணறும் உத்தரகாண்ட்.. பனிச்சிகரத்தில் 5 சுற்றுலா பயணிகள் உயிரிழப்பு.. ஒருவர் மாயம் காட்மண்டு: வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால் உத்தரகாண்ட்டில் சுற்றுலா பயணிகள் வெளியேற முடியாமல் சிக்கித் தவித்து வருகின்றனர்.. இதில், சுந்தர்துங்கா பனிச்சிகரத்தில் சுற்றுலா பயணிகளில் 5 பேர் உயிரிழந்ததாகவும், ஒருவரை காணவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன. உத்தரகாண்ட்டில் இந்த வார துவக்கத்தில் இருந்தே கனமழை பெய்து வருகிறது.. கிழக்கு மலை பிரதேசங்களில் பல இடங்களில் https://ift.tt/eA8V8J

சுற்றுலா பயணி போன பாதை எல்லாம் .. கொரோனா கிடுகிடு.. சீனா அதிர்ச்சி. பள்ளிகளை மூட உத்தரவு

சுற்றுலா பயணி போன பாதை எல்லாம் .. கொரோனா கிடுகிடு.. சீனா அதிர்ச்சி. பள்ளிகளை மூட உத்தரவு பெய்ஜிங்: சீனாவில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிகரிப்பால் அச்சம் அடைந்துள்ள அந்நாட்டு அரசு சுற்றுலா பயணிகள் மூலம் புதிய அலை பரவுவதை தடுக்கும் பொருட்டு 100க்கணக்கான விமானங்களை ரத்து செய்துள்ளது. பள்ளிகளை மூடவும் சீன அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா சற்று குறைந்த உடன் மற்ற நாடுகள் தற்காலிகமாக கட்டுப்பாடுகளை தளர்த்த முயன்றாலும், கடுமையான எல்லை மூடல்கள் மற்றும் https://ift.tt/eA8V8J

கொரோனா வைரஸ்: நிர்கதியாக்கப்பட்ட குடும்பங்கள் - தலைகீழ் மாற்றங்களை எதிர்கொள்ளும் இந்திய பெண்கள்

கொரோனா வைரஸ்: நிர்கதியாக்கப்பட்ட குடும்பங்கள் - தலைகீழ் மாற்றங்களை எதிர்கொள்ளும் இந்திய பெண்கள் தருணா அரோரா, தன் கணவர் ராஜீவை இழந்துவிட்டார். ராஜீவ் தன் 50ஆவது பிறந்தநாளுக்கு இரு தினங்களுக்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இந்தியாவை அச்சுறுத்திய கொரோனா இரண்டாவது அலையின் போது, ஏப்ரல் மாதம் ராஜீவ் வைரஸால் பாதிக்கப்பட்டார். போதிய மருத்துவ வசதிகள் இல்லை, மருத்துவமனைகள் நிரம்பி வழிந்தன, அவரது குடும்பத்தினர் அவரை மருத்துவமனையில் சேர்க்க போராடினர். அவர் https://ift.tt/eA8V8J

“கோவிட் நெருக்கடி 2022ஆம் ஆண்டு வரை நீளும்” – உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கைக்கு காரணம் என்ன?

“கோவிட் நெருக்கடி 2022ஆம் ஆண்டு வரை நீளும்” – உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கைக்கு காரணம் என்ன? ஏழை நாடுகளுக்கு தேவையான கொரோனா தடுப்பு மருந்து கிடைக்காத காரணத்தால் கொரோனா தொற்று நெருக்கடி மேலும் ஒரு வருடத்திற்கு தொடரலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் பொருள், கொரோனா நெருக்கடி வெகு சுலபமாக 2022 வரை நீளும் என உலக சுகாதார நிறுவனத்தின் மூத்த தலைவரான ப்ரூஸ் அல்வேர்ட் தெரிவித்துள்ளார். பிற https://ift.tt/eA8V8J

டொனால்ட் டிரம்ப்: ட்விட்டர், பேஸ்புக்குக்கு போட்டியாக தனி சமூக ஊடகம் தொடங்கும் முன்னாள் அதிபர்

டொனால்ட் டிரம்ப்: ட்விட்டர், பேஸ்புக்குக்கு போட்டியாக தனி சமூக ஊடகம் தொடங்கும் முன்னாள் அதிபர் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் 'ட்ரூத் சோஷியல்' (TRUTH Social) என்ற புதிய சமூக ஊடக வலைதளத்தை தொடங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். "பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களின் கொடுங்கோன்மைக்கு எதிராக இந்த தளம் நிற்கும்" என்று கூறிய அவர், அமெரிக்காவில் எதிர்ப்புக் குரல்களை அந்த நிறுவனங்கள் அமைதிப்படுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். அமெரிக்க அதிபர் போட்டிக்கு டிரம்ப் https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பூசி: 100 கோடி டோஸ் என்ற மைல் கல்லை இந்தியா அடைந்தது எப்படி?

கொரோனா தடுப்பூசி: 100 கோடி டோஸ் என்ற மைல் கல்லை இந்தியா அடைந்தது எப்படி? இந்தியாவில் 100 கோடி தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கியது. தற்போது 100 கோடி டோஸ்கள் என்ற மைல்கல்லை 278 நாட்களில் எட்டியுள்ளது இந்தியா. முதன்முறையாக ஜனவரி 16ஆம் தேதி தடுப்பூசி செலுத்தப்பட்டது. தடுப்பூசி செலுத்திக் கொள்ள தகுதியானவர்களில் 30 சதவீதம் பேருக்கு இரு https://ift.tt/eA8V8J

அடப்பாவமே!சர்வதேச நாடுகள் அளித்த பரிசுகளை பிளாக் மார்க்கெட்டில் விற்ற பாக். பிரதமர்.. காரணம் இதுதான்

அடப்பாவமே!சர்வதேச நாடுகள் அளித்த பரிசுகளை பிளாக் மார்க்கெட்டில் விற்ற பாக். பிரதமர்.. காரணம் இதுதான் இஸ்லாமாபாத்: விலை உயர்ந்த வாட்ச் உட்பட வெளிநாடுகளிடம் இருந்து பெறப்பட்ட பல்வேறு பரிசுகளையும் பாக். பிரதமர் இம்ரான் கான், முறைகேடாக வெளிச்சந்தையில் விற்றதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். பொதுவாக ஒரு நாட்டின பிரதமரோ அல்லது அதிபரோ மற்ற நாடுகளுக்குப் பயணம் செய்யும் போது, அவர்களுக்கு அன்பளிப்பாக சில பரிசுகள் வழங்கப்படும். அரசு பதவியில் இருக்கும் போது பெறும் பரிசுகள் https://ift.tt/eA8V8J

ரஷ்யாவில் பிடிபட்ட சைக்கோ கொலைகாரன்.. பெண்களை ரேப் செய்து பின்.. கொடூர சைக்கோ செய்த பகீர் சம்பவம்

ரஷ்யாவில் பிடிபட்ட சைக்கோ கொலைகாரன்.. பெண்களை ரேப் செய்து பின்.. கொடூர சைக்கோ செய்த பகீர் சம்பவம் மாஸ்கோ: சுமார் 60க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்புணர்வு செய்து நபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த நபர் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் கடந்த 30 ஆண்டுகளாக பல்வேறு பெண்களை பாலியல் வன்புணர்வு செய்த 52 வயது நபரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். இவர் 60க்கும் மேற்பட்ட பெண்களை ரேப் செய்ததற்கான ஆதாரங்கள் https://ift.tt/eA8V8J

தாழ பறந்த விமானம்.. தோட்டத்தில் இருந்தவரின் தலையில் கொட்டிய மனிதக் கழிவுகளால் அதிர்ச்சி!

தாழ பறந்த விமானம்.. தோட்டத்தில் இருந்தவரின் தலையில் கொட்டிய மனிதக் கழிவுகளால் அதிர்ச்சி! ஆன்டோரியோ: கனடாவில் ஆன்டோரியாவில் விண்ட்சாரில் தனது தோட்டத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நபர் மீது விமானத்திலிருந்த மனிதக் கழிவுகள் விழுந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் கடந்த ஜூலை மாதம் மத்தியில் நடந்திருந்தாலும் ராயல் போரோ ஆஃப் விண்ட்சார் மற்றும் மெய்டன்ஹெட் விமானப் பேரவையின் கூட்டத்தில் உள்ளூர் கவுன்சிலர் கேரன் டேவிஸ் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். அப்போது https://ift.tt/eA8V8J

ஓட்டு படுத்துற பாடு- அந்தமான் தீவின் ஹரியத் சிகரத்துக்கு மணிப்பூர் பெயரை சூட்டிய அமித்ஷா!

