Wednesday, November 30, 2022

குஜராத்தில் ஒவைசிக்கு எதிர்ப்பு.. சொந்தக் கட்சியினரே 'B' டீம் என விமர்சிக்கும் பரிதாபம்.. பின்னணி

குஜராத்தில் ஒவைசிக்கு எதிர்ப்பு.. சொந்தக் கட்சியினரே 'B' டீம் என விமர்சிக்கும் பரிதாபம்.. பின்னணி காந்திநகர்: குஜராத் சட்டமன்றத் தேர்தலில் அசாசுதீன் ஒவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிமின் கட்சி (ஏஐஎம்ஐஎம்) போட்டியிடுவதற்கு அவரது சொந்தக் கட்சிக்காரர்களே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுவரை அவரது கட்சியை பிற கட்சிகள்தான் பாஜகவின் 'B' டீம் என விமர்சிக்க தொடங்கியுள்ளனர். மேலும், ஒவைசியின் செயல்பாட்டின் மீதான அதிருப்தி காரணமாக பல தொண்டர்கள் தேர்தல் பணியாற்றவில்லை https://ift.tt/EC3oSbp

ரூ.2 கோடி இன்சூரன்ஸும் வாங்கிக் கொடுத்து.. மனைவியை போட்டுத் தள்ளிய கணவன்.. விபத்து போலவே \"செட்டிங்\"

ரூ.2 கோடி இன்சூரன்ஸும் வாங்கிக் கொடுத்து.. மனைவியை போட்டுத் தள்ளிய கணவன்.. விபத்து போலவே \"செட்டிங்\" ஜெய்ப்பூர்: மனைவி பெயரில் ரூ.2 கோடிக்கு இன்சூரன்ஸும் வாங்கிக் கொடுத்து அவரை கொலை செய்த கணவனை ராஜஸ்தான் போலீஸார் கைது செய்துள்ளனர். மனைவியின் கொலையை அச்சு அசலாக விபத்து போலவே செட்டிங் செய்து கணவர் ஆடிய நாடகமும் அம்பலம் ஆகியுள்ளது. அனைத்து பிளான்களையும் சரியாக அரங்கேற்றி வந்த அவர், ஒரே ஒரு விஷயத்தில் சொதப்பியதால் தான் அவரது https://ift.tt/EC3oSbp

ஆளும் கட்சி வேட்பாளர் தெறித்து ஓட்டம்.. பாஜக \"தலையை\" தாக்கிய காங்கிரஸ்? குஜராத் தேர்தலில் பரபரப்பு

ஆளும் கட்சி வேட்பாளர் தெறித்து ஓட்டம்.. பாஜக \"தலையை\" தாக்கிய காங்கிரஸ்? குஜராத் தேர்தலில் பரபரப்பு காந்திநகர்: இன்று காலை 8 மணிக்கு குஜராத்தில் 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு தொடங்கியுள்ள நிலையில் தங்களது வேட்பாளர் பியூஸ் படேல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. வன்ஸ்தா தொகுதியில் வேட்பாளராக களமிறங்கியுள்ள இவர் மீது காங்கிரஸ் சார்பில் அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் காவல்துறை உடனடியாக இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் https://ift.tt/EC3oSbp

குஜராத்தில் இன்று முதல் கட்ட தேர்தல்.. 89 தொகுதிகளில் வாக்கு பதிவு.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

குஜராத்தில் இன்று முதல் கட்ட தேர்தல்.. 89 தொகுதிகளில் வாக்கு பதிவு.. பலத்த பாதுகாப்பு ஏற்பாடு காந்திநகர்: குஜராத்தில், சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. 89 தொகுதிகளுக்கு காலை 8 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறுகிறது. நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது குஜராத் சட்டசபை தேர்தல்.. கடந்த 6 மாதத்துக்கு முன்பேயே இங்கு களம் சூடுபிடிக்க ஆரம்பித்தது. பிரதமர் மோடி, உள்துறை மந்திரி https://ift.tt/EC3oSbp

குஜராத்தில் இந்த முறையும் பாஜக ஆட்சிதான்.. காரணம் இதுதான்.. ஆரூடம் சொன்ன \"முன்னாள்\" தலைக்கட்டு!

குஜராத்தில் இந்த முறையும் பாஜக ஆட்சிதான்.. காரணம் இதுதான்.. ஆரூடம் சொன்ன \"முன்னாள்\" தலைக்கட்டு! காந்திநகர்: குஜராத்தில் இந்த முறை பாஜக மூன்றில் இரண்டு பங்கு இடங்களை கைப்பற்றி மகத்தான வெற்றியை பெறும் என அக்கட்சியின் குஜராத் மாநில மூத்த தலைவர்களில் ஒருவரான விஜய் ரூபானி ஆருடம் தெரிவித்துள்ளார். கடந்த தேர்தலில் பாஜக வெற்றி பெற்றிருந்தாலும், காங்கிரசுக்கும் இக்கட்சிக்கும் இடையே வெறும் 10 சதவிகிதம்தான் வாக்கு வித்தியாசம் இருந்துள்ளது. எனவே இது https://ift.tt/ChixOc2

குஜராத்தில் ஆம் ஆத்மி 'அக்கவுண்ட்' கூட தொடங்கவில்லை.. \"டெபாசிட் கூட மிஞ்சாது\" - அமித் ஷா விளாசல்

குஜராத்தில் ஆம் ஆத்மி 'அக்கவுண்ட்' கூட தொடங்கவில்லை.. \"டெபாசிட் கூட மிஞ்சாது\" - அமித் ஷா விளாசல் காந்திநகர்: "குஜராத்தில் ஆம் ஆத்மி இன்னும் 'அக்கவுண்ட்' கூட தொடங்கவில்லை.. அதற்குள் அந்தக் கட்சி வெற்றி பெற்றுவிடும் எனக் கூறுவதை எல்லாம் பார்க்கும் போது வேடிக்கையாக இருக்கிறது" என பாஜக மூத்த தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறினார். 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டமன்றத்துக்கு நாளை முதல்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. https://ift.tt/ChixOc2

இவரை ப்ரோமோட் பண்ணுங்க.. இந்திய அணியே மாறும்.. ட்ரம்ப் கார்டாக உருவெடுத்த தமிழக வீரர்.. ட்விஸ்ட்

இவரை ப்ரோமோட் பண்ணுங்க.. இந்திய அணியே மாறும்.. ட்ரம்ப் கார்டாக உருவெடுத்த தமிழக வீரர்.. ட்விஸ்ட் கேப்டவுன்: இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி தற்போது நடந்து வருகிறது. இந்திய அணி பேட்டிங்கில் மோசமாக சொதப்பினாலும், தமிழக வீரர் ஒருவர் மிகவும் சிறப்பாக ஆடி உள்ளார். இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடர் தற்போது நடந்து வருகிறது. இதில் டி 20 போட்டிகளை இந்திய அணி 1-0 என்ற https://ift.tt/ChixOc2

Tuesday, November 29, 2022

48500 வருட பழையது.. ஐஸ் உருகி.. வெளியே வந்த.. 13 ஸோம்பி வைரஸ்கள்.. அதிர்ந்து போன ஆராய்ச்சியாளர்கள்!

48500 வருட பழையது.. ஐஸ் உருகி.. வெளியே வந்த.. 13 ஸோம்பி வைரஸ்கள்.. அதிர்ந்து போன ஆராய்ச்சியாளர்கள்! மாஸ்கோ: ரஷ்யாவில் உருகும் ஐஸ் பாறைகளில் இருந்து 48, 500 ஆண்டுகள் பழமையான ஸோம்பி வைரஸ்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்து உள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட 13 வைரஸ்களை வைராலஜி ஆராய்ச்சியாளர்கள் இதற்கு முன் பார்த்ததோ, கேள்வி பட்டதோ கிடையாது. இவ்வளவு காலம் ஐஸ் பாறைகளுக்கு உள்ளேயே இருந்ததால் இந்த வைரஸ்கள் குறித்து இவர்கள் கேள்வி பட்டதே இல்லை. இவை எல்லாம் https://ift.tt/ChixOc2

கார்ப்பரேட்டுகளிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை இவ்வளவு கோடியா! பட்டியலில் உள்ள 5ஜி நிறுவனம்!லிஸ்ட் இதோ

கார்ப்பரேட்டுகளிடமிருந்து பாஜக பெற்ற நன்கொடை இவ்வளவு கோடியா! பட்டியலில் உள்ள 5ஜி நிறுவனம்!லிஸ்ட் இதோ காந்திநகர்: குஜராத்தில் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இதில் பாஜக முதல் இடத்தில் இருக்கிறது. 2021-2022 ஆண்டில் தேசிய கட்சிகள் பெற்ற மொத்த நன்கொடை விவரங்களை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதில் 79% நிதியை பாஜக பெற்றிருக்கிறது. மறுபுறத்தில் காங்கிரஸை பொறுத்த அளவில், 28.7% https://ift.tt/ChixOc2

உச்சக்கட்ட டென்ஷன்.. குஜராத் பேரவைக்கு நாளை முதல்கட்ட தேர்தல்.. 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு.. பரபர

உச்சக்கட்ட டென்ஷன்.. குஜராத் பேரவைக்கு நாளை முதல்கட்ட தேர்தல்.. 89 தொகுதிகளில் வாக்குப்பதிவு.. பரபர காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி 89 தொகுதிகளிலும் முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது.. வரும் 1ம் தேதி அதாவது நாளைய தினம், முதல் கட்ட ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில், மிகப்பெரிய எதிர்பார்ப்பு அங்கு ஏற்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளது குஜராத் சட்டசபை தேர்தல்.. கடந்த 6 மாதத்துக்கு https://ift.tt/ChixOc2

\"லிப் டு லிப்!\" அதுவும் நீருக்கு அடியில்.. விடாமல் தந்த இளைஞர்! நேரலையில் கின்னஸ் சாதனை படைத்த ஜோடி

\"லிப் டு லிப்!\" அதுவும் நீருக்கு அடியில்.. விடாமல் தந்த இளைஞர்! நேரலையில் கின்னஸ் சாதனை படைத்த ஜோடி ரோம்: இத்தாலி நாட்டை சேர்ந்த தம்பதி ஒருவர் படைத்த ரொம்பவே வித்தியாசமான சாதனையின் வீடியோவை கின்னல் ரெக்காட்ஸ் இப்போது பகிர்ந்துள்ளது. இந்த உலகத்தில் பல்வேறு பிரிவுகளில் கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டு வருகிறது. பலரும் கடுமையாக முயன்று, ஆண்டுக் கணக்கில் முயன்று கின்னஸ் உலக சாதனைகளைப் படைத்து வருகின்றனர். அதேநேரம் இன்னும் சிலர் ரொம்பவே வினோதமான சில https://ift.tt/ChixOc2

கழுவி ஊற்றிய இஸ்ரேல் இயக்குநர்.. “உண்மை ரொம்பவே ஆபத்து” - கருத்து சொன்ன காஷ்மீர் பைல்ஸ் இயக்குநர்

கழுவி ஊற்றிய இஸ்ரேல் இயக்குநர்.. “உண்மை ரொம்பவே ஆபத்து” - கருத்து சொன்ன காஷ்மீர் பைல்ஸ் இயக்குநர் பானாஜி: கோவாவில் சர்வதேச திரைப்பட விழாவில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் வெறுப்பு பிரச்சாரம் பரப்பும் இழிவான படம் தேர்வுக்குழு தலைவர் நாதன் லாபிட் விமர்சித்த நிலையில் அப்படத்தின் இயக்குநர் ட்விட்டரில் பதிவிட்டு உள்ளார். பாலிவுட் இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கிய தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் நாடு முழுவதும் வெளியானது. https://ift.tt/7qGjL2M

\"பொருளாதார நிபுணரால் முடியாததை டீ விற்றவன் சாதித்திருக்கிறான்\".. மன்மோகன் சிங்கை விமர்சித்த மோடி

\"பொருளாதார நிபுணரால் முடியாததை டீ விற்றவன் சாதித்திருக்கிறான்\".. மன்மோகன் சிங்கை விமர்சித்த மோடி காந்திநகர்: "ஒரு பொருளாதார நிபுணரால் சாதிக்க முடியாததை டீ விற்ற சாமானியன் சாதித்திருக்கிறான்" என முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை குறிப்பிட்டு பிரதமர் நரேந்திர மோடி பேசியது அரசியல் களத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிறந்த பொருளாதார அறிஞர்கர்களில் ஒருவராக கருதப்படுபவர். அவர் பிரதமராக இருந்த 10 ஆண்டுகால ஆட்சியில், நாட்டின் https://ift.tt/7qGjL2M

Monday, November 28, 2022

மோடியே பாராட்டிய காஷ்மீர் பைல்ஸ்.. வெறுப்பு படம் என சாடிய இஸ்ரேல் இயக்குநர் -யார் இந்த நாதவ் லாபிட்?

மோடியே பாராட்டிய காஷ்மீர் பைல்ஸ்.. வெறுப்பு படம் என சாடிய இஸ்ரேல் இயக்குநர் -யார் இந்த நாதவ் லாபிட்? பானாஜி: கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில் தி காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தை இழிவானது என்று பிரச்சார நெடி கொண்டது எனவும் விமர்சித்து, அது தேர்வு செய்யப்பட்டது பற்றியும் கேள்வி எழுப்பி இருக்கும் தேர்வுக்குழு தலைவர் நாதன் லாபிட் யார்? விரிவாக பார்ப்போம். கோவாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட திருவிழாவில் சர்வதேச அளவில் https://ift.tt/7qGjL2M

குஜராத் பிரசாரத்தில் பாய்ந்த வந்த கற்கள்.. \"என்ன தவறு செய்தேன்\" என உருகிய கெஜ்ரிவால்! பரபரப்பு

குஜராத் பிரசாரத்தில் பாய்ந்த வந்த கற்கள்.. \"என்ன தவறு செய்தேன்\" என உருகிய கெஜ்ரிவால்! பரபரப்பு காந்தி நகர்: குஜராத்தில் ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த கெஜ்ரிவால் தீவிர பிரசாரத்தில் இறங்கியிருந்த நிலையில், திடீரென கல் வீச்சு சம்பவம் நடந்துள்ளது. குஜராத்தில் வரும் டிச. 1 மற்றும் 5 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. பஞ்சாபைப் போலவே குஜராத்திலும் இப்போது ஆம் ஆத்மியும் களமிறங்கி உள்ளது. இதன் காரணமாக ஆம் ஆத்மி கட்சியின் https://ift.tt/7qGjL2M

“இலவச மின்சாரத்திற்கும் ஆதார் எண்ணை இணைப்பதற்கும் சம்பந்தமில்லை” – அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய தகவல்கள்

“இலவச மின்சாரத்திற்கும் ஆதார் எண்ணை இணைப்பதற்கும் சம்பந்தமில்லை” – அமைச்சர் செந்தில் பாலாஜி கூறிய தகவல்கள் தமிழ்நாட்டில் மின் இணைப்பு பெற்றுள்ளவர்கள் தங்கள் ஆதார் எண்ணை மின் இணைப்பு எண்ணுடன் இணைப்பதற்கான தேதி டிசம்பர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு மின்சார அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் இணைப்பு பெற்றுள்ள 2.33 கோடி நுகர்வோரில் இதுவரை சுமார் 15 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்துள்ளனர் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். https://ift.tt/a0Dtfrs

சஞ்சு சாம்சனுக்கு இவ்ளோ ஆதரவா? கத்தார் கால்பந்து உலகக்கோப்பையில் சம்பவம் -வாய்பிளக்க வைத்த ரசிகர்கள்

சஞ்சு சாம்சனுக்கு இவ்ளோ ஆதரவா? கத்தார் கால்பந்து உலகக்கோப்பையில் சம்பவம் -வாய்பிளக்க வைத்த ரசிகர்கள் தோஹா: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடரை காண சென்ற இந்திய ரசிகர்கள் சஞ்சு சாம்சனுக்கு ஆதரவாக பேனர்களை காட்டினர். இந்த நிலையில்தான், ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரிலிருந்து வெளியேறிய https://ift.tt/a0Dtfrs

கொரோனா கட்டுப்பாடு.. சீனாவில் வெடித்த போராட்டம்.. செய்தியாளரை தூக்கிய சீன போலீஸ்! பிபிசி கண்டனம்

கொரோனா கட்டுப்பாடு.. சீனாவில் வெடித்த போராட்டம்.. செய்தியாளரை தூக்கிய சீன போலீஸ்! பிபிசி கண்டனம் பெய்ஜிங்: சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக அந்நாட்டு மக்கள் சிலர் போராட்டங்களை நடத்த தொடங்கியுள்ளனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போராட்டக்காரர்களில் பலர் அதிபர் 'ஜி ஜிங்பிங்கை' பதவி விலகுமாறும், ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிராகவும் தொடர் முழக்கங்களை எழுப்பியுள்ளனர். இந்நிலையில், இது குறித்து செய்தி சேகரிக்க சென்ற தங்கள் பத்திரிகையாளர் மீது https://ift.tt/a0Dtfrs

Sunday, November 27, 2022

“புல் ஃபோர்ஸ்”.. காங்கிரஸின் 20 ஆண்டு பழைய “மாடல்”.. குஜராத்தில் பாஜக கையில் எடுத்த “அஸ்திரம்”

“புல் ஃபோர்ஸ்”.. காங்கிரஸின் 20 ஆண்டு பழைய “மாடல்”.. குஜராத்தில் பாஜக கையில் எடுத்த “அஸ்திரம்” காந்திநகர்: குஜராத் சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்ட நிலையில் கடந்த 2002 ஆம் ஆண்டு காங்கிரஸ் கையில் எடுத்த மாடலை தற்போது பாஜக குஜராத்தில் செயல்படுத்தி இருக்கிறது. அது என்ன மாடல்? இதற்கு பயன்கிடைக்குமா? என்பதை விரிவாக பார்ப்போம். 2024 லோக் சபா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், குஜராத்தில் டிசம்பர் மாதம் நடைபெறும் https://ift.tt/a0Dtfrs

அடேங்கப்பா இப்படி ஒரு சாதனையா.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியம்!

அடேங்கப்பா இப்படி ஒரு சாதனையா.. கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த குஜராத் நரேந்திர மோடி ஸ்டேடியம்! அகமதாபாத்: அதிக ரசிகர்கள் மைதானத்தில் வந்ததற்காக குஜராத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியம் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதை சாத்தியமாக்கிய ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக பிசிசிஐ செயலர் ஜெய்ஷா தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். குஜரத்தின் அகமதாபாத்தில் உள்ள மோதிரா பகுதியில் கிரிக்கெட் ஸ்டேடியம் ஒன்று உள்ளது. பிரதமர் மோடியின் பெயரில் வைக்கப்பட்டு இருக்கும் இந்த https://ift.tt/a0Dtfrs

டெல்லி ஏர்போர்ட்ல ராணுவ வீரர்கள் என்னை சுற்றி வளைச்சிட்டாங்க.. அப்புறம் என்னாச்சு? சீமான் கலகலப்பு

டெல்லி ஏர்போர்ட்ல ராணுவ வீரர்கள் என்னை சுற்றி வளைச்சிட்டாங்க.. அப்புறம் என்னாச்சு? சீமான் கலகலப்பு செஞ்சி: டெல்லி விமான நிலையத்தில் என்னை ராணுவத்தினர் சுற்றி வளைச்சுட்டாங்க.. அப்புறம் என்ன நடந்தது தெரியுமா என்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் செஞ்சியில் நேற்றைய தினம் நாம் தமிழர் கட்சி சார்பில் ஒரு விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டார். https://ift.tt/a0Dtfrs

நடிகர்களின் ஆசை வார்த்தை.. நம்பிய பெண்! ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒரு தற்கொலை - சட்டமும் காலாவதி

நடிகர்களின் ஆசை வார்த்தை.. நம்பிய பெண்! ஆன்லைன் சூதாட்டத்தால் மேலும் ஒரு தற்கொலை - சட்டமும் காலாவதி தென்காசி: ஆன்லைன் சூதாட்டம் விளையாட்டுக்கு தடை விதித்து தமிழ்நாடு அரசு சட்டசபையில் நிறைவேற்றிய சட்டத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காததால் இன்று அந்த சட்டம் காலாவதியாக உள்ள நிலையில், தென்காசியை சேர்ந்த பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஒடிசா மாநிலம் பட்ராக் பகுதியைச் சேர்ந்தவர் அஜய் குமார் மண்டல். இவரது மனைவி பந்தனா மஜ்கி. https://ift.tt/B9mxUC2

சாரி மாமா..நான் போய் சேர்ந்துடுவேன்! கழற்றி விட்ட காதலன்.. விஷம் குடித்த வீடியோவை அனுப்பிய பெண் பலி!

சாரி மாமா..நான் போய் சேர்ந்துடுவேன்! கழற்றி விட்ட காதலன்.. விஷம் குடித்த வீடியோவை அனுப்பிய பெண் பலி! திருப்பத்தூர் : திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அருகே காதலனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இளம் பெண் ஒருவர் பொவாண்டோ குளிர்பானத்தில் எலி பேஸ்ட்டை கலந்து குடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. விஷம் குடித்த வீடியோவை அந்தப் பெண் காதலனுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி உள்ளதும் தற்போது விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. திருப்பத்தூர் மாவட்டம் https://ift.tt/B9mxUC2

Saturday, November 26, 2022

பிசிசிஐ பாரபட்சமா? ரிஷப் பண்டுக்கு சான்ஸ்.. சஞ்சு சாம்சன் புறக்கணிப்பு! கொந்தளிக்கும் ரசிகர்கள்

பிசிசிஐ பாரபட்சமா? ரிஷப் பண்டுக்கு சான்ஸ்.. சஞ்சு சாம்சன் புறக்கணிப்பு! கொந்தளிக்கும் ரசிகர்கள் ஆக்லாந்து: நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 வது ஒருநாள் போட்டியில் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டதற்கு இந்திய கிரிக்கெட் அணி ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்து கடுமையாக சாடி வருகிறார். ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்திடம் அரையிறுதியில் தோல்வியடைந்த இந்திய அணியின் வீரர்கள் தேர்வு, தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேர்வுக்குழுவை https://ift.tt/B9mxUC2

ஸ்மிருதி ராணியை கட்டம் கட்டிய பாஜக ஊழியர்..'பச்' இப்படி ஒரு கேள்வியா? அதுவும் கூட்டத்திற்கு நடுவில்?