ஓட்டு படுத்துற பாடு- அந்தமான் தீவின் ஹரியத் சிகரத்துக்கு மணிப்பூர் பெயரை சூட்டிய அமித்ஷா! இம்பால்: மணிப்பூர் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் அந்தமான் தீவின் ஹரியத் சிகரத்துக்கு மவுண்ட் மணிப்பூர் என பெயர் சூட்டியிருக்கிறார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அண்மையில் அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு https://ift.tt/eA8V8J

மதிமுக கட்சியில் வாரிசு அரசியலுக்கு எதிராக புயல்: \"ஒரு படைத்தலைவனை கூட வைகோ உருவாக்க முடியவில்லையா?\"

மதிமுக கட்சியில் வாரிசு அரசியலுக்கு எதிராக புயல்: \"ஒரு படைத்தலைவனை கூட வைகோ உருவாக்க முடியவில்லையா?\" ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோவின் மகனுக்கு கட்சிப் பதவி கொடுக்கப்பட்டதை எதிர்த்து அக்கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன் பதவி விலகிவிட்டார். 28 வருடங்களாக படையை நடத்திய வைகோவால், ஒரு படைத்தலைவனைக்கூட உருவாக்க முடியவில்லையா?' எனவும் ஈஸ்வரன் கேள்வியெழுப்புகிறார். என்ன நடக்கிறது? சென்னை, எழும்பூரில் உள்ள ம.தி.மு.க அலுவலகத்தில் 20-ம் தேதி மாவட்ட செயலாளர்கள், https://ift.tt/eA8V8J

சூப்பர் சண்டே.. விளையாட்டு உலகின் மிக முக்கியமான நாள்.. உங்கள் டெய்லிஹண்டுடன் கொண்டாடுங்கள்

சூப்பர் சண்டே.. விளையாட்டு உலகின் மிக முக்கியமான நாள்.. உங்கள் டெய்லிஹண்டுடன் கொண்டாடுங்கள் பெங்களூர்: வருகிற ஞாயிற்றுக்கிழமை விளையாட்டு உலகின் மிக முக்கியமான நாளாக இருக்க போகிறது. பல முக்கியமான விளையாட்டு போட்டிகள் காரணமாக அக்டோபர் 24ம் தேதி இந்த வருடத்தின் மிக முக்கியமான ஒரு ஸ்போர்ட்ஸ் திருவிழாவாக இருக்க போகிறது. ஐசிசி டி 20 உலகக் கோப்பை 2021 தொடரின் மிக முக்கியமான ஆட்டமான இந்தியா பாகிஸ்தான் இடையிலான மேட்ச் https://ift.tt/eA8V8J

100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை.. பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு!

100 கோடி தடுப்பூசி செலுத்தி இந்தியா சாதனை.. பிரதமர் மோடிக்கு உலக சுகாதார அமைப்பு பாராட்டு! ஜெனீவா: இந்தியா உள்பட உலகம் முழுவதும் ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டிபடைத்து வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் ஒரே பேராயுதம் தடுப்பூசிதான் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. கோவிஷீல்ட் மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் பிரதானமாக போடப்படுகின்றன. தடுப்பூசி மீதான பயம் காரணமாக முதலில் தடுப்பூசி போடுவதற்கு தயக்கம் https://ift.tt/eA8V8J

சரசரவென சரிந்த வீடுகள், மண்ணில் புதைந்த மக்கள்.. நிலச்சரிவில் 77 பேர் பலி, பலர் மாயம்.. நேபாள துயரம்

சரசரவென சரிந்த வீடுகள், மண்ணில் புதைந்த மக்கள்.. நிலச்சரிவில் 77 பேர் பலி, பலர் மாயம்.. நேபாள துயரம் காத்மண்டு: நேபாளத்தின் கிழக்கு மலை பிரதேசங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது... இதனால், அங்கு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது... வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 77 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.. இதையடுத்து மீட்பு பணிகள் துரிதமாகி உள்ளன. நேபாளத்தை பொறுத்தவரை, வழக்கமாக ஜுன் முதல் செப்டம்பர் வரை பருவமழை பெய்யும்.. ஆனால், இந்த முறை https://ift.tt/eA8V8J

ஷாக் வீடியோ!முகத்தை மூட மறுத்த பெண்.. நாய் பிடிக்கும் கருவியை கொண்டு கைது.. கலாசார காவலர்கள் அடாவடி

ஷாக் வீடியோ!முகத்தை மூட மறுத்த பெண்.. நாய் பிடிக்கும் கருவியை கொண்டு கைது.. கலாசார காவலர்கள் அடாவடி தெஹ்ரான்: ஈரான் நாட்டில் முகத்தை மூடும்படியான உடையைப் பெண்ணை, நாய் பிடிக்கும் கருவியைக் கொண்டு அங்குள்ள கலாசார காவலர்கள் பிடிக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரான் நாட்டில் முகத்தை மூடும்படியான உடையை அணிய வேண்டும் என்று விதி உள்ளது. அப்படி உடை அணியாத பெண்கள் கைது செய்யப்பட்டு சிறைத் தண்டனை விதிக்கப்படும். 8 https://ift.tt/eA8V8J

Wednesday, October 20, 2021

தாலிபான்களின் கோர முகம்.. உயிருக்கு அச்சுறுத்தல்.. 120 பெண் நீதிபதிகள் தலைமறைவு.. அதிர்ச்சி தகவல்!

தாலிபான்களின் கோர முகம்.. உயிருக்கு அச்சுறுத்தல்.. 120 பெண் நீதிபதிகள் தலைமறைவு.. அதிர்ச்சி தகவல்! காபூல்: ஆப்கானிஸ்தானில் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக நிலை கொண்டிருந்த அமெரிக்க படைகள் அங்கு இருந்து விலகிய பின்னர் தாலிபான்கள் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர்.அவர்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் ஆப்கானில் தொடர்ந்து பெரும் பதற்றம் நிலவி வருகிறது. பொள்ளாச்சி பலாத்கார வழக்கு.. கைதானவர்களுக்கு சாலையோரம் கொடுத்த 'சலுகை..' 7 போலீசார் அதிரடி சஸ்பெண்ட் https://ift.tt/eA8V8J

பார்ன்ஹப் வழக்கு: வலுக்கட்டாயமாக உடலுறவுக் காட்சி - 50 பெண்களுக்கு போர்ன் ஹப் நிறுவனம் இழப்பீடு

பார்ன்ஹப் வழக்கு: வலுக்கட்டாயமாக உடலுறவுக் காட்சி - 50 பெண்களுக்கு போர்ன் ஹப் நிறுவனம் இழப்பீடு வலுக்கட்டாயமாக உடலுறவுக் காட்சிகளில் நடிக்க வைக்கப்பட்டதாகக் கூறப்படும் 50 பெண்களுக்கு பார்ன் ஹப் இணையதளத்தின் தாய் நிறுவனம் இழப்பீடு வழங்கியிருக்கிறது. வயதுவந்தோருக்கான படங்கள் மற்றும் காணொளிகளை வழங்கும் Girls Do Porn என்ற நிறுவனம் கேமராவுக்கு முன் உடலுறவு கொள்ளும்படி வற்புறுத்தியதாகவும், இந்தக் காட்சிகள் எங்கெல்லாம் பகிரப்படும் என்பது குறித்து பொய் கூறியதாகவும் பாதிக்கப்பட்ட https://ift.tt/eA8V8J

பாலியல் தொழிலை குற்றமாக்க சூளுரைத்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ்

பாலியல் தொழிலை குற்றமாக்க சூளுரைத்த ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பாலியல் தொழிலை குற்றமாக்குவேன் என்று சூளுரைத்திருக்கிறார் ஸ்பெயின் நாட்டின் பிரதமர் பெட்ரோ சான்செஸ். வெலனிக்காவில் நடைபெற்று வந்த ஆளும் சோஷலிச கட்சியின் மூன்று நாள் மாநாட்டின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய பெட்ரோ சான்செஸ், பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்களின் நிலை அடிமைத்தனம் போல உள்ளது என்று குறிப்பிட்டார். ஸ்பெயினில் 1995ஆம் ஆண்டில் சட்டபூர்வமான தொழிலாக்கியது https://ift.tt/eA8V8J

வேற வழியில்லை.. ஒரு வாரம் சம்பளம் + விடுமுறை.. புது ரூட்டை பிடித்த அதிபர் புதின்.. என்ன காரணம்..?

வேற வழியில்லை.. ஒரு வாரம் சம்பளம் + விடுமுறை.. புது ரூட்டை பிடித்த அதிபர் புதின்.. என்ன காரணம்..? மாஸ்கோ: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒரு வாரம் ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என ரஷ்ய அதிபர் அதிரடியாக அறிவித்துள்ளார். இத்தனை நாட்களும் ஓரளவு குறைந்து காணப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றானது சில நாடுகளில் மீண்டும் உயர தொடங்கி உள்ளது.. அப்படித்தான் பிரிட்டன் இப்போது திணறி வருகிறது. அந்த வரிசையில் ரஷ்யாவும் சேர்ந்துவிட்டது.. ரஷ்யாவில் 8,060,752 பேருக்கு https://ift.tt/eA8V8J

ரேஷன் அரிசியில் அழுகி கிடந்த \"எலி\".. அதிர்ச்சியில் உறைந்த பரமக்குடி.. வைரலாகும் வீடியோ..!