ஸ்மிருதி ராணியை கட்டம் கட்டிய பாஜக ஊழியர்..'பச்' இப்படி ஒரு கேள்வியா? அதுவும் கூட்டத்திற்கு நடுவில்? காந்திநகர்: குஜராத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி ராணி பங்கேற்றிருந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கேஸ் சிலிண்டர் விலையுயர்வு குறித்து பாஜக உறுப்பினர் ஒருவர் கேள்வியெழுப்பியிருந்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் இந்த வீடியோவை பகிர்ந்து பாஜக உறுப்பினர்கள் கூட விலையுயர்வால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று விமர்சித்துள்ளது. ஏற்கெனவே ராகுல்காந்தி ஆரத்தி எடுத்த விவகாரத்தில் தவறான கருத்தை கூறியதால் காங்கிரஸ் https://ift.tt/B9mxUC2

2026ல் பாமக தலைமையில் ஆட்சி! 2024 எம்பி தேர்தலில் வியூகம்! பொடி வைத்துப் பேசிய அன்புமணி ராமதாஸ்!

2026ல் பாமக தலைமையில் ஆட்சி! 2024 எம்பி தேர்தலில் வியூகம்! பொடி வைத்துப் பேசிய அன்புமணி ராமதாஸ்! மயிலாடுதுறை : 2026ல் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையில் ஆட்சி அமைப்போம். அதற்கேற்ற வியூகம் 2024 பாராளுமன்ற தேர்தலில் வெளிப்படும் எனவும், பிற கட்சி தலைவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை பச்சை துண்டு அணிந்து கடமைக்கு வந்து விவசாயிகளை பார்த்து செல்கிறார்கள் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகமெங்கும் பல https://ift.tt/B9mxUC2

பிரம்மாண்ட ஆபரேஷன்.. நிலவில் மாபெரும் அணுஉலையை அமைக்கும் சீனா.. ஏன்? பின்னணியில் பெரிய பிளான்!

பிரம்மாண்ட ஆபரேஷன்.. நிலவில் மாபெரும் அணுஉலையை அமைக்கும் சீனா.. ஏன்? பின்னணியில் பெரிய பிளான்! பெய்ஜிங்: நிலவுக்கான ரேஸ் மீண்டும் உலக அளவில் தீவிரம் அடைந்து உள்ளது. சோவியத் யூனியன் காலத்தில் அமெரிக்கா - சோவியத் ரஷ்யா இடையே நிலவிற்கான ரேஸ் மிக தீவிரமாக இருந்தது. தற்போது மீண்டும் நிலவை பிடிப்பதற்கான போட்டி தீவிரம் அடைந்துள்ளது. இந்த முறை நாடுகள் மட்டுமின்றி சில தனியார் நிறுவனங்களாக ஸ்பேஸ் எக்ஸ், விர்ஜின் கேலக்டிகா, ப்ளூ https://ift.tt/B9mxUC2

குஜராத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு! தேர்தல் பணியில் இருந்த 2 வீரர்கள் பலி! சக வீரரே வெறிச்செயல்

குஜராத்தில் திடீர் துப்பாக்கிச் சூடு! தேர்தல் பணியில் இருந்த 2 வீரர்கள் பலி! சக வீரரே வெறிச்செயல் காந்தி நகர்: குஜராத் மாநிலத்தில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டிருந்த வீரர்களுக்குள் திடீரென துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் மாநிலத்தில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு வரும் டிச.1 மற்றும் டிச. 5ஆம் தேதிகளில் தேர்தல் நடைபெறும் நிலையில், டிச.8இல் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தேர்தலுக்கு இன்னும் சில https://ift.tt/B9mxUC2

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது

இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது பஞ்சாபின் அமிர்தசரஸ் பகுதியில் இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள டோக் கிராமம் அருகே இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தினர். பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்குள் இந்த  ஆளில்லா விமானம் நுழைந்ததாக பிஎஸ்எஃப் கூறுகிறது. இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் சந்தேகத்திற்கிடமான ஆளில்லா விமானம் பறக்கும் சத்தம் கேட்டதையடுத்து, பிஎஸ்எஃப் வீரர்கள் அந்த https://ift.tt/ZwFDtgb

அய்யோ பாஜக வேண்டாம்.. குஜராத்தில் கிளம்பிய வைர தொழிலாளர்கள்.. 30 லட்சம் ஓட்டு போச்சே? தாமரை ஷாக்

அய்யோ பாஜக வேண்டாம்.. குஜராத்தில் கிளம்பிய வைர தொழிலாளர்கள்.. 30 லட்சம் ஓட்டு போச்சே? தாமரை ஷாக் காந்தி நகர்: குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வைர தொழிலாளர்கள் பாஜகவுக்கு எதிராக கிளம்பி உள்ளனர். சங்கத்தில் 30 லட்சம் பேர் உறுப்பினர்களாக உள்ள நிலையில் தாமரை சின்னத்துக்கு ஓட்டு போடாதீர்கள் என வைர தொழிலாளர்கள் சங்கம் சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. குஜராத் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. டிசம்பர் 1ம் தேதி https://ift.tt/ZwFDtgb

பாஜக தலைவரை திடீரென சந்தித்த மமதா! ஒரு வேளை 'அப்படி' இருக்குமோ? காங். சிபிஎம் டவுட்

பாஜக தலைவரை திடீரென சந்தித்த மமதா! ஒரு வேளை 'அப்படி' இருக்குமோ? காங். சிபிஎம் டவுட் கொல்கத்தா: மேற்குவங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி, பாஜக தலைவர் சுவேந்து அதிகாரியை திடீரென சந்தித்து பேசியிருப்பு அம்மாநில அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கெனவே பாஜகவுக்கும்-திரிணாமுல் காங்கிரசுக்கும் இடையே இருப்பது மோதல் போக்கு அல்ல, திரிணாமுல் காங்கிரஸ் பாஜகவின் 'பி' டீம் என்று அம்மாநில எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வந்தன. இந்நிலையில் இந்த சந்திப்பு இதனை உறுதி https://ift.tt/ZwFDtgb

Friday, November 25, 2022

“நேத்து முளைத்த காளான்..” ஆம் ஆத்மி குறித்து காங்கிரஸ் காட்டம்! குஜராத்தை வெல்வோம் என்று நம்பிக்கை

“நேத்து முளைத்த காளான்..” ஆம் ஆத்மி குறித்து காங்கிரஸ் காட்டம்! குஜராத்தை வெல்வோம் என்று நம்பிக்கை காந்திநகர்: குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி, தங்களின் வாக்கு வங்கியை பாதிக்காது என்றும் கருத்துக்கணிப்புகளை கடந்து காங்கிரஸ் வெற்றிக்கொடி நாட்டும் எனவும் அக்கட்சியின் குஜராத் தேர்தல் பார்வையாளராக உள்ள 'மிலிந்த் தியோரா' நம்பிக்கை தெரிவித்துள்ளார். சிறுபான்மையினர் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக இருக்கும் நிலையில், தற்போது மூன்றாவது பெரிய கட்சியாக ஆம் ஆத்மி களமிறங்கி இருப்பது காங்கிரஸின் இந்த https://ift.tt/ZwFDtgb

பூனை மாதிரி நுழைந்த \"கில்லர்\".. மாஸ்க், மிலிட்டரி டிரஸ், துப்பாக்கி.. 3 பேர் பலி.. 11 பேர் சீரியஸ்

பூனை மாதிரி நுழைந்த \"கில்லர்\".. மாஸ்க், மிலிட்டரி டிரஸ், துப்பாக்கி.. 3 பேர் பலி.. 11 பேர் சீரியஸ் பிரஸ்ஸிலா: பிரேசிலில் பள்ளியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.. 2 பள்ளிகளில் 16 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டதாகவும், 11 பேர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.துப்பாக்கிச் சூடு கலாச்சாரம் என்பது உலகம் முழுவதுமே பெரும் பிரச்சனையாக உள்ளது. இந்த வருடம் மட்டும் 200க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு https://ift.tt/ZwFDtgb

கனடாவில் குடியேற்ற உரிமையை 15 லட்சம் வெளிநாட்டினருக்கு வழங்கத் திட்டம்

கனடாவில் குடியேற்ற உரிமையை 15 லட்சம் வெளிநாட்டினருக்கு வழங்கத் திட்டம் கனடா 2025ஆம் ஆண்டுக்குள் 15 லட்சம் குடியேற்றங்களை அனுமதிப்பதாக இலக்கு நிர்ணயித்துள்ளது. வயது முதிர்ந்த பேபி பூமர் தலைமுறையால் (இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு பிறப்பு விகிதம் வளர்ச்சியடைந்த காலகட்டத்தில் பிறந்த தலைமுறையினர்) அதன் பொருளாதாரத்தில் எஞ்சியிருக்கும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு கனடா குடியேற்றத்தை எதிர்பார்க்கிறது. ஆனால், இவ்வளவு வெளிநாட்டவர்களின் வருகையை அனைத்து தரப்பினரும் ஒப்புக் https://ift.tt/Xg3Wicd

ஜெயிக்கணும்.. குஜராத்தில் 79 கோடீஸ்வரர்களை களமிறக்கிய பாஜக..பிரமிக்கும் காங்கிரஸ்-ஆம்ஆத்மி! வியூகம்

ஜெயிக்கணும்.. குஜராத்தில் 79 கோடீஸ்வரர்களை களமிறக்கிய பாஜக..பிரமிக்கும் காங்கிரஸ்-ஆம்ஆத்மி! வியூகம் காந்திநகர்: குஜராத்தில் 89 சட்டசபை தொகுதிகளுக்கு முதற்கட்டமாக தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இதில் பாஜக 79 தொகுதிகளில் கோடீஸ்வரர்களை களமிறக்கிய நிலையில் காங்கிரஸ், ஆம்ஆத்மியும் சளைக்காமல் குரோர்பதிகளுக்கு வாய்ப்பு வழங்கி இருப்பதும், பாஜக வேட்பாளராக களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா மனைவி ரிவாபாவின் சொத்து மதிப்பு விபரங்களும் தற்போது வெளியாகி பிரமிக்க வைத்துள்ளன. குஜராத் மாநிலத்தில் உள்ள https://ift.tt/Xg3Wicd

Thursday, November 24, 2022

ஆதிவாசி VS வனவாசி.. பாஜகவின் புதிய வார்த்தை பிரயோகம்! யாத்தரையில் சரமாரியாக தாக்கிய ராகுல்காந்தி!

ஆதிவாசி VS வனவாசி.. பாஜகவின் புதிய வார்த்தை பிரயோகம்! யாத்தரையில் சரமாரியாக தாக்கிய ராகுல்காந்தி! போபால்: மத்தியப் பிரதேசத்தில் 'பாரத் ஜோடோ யாத்திரையை' மேற்கொண்ட ராகுல்காந்தி, ஆதிவாசி மக்களை 'வனவாசிகள்' என்று அழைப்பதன் மூலம் பாஜக அவர்களின் உரிமைகளை பறிப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பழங்குடியினர் இந்நாட்டின் அசல் உரிமையாளர்கள் என்றும், அவர்களுக்கான உரிமைகளை காங்கிரஸால்தான் உறுதி செய்ய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார். இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை https://ift.tt/Xg3Wicd

\"ஸ்மார்ட் பிளே\" ஆடிய இந்திய அணி.. கடைசி கட்டத்தில் தலைகீழான மேட்ச்.. கலக்கிய தமிழர்! நடந்தது என்ன?

\"ஸ்மார்ட் பிளே\" ஆடிய இந்திய அணி.. கடைசி கட்டத்தில் தலைகீழான மேட்ச்.. கலக்கிய தமிழர்! நடந்தது என்ன? கேப்டவுன்: நியூசிலாந்துக்கு எதிராக இன்று நடைபெறும் ஒருநாள் போட்டியில் இந்திய அணி ஸ்மார்ட்டாக பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் மிகவும் மெதுவாக ஆடினாலும் கடைசி நேரத்தில் வேகம் காட்டி இந்திய அணி 305 ரன்களை குவித்து உள்ளது. இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி நடந்து வருகிறது. ஈடன் பார்க் மைதானத்தில் நடக்கும் இந்த போட்டியில் https://ift.tt/Xg3Wicd

அல்வா மாதிரி வந்த சான்ஸை.. தூக்கி வீசிய வீரர்! எத்தனை பேர் இருக்காங்க? பிசிசிஐ சாட்டையை சுழற்றணும்!

அல்வா மாதிரி வந்த சான்ஸை.. தூக்கி வீசிய வீரர்! எத்தனை பேர் இருக்காங்க? பிசிசிஐ சாட்டையை சுழற்றணும்! கேப் டவுன்: நியூசிலாந்து - இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த போட்டியில் சொதப்பிய மிடில் ஆர்டர் வீரர் ஒருவரை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். நியூசிலாந்துக்கு எதிரான டி 20 தொடரை இந்திய அணி வென்றுள்ளது. இந்த தொடரில் முதல் போட்டி மழை காரணமாக ரத்தானது. https://ift.tt/Xg3Wicd

ராகுல் பாதயாத்திரை போறெதல்லாம் வேஸ்ட்டா கோபால்? ராஜஸ்தானில் மீண்டும் கெலாட் VS பைலட் சண்டை!

ராகுல் பாதயாத்திரை போறெதல்லாம் வேஸ்ட்டா கோபால்? ராஜஸ்தானில் மீண்டும் கெலாட் VS பைலட் சண்டை! ஜெய்ப்பூர்: காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் மற்றும் மூத்த தலைவர் சச்சின் பைலட் இடையே மீண்டும் உக்கிரமானது உட்கட்சி மோதல். ராஜஸ்தான் மாநில முதல்வராக உள்ளார் அசோக் கெலாட். இவரது அமைச்சரவையில் துணை முதல்வராக இருந்தார் சச்சின் பைலட். இருவருக்கும் இடையேயான மோதலால் சச்சின் பைலட் பதவியை தூக்கி எறிந்தார். ஒரு வேளை அதுவா https://ift.tt/Xg3Wicd

மங்களூர் ஆட்டோ குண்டுவெடிப்பு: பொறுப்பேற்ற இஸ்லாமிக் கவுன்சில்- கோவை முபினுக்கும் தொடர்பா?

மங்களூர் ஆட்டோ குண்டுவெடிப்பு: பொறுப்பேற்ற இஸ்லாமிக் கவுன்சில்- கோவை முபினுக்கும் தொடர்பா? மங்களூர்: கர்நாடகாவின் மங்களூர் நகரில் ஆட்டோவில் குக்கர் குண்டு வெடித்த சம்பவத்துக்கு இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் கவுன்சில் என்ற பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்பதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை அறியப்படாத இந்த இஸ்லாமிக் கவுன்சிலின் பின்னணி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கோவையில் உக்கடம் ஈஸ்வரன் கோவில் முன்பாக கார் சிலிண்டர் வெடித்து முபின் என்பவர் உயிரிழந்தார். இது தொடக்கத்தில் https://ift.tt/Xg3Wicd

ஐநா கூட்டத்தில் சீண்டிய அமெரிக்கா.. நரகம் தெரியுமா பாஸ்? கிம் ஜோங் சகோதரி விடுத்த பரபரப்பு வார்னிங்

ஐநா கூட்டத்தில் சீண்டிய அமெரிக்கா.. நரகம் தெரியுமா பாஸ்? கிம் ஜோங் சகோதரி விடுத்த பரபரப்பு வார்னிங் பியோங்யாங்: சமீபத்தில் நடந்து முடிந்த ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்கா குரல் எழுப்பி இருந்த நிலையில், தற்போது அமெரிக்காவுக்கு வடகொரிய அதிபரின் சகோதரி 'கிம் யோ ஜாங்' எச்சரிக்கை விடுத்துள்ளார். ஏற்கெனவே அமெரிக்கா தென்கொரியாவுடன் இணைந்து கூட்டு விமானப்படை பயிற்சியை மேற்கொண்டது. இதனை எதிர்க்கும் வகையில் வடகொரிய கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை https://ift.tt/soCmRHj

Wednesday, November 23, 2022

50,000 பேருடன் மெகாபிளான்.. மார்க்கெட்டிங் மாணவர்களை விடலையே! குஜராத் பாஜகவின் பிரசார வியூகம்..ஆஹா

50,000 பேருடன் மெகாபிளான்.. மார்க்கெட்டிங் மாணவர்களை விடலையே! குஜராத் பாஜகவின் பிரசார வியூகம்..ஆஹா காந்திநகர்: குஜராத்தில் 27 ஆண்டுகளாக பாஜகவின் ஆட்சி நடந்து வரும் நிலையில் மீண்டும் அதிகாரத்தை கைப்பற்ற பாஜக மெகா பிளான் வகுத்துள்ளது. இதற்காக கல்லூரிகளில் பயிலும் மார்க்கெட்டிங் மாணவர்கள் உள்பட 50,000 பேரை வைத்து அசத்தலான பிளானை பாஜக செயல்பட்டு வருவது எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆம்ஆத்மியை அலற செய்துள்ளது. குஜராத் மாநிலத்துக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. https://ift.tt/soCmRHj

எடப்பாடியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்.. “பொய் என நிரூபிப்போம்”.. அமைச்சர் பெரியகருப்பன் ஆவேசம்!

எடப்பாடியின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள்.. “பொய் என நிரூபிப்போம்”.. அமைச்சர் பெரியகருப்பன் ஆவேசம்! தென்காசி : உள்ளாட்சி நிதியை திருப்பி அனுப்பும்படி தமிழக அரசு கூறியதாக எடப்பாடி பழனிசாமி புகார் தெரிவித்திருப்பது ஆதாரமற்ற குற்றச்சாட்டு என அமைச்சர் கேஆர் பெரியகருப்பன் சாடியுள்ளார். தமிழ்நாடு அரசு மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சுமத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தும் பொய்யானவை என்பதை ஆதாரத்துடன் நிரூபிப்போம் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி https://ift.tt/soCmRHj

மழை வெள்ளத்தால் பாதிப்பு..தவிக்கும் மயிலாடுதுறை மாவட்ட மக்கள்..இன்று முதல் ரூ.1000 நிவாரணம்

மழை வெள்ளத்தால் பாதிப்பு..தவிக்கும் மயிலாடுதுறை மாவட்ட மக்கள்..இன்று முதல் ரூ.1000 நிவாரணம் மயிலாடுத்துறை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.1000 நிவாரணம் வழங்க ரூ.16.16 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டத்தில் இன்று முதல் 1.61 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 நிவாரணமாக வழங்கப்பட உள்ளது. வடகிழக்கு பருவமழைக்காலத்தில், வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த நிலையானது வலுப்பெற்று, விர காற்றழுத்த பகுதியாக மாறியது. இதன் https://ift.tt/soCmRHj

உதய்பூர் இரட்டை கொலை.. பெவிகுவிக்கால் கள்ளக்காதலனின் ஆண் உறுப்பு துண்டிப்பு.. பெண் உறுப்பில் காயம்

உதய்பூர் இரட்டை கொலை.. பெவிகுவிக்கால் கள்ளக்காதலனின் ஆண் உறுப்பு துண்டிப்பு.. பெண் உறுப்பில் காயம் உதய்பூர்: ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில் மந்திரவாதியால் கொல்லப்பட்ட கள்ளக்காதல் ஜோடியின் பிறப்புறுப்புகளில் வெட்டு காயங்கள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் உதய்பூர் மாவட்டம் மஜாவாட் கிராமத்தில் இளைஞர் மற்றும் இளம் பெண்ணின் சடலங்க் நிர்வாண நிலையில் காணப்பட்டன. அதில் ஆணின் உறுப்பு வெட்டப்பட்டும், பெண்ணின் பிறப்புறுப்பில் காயமும் இருந்தது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி https://ift.tt/soCmRHj

வனத்தில் ‛‛உல்லாசம்’’.. கள்ளக்காதல் ஜோடி மீது பசையை ஊற்றி கொன்ற கொடூரம்.. மந்திரவாதி ‛ஷாக்’ செயல்

வனத்தில் ‛‛உல்லாசம்’’.. கள்ளக்காதல் ஜோடி மீது பசையை ஊற்றி கொன்ற கொடூரம்.. மந்திரவாதி ‛ஷாக்’ செயல் உதய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வனப்பகுதியில் உல்லாசமாக இருந்த கள்ளக்காதல் ஜோடியின் மீது உடலில் 50 சூப்பர்க்ளூ(பெவிக்குவிக் வகை பசை) பாக்கெட்டுகளை ஊற்றி அவர்களை பிரிய விடாமல் தடுத்து மர்மஉறுப்பை அறுத்து கொலை செய்த பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதுதொடர்பாக மந்திரவாதியை போலீசார் கைது செய்துள்ள நிலையில் கொலைக்கு பின்னணியில் உள்ள காரணம் ஷாக்கை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் https://ift.tt/SH9jBiE

60-ஐ எட்டும் டிடிவி தினகரன்.. அரசியலுக்கு நடுவே மனைவி, மகளோடு திருக்கடையூர் கோவிலில் சிறப்பு பூஜை!