ரேஷன் அரிசியில் அழுகி கிடந்த \"எலி\".. அதிர்ச்சியில் உறைந்த பரமக்குடி.. வைரலாகும் வீடியோ..! பரமக்குடி: ரேஷன் கடை அரிசியில் அழுகிய எலி ஒன்று கிடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி, பெரும் அதிர்ச்சியை உண்டுபண்ணி வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி தாலுகாவில் சுமார் 140 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. பரமக்குடி அருகே உள்ள தெளிசாத்தநல்லூர் ரேஷன் கடையில் மாரிமுத்து என்பவர் அரிசி வாங்கி https://ift.tt/eA8V8J

இந்தியா Vs பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை: 'இது சாதாரண ஆட்டமல்ல' - இரு நாடுகளிலும் உணர்ச்சிப் பெருக்கு

இந்தியா Vs பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை: 'இது சாதாரண ஆட்டமல்ல' - இரு நாடுகளிலும் உணர்ச்சிப் பெருக்கு அக்டோபர் 24 ஞாயிற்றுக்கிழமை துபாயில் இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டி குறித்து இந்திய கேப்டன் விராட் கோலியிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு, "எங்களுக்கு இது மற்ற போட்டிகளைப் போன்றதே.", என்று விராட் கோலி பதிலளித்துள்ளார். இந்தியா-பாகிஸ்தான் போட்டி குறித்து கேப்டன் விராட் கோலி கூறிய இந்த கருத்தை https://ift.tt/eA8V8J

எலும்பு கேன்சரால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் 10 வயது சிறுமி.. உடனே உதவுங்கள் ப்ளீஸ்!

எலும்பு கேன்சரால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் 10 வயது சிறுமி.. உடனே உதவுங்கள் ப்ளீஸ்! சென்னை: எலும்பு கேன்சர் காரணமாக பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடி வரும் 10 வயது சிறுமிக்கு உங்களால் முடிந்த உதவியை செய்திடுங்கள். என்னுடைய பெயர் சந்திரிகா அவாஸ்த்தி. என்னுடைய மகள் பேபி ஆர்வி அவாஸ்த்திக்கு 10 வயது ஆகிறது. நாங்கள் சட்டீஸ்கரில் இருக்கும் ராய்பூரில் வசித்து வருகிறோம். என் மகள் பள்ளியில் படித்துக்கொண்டு இருக்கிறார். என்னுடைய கணவர் தின https://ift.tt/eA8V8J

ஸ்மார்ட்போனில் தங்கம்: பழைய போன்களில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கும் பிரிட்டன் நாணய ஆலை

ஸ்மார்ட்போனில் தங்கம்: பழைய போன்களில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுக்கும் பிரிட்டன் நாணய ஆலை பழைய ஸ்மார்ட்போன்கள் மற்றும் லேப்டாப்களில் இருந்து மதிப்பு மிக்க உலோகமான தங்கத்தைப் பிரித்தெடுக்க முடிவு செய்திருக்கிறது பிரிட்டனின் அரசு நாணய ஆலை. பிரிட்டன் அரச குடும்பத்தின் கீழ் இயங்கும் ராயல் மின்ட் எனப்படும் அரசின் நாணய தயாரிப்பு நிறுவனம் மின்னணுக் கழிவுகளில் இருந்து மறு சுழற்சி செய்யும் இத்தகைய தொழில்நுட்பத்தை முதன் முதலாகப் பயன்படுத்த https://ift.tt/eA8V8J

பிரதமர் மோடியை சந்தித்த நாமல் ராஜபக்சே- பகவத் கீதையின் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதி வெளியீடு!

பிரதமர் மோடியை சந்தித்த நாமல் ராஜபக்சே- பகவத் கீதையின் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதி வெளியீடு! குஷிநகர்: உத்தரப்பிரதேச மாநிலம் குஷிநகர் சர்வதேச விமான நிலைய திறப்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவின் மகனும் இலங்கை கேபினட் அமைச்சருமான நாமல் ராஜபக்சே சந்தித்தார். இச்சந்திப்பின் போது பகவத் கீதையின் சிங்கள மொழிபெயர்ப்பு பிரதியை பிரதமர் மோடி வெளியிட்டார். 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கான வியூகம்.. டெல்லியில் பாஜக நிர்வாகிகளுடன் ஜே.பி.நட்டா https://ift.tt/eA8V8J

வங்கதேசத்தில் இந்து வழிபாட்டுத் தலங்கள் உடைப்பு: இந்துக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளதா?

வங்கதேசத்தில் இந்து வழிபாட்டுத் தலங்கள் உடைப்பு: இந்துக்கள் மத்தியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்தியுள்ளதா? டாக்காவில் உள்ள ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பணிபுரிகிறார் மாளவிகா மஜூம்தார். அவருடைய பிறந்தவீடு ஃபெனியில் உள்ளது. புகுந்தவீடு நோவாகாலி மாவட்டத்தில் இருக்கிறது. கடந்த மூன்று நாட்களில் வழிபாட்டு மண்டபங்கள் மற்றும் கோவில்கள் தாக்கப்பட்ட பகுதிகளில் ஃபெனி சதர் மற்றும் நோவாகாலி செளமுஹானியும் அடங்கும். "என்னுடைய இருபக்கத்து உறவினர்களும் பயத்தில் வீட்டை விட்டு வெளியேறவில்லை. அவர்கள் https://ift.tt/eA8V8J

'ட்விஸ்ட்..' உச்சத்தில் கொரோனா உயிரிழப்புகள்.. பிரேசில் அதிபர் மீதே பாயும் கொலை வழக்கு?

'ட்விஸ்ட்..' உச்சத்தில் கொரோனா உயிரிழப்புகள்.. பிரேசில் அதிபர் மீதே பாயும் கொலை வழக்கு? பிரேசிலியா: கொரோனா பரவலை மிக மோசமாகக் கையாண்ட நாடுகளில் ஒன்றாகப் பிரேசில் உள்ள நிலையில், அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது கொலை உட்பட 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப் பரிந்துரை அளிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் இன்னும் எந்த நாட்டிலும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. கொரோனா பாதிப்பு தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அதைக் கட்டுப்படுத்துவது https://ift.tt/eA8V8J

பிக்பாஸில் வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழையும் பிரபல இயக்குநர்?.. கன்ட்ன்டுக்கு பஞ்சமே இருக்காதே!

பிக்பாஸில் வைல்ட் கார்டு என்ட்ரியில் நுழையும் பிரபல இயக்குநர்?.. கன்ட்ன்டுக்கு பஞ்சமே இருக்காதே! சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு என்ட்ரியில் இயக்குநர் ரவீந்தர் சந்திரசேகர் வருவார் என சமூகவலைதளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். நமிதா மாரிமுத்து திடீரென போட்டியில் இருந்து அவராகவே விலகி விட்டதாக பிக்பாஸ் அறிவித்தார். எஸ்.பி.வேலுமணி Vs செந்தில்பாலாஜி... யார் கை ஓங்கும்..? https://ift.tt/eA8V8J

அப்படி போடு.. தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களின் குடும்பங்களுக்கு நிலம், வெகுமதி.. தலிபான்கள் அதிரடி

அப்படி போடு.. தற்கொலை தாக்குதல் நடத்தியவர்களின் குடும்பங்களுக்கு நிலம், வெகுமதி.. தலிபான்கள் அதிரடி காபூல்: அமெரிக்கா, ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை வீரர்கள் மீது தற்கொலை தாக்குதல் நடத்தியவா்களின் குடும்பங்களுக்கு சிறப்பு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.. அந்த குடும்பங்களுக்கு நிலம் வழங்கப்படும் என்று தலிபான்கள் அறிவித்து இருக்கிறார்கள். கடந்த 20 வருடங்களுக்கு பிறகு ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர்.. கடந்த ஆகஸ்ட் இறுதியில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் கெடுவிதிக்கப்பட்டு முற்றிலுமாக வெளியேறின. இதைதவிர, ஆட்சி https://ift.tt/eA8V8J

'பதற்றம்..' 8ஆவது முறையாக ராக்கெட் சோதனையை நடத்திய வடகொரியா.. தென்கொரியா, ஜப்பான் கடும் எதிர்ப்பு

'பதற்றம்..' 8ஆவது முறையாக ராக்கெட் சோதனையை நடத்திய வடகொரியா.. தென்கொரியா, ஜப்பான் கடும் எதிர்ப்பு பியோங்யாங்: நீர்முழ்க்கி கப்பலில் இருந்து சென்று தாக்கும் புதிய வகையிலான ராக்கெட் ஒன்றைச் சோதனை செய்தனர். இது வடகொரியா- தென் கொரியா எல்லையில் பதற்றத்தை மேலும் அதிகப்படுத்தியுள்ளது. வடகொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் போக்கு தொடர்ந்து நிலவி வருகிறது. எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் வடகொரிய திடீர் திடீரென மேற்கொள்ளும் ராக்கெட் சோதனைகளே இதற்கு https://ift.tt/eA8V8J

Tuesday, October 19, 2021

\"இதயம் நொறுங்கிவிட்டது\".. வங்கதேச இந்துக்களுக்காக குரல் தந்த கிரிக்கெட் வீரர்.. துணிச்சலான பேச்சு!