60-ஐ எட்டும் டிடிவி தினகரன்.. அரசியலுக்கு நடுவே மனைவி, மகளோடு திருக்கடையூர் கோவிலில் சிறப்பு பூஜை! மயிலாடுதுறை : அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தனது 60வது பிறந்தநாளையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் உக்ர ரத சாந்தி ஹோமம் செய்து குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார். டிடிவி தினகரன் தனது மனைவி, மகளோடு இன்று திருக்கடையூர் கோவிலுக்குச் சென்று சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். தினகரனின் உதவியாளர் ஜனார்த்தனம், அமமுக மாவட்ட செயலாளர் பாரிவள்ளல் https://ift.tt/SH9jBiE

‛அமித்ஷா’ சொல்லியும் கேட்கலையே.. குஜராத்தில் 19 தொகுதிகளில் பாஜகவுக்கு சிக்கல்.. அதிரடி நடவடிக்கை

‛அமித்ஷா’ சொல்லியும் கேட்கலையே.. குஜராத்தில் 19 தொகுதிகளில் பாஜகவுக்கு சிக்கல்.. அதிரடி நடவடிக்கை காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழுவினர் பேசியும் கூட 19 தொகுதிகளில் பாஜக மூத்த தலைவர்கள் அதிருப்தியாளர்களாக மாறி சுயேச்சையாக போட்டியிட்டுள்ளனர். இது அந்த தொகுதிகளில் பாஜகவுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பாஜக சாட்டையை சுழற்றி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. குஜராத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு https://ift.tt/SH9jBiE

Tuesday, November 22, 2022

\"தூதுவர் மெஸ்சி..\" சவுதி அரேபியாவிடம் வாங்கிய தொகை ரூ.21 கோடி.. அர்ஜென்டினா தோல்வியால் சர்ச்சை

\"தூதுவர் மெஸ்சி..\" சவுதி அரேபியாவிடம் வாங்கிய தொகை ரூ.21 கோடி.. அர்ஜென்டினா தோல்வியால் சர்ச்சை தோஹா: கத்தாரில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் உலகின் தலை சிறந்த கால்பந்து அணியான அர்ஜெண்டினாவை வீழ்த்தி சவூதி அரேபியா வெற்றி பெற்று அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து இருக்கிறது. சவூதி அரேபியாவின் வெற்றிக்கு பாராட்டுக்கள் குவிந்து வரும் சூழலில் மெஸ்ஸி சவூதி அரேபியாவிடம் ரூ.21 கோடி பெற்றது ஏன்? விரிவாக காண்போம் https://ift.tt/SH9jBiE

\"வார்த்தை\" விட்ட தலைவர்.. சக்திவாய்ந்த பிரதமர் மோடியே இங்கு தேவை.. பாஜக லிஸ்ட்டில் சேர்ந்த \"ஷ்ரத்தா\"

\"வார்த்தை\" விட்ட தலைவர்.. சக்திவாய்ந்த பிரதமர் மோடியே இங்கு தேவை.. பாஜக லிஸ்ட்டில் சேர்ந்த \"ஷ்ரத்தா\" புவனேஸ்வர்: நாட்டில் பரவும் லவ் ஜிகாத்துக்கு எதிராக கடுமையான சட்டங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தி குரல் கொடுத்திருக்கிறார் அசாம் முதல்வரான ஹிமந்த பிஸ்வா சர்மா.குஜராத் சட்டப்பேரவை தேர்தல் வரும் டிசம்பர் 1, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடக்க போகிறது.. முதற்கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது. இந்த முறை https://ift.tt/SH9jBiE

கனமழை எதிரொலி.. ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை எதிரொலி.. ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று ஆழ்ந்த தாழ்வு பகுதியாக வலிமை குறைந்தது. இன்று மேலும் வலிமை குறைந்து இது தாழ்வு பகுதியாக மாற உள்ளது. தற்போது சென்னைக்கு அருகே இந்த ஆழ்ந்த தாழ்வு பகுதி நிலை கொண்டு உள்ளது. இந்திய வானிலை https://ift.tt/SH9jBiE

\"தொழுவத்தில்\" ஒரே அதிசயம்.. 15 நாளாகிடுச்சே.. அமானுஷ்யமா? மூளை வீங்கிடுச்சா? இப்படியெல்லாம் நடக்குமா

\"தொழுவத்தில்\" ஒரே அதிசயம்.. 15 நாளாகிடுச்சே.. அமானுஷ்யமா? மூளை வீங்கிடுச்சா? இப்படியெல்லாம் நடக்குமா பெய்ஜிங்: 15 நாட்களையும் கடந்து செம்மறி ஆடுகளின் வீடியோ ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கி வைத்து வருவதுடன், அந்த ஆடுகளின் உடல்நிலை குறித்தும் இணையவாசிகள் அக்கறை மிகுந்த கேள்விகளை எழுப்ப தொடங்கிஉள்ளார்கள். என்ன நடந்தது? வட சீனாவில் இனெர் மங்கோலியா என்ற பகுதி உள்ளது... இங்கே போடௌ என்ற இடத்தில் வசித்து வருபவர் மியோ... இவர் ஆட்டுப்பண்ணை https://ift.tt/10y8FnH

மோடியால் கூட முடியவில்லை.. குஜராத்தில் பாஜகவால் ஒரு முறை கூட வெல்ல முடியாத தொகுதிகள்! என்ன காரணம்

மோடியால் கூட முடியவில்லை.. குஜராத்தில் பாஜகவால் ஒரு முறை கூட வெல்ல முடியாத தொகுதிகள்! என்ன காரணம் காந்திநகர்: சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாகக் குஜராத்தில் பாஜக ஆதிக்கம் செலுத்தும் போதிலும், இன்னும் கூட அக்கட்சியால் சில இடங்களை ஒரு முறை கூட வெல்ல முடியவில்லை. அதற்கான காரணத்தைப் பார்க்கலாம். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, பெரும்பாலான மாநிலங்களில் முதலில் காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் இருந்தது. இதில் குஜராத்தும் விதிவிலக்கு இல்லை. அந்தச் சூழலில் நாட்டில் https://ift.tt/10y8FnH

\"தொழுவத்தில்\" ஒரே அதிசயம்.. 15 நாளாகிடுச்சே.. அமானுஷ்யமா? மூளை வீங்கிடுச்சா? இப்படியெல்லாம் நடக்குமா

\"தொழுவத்தில்\" ஒரே அதிசயம்.. 15 நாளாகிடுச்சே.. அமானுஷ்யமா? மூளை வீங்கிடுச்சா? இப்படியெல்லாம் நடக்குமா பெய்ஜிங்: 15 நாட்களையும் கடந்து செம்மறி ஆடுகளின் வீடியோ ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கி வைத்து வருவதுடன், அந்த ஆடுகளின் உடல்நிலை குறித்தும் இணையவாசிகள் அக்கறை மிகுந்த கேள்விகளை எழுப்ப தொடங்கிஉள்ளார்கள். என்ன நடந்தது? வட சீனாவில் இனெர் மங்கோலியா என்ற பகுதி உள்ளது... இங்கே போடௌ என்ற இடத்தில் வசித்து வருபவர் மியோ... இவர் ஆட்டுப்பண்ணை https://ift.tt/10y8FnH

Monday, November 21, 2022

ராமர் கோயிலில் சூரிய கதிர்கள் விழுமா? சிஎஸ்ஐஆர் ஆய்வு வெட்கக்கேடு - திரிணாமூல் எம்பி மஹுவா மொய்த்ரா

ராமர் கோயிலில் சூரிய கதிர்கள் விழுமா? சிஎஸ்ஐஆர் ஆய்வு வெட்கக்கேடு - திரிணாமூல் எம்பி மஹுவா மொய்த்ரா கொல்கத்தா: 2024 ஆம் ஆண்டு ராம நவமியின்போது அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலில் உள்ள ராமர் சிலையின் தலையில் வரும் சூரிய கதிர்கள் விழும் என சிஎஸ்ஐஆர் தெரிவித்து இருப்பது வெட்கக்கேடானது என திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா குற்றம்சாட்டி இருக்கிறார். எதிர்பார்த்த பாபர் மசூதி இடத்தகராறு வழக்கின் தீர்ப்பை கடந்த 2019 ஆம் https://ift.tt/10y8FnH

தைலமர காட்டுக்குள்ளே.. சிதறி கிடந்த ஆடைகள்.. போலீஸை மிரள வைத்த அந்த \"கோடாரி\".. வெட்டு ஒன்று துண்டாம்

தைலமர காட்டுக்குள்ளே.. சிதறி கிடந்த ஆடைகள்.. போலீஸை மிரள வைத்த அந்த \"கோடாரி\".. வெட்டு ஒன்று துண்டாம் போபால்: இன்னொரு பயங்கரம் மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது.. இந்த கொலை சம்பவத்தை கேள்விப்பட்டு அம்மாநில மக்களும் தற்போது அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.டெல்லி ஷ்ரத்தா கொலையின் அதிர்ச்சியே இன்னும் அடங்கவில்லை.. ஒரு இளைஞனால் இந்த அளவுக்கு குரூரமாகவும், வன்மமாகவும், கொடூரமாகவும் இருக்க முடியுமா என்ற அதிர்ச்சியை, அப்தாப் ஏற்படுத்தி வருகிறார். இந்த கொலை குறித்து, கொஞ்சம் உண்மை தெரிந்ததற்கே, https://ift.tt/10y8FnH

அதிகாலை நில நடுக்கம்! அதிர்ந்து குலுங்கிய சாலமன் தீவுகள்! கடலோர பகுதிகளில் சுனாமி அபாய எச்சரிக்கை!

அதிகாலை நில நடுக்கம்! அதிர்ந்து குலுங்கிய சாலமன் தீவுகள்! கடலோர பகுதிகளில் சுனாமி அபாய எச்சரிக்கை! ஹோனியாரா : பப்புவா நியூ கினியா அருகில் சுமார் ஆயிரம் தீவுகளைக் கொண்ட நாடு சாலமன் தீவு. அங்கு இன்று காலை 7.33 மணியளவில் தெற்கு மலாங்கா பகுதிகளில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், ரிக்டர் அலகில் 7.00 ஆகப் பதிவாகியுள்ளது. உலக அளவில் கடந்த சில நாட்களாக நில நடுக்கங்களின் எண்ணிக்கை அதிகரித்து https://ift.tt/10y8FnH

குலுங்கிய இந்தோனேசியா! சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 20 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம்

குலுங்கிய இந்தோனேசியா! சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. 20 பேர் பலி, 300க்கும் மேற்பட்டோர் காயம் பாலி: இந்தோனேசியாவில் ஏற்பட்ட மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அங்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்று இந்தோனேசியா. தீவு நாடான இந்தோனேசியாவில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வாடிக்கையான ஒன்றாகும். இதற்கிடையே இந்தோனேசியாவில் தற்போது மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6ஆக பதிவாகி உள்ளது. https://ift.tt/08rjAMY

கண்ணீருக்கு விடை.. மீனவர் தினத்தில் வந்த “குட் நியூஸ்”! இலங்கையில் 14 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை

கண்ணீருக்கு விடை.. மீனவர் தினத்தில் வந்த “குட் நியூஸ்”! இலங்கையில் 14 தமிழ்நாடு மீனவர்கள் விடுதலை கொழும்பு: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மற்றும் நாகப்பட்டினத்தை சேர்ந்த 14 மீனவர்களை நிபந்தனையுடன் இலங்கை பருத்தித் துறை நீதிமன்றம் விடுதலை செய்து உள்ளது. கடந்த 16 ந்தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நாகை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ஆழ் கடலுக்கு மீன்பிடிக்க சென்றிருந்தனர். தமிழக https://ift.tt/08rjAMY

'வாரிசு'.. குஜராத் தேர்தலில் கும்மியடிக்கும் பாஜகவின் \"குடும்ப\" அரசியல்.. அந்தர் பல்டி அடித்த தாமரை!

'வாரிசு'.. குஜராத் தேர்தலில் கும்மியடிக்கும் பாஜகவின் \"குடும்ப\" அரசியல்.. அந்தர் பல்டி அடித்த தாமரை! காந்திநகர்: குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவும், காங்கிரஸும் மாறி மாறி தற்போதைய மற்றும் முன்னாள் எம்எல்ஏக்களின் பிள்ளைகளுக்கு சீட் கொடுத்து வருவது பெரும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. குறிப்பாக, தேசிய அளவிலும், மாநிலங்களிலும் குடும்ப அரசியலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் பாஜகவே, இத்தகைய செயல்களில் ஈடுபடுவது குஜராத் மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. தாங்களே குடும்ப அரசியலை https://ift.tt/08rjAMY

இப்படி ஒருத்தரை வச்சிக்கிட்டுதான் திணறினோமா? டிரம்ப் கார்டை இறக்கிய ஹர்திக் பாண்டியா! யாருங்க இவரு?

இப்படி ஒருத்தரை வச்சிக்கிட்டுதான் திணறினோமா? டிரம்ப் கார்டை இறக்கிய ஹர்திக் பாண்டியா! யாருங்க இவரு? கேப் டவுன்: இந்திய அணிக்கு பல காலமாக பிரச்சனையாக இருக்கும் ஒரு விஷயம் பவுலிங் ஆல் ரவுண்டர். எப்போதில் இருந்து இந்த பிரச்சனை நிலவுகிறது என்றால்.. யுவராஜ் சிங் ஓய்வு பெற்றதில் இருந்து. அதற்கான தீர்வு இந்திய அணிக்கு கிடைத்துவிட்டதற்கான அறிகுறிகள் தற்போது தெரிய தொடங்கி உள்ளன. யுவராஜ் சிங் ஓய்விற்கு பின் பல இளம் வீரர்களை https://ift.tt/08rjAMY

Sunday, November 20, 2022

\"டெல்லி பாணி..\" கரும்பு காட்டில் குலை நடுங்கும் சம்பவம்.. 6 துண்டுகளாக வெட்டி கொலை!

\"டெல்லி பாணி..\" கரும்பு காட்டில் குலை நடுங்கும் சம்பவம்.. 6 துண்டுகளாக வெட்டி கொலை! கான்பூர்: கரும்பு தோட்டத்திலேயே, அந்த பெண்ணை கடத்தி சென்று இப்படி ஒரு பயங்கரத்தை 2 இளைஞர்கள் சேர்ந்து செய்துள்ளனர்..!! உத்தரபிரதேசத்தில் இன்னொரு பகீர் நடந்துள்ளது.. அந்த இளைஞர் பெயர் பிரின்ஸ் யாதவ்.. அசம்கர் மாவட்டத்தில் உள்ள இஷாக் பூர் வசித்து வந்த ஆராதனா என்ற பெண்ணை இவர் காதலித்து வந்துள்ளார்... ஆனால், அந்த பெண், வேறொருவரை கல்யாணம் https://ift.tt/08rjAMY

குஜராத் தேர்தல்: வாய்ப்பு கிடைக்காததால் சுயேட்சையாக போட்டி.. இடைநீக்கம் செய்து பாஜக அதிரடி

குஜராத் தேர்தல்: வாய்ப்பு கிடைக்காததால் சுயேட்சையாக போட்டி.. இடைநீக்கம் செய்து பாஜக அதிரடி அகமதாபாத்: குஜராத்தில் பாஜக சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காததால் சுயேட்சையாக களம் இறங்கியவர்களை இடைநீக்கம் செய்து அதிரடி காட்டியுள்ளது பாஜக கட்சி தலைமை. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. 1 ஆம் தேதி 89 தொகுதிகளுக்கும் 5 ஆம் https://ift.tt/08rjAMY

பெரும் உலக போர், செவ்வாய்க் கிரகம், உள்நாட்டு கலகம்... 2023இல் என்ன நடக்கும்.. நோஸ்ராடாமஸ் பகீர்

பெரும் உலக போர், செவ்வாய்க் கிரகம், உள்நாட்டு கலகம்... 2023இல் என்ன நடக்கும்.. நோஸ்ராடாமஸ் பகீர் இத்தாலி: பல ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த ஜோதிடர் நோஸ்ராடாமஸ் அடுத்தாண்டு உலகில் என்னவெல்லாம் நடக்கும் என்பது குறித்து சில பகீர் கருத்துக்கணிப்புகளை விட்டுச் சென்றுள்ளார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஜோதிடர் நோஸ்ராடாமஸ். இவர் 16ஆம் நூற்றாண்டிலேயே வாழ்ந்து மறைந்திருந்தாலும் கூட, வரும் காலம் தொடர்பாக அவர் பல்வேறு கணிப்புகளை விட்டுச் சென்றிருந்தார். இவரது பல கணிப்புகள் அப்படியே https://ift.tt/JyoAwZi

அடிமை பாகிஸ்தான் அரசு.. இந்தியாதான் “கெத்து” - மோடி அரசின் துணிச்சல்! புகழ்ந்து தள்ளிய இம்ரான் கான்

அடிமை பாகிஸ்தான் அரசு.. இந்தியாதான் “கெத்து” - மோடி அரசின் துணிச்சல்! புகழ்ந்து தள்ளிய இம்ரான் கான் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கைகள் எளிதாகவும், சுதந்திரமாகவும் இருக்கிறது என பாராட்டி இருக்கிறார். பாகிஸ்தான் முன்னாள் பிரதமரும், பாகிஸ்தான் தெஹ்ரிக் கட்சியின் தலைவருமான இம்ரான் கான், இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார். பாகிஸ்தானுடன் சுதந்திரம் பெற்ற நாடான இந்தியாவின் வெளியுறவுத்துறை கொள்கை சுதந்திரம் மிக்கதாகவும், அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீது அதனால் https://ift.tt/JyoAwZi

Saturday, November 19, 2022

குஜராத்தில் பாஜகவுக்கு மெகா வெற்றி.! ஆம் ஆத்மிக்கு நோ சான்ஸ்.. காங். ரொம்பவே பாவம்! புதிய சர்வே

குஜராத்தில் பாஜகவுக்கு மெகா வெற்றி.! ஆம் ஆத்மிக்கு நோ சான்ஸ்.. காங். ரொம்பவே பாவம்! புதிய சர்வே காந்திநகர்: குஜராத்தில் இன்னும் சில நாட்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிதாகக் கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. 182 இடங்களைக் கொண்ட குஜராத் மாநிலத்தில் வரும் டிச. 1, 5ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து டிச. 8இல் வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. பிரமதர் மோடியின் சொந்த மாநிலம் என்பதால் https://ift.tt/JyoAwZi

பாஜகவை ஏமாற்றிய சவுராஷ்டிரா மக்கள்.. குஜராத்தில் களமிறங்கிய பிரதமர் மோடி..மெகா பிளானால் காங்., ஷாக்

பாஜகவை ஏமாற்றிய சவுராஷ்டிரா மக்கள்.. குஜராத்தில் களமிறங்கிய பிரதமர் மோடி..மெகா பிளானால் காங்., ஷாக் காந்தி நகர்: குஜராத்தில் கடந்த முறை பாஜகவுக்கு சரிவை ஏற்படுத்திய சவுராஷ்டிரா மக்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளில் பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக களமிறங்கி உள்ளார். இன்று, நாளை என 2 நாளில் 7 பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பேச உள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் ஷாக்காகி உள்ளனர். 182 சட்டசபை தொகுதிகள் கொண்ட குஜராத் மாநிலத்துக்கு 2 https://ift.tt/JyoAwZi

அம்மாடி! கிளியோபாட்ரா சமாதியை தேடி போன இடத்தில்.. ஐயோ.. அப்படியே வியந்து பார்த்த ஆராய்ச்சியாளர்கள்

அம்மாடி! கிளியோபாட்ரா சமாதியை தேடி போன இடத்தில்.. ஐயோ.. அப்படியே வியந்து பார்த்த ஆராய்ச்சியாளர்கள் கைரோ: எகிப்தில் கிளியோபாட்ராவின் சமாதியை தேடி சென்ற ஆராய்ச்சியாளர்கள் ஆச்சர்யப்படவைக்கும் விஷயம் ஒன்றை கண்டுபிடித்து உள்ளனர். உலகின் பழமையான நகரங்களில் ஒன்று எகிப்தில் இருக்கும் Taposiris Magna - தப்போசிரிஸ் மக்னா நகரம். பழமையான கட்டிடங்கள், சிறிய அளவிலான பிரமிடுகள், நீர் நிலைகள் என்று மிகவும் பழமையான நகரம் ஆகும். இதேபோல் பல பழமையான நகரங்கள் எகிப்தில் https://ift.tt/JyoAwZi

அடிதூள்! இன்று தொடங்கும் கால்பந்து உலக கோப்பை.. கொண்டாடி தீர்க்க தாயாராக இருக்கும் ரசிகர்கள்

அடிதூள்! இன்று தொடங்கும் கால்பந்து உலக கோப்பை.. கொண்டாடி தீர்க்க தாயாராக இருக்கும் ரசிகர்கள் கத்தார்: ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த உலகக் கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் இன்று கோலாகலமாகத் தொடங்க உள்ளது. கால்பந்து ரசிகர்களின் சுமார் 4 ஆண்டுகள் காத்திருப்பு இப்போது முடிவுக்கு வந்து உள்ளது. உலகக் கோப்பை கால்பந்து தொடர் இன்று கத்தாரில் கோலாகலமாகத் தொடங்க உள்ளது. இந்தப் போட்டியில் மொத்தம் 32 நாடுகள் களமிறங்குகின்றன. இதற்காக உலகின் https://ift.tt/JyoAwZi

\"தொழுவத்தில்\" நடந்த ஆச்சரியம்.. இப்படிக்கூட நடக்குமா.. இரவு பகலாக ஷிப்ட் வேற.. வாயை பிளக்கும் மக்கள்

\"தொழுவத்தில்\" நடந்த ஆச்சரியம்.. இப்படிக்கூட நடக்குமா.. இரவு பகலாக ஷிப்ட் வேற.. வாயை பிளக்கும் மக்கள் பெய்ஜிங்: இணையத்தில் செம்மறி ஆடுகளின் வீடியோ ஒன்று அனைவரையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. என்ன காரணம்? சீனாவில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.. வட சீனாவில் இனெர் மங்கோலியா என்ற பகுதி உள்ளது... இங்கே போடௌ என்ற இடத்தில் வசித்து வருபவர் மியோ... இவர் ஆட்டுப்பண்ணை சொந்தமாகவே வைத்திருக்கிறார். அந்த பண்ணையில் மொத்தம் 34 ஆட்டு தொழுவங்கள் https://ift.tt/JyoAwZi

சொந்த தொகுதியில் அதிர்ச்சி.. பாஜக வேட்பாளரை விரட்டியடித்த பொதுமக்கள்.. பரபரக்கும் குஜராத் தேர்தல்