\"இதயம் நொறுங்கிவிட்டது\".. வங்கதேச இந்துக்களுக்காக குரல் தந்த கிரிக்கெட் வீரர்.. துணிச்சலான பேச்சு! டாக்கா: வங்கதேசத்தில் நடந்து வந்த மத ரீதியான கலவரங்களுக்கு எதிராக அந்நாட்டு கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சர்வதேச மேடையில் குரல் கொடுத்துள்ளார். யாருமே எதிர்பார்க்காத வகையில் மாஸ்ரப் பின் மோர்ட்டாசா திடீரென வங்கதேச இந்துக்கள் குறித்து பேசியது பலரின் கவனத்தை ஈர்த்து உள்ளது. ஸ்காட்லாந்துக்கு எதிரான உலகக் கோப்பை டி 20 தகுதி சுற்று ஆட்டம்... https://ift.tt/eA8V8J

பெட்ரோல் விலை 200 ரூபாய்க்கு போனால் என்ன செய்ய.. பாஜக தலைவருக்கு வந்த குபீர் யோசனை..ஆடிப்போன மக்கள்

பெட்ரோல் விலை 200 ரூபாய்க்கு போனால் என்ன செய்ய.. பாஜக தலைவருக்கு வந்த குபீர் யோசனை..ஆடிப்போன மக்கள் கொல்கத்தா: அசாமில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 200த் தொட்டால், டூவீலரில் மூன்று பேர் செல்ல அனுமதிக்கப்படும் என்று அசாம் பாஜக தலைவர் பாபேஷ் கலிடா அதிரி புதிரி யோசனை ஒன்றை தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் பாபேஷ் கலிடா கடந்த ஜூன் மாதம் பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆரம்பமே அசத்தல் என்பதை போல இப்படி ஒரு https://ift.tt/eA8V8J

உத்தரகண்ட்டில் அடித்து நொறுக்கும் கனமழை.. வெள்ள பாதிப்பில் 3 நாட்களில் 34 பேர் பலி.. பிரதமர் இரங்கல்

உத்தரகண்ட்டில் அடித்து நொறுக்கும் கனமழை.. வெள்ள பாதிப்பில் 3 நாட்களில் 34 பேர் பலி.. பிரதமர் இரங்கல் டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் குறைந்தபட்சம் 34 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு https://ift.tt/eA8V8J

குஜராத்தில் 'ஷாக்..' கல்லுக்கு பதிலாக கிட்னியையே எடுத்த மருத்துவர்.. நோயாளி உயிரிழந்ததால் பரபரப்பு

குஜராத்தில் 'ஷாக்..' கல்லுக்கு பதிலாக கிட்னியையே எடுத்த மருத்துவர்.. நோயாளி உயிரிழந்ததால் பரபரப்பு காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் கிட்னியில் உள்ள கல்லை நீக்குவதற்குப் பதிலாக கிட்னியை மருத்துவர் நீக்கியதால் நோயாளி உயிரிழந்தார். இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ரூ 11 லட்சம் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவமனை நிர்வாகம் அளித்த தவறான சிகிச்சையால் நோயாளி உயிரிழந்ததாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி வருகின்றனர். இதில் பெரும்பாலான சம்பவங்களில் மருத்துவமனைகள் மீது தவறு https://ift.tt/eA8V8J

மேக வெடிப்பு & வெள்ளப்பெருக்கு.. உத்தரகண்ட்டில் அடித்து நொறுக்கும் கனமழை.. 3 நாட்களில் 23 பேர் பலி

மேக வெடிப்பு & வெள்ளப்பெருக்கு.. உத்தரகண்ட்டில் அடித்து நொறுக்கும் கனமழை.. 3 நாட்களில் 23 பேர் பலி டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் மேக வெடிப்பால் பெய்த கனமழையால் பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் குறைந்தபட்சம் 23 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த சில நாட்களாக அதி தீவிர கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு இடங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அண்டை மாநிலமான கேரளாவில் பெய்து வரும் கனமழையால் அங்கு https://ift.tt/eA8V8J

\"இந்தி படிங்க...\" ஜொமேட்டோ பிரதிநிதியின் அறிவுரை - நடவடிக்கை எடுத்த நிர்வாகம் - என்ன நடந்தது?

\"இந்தி படிங்க...\" ஜொமேட்டோ பிரதிநிதியின் அறிவுரை - நடவடிக்கை எடுத்த நிர்வாகம் - என்ன நடந்தது? ஆன்லைன் உணவு டெலிவரி சேவை வழங்கும் நிறுவனமான ஜொமேட்டோ வாடிக்கையாளர் பிரிவு பிரதிநிதி, வாடிக்கையாளர் ஒருவரிடம் "இந்தி நமது தேசியமொழி, சிறிதளவாவது அதைக் கற்றுக்கொள்ள வேண்டும்" எனக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த நிறுவனத்தை புறக்கணிக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் பலரும் இடுகைகளை பகிர்ந்து வருகின்றனர். நேற்று மாலை ஆறு மணியளவில் https://ift.tt/eA8V8J

சசிகலா - டிடிவி தினகரன்: அடுத்தகட்ட ஆலோசனையில் சசிகலா; தினகரன் மௌனம் காப்பது ஏன்?

சசிகலா - டிடிவி தினகரன்: அடுத்தகட்ட ஆலோசனையில் சசிகலா; தினகரன் மௌனம் காப்பது ஏன்? அ.தி.மு.கவில் சசிகலாவுக்கு இடமில்லை' என அக்கட்சித் தலைமை தெளிவுபடுத்திவிட்டாலும் மிகுந்த நம்பிக்கையோடு அவர் வலம் வருகிறார். வரும் நாட்களில் அ.தி.மு.க எந்தளவுக்கு ஒற்றுமையாக செயல்படப் போகிறது என்பதைப் பொறுத்துத்தான் அ.ம.மு.கவின் எதிர்காலம் அமையும்' என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம். கர்நாடக மாநிலம், பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து கடந்த ஜனவரி மாதம் வெளியில் வந்த நாள் முதலாக, https://ift.tt/eA8V8J

விராட் கோலியின் தீபாவளி அறிவுரைக்கு எதிர்ப்பு - சமூக ஊடகங்களில் கொதிக்கும் நெட்டிசன்கள்

விராட் கோலியின் தீபாவளி அறிவுரைக்கு எதிர்ப்பு - சமூக ஊடகங்களில் கொதிக்கும் நெட்டிசன்கள் விராட் கோலி தன் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இந்த தீபாவளி பண்டியைகை எப்படி அர்த்தமுள்ளதாகக் கொண்டாடுவது என சில குறிப்புகளைப் பகிர உள்ளதாகக் கூறி இருந்தார். ஆனால், அவருடைய இந்த கருத்துக்கு பலத்த எதிர்ப்பு சமூக ஊடகங்களில் காணப்படுகிறது. எங்கள் பண்டிகைகளைக் கொண்டாட எங்களுக்குத் தெரியும், அதற்கு உங்கள் ஆலோசனைகள் தேவை இல்லை என்கிற https://ift.tt/eA8V8J

உத்தரகாண்ட்: மேகவெடிப்பால் வெளுத்த கனமழை- ஆறுகளாக மாறிய சாலைகள்-- நைனிடால் துண்டிப்பு- 16 பேர் பலி

உத்தரகாண்ட்: மேகவெடிப்பால் வெளுத்த கனமழை- ஆறுகளாக மாறிய சாலைகள்-- நைனிடால் துண்டிப்பு- 16 பேர் பலி டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் நைனிடாலில் மேகவெடிப்பால் கனமழை கொட்டித் தீர்த்தது. சுற்றுலாத்தலமான நைனிடால் உத்தரகாண்ட் மாநிலத்தின் பிறபகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது. இம்மாநிலத்தில் இதுவரை மழை வெள்ளத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரகாண்ட் மாநிலத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் இம்மாநிலத்தின் ஆறுகளில் வெள்ளம் கரைபுரண்டோடுகிறது. உத்தரகாண்ட் மாநிலத்தின் பல பகுதிகளும் வெள்ளத்தில் https://ift.tt/eA8V8J

தடுப்பூசி போட தயங்கியதால் விளைவு.. ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவால் மக்கள் பலி அதிகரிப்பு

தடுப்பூசி போட தயங்கியதால் விளைவு.. ரஷ்யாவில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனாவால் மக்கள் பலி அதிகரிப்பு மாஸ்கோ: ரஷ்யாவில், திடீரென கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்துள்ளது. தேசிய கொரோனா வைரஸ் தகவல் மையத்தின்படி, ரஷ்யா 8,027,012 கொரோனா வைரஸ் கேஸ்கள் மற்றும் 224,310 இறப்புகளை உறுதி செய்துள்ளது. ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முரஷ்கோ, கோவிட் -19 நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதன் காரணமாக தடுப்பூசி போட்டு வேலைக்குத் திரும்புமாறு தனிமைப்படுத்தப்பட்ட அல்லது https://ift.tt/eA8V8J

கேரளாவில் கொட்டும் கனமழை... நிரம்பிய அணைகள் : இடுக்கி அணை திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை

கேரளாவில் கொட்டும் கனமழை... நிரம்பிய அணைகள் : இடுக்கி அணை திறப்பு - வெள்ள அபாய எச்சரிக்கை இடுக்கி: கேரளா மாநிலத்தில் தொடரும் கனமழையால் அங்குள்ள அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. இடுக்கி அணை நீர்மட்டம் மள மளவென உயர்ந்து வருவதால் அணைக்கு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. விநாடிக்கு ஒரு லட்சம் கன அடி நீர் வரை திறக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தென்மேற்குப் பருவமழை முடியப்போகும் நேரத்தில் கேரளாவில் https://ift.tt/eA8V8J

Monday, October 18, 2021

அத்தனை பேர் இருந்த பிரச்சார மேடையில்.. பெண் வேட்பாளரிடம் அத்துமீறிய ம.பி. பாஜக அமைச்சர்! அதிர்ச்சி

அத்தனை பேர் இருந்த பிரச்சார மேடையில்.. பெண் வேட்பாளரிடம் அத்துமீறிய ம.பி. பாஜக அமைச்சர்! அதிர்ச்சி போபால்: தேர்தல் பிரச்சார மேடையில் முதல்வர் சிவராஜ் சவுகான் முன்னிலையில், பாஜக பெண் வேட்பாளரிடம் மத்திய பிரதேச மாநில அமைச்சர் ஒருவர் அத்துமீறி நடந்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. காங்கிரஸ் கட்சி இதற்கு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது. தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, மத்தியப் பிரதேசம் மற்றும் இமாச்சல பிரதேசம் ஆகியவற்றிலுள்ள மூன்று மக்களவைத் https://ift.tt/eA8V8J

வங்கதேசத்தில் பரபரப்பு.. இந்துக்கள் மீது தொடரும் தாக்குதல்.. 25க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீவைப்பு

வங்கதேசத்தில் பரபரப்பு.. இந்துக்கள் மீது தொடரும் தாக்குதல்.. 25க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு தீவைப்பு டாக்கா: வங்கதேசத்தில் துர்கா பூஜையின் நிகழ்ச்சியின் போது குரான் புத்தகம் இழிவுபடுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் வெளியான தகவலைத் தொடர்ந்து வன்முறை ஏற்பட்டுள்ளது. அதில் 66 இந்து வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளது, மேலும் 20 முதல் 29 இந்துக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டன கடந்த சில நாட்களுக்கு முன்னர் வங்கதேசத்தில் துர்கா பூஜை கொண்டாடப்பட்டது. அப்போது அங்கு கொமிலா என்ற நகரில் https://ift.tt/eA8V8J

சொல்ல சொல்ல கேட்காத மகள்.. போலீஸ்காரருடன் கள்ளக்காதல்.. எரித்தே கொன்ற பெற்றோர்.. பரபர பரமக்குடி

சொல்ல சொல்ல கேட்காத மகள்.. போலீஸ்காரருடன் கள்ளக்காதல்.. எரித்தே கொன்ற பெற்றோர்.. பரபர பரமக்குடி பரமக்குடி: போலீஸ்காரரை காதலித்ததால், ஆத்திரம் அடைந்த பெற்றோர்கள், இளம்பெண்ணை எரித்து கொன்ற சம்பவம் பரமக்குடியை அதிர வைத்து வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே உள்ளது செவ்வூர் என்ற கிராமம்.. இங்கு வசித்து வந்தவர் கனகராஜ்... இவருக்கும் பரமக்குடி அருகே உள்ள நண்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்த கவுசல்யாவுக்கும் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. 8 https://ift.tt/eA8V8J

கேரளாவை உலுக்கும் கனமழை, வெள்ளம்: அடுத்த 5 நாட்களுக்கான முக்கியத் தகவல்கள்; சபரிமலை யாத்திரை ரத்து

கேரளாவை உலுக்கும் கனமழை, வெள்ளம்: அடுத்த 5 நாட்களுக்கான முக்கியத் தகவல்கள்; சபரிமலை யாத்திரை ரத்து கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக இதுவரை குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய அரசின் வானிலை ஆய்வு மையம் இன்று, அக்டோபர் 18, தொடங்கி அக்டோபர் 22 வரையிலான ஐந்து நாட்களுக்கான வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இன்று மதியம் ஒரு மணிக்கு வானிலை ஆய்வு https://ift.tt/eA8V8J

உயிரை கையில் பிடித்து கொண்டு.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் தொழிலாளர்கள்.. பெரும் காஷ்மீர் சோகம்

உயிரை கையில் பிடித்து கொண்டு.. சொந்த ஊருக்கு படையெடுக்கும் தொழிலாளர்கள்.. பெரும் காஷ்மீர் சோகம் ஸ்ரீநகர்: காஷ்மீரில், தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்துள்ளதால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு திரும்பும் அபாயம் ஏற்பட்டுள்ளது.. காஷ்மீரில் கடந்த சில காலமாகவே அப்பாவி பொதுமக்கள் மீதான தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது.. 10 நாளைக்கு முன்பு, ஸ்ரீநகரில் உள்ள இக்பால் பூங்கா பகுதியில் மக்கன் லால் பிந்த்ரூ என்பவரை மர்மநபர்கள் சுட்டுக் கொன்றனர். ரேஸில் 6 https://ift.tt/eA8V8J

சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - முழு பின்னணி

சி. விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - முழு பின்னணி அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தொடர்புடைய 43 இடங்களில் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி ஆகியோர் மீதான வழக்குகளை விட இந்த வழக்கு சற்று மாறுபட்டது. இதில் விஜயபாஸ்கருக்கு சிக்கல் ஏற்படவே வாய்ப்பு அதிகம்,' என்கிறார் அறப்போர்' இயக்கத்தின் ஜெயராம் வெங்கடேஷ். புதுக்கோட்டை https://ift.tt/eA8V8J

கேரள மழை வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு: 9 பேரை காணவில்லை

கேரள மழை வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 24 ஆக உயர்வு: 9 பேரை காணவில்லை கேரளாவில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கன மழை, வெள்ளத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 24 ஆக உயர்ந்துள்ளது. அங்கு குறைந்தபட்சம் 9 பேரைக் காணவில்லை என்று தெரிய வருகிறது. கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் இடிந்த வீடுகள், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் நடந்து வருகின்றன. அங்குள்ள மழை வெள்ள நிலவரம் https://ift.tt/eA8V8J

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு விடுத்த எச்சரிக்கை - பின்னணி என்ன?

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவுக்கு விடுத்த எச்சரிக்கை - பின்னணி என்ன? வங்க தேசத்தில் இந்து கோயில்கள் தாக்கப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு, அந்த நாட்டின் பிரதமர் ஷேக் ஹசீனா குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை மற்றும் இந்துக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படுவதை தமது அரசு உறுதிப்படுத்தும் என்று பேசியிருக்கிறார். வங்கதேசத்தின் டாக்காவில் இருந்து 100 கி.மீ தூரத்தில் உள்ள கோயிலில் துர்கா பூஜையின்போது ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து அங்குள்ள https://ift.tt/eA8V8J

Sunday, October 17, 2021

ஜம்மு காஷ்மீரில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது குறி வைத்து தாக்குதல்.. 2 வாரத்தில் 11 பேர் பலி!

ஜம்மு காஷ்மீரில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது குறி வைத்து தாக்குதல்.. 2 வாரத்தில் 11 பேர் பலி! ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் வெளிமாநில தொழிலாளர்கள் மீது குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் பீகாரை சேர்ந்த 2 பேர் கொல்லப்பட்டனர். கடந்த இரண்டு வாரத்தில் நடத்தப்பட்ட இது போன்ற தாக்குதல்களில் மட்டும் ஜம்மு காஷ்மீரில் 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் இருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் மீது கடந்த இரண்டு வாரமாக கொடூர தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. https://ift.tt/eA8V8J

கேரளாவில் கனமழை.. வெள்ளம்.. இதுவரை 26 பேர் உயிரிழப்பு.. ராணுவம் மீட்பு பணிகளில் தீவிரம்

கேரளாவில் கனமழை.. வெள்ளம்.. இதுவரை 26 பேர் உயிரிழப்பு.. ராணுவம் மீட்பு பணிகளில் தீவிரம் கோட்டயம் : கேரளாவில் வெள்ளிக்கிழமை முதல் பெய்து வரும் கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக இதுவரை 26 பேர் உயிரிழந்தனர். 13 பேர் கோட்டயத்திலும், ஒன்பது பேர் இடுக்கியிலும் மற்றும் நான்கு பேர் ஆலப்புழா மாவட்டத்திலிருந்து இறந்துள்ளனர். இராணுவம், என்டிஆர்எஃப், காவல்துறை மற்றும் தீயணைப்பு படை உள்ளூர் மக்களுடன் இணைந்து ஞாயிற்றுக்கிழமை https://ift.tt/eA8V8J

காப்பீட்டு திட்டங்கள் எந்த அளவுக்கு தேவை?: ஆனந்த் ஸ்ரீநிவாஸன் விளக்கம்

காப்பீட்டு திட்டங்கள் எந்த அளவுக்கு தேவை?: ஆனந்த் ஸ்ரீநிவாஸன் விளக்கம் காப்பீடு திட்டங்கள் நமக்கு எந்த அளவுக்கு அவசியம்? பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாசன் அளிக்கும் விரிவான விளக்கம் இதோ. காப்பீடு என்பதும் முதலீடு என்பதும் வேறு வேறு. காப்பீடு என்பது பாதுகாப்பு. முதலீடு என்பது லாபத்தை எதிர்பார்த்து செய்யப்படுவது. ஆனால், காப்பீட்டு நிறுவனங்கள் அனைத்துமே முதலீட்டையும் காப்பீட்டையும் சேர்த்து வழங்குகின்றன. இதில் நுகர்வோருக்கு எந்த https://ift.tt/eA8V8J

கோக்கைன் நீர் யானைகள் என்றால் என்ன? அவற்றுக்கு ஏன் கருத்தடை செய்கிறார்கள்?