சொந்த தொகுதியில் அதிர்ச்சி.. பாஜக வேட்பாளரை விரட்டியடித்த பொதுமக்கள்.. பரபரக்கும் குஜராத் தேர்தல் காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் எம்எல்ஏவாக இருந்து பாஜகவுக்கு தாவிய அஸ்வின் கோட்வால் தேர்தல் பரப்புரை மேற்கொண்டிருந்த நிலையில் தனது சொந்த தொகுதியின் கிராம மக்களால் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறார். மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளுக்கும் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. முதல் கட்டம் டிசம்பர் 1ம் தேதியும், இரண்டாம் கட்டம் டிசம்பர் 5ம் https://ift.tt/JyoAwZi

4 வருஷம் ஆச்சு.. டீ பாக்கி தர மாட்டீங்களா! டீக்கடைகாரர் கேட்ட கேள்வி.. மிரண்ட முன்னாள் பாஜக அமைச்சர்

4 வருஷம் ஆச்சு.. டீ பாக்கி தர மாட்டீங்களா! டீக்கடைகாரர் கேட்ட கேள்வி.. மிரண்ட முன்னாள் பாஜக அமைச்சர் இந்தூர்: முன்னாள் பாஜக அமைச்சர் காரில் சென்று கொண்டிருந்த போது நடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் இப்போது பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சிவராஜ் சிங் சவுகான் இப்போது முதல்வராக உள்ளார். கடந்த தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்ற போதிலும், சில https://ift.tt/JyoAwZi

35 பீஸ்.. குஜராத் தேர்தலில் எதிரொலித்த ஷ்ரத்தா கொலை.. மோடி மட்டும் இல்லைனா.. வாய்விட்ட பாஜக தலை

35 பீஸ்.. குஜராத் தேர்தலில் எதிரொலித்த ஷ்ரத்தா கொலை.. மோடி மட்டும் இல்லைனா.. வாய்விட்ட பாஜக தலை காந்திநகர்: டெல்லியில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த ஷ்ரத்தா, அப்தாப் கொலை செய்து 35 துண்டுகளாக வெட்டிய சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில் இந்த விவகாரம் குஜராத் தேர்தல் பிரசாரத்தில் எதிரொலிக்க தொடங்கி உள்ளது. பிரதமர் மோடி 3வது முறையாக ஜெயிக்க வேண்டும். இல்லாவிட்டால் நகரங்கள் தோறும் அப்தாப் பிறப்பார் என குஜராத் தேர்தல் பிரசாரத்தில் அசாம் https://ift.tt/JyoAwZi

Friday, November 18, 2022

குஜராத்.. இன்றைய டார்கெட் வல்சாத் மாவட்டம்.. இரண்டாவது முறையாக சளைக்காமல் வந்த மோடி!

குஜராத்.. இன்றைய டார்கெட் வல்சாத் மாவட்டம்.. இரண்டாவது முறையாக சளைக்காமல் வந்த மோடி! காந்திநகர்: குஜராத்தில் தேர்தல் பரப்புரைகள் சூடுபிடிக்க தொடங்கியுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இரண்டாவது முறையாக தெற்கு குஜராத்தின் வல்சாத் மாவட்டத்தில் இன்று மீண்டும் பிரசாரத்தில் பங்கேற்கிறார். வல்சாத் மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பழங்குடியின மக்கள் பரவலாக வசித்து வருகின்றனர். இந்த மாவட்டத்தில் உள்ள நாடாளுமன்ற தொகுதியில் கடந்த 2 ஆண்டுகளாக பாஜகதான் கொடி நாட்டி வந்திருக்கிறது. https://ift.tt/qh4U2Wx

இதுதான் கிம் ஜாங் உன் மகள்.. கையை பிடித்து அழைத்து வரும் வடகொரிய அதிபர்.. பொதுவெளியில் முதல் முறை!

இதுதான் கிம் ஜாங் உன் மகள்.. கையை பிடித்து அழைத்து வரும் வடகொரிய அதிபர்.. பொதுவெளியில் முதல் முறை! பியாங்யாங்: மர்ம தேசமாக அறியப்படும் வடகொரியாவில் என்ன நடக்கிறது என்று யாருக்கும் தெரியாத அளவுக்கு ரகசியங்கள் பாதுகாக்கப்படும் நிலையில், முதல் முறையாக வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் தன் மகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. உலகின் மிகுந்த கட்டுப்பாடுகள் கொண்ட நாடாக அறியப்படும் நாடு வடகொரியா. அந்த நாட்டில் என்ன நடக்கிறது என்பது வெளி உலகத்திற்கு https://ift.tt/qh4U2Wx

\"நோ செக்ஸ்..\" கால்பந்து உலக கோப்பை! இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லையாம்.. கத்தார் ரொம்பவே ஸ்ட்ரிக்ட்

\"நோ செக்ஸ்..\" கால்பந்து உலக கோப்பை! இதற்கெல்லாம் வாய்ப்பே இல்லையாம்.. கத்தார் ரொம்பவே ஸ்ட்ரிக்ட் கத்தார்: கால்பந்து உலகக் கோப்பை நாளை தொடங்க உள்ள நிலையில், அங்கு இருக்கும் சில வினோதமான விதிமுறைகள் குறித்துத் தெரிந்து கொள்வோம். உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். இந்தாண்டு கால்பந்து உலகக் கோப்பை கத்தாரில் நடைபெறுகிறது. நாளை தொடங்கும் இந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியில் மொத்தம் 32 நாடுகள் https://ift.tt/qh4U2Wx

ஒரே ஒரு ஜாதிக்காக.. முக்கிய விதியையே உதறிய பாஜக.. மிரட்டும் கோலி சமூகம்.. அரண்டு நிற்கும் குஜராத்!

ஒரே ஒரு ஜாதிக்காக.. முக்கிய விதியையே உதறிய பாஜக.. மிரட்டும் கோலி சமூகம்.. அரண்டு நிற்கும் குஜராத்! காந்திநகர்: குஜராத்தில் ஒரே ஒரு ஜாதியின் வாக்கு வங்கிக்காக தனது முக்கிய தேர்தல் விதியையே தூக்கி எறிய பாஜக துணிந்திருப்பது தான் இந்திய அளவில் பேசுபொருளாக மாறியுள்ளது. குஜராத் அரியணையில் யார் அமரப்போகிறார் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் 'கோலி' என்ற ஒற்றை ஜாதிக்காக, 'ஒரு குடும்பத்துக்கு ஒரு சீட்டு' என்ற தனது கொள்கையே பாஜக தளர்த்திவிட்டிருக்கிறது. https://ift.tt/qh4U2Wx

ஆடும் பாஜகவின் அஸ்திவாரம்! ஒன்று கூடி மாஸ் காட்டிய 'ஜாட்' மக்கள்.. குஜராத்தில் தேர்தலில் ட்விஸ்ட்?

ஆடும் பாஜகவின் அஸ்திவாரம்! ஒன்று கூடி மாஸ் காட்டிய 'ஜாட்' மக்கள்.. குஜராத்தில் தேர்தலில் ட்விஸ்ட்? காந்திநகர்: குஜராத்தில் 'துத்சாகர்' பால் பண்ணையின் 2 லட்சம் உறுப்பினர்கள் சமீபத்தில் ஒன்றுகூடியிருந்தது பாஜக இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பால் பண்ணையின் முன்னாள் தலைவர் விபுல் சவுத்ரியின் விடுதலையை இவர்கள் எதிர்நோக்கியுள்ளனர். இவர்கள் அனைவரும் ஜாட் சமூகத்தினராவார்கள். குஜராத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளில் 30 தொகுதிகளில் இந்த சமூகத்தினரின் கைதான் ஓங்கி இருக்கிறது என்பதே https://ift.tt/qh4U2Wx

ராஜீவ் காந்தி போன இடத்திற்கே ராகுல் காந்தியை அனுப்புவதாக பகீர் மிரட்டல்.. கடிதத்தால் பரபரப்பு

ராஜீவ் காந்தி போன இடத்திற்கே ராகுல் காந்தியை அனுப்புவதாக பகீர் மிரட்டல்.. கடிதத்தால் பரபரப்பு இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் பாரத் ஜோடோ யாத்திரையின்போது தொடர்ந்து குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு ராகுல் காந்தி அவரது தந்தை ராஜீவ் காந்தி உள்ள இடத்துக்கு அனுப்பி வைக்கப்படுவார் என கடிதம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற தேர்தல் உள்பட பல்வேறு மாநில சட்டசபை தேர்தல்களில் https://ift.tt/qh4U2Wx

Thursday, November 17, 2022

\"நீதித்துறை சாகிறது!\" குஜராத்திலேயே ஐகோர்ட் வக்கீல்கள் போராட்டம்! தேர்தலுக்கு சில வாரங்கள் முன் பரபர

\"நீதித்துறை சாகிறது!\" குஜராத்திலேயே ஐகோர்ட் வக்கீல்கள் போராட்டம்! தேர்தலுக்கு சில வாரங்கள் முன் பரபர காந்திநகர்: குஜராத்தில் சில வாரங்களில் தேர்தல் நடக்கும் நிலையில், அங்கு வக்கீல்கள் திடீரென போராட்டத்தில் குதித்து உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத் உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தவர் நிகில் எஸ் கரியல். இவரை பாட்னா உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதற்குக் குஜராத் ஐகோர்ட் வக்கீல்கள் கடும் எதிர்ப்பு https://ift.tt/rzmGg9T

பேருதான் மத போதகர்.. செய்ததெல்லாம் அட்டகாசம்.. சிறுமிகளையும் விடாத கொடுமை! \"8,685 ஆண்டு\" சிறை தண்டனை

பேருதான் மத போதகர்.. செய்ததெல்லாம் அட்டகாசம்.. சிறுமிகளையும் விடாத கொடுமை! \"8,685 ஆண்டு\" சிறை தண்டனை அங்காரா: துருக்கியில் சிறுமிகளை பாலியல் அடிமைகளாக வைத்திருந்தது, இளம் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தது உள்ளிட்ட குற்றங்களுக்காக தனியார் தொலைக்காட்சியின் ஆசிரியரும், சமய வழிபாட்டு தலைவருமான 'அட்னான் ஒக்டார்' என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 8,685 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியுள்ளது. ஏற்கெனவே இவருக்கு நீதிமன்றம் 1,075 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியிருந்தது. இந்நிலையில், அவர் மேல்முறையீடு செய்திருந்த https://ift.tt/rzmGg9T

வெளுத்து வாங்கிய கனமழை.. சீர்காழியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு

வெளுத்து வாங்கிய கனமழை.. சீர்காழியில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிப்பு மயிலாடுதுறை: சீர்காழி பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கிய நிலையில், மயிலாடுதுறை கலெக்டர் லலிதா முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளார். வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதலே தமிழ்நாட்டில் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாகச் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்குகிறது. சென்னை மட்டுமின்றி மயிலாடுதுறை, சீர்காழியில் பகுதிகளில் https://ift.tt/rzmGg9T

Wednesday, November 16, 2022

\"சனாதனத்தை அவமதித்துவிட்டார் கமல்நாத்\".. பொங்கும் பாஜக.. அனுமார் வடிவ கேக்கை வெட்டியதால் சர்ச்சை