கோக்கைன் நீர் யானைகள் என்றால் என்ன? அவற்றுக்கு ஏன் கருத்தடை செய்கிறார்கள்? காட்டு விலங்கினங்கள் பல அழியும் நிலைக்குச் செல்வதும், அவற்றை மீட்க அரசுகளும், வனத்துறைகளும் திட்டமிடுவதும் கேள்விப்பட்ட செய்தி. ஆனால், ஒரு வகை நீர் யானைகளுக்கு கொலம்பிய அரசு கருத்தடை செய்துகொண்டிருக்கிறது. அது ஏன்? அவற்றுக்கு ஏன் போதை மருந்தின் பெயரால் கோக்கைன் நீர் யானைகள் (கோக்கைன் ஹிப்போ) என்று பெயர் வைத்திருக்கிறார்கள்? கொலம்பியாவைச் சேர்ந்த https://ift.tt/eA8V8J

த(க)ண்ணீரில் கடவுளின் தேசம்.. முழு வீடும் அப்படியே ஆற்றில் மூழ்கிய காட்சி.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ

த(க)ண்ணீரில் கடவுளின் தேசம்.. முழு வீடும் அப்படியே ஆற்றில் மூழ்கிய காட்சி.. நெஞ்சை பதற வைக்கும் வீடியோ கோட்டயம் : கேரளாவில் மிக கனமழை காரணமாக அபாய கட்டத்தை தாண்டி ஆற்றில் வெள்ளம் ஒடிய நிலையில், வீடு ஒன்று ஆற்றில் அடித்து செல்லப்படும் அதிர்ச்சி காட்சி வெளியாகி உள்ளது. இந்த காட்சியில் ஆற்றில் அதீத வெள்ளம் காரணமாக கரையோரத்தில் இருந்த வீடுகள் அப்படியே பெயர்த்து எடுத்து செல்லப்படுகிறது. இந்த இடம் கோட்டயம் மாவட்டம் முண்டக்காயம் ஆகும். https://ift.tt/eA8V8J

தென்காசி அருகே அதிமுக பிரமுகர் மகன் வெட்டி கொலை.. போலீசார் விசாரணை

தென்காசி அருகே அதிமுக பிரமுகர் மகன் வெட்டி கொலை.. போலீசார் விசாரணை தென்காசி: தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே அதிமுக பிரமுகர் மகன் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது தென்காசி மாவட்டம் ஊத்துமலை அருகே பலபத்திரராமபுரம் குளக்கரை அருகே மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்து கிடப்பதாக ஊத்துமலை காவல் நிலையத்திற்கு அப்பகுதியினர் தகவல் தெரிவித்துள்ளனர். 8 மாதங்களுக்குப் பின்னர் இலங்கை கடற்படை மீண்டும் அட்டூழியம்! https://ift.tt/eA8V8J

மகேந்திர சிங் தோனி அடுத்த ஐபிஎல் சீசனில் ஆடுவாரா? சிஎஸ்கே நிர்வாகம் கூறியது என்ன?

மகேந்திர சிங் தோனி அடுத்த ஐபிஎல் சீசனில் ஆடுவாரா? சிஎஸ்கே நிர்வாகம் கூறியது என்ன? மகேந்திரசிங் தோனி. இந்த ஒற்றை சொல் கடந்த பல ஆண்டுகளாக இந்திய கிரிக்கெட்டை வசீகரித்துக் கொண்டிருக்கிறது. மிக சாதாரண பின்புலத்திலிருந்து வந்த தோனி, 2007 டி20 உலகக் கோப்பையை வென்றதிலிருந்து, இப்போது வரை ஒவ்வொரு போட்டியிலும் ரசிகர்களை தன் அதிரடி விக்கெட் கீப்பிங்கினாலும், ஹெலிகாப்டர் ஷாட் சிக்சர்களாலும், அட்டகாசமான கேப்டன்சியாலும் ஈர்த்துக் கொண்டிருக்கிறார். என்ன தான் புகழ் https://ift.tt/eA8V8J

'இதுதான் கடைசி சான்ஸ்.. இதைவிட்ட அவ்வளவுதான்..' சோனியா காந்திக்கு நவ்ஜோத் சித்து எழுதிய பரபர கடிதம்

'இதுதான் கடைசி சான்ஸ்.. இதைவிட்ட அவ்வளவுதான்..' சோனியா காந்திக்கு நவ்ஜோத் சித்து எழுதிய பரபர கடிதம் சண்டிகர்: அடுத்தாண்டு பஞ்சாப் தேர்தலுக்கு முன்னர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைப் பட்டியலிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்குக் கடிதம் எழுதியுள்ள பஞ்சாப் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, பஞ்சாபில் காங்கிரஸை உயிர்ப்புடன் வைத்திருக்க இதுவே கடைசி வாய்ப்பு என்றும் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ் ஆட்சியுள்ள பஞ்சாப் மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக நீட்டித்து வந்த குழப்பங்கள் https://ift.tt/eA8V8J

ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்திய சீனா.. பரபரப்பு தகவல்!

ஹைப்பர்சோனிக் ஏவுகணை சோதனை நடத்திய சீனா.. பரபரப்பு தகவல்! பீஜிங்: சீனா ஹைப்பர்சோனிக் ஏவுகணை மூலம் பரிசோதனை மேற்கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒலியை விடவும் 5 மடங்கு அல்லது அதற்கு மேற்பட்ட வேகத்தில் பயணிப்பது தான் "ஹைப்பர்சோனிக்" ஆகும். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டம் போட்டு வரும் கொரோனா இன்னும் அடங்க மறுக்கிறது. ஆனால் உலகின் வல்லரசு நாடுகள் தாங்கள்தான் பலம் என்று ஆயுத ஆதிக்கத்தை நிரூபித்து https://ift.tt/eA8V8J

தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்து அடம்- ரஷ்யாவில் 1,000-த்தை தாண்டிய ஒருநாள் கொரோனா மரணங்கள்

தடுப்பூசி போட்டுக் கொள்ள மறுத்து அடம்- ரஷ்யாவில் 1,000-த்தை தாண்டிய ஒருநாள் கொரோனா மரணங்கள் மாஸ்கோ: கொரோனாவை கட்டுப்படுத்த ஸ்புட்னிக் தடுப்பூசி தயாரித்த ரஷ்யாவில் அதனை போட்டுக் கொள்ள பெரும்பாலானோர் மறுத்து வருகின்றனர். இதனால் ரஷ்யாவில் ஒருநாள் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 1,000-த்தை தாண்டியதாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. உலக நாடுகளில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. ரஷ்யாவில்தான் உலக நாடுகளில் அண்மைக்காலமாக ஒருநாள் கொரோனா மரணங்கள் அதிகமாக இருந்து வருகின்றன. ரஷ்யாவில் https://ift.tt/eA8V8J

கேரள மழை வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 9 ஆனது: 20 பேரைக் காணவில்லை

கேரள மழை வெள்ளத்தில் பலி எண்ணிக்கை 9 ஆனது: 20 பேரைக் காணவில்லை கேரளாவில் கடந்த சில நாள்களாக பெய்துவரும் கனமழை, வெள்ளத்தில் 9 பேர் உயிரிழந்தனர். கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் இடிந்த வீடுகள், நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களில் காணாமல் போன 20 பேரை தேடும் பணிகள் நடந்துவருகின்றன. இடுக்கி மாவட்டத்தில் இறந்தோர் எண்ணிக்கை 6 ஆகவும், கோட்டயம் மாவட்டத்தில் இறந்தோர் எண்ணிக்கை 3 ஆகவும் உயர்ந்திருப்பதாக பேரிடர் மேலாண்மை அதிகாரிகள் https://ift.tt/eA8V8J

ரேஸில் 6 பேர்.. அவரையும் விட்டு வைக்காத சிஎஸ்கே மேலிடம்.. தோனிக்கு பின் கேப்டனாக போவது யார்?

ரேஸில் 6 பேர்.. அவரையும் விட்டு வைக்காத சிஎஸ்கே மேலிடம்.. தோனிக்கு பின் கேப்டனாக போவது யார்? சென்னை: 2022 ஐபிஎல் தொடருக்கு முன்பாக சிஎஸ்கே கேப்டன் தோனி ஓய்வு பெறும் பட்சத்தில் சிஎஸ்கேவின் புதிய கேப்டன் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. 2022 ஐபிஎல்லுக்கு முன் தோனி ஓய்வுபெறவில்லை என்றாலும் கூட சிஎஸ்கே அணி கேப்டன் பதவிக்கு தகுதியான ஒருவரை ஏலம் எடுக்கும் வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் அதன்பின் மெகா ஏலம் நடக்கும் வாய்ப்புகள் https://ift.tt/eA8V8J

Saturday, October 16, 2021

மிக பெரிய சதித் திட்டம்? ஒரே நாளில் இருவேறு இடங்களில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்.. இருவர் பலி

மிக பெரிய சதித் திட்டம்? ஒரே நாளில் இருவேறு இடங்களில் அடுத்தடுத்து பயங்கரவாத தாக்குதல்.. இருவர் பலி ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதல் கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வரும் சூழலில், இரு வேறு பகுதிகளில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பீகார் மற்றும் உபியைச் சேர்ந்த தொழிலாளிகள் உயிரிழந்தனர். கடந்த சில மாதங்களாகக் காஷ்மீரில் எந்தொவரு பெரிய அசம்பாவித சம்பவங்களும் நடைபெறாமல் இருந்தது. இருப்பினும், இந்த நிலை கடந்த சில வாரங்களில் https://ift.tt/eA8V8J

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட்டான நாடியா சாங்?.. நெட்டிசன்கள் எதிர்பார்த்தது மிஸ்ஸிங்?

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து எலிமினேட்டான நாடியா சாங்?.. நெட்டிசன்கள் எதிர்பார்த்தது மிஸ்ஸிங்? சென்னை: மலேசியா வாழ் தமிழரும் நடிகையுமான நாடியா சாங் பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒவ்வொரு பிக்பாஸ் சீசனிலும் வெளிநாடு வாழ் தமிழர்களை ஈர்க்கும் விதமாக வெளிநாடு வாழ் தமிழர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்கள். அந்த வகையில் இந்த சீசனில் நாடியா சாங் என்ற மலேசியா வாழ் தமிழர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மோடி அரசில் ஜனநாயகம், https://ift.tt/eA8V8J

'காஷ்மீரிகள் இந்தியர்களாக உணர்வதில்லை.. அதற்கு நாம் இதை செய்ய வேண்டும்..' மோகன் பகவத்தின் ஐடியா

'காஷ்மீரிகள் இந்தியர்களாக உணர்வதில்லை.. அதற்கு நாம் இதை செய்ய வேண்டும்..' மோகன் பகவத்தின் ஐடியா நாக்பூர்: சட்டப்பிரிவு 370 நீக்கம் என்பது காஷ்மீருக்கான தடைகளை நீக்கியிருக்கலாம் என்று தெரிவித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அதேநேரம் காஷ்மீர் மக்களை நாட்டின் மற்ற பகுதிகளுடன் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், காஷ்மீர் மக்கள் இந்தியர்களாக உணர்வதில்லை என்றும் அவர் குறிப்பிட்டார் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தற்போது https://ift.tt/eA8V8J

இடுக்கி, கோட்டயத்தில் இடைவிடாமல் அதீத கனமழை.. நிலச்சரிவில் 3 பேர் மரணம், பலரை காணவில்லை

இடுக்கி, கோட்டயத்தில் இடைவிடாமல் அதீத கனமழை.. நிலச்சரிவில் 3 பேர் மரணம், பலரை காணவில்லை கோட்டயம்: கேரளாவில் பல பகுதிகளில் ரெட் அலார்ட் காரணமாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கோட்டயம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் மிக மிக கனமழை பெய்து வருகிறது. விடாமல் கொட்டி வரும் அதீத மழையால் இருமாவட்டங்களில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கோட்டிக்கல்லில் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் பலியாகி உள்ளனர். 10 பேரை காணவில்லை என்று https://ift.tt/eA8V8J

அமெரிக்காவை நோக்கி அலை அலையாக சரக்கு கப்பல்கள் செல்வது ஏன்? என்ன பிரச்சனை?

அமெரிக்காவை நோக்கி அலை அலையாக சரக்கு கப்பல்கள் செல்வது ஏன்? என்ன பிரச்சனை? அமெரிக்கத் துறைமுகங்களை நோக்கி வரலாறு காணாத அளவுக்கு அலை அலையாக சரக்குக் கப்பல்கள் செல்கின்றன. என்ன பிரச்சனை அங்கே? உலக அளவில் விநியோக சங்கிலிகள் நெரிசலடைந்துள்ளன. கலிஃபோர்னியாவில், பெரும் துறைமுகங்களுக்கு வெளியே கன்டெய்னர் கப்பல்களின் வரிசை கட்டி நிற்கின்றன. "கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட உற்பத்தி மாற்றங்கள் மற்றும் பல பத்தாண்டு காலமாக மாறாத விநியோக https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தான் தவறான ட்ரோன் தாக்குதல்: இறந்தோர் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்ய முன்வரும் அமெரிக்கா

ஆப்கானிஸ்தான் தவறான ட்ரோன் தாக்குதல்: இறந்தோர் குடும்பங்களுக்கு நிதி உதவி செய்ய முன்வரும் அமெரிக்கா கடந்த ஆகஸ்ட் மாதம் அமெரிக்கா ஆப்கானிஸ்தானில் நடத்திய ட்ரோன் தாக்குதலில், ஒரு மனிதாபிமான சேவைப் பணியாளர் உட்பட 10 பேர் கொல்லப்பட்டனர். அவர்களின் உறவினர்களுக்கு நிதியுதவி வழங்க முன்வந்துள்ளது அமெரிக்கா. சேவைப் பணியாளர் மற்றும் அவரது ஒன்பது குடும்ப உறுப்பினர்கள் (அதில் ஏழு பேர் குழந்தைகள்) என மொத்தம் 10 பேர் அமெரிக்கா நடத்திய https://ift.tt/eA8V8J

அதெப்படி முடியும்.. செக்கிழுத்தவர் சாவர்க்கர்.. அவரது தேசபக்தியை சந்தேகப்படுவதா?.. அமித்ஷா காட்டம்

அதெப்படி முடியும்.. செக்கிழுத்தவர் சாவர்க்கர்.. அவரது தேசபக்தியை சந்தேகப்படுவதா?.. அமித்ஷா காட்டம் போர்ட்பிளேர்: ''சாவர்க்கரின் வாழ்க்கையை ஒருவர் எப்படி சந்தேகப்பட முடியும்? அவரது தேசபக்தியை எப்படி சந்தேகப்பட முடியும்? இந்த தேசத்துக்காக 2 ஆயுள் தண்டனைகளை சாவர்க்கர் அனுபவித்தார்... ஜெயிலில் மாட்டைப் போல் செக்கு இழுத்தார்... அவரைப் பற்றிப் பேசுபவர்கள் வெட்கப்பட வேண்டும்" என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். வீர சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்று புத்தக வெளியீட்டு விழா https://ift.tt/eA8V8J

உலக நாடுகளின் பட்டினிப் பட்டியல்: பாகிஸ்தானைவிட மோசமான இடத்தில் இந்தியா

உலக நாடுகளின் பட்டினிப் பட்டியல்: பாகிஸ்தானைவிட மோசமான இடத்தில் இந்தியா உலக நாடுகளில் எந்த அளவுக்கு 'பட்டினி' இருக்கிறது என்பதை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப்படுத்தும் ஒரு பட்டியலில் இந்தியாவின் தர நிலை பாகிஸ்தான், பல ஏழை ஆப்பிரிக்க நாடுகளைவிடவும் மோசமான இடத்தில் உள்ளது. கடந்த வியாழக்கிழமை வெளியான நடப்பு 2021ம் ஆண்டுக்கான இந்தப் பட்டினிப் பட்டியலில் இடம் பெற்ற 116 நாடுகளில் இந்தியா https://ift.tt/eA8V8J

தலித் மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு

தலித் மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு மாணவரை பிரம்பால் அடித்து, காலால் எட்டி உதைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிதம்பரம் அரசு நந்தனார் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் குமரனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆசிரியர் அடித்து, உதைப்பதாகக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை https://ift.tt/eA8V8J

\"யூடர்ன்\".. 2 மணி நேரம் சமாதானம்.. ஃபார்முக்கு வந்த சித்து.. நிமிர்கிறது காங்கிரஸ்.. குழம்பும் பாஜக

\"யூடர்ன்\".. 2 மணி நேரம் சமாதானம்.. ஃபார்முக்கு வந்த சித்து.. நிமிர்கிறது காங்கிரஸ்.. குழம்பும் பாஜக சண்டிகர்: கோபமாக இருந்த சித்துவை ஒருவழியாக சமாதானப்படுத்தி உள்ளனர்.. சித்து தன்னுடைய ராஜினாமாவை திரும்ப பெற்று கொண்டதாகவும், பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவராக தொடர்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.. இதையடுத்து பஞ்சாப் மாநில அரசியல் மீண்டும் சூடுபிடித்துள்ளது. 4 வருடங்களாக எந்தவித சிக்கலும் இல்லாமல் சென்று கொண்டிருந்த பஞ்சாப் மாநில அரசியலில் புதுபுது திருப்பங்கள் தற்போது நிகழ்ந்து வருகின்றன. https://ift.tt/eA8V8J

ஆச்சரியம்.. ஒரு பாட்டில் தண்ணீர் ரூ.44 லட்சம்.. ஊரெல்லாம் இதே பேச்சு.. என்ன காரணம்..?

ஆச்சரியம்.. ஒரு பாட்டில் தண்ணீர் ரூ.44 லட்சம்.. ஊரெல்லாம் இதே பேச்சு.. என்ன காரணம்..? ரோம்: ஒரு பாட்டில் தண்ணீர் ரூ.44 லட்சம் என்றால் நம்ப முடிகிறதா?.. நம்பித்தான் ஆக வேண்டும்.. இந்த செய்திதான் இணையத்தில் வேகமாக வைரலாகி கொண்டிருக்கிறது. குடிக்கும் தண்ணீரை, விலை கொடுத்து வாங்குவோம் என்று உலக மக்கள் ஒருபோதும் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார்கள்.. திண்ணைகளிலும், தெருக்களிலும், இலவச தண்ணீர் பந்தல்களை வைத்த தமிழகம் இது.. முன்பின் தெரியாதவர்களுக்கும் https://ift.tt/eA8V8J

12 டூ 17 வயதினருக்கு சைபர் தடுப்பூசி.. அடுத்த வாரம் துவக்கம்.. தென்னாப்பிரிக்கா அதிரடி அறிவிப்பு

12 டூ 17 வயதினருக்கு சைபர் தடுப்பூசி.. அடுத்த வாரம் துவக்கம்.. தென்னாப்பிரிக்கா அதிரடி அறிவிப்பு கேப்டவுன்: 12 வயது முதல் 17 வயது வரை உள்ளவர்களுக்கு அடுத்த வாரம் முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்றும், வரும் டிசம்பர் மாதத்திற்குள் நாட்டின் 70 சதவீதம் மக்களுக்கு கொரோனா தடுப்பூசிகளை செலுத்த வேண்டும் என்றும் தென் ஆப்பிரிக்கா முடிவு எடுத்துள்ளது. உலகம் முழுவதும் தொற்று பாதிப்பு இன்னும் நீங்கவில்லை.. டெல்டா வகை வைரஸ் பரவலால் https://ift.tt/eA8V8J

Friday, October 15, 2021

அமெரிக்க அழுத்தத்திற்குப் பணிந்த தாலிபான்கள்? ஆப்கனில் அரசில் ஏன் இந்த முக்கிய மாற்றம்.. பரபர தகவல்

அமெரிக்க அழுத்தத்திற்குப் பணிந்த தாலிபான்கள்? ஆப்கனில் அரசில் ஏன் இந்த முக்கிய மாற்றம்.. பரபர தகவல் காபூல்: கடந்த 1996-2001 ஆட்சியைப் போல இந்த ஆட்சியில் பொது இடங்களில் வைத்த தண்டனைகள் நிறைவேற்றப்படாது என்றும் ஆப்கன் நீதிமன்றம் அறிவுறுத்தினால் மட்டுமே பொது இடங்களில் வைத்த தண்டனைகள் கொடுக்கப்படும் என்று தாலிபான் சார்பில் கூறப்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கானைத் தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றியுள்ளது. அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதும் தாக்குதலைத் தொடங்கிய தாலிபான்கள், https://ift.tt/eA8V8J

பசுமை பட்டாசுகளை வெடிக்க ராஜஸ்தான் மாநில அரசு அனுமதி - முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு

பசுமை பட்டாசுகளை வெடிக்க ராஜஸ்தான் மாநில அரசு அனுமதி - முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை ஏற்பு ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் மாநிலத்தில் பசுமை பட்டாசுகளை விற்கவும் வெடிக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தீபாவளி அன்று இரவு 8 மணி முதல் 10 மணி வரை பட்டாசு வெடிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஜனவரி 31ஆம் தேதி வரை 4 மாதங்களுக்கு பட்டாசுகளை விற்கவும், https://ift.tt/eA8V8J

ஈவு இரக்கமின்றி பக்தர்கள் மீது காரை ஏற்றி கும்பல்.. ஒருவர் பலி, 20 பேர் படுகாயம்.. வீடியோ வைரல்

ஈவு இரக்கமின்றி பக்தர்கள் மீது காரை ஏற்றி கும்பல்.. ஒருவர் பலி, 20 பேர் படுகாயம்.. வீடியோ வைரல் ராய்ப்பூர்: சட்டீஸ்கர் மாநிலத்தில் ஜாஷ்பூர் என்ற ஊரில் தசரா பண்டிகையை ஒட்டி ஊர்வலமாக சென்று கொண்டிருந்த பக்தர்கள் மீது வேகமாக வந்த கார் மோதியதில் ஒருவர் உயிரிழந்தார் 20க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் தசரா பண்டிகை 10 நாட்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் இந்த 10 நாட்களுமே விடுமுறை அளித்து https://ift.tt/eA8V8J

உடலுறவுக்கு பிறகு காதலனே வேட்டியால் இறுக்கி கொன்ற கொடுமை.. 13வயது சிறுமி மரணத்தில் விலகிய மர்மம்

உடலுறவுக்கு பிறகு காதலனே வேட்டியால் இறுக்கி கொன்ற கொடுமை.. 13வயது சிறுமி மரணத்தில் விலகிய மர்மம் மயிலாடுதுறை: 13 வயது சிறுமி மரணத்தில், ஒரு வாரம் கழித்து உண்மை வெளியே வந்துள்ளது.. காதலித்த இளைஞரே உடலுறவுக்கு பிறகு, சிறுமியை வேட்டியால் கழுத்தை நெரித்து கொன்றது தெரியவந்தது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வில்லியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன்... இவரது மகளுக்கு 13 வயதாகிறது.. அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், https://ift.tt/eA8V8J

ஓபன் மைக்கில் அவமானம்.. கள்ளக்குறிச்சியில் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை முயற்சி

ஓபன் மைக்கில் அவமானம்.. கள்ளக்குறிச்சியில் பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை முயற்சி கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் இரண்டு காவல் நிலையங்களில் மாறி மாறி டூட்டிக்கு கூப்பிட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான பெண் போலீஸ் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். பணிக்கு வரவில்லை என்று ஒரு காவல்நிலையத்தில் ஓபன் மைக்கில் அறிவித்தால் விரக்தி அடைந்து இந்த விபரீத முடிவினை அந்த பெண் போலீஸ் எடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. தமிழ்நாட்டில் காவலர்கள் பலர் https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு... தொழுகைக்கு வந்தவர்களில் 32 பேர் பலி.. 53 பேர் படுகாயம்..!

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு... தொழுகைக்கு வந்தவர்களில் 32 பேர் பலி.. 53 பேர் படுகாயம்..! கந்தஹார்: ஆப்கானிஸ்தானின் கந்தஹார் நகரில் அமைந்துள்ள ஷியா பிரிவு மசூதி ஒன்றில் குண்டுவெடித்து 32 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளனர். தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில் அமைந்திருக்கும் கந்தஹார் நகரில் உள்ள ஷியா பிரிவு மசூதியில், இன்று வழக்கம் போல் வெள்ளிக்கிழமை ஜும் ஆ தொழுகை நடத்தப்பட்டது. ஷியா பிரிவினர் மட்டுமே தொழுகை நடத்தக் கூடிய அந்த பள்ளிவாசலில் 3 https://ift.tt/eA8V8J

தலித் மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு, கைது

தலித் மாணவரை காலால் உதைத்த ஆசிரியர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு, கைது மாணவரை பிரம்பால் அடித்து, காலால் எட்டி உதைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிதம்பரம் அரசு நந்தனார் மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் குமரனை (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஆசிரியர் அடித்து, உதைப்பதாகக் காட்டும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை https://ift.tt/eA8V8J

பெய்ரூட் வெடிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு

பெய்ரூட் வெடிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதிக்கு எதிராக நடந்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு லெபனான் தலைநகர் பெய்ரட்டில் போராட்டம் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர் 32 பேர் காயமடைந்துள்ளனர். கடந்த வருடம் லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நடைபெற்ற குண்டு வெடிப்பு குறித்து விசாரிக்கும் நீதிபதிக்கு எதிராக ஷியா முஸ்லிம் குழுவான ஹெஸ்பொல்லா மற்றும் அமல் ஆகிய குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். லபெனீஸ் படைகள் என்னும் https://ift.tt/eA8V8J

உடலுறவுக்கு பிறகு காதலனே வேட்டியால் இறுக்கி கொன்ற கொடுமை.. 13வயது சிறுமி மரணத்தில் விலகிய மர்மம்

உடலுறவுக்கு பிறகு காதலனே வேட்டியால் இறுக்கி கொன்ற கொடுமை.. 13வயது சிறுமி மரணத்தில் விலகிய மர்மம் மயிலாடுதுறை: 13 வயது சிறுமி கொலை விவகாரத்தில், ஒரு வாரம் கழித்து உண்மை வெளியே வந்துள்ளது.. காதலித்த இளைஞரே உடலுறவுக்கு பிறகு, சிறுமியை வேட்டியால் நெரித்து கொன்றது தெரியவந்தது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் வில்லியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன்... இவரது மகளுக்கு 13 வயதாகிறது.. அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், https://ift.tt/eA8V8J

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...