\"சனாதனத்தை அவமதித்துவிட்டார் கமல்நாத்\".. பொங்கும் பாஜக.. அனுமார் வடிவ கேக்கை வெட்டியதால் சர்ச்சை போபால்: அனுமார் கோயில் வடிவத்திலான கேக்கை வெட்டி தனது பிறந்த நாளை கொண்டியதால் மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கமல்நாத் சர்ச்சையில் சிக்கியுள்ளார். இந்த கேக்கை வெட்டியதன் மூலம் அவர் இந்து மதத்தையும், சனாதனத்தையும் அவமதித்துவிட்டதாக ஆளும் பாஜகவினர் கொதித்தெழுந்து குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும், இந்த விவகாரத்தில் கமல்நாத் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க https://ift.tt/rzmGg9T

\"செல்லம்.. ஏமாத்துவியா\".. படுக்கை போர்வையை கேஷூவலாக விலக்கி \"வாக்குமூலம்\" தந்த இளைஞர்.. பரிதாப ஷில்பா

\"செல்லம்.. ஏமாத்துவியா\".. படுக்கை போர்வையை கேஷூவலாக விலக்கி \"வாக்குமூலம்\" தந்த இளைஞர்.. பரிதாப ஷில்பா காந்திநகர்: ஒரு இளைஞர் அடுத்தடுத்து 3 வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு பலரையும் மிரள செய்துவிட்டார்.. அந்த இளைஞரை இப்போது காணோம்.. போலீசார் தேடி கொண்டிருக்கிறார்கள். குஜராத்தை பூர்வீகமாக கொண்ட இளைஞர் அபிஜீத் படிதார்.. இவர் மத்தியபிரதேச மாநிலம் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள பட்டான் நகரில் பிசினஸ் செய்து வருகிறார். எண்ணெய் மற்றும் சர்க்கரை பிசினஸ் செய்து வந்துள்ளார்.. https://ift.tt/wlTCiUZ

சீர்காழி மழை.. மோடி ஆறுதல்கூட சொல்லல! இது இந்தியா தானே? குஜராத்தாக இருந்தால்.. அமைச்சர் மெய்யநாதன்

சீர்காழி மழை.. மோடி ஆறுதல்கூட சொல்லல! இது இந்தியா தானே? குஜராத்தாக இருந்தால்.. அமைச்சர் மெய்யநாதன் மயிலாடுதுறை: 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழை பாதிப்புகளை சந்தித்து உள்ள சீர்காழி மக்களுக்கு பிரதமர் ஆறுதல் கூட தெரிவிக்கவில்லை என அமைச்சர் மெய்யநாதன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் நவம்பர் தொடக்கத்தில் இருந்து தீவிரம் அடையத் தொடங்கிய வடகிழக்கு பருவமழை காரணமாக வங்கக் கடலில் கடந்த வாரம் புதன்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. வடக்கு மற்றும் வடமேற்கு https://ift.tt/wlTCiUZ

சீர்காழி தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை... பள்ளிகளில் தண்ணீர் தேங்கியதால் கலெக்டர் அறிவிப்பு

சீர்காழி தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை... பள்ளிகளில் தண்ணீர் தேங்கியதால் கலெக்டர் அறிவிப்பு மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று (வியாழக்கிழமை) மட்டும் விடுமுறை அறிவிப்பதாக கலெக்டர் லலிதா கூறியுள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது. கடந்த மாதம் இறுதியில் இருந்து தற்போது வரை மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை https://ift.tt/wlTCiUZ

குஜராத் சட்டசபை தேர்தல்.. 32 ஆண்டுகளாக.. மணிநகர் தமிழர்களின் ஆதரவு பாஜகவுக்கு ஏன்?

குஜராத் சட்டசபை தேர்தல்.. 32 ஆண்டுகளாக.. மணிநகர் தமிழர்களின் ஆதரவு பாஜகவுக்கு ஏன்? அகமதுநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் மணிநகர் தொகுதியில் வாழும் தமிழர்களின் ஏகோபித்த ஆதரவு பாஜகவுக்கு ஏன்? 182 சட்டசபையை கொண்ட குஜராத் சட்டசபையின் பதவிக்காலம் வரும் டிசம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதையொட்டி, வரும் டிசம்பர் 1, 5 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை வரும் டிசம்பர் 8ஆம் தேதி நடைபெறுகிறது. https://ift.tt/wlTCiUZ

அங்கேயும்... \"ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” ஜி20 மாநாடு நிறைவில் பிரதமர் மோடி முழக்கம்!

அங்கேயும்... \"ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” ஜி20 மாநாடு நிறைவில் பிரதமர் மோடி முழக்கம்! பாலி: இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜி20 மாநாடுகளின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் என்ற முழக்கத்தை வலியுறுத்தினார். ஜி20 மாநாடுகளின் நிறைவு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது: எனது நண்பர் அதிபர் ஜோக்கோவி-க்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துத் தெரிவிக்க விரும்புகிறேன். இந்த கடினமான தருணங்களில் கூட ஜி-20 https://ift.tt/wlTCiUZ

எங்க வேட்பாளரை பாஜக கடத்திருச்சு.. குண்டை போட்ட ஆம் ஆத்மி! குஜராத் தேர்தலில் புதிய பிரச்சனை

எங்க வேட்பாளரை பாஜக கடத்திருச்சு.. குண்டை போட்ட ஆம் ஆத்மி! குஜராத் தேர்தலில் புதிய பிரச்சனை காந்திநகர்: குஜராத் சட்டசபைத் தேர்தலில் போட்டியிடும் சூரத் கிழக்கு தொகுதி வேட்பாளர் கஞ்சன் ஜரிவாலாவை காணவில்லை என ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி இருக்கிறார். 27 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்து வரும் குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் 2 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் https://ift.tt/wlTCiUZ

Tuesday, November 15, 2022

காங்கிரஸின் \"பிரம்மாஸ்திரம்\".. குஜராத் தேர்தல் - தாவியவர்களுக்கு பாஜகவில் சீட்! சீனியர்கள் \"அப்செட்\"

காங்கிரஸின் \"பிரம்மாஸ்திரம்\".. குஜராத் தேர்தல் - தாவியவர்களுக்கு பாஜகவில் சீட்! சீனியர்கள் \"அப்செட்\" காந்திநகர்: வேறு கட்சிகளில் இருந்து தாவியவர்களுக்கு குஜராத் தேர்தலில் பாஜக வாய்ப்பு கொடுத்து, மூத்த நிர்வாகிகளுக்கு வாய்ப்பு அளிக்காததால் அவர்கள் மத்தியில் அதிருப்தி நீடிப்பதாக காங்கிரஸ் தெரிவித்து உள்ளது. பாரதிய ஜனதா கட்சியின் கோட்டையாக கருதப்படும் குஜராத் மாநிலத்தில் வரும் டிசம்பர் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. பிரதமர் நரேந்திர https://ift.tt/wlTCiUZ

நடந்து வந்து சல்யூட் வைத்த ஜோ பைடன்.. உட்கார்ந்தபடியே ஹாய் சொன்ன பிரதமர் மோடி.. ஜி20 சுவாரசியம்

நடந்து வந்து சல்யூட் வைத்த ஜோ பைடன்.. உட்கார்ந்தபடியே ஹாய் சொன்ன பிரதமர் மோடி.. ஜி20 சுவாரசியம் ஜகார்த்தா: ஜி20 மாநாட்டின் இறுதி நாளான இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நடந்து வந்து சல்யூட் வைத்த நிலையில் இருக்கையில் அமர்ந்தபடியே பிரதமர் மோடி ஹாய் சொன்ன சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது.உலகளவில் பொருளாதாரம் சார்ந்த வளரும், வளர்ந்த நாடுகளின் கூட்டமைப்பில் ஒன்றாக ஜி20 அமைப்பு உள்ளது. இதில் இந்தியா, அமெரிக்கா, சீனா, ரஷ்யா, தென்ஆப்பிரிக்கா, துருக்கி, https://ift.tt/wlTCiUZ

இந்தியாவை தாய்நாடாக பார்க்கும் அனைவரும் இந்துக்கள் தான்.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

இந்தியாவை தாய்நாடாக பார்க்கும் அனைவரும் இந்துக்கள் தான்.. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு ராய்ப்பூர்: மதம், மொழிக்கு அப்பாற்பட்டு இந்தியாவை தாய்நாடாக பார்க்கும் அனைவரும் இந்துக்கள் தான் என்று ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்தார். மேலும், யாரும் எந்தக் காரணத்துக்காகவும் தங்களுடைய மதம் சார்ந்த சடங்குகளை மாற்ற தேவையில்லை என்றும் அவர் கூறினார். நாட்டில் அண்மைக்காலமாக இந்து - முஸ்லிம் மதத்தினர் இடையே மோதல் போக்கு காணப்படும் நிலையில், https://ift.tt/wlTCiUZ

எதிர்க்கட்சி நாங்க தான்.. சென்னைக்கு பின் மயிலாடுதுறை வெள்ள பாதிப்பை இன்று ஆய்வு செய்யும் ஈபிஎஸ்

எதிர்க்கட்சி நாங்க தான்.. சென்னைக்கு பின் மயிலாடுதுறை வெள்ள பாதிப்பை இன்று ஆய்வு செய்யும் ஈபிஎஸ் மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பு பகுதிகளை இன்று எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்து நிவாரண உதவி வழங்க உள்ளார். முதல்வர் ஸ்டாலின் 2 நாட்களுக்கு முன்பு ஆய்வு செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 நிவாரணம் வழங்கிய நிலையில் இன்று எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு செய்ய உள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது. https://ift.tt/tAfsz9X

மிசோரம் கல்குவாரி மலை சரிந்து விபத்து: 11 பீகார் தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு

மிசோரம் கல்குவாரி மலை சரிந்து விபத்து: 11 பீகார் தொழிலாளர்களின் உடல்கள் மீட்பு ஐய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் கல்குவாரி குன்று இடிந்து விழுந்ததில் சிக்கிய 15 பீகார் தொழிலாளர்களில் 11 பேர் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் குன்றுகள், கல் குவாரிகளாக்கப்பட்டு பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. வடகிழக்கு மாநில கல்குவாரிகள் உள்ளிட்டவைகளுக்கு உள்ளூர் பழங்குடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பது வழக்கம். பொதுவாக பழங்குடி மக்களாகிய அவர்கள், https://ift.tt/tAfsz9X

Monday, November 14, 2022

மயிலாடுதுறை மழை.. வந்தாலும் பிரச்சினை.. வரலைனாலும் பிரச்சினை! தண்ணீரால் கண்ணீர் விடும் விவசாயிகள்!

மயிலாடுதுறை மழை.. வந்தாலும் பிரச்சினை.. வரலைனாலும் பிரச்சினை! தண்ணீரால் கண்ணீர் விடும் விவசாயிகள்! மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பயிர்கள் மூழ்கியுள்ள நிலையில், கோடைக்காலங்களில் தண்ணீர் இன்றி டெல்டா மாவட்ட விவசாயிகள் கவலையடைவதும், மழைக் காலங்களில் வெள்ளம் காரணமாக பயிர்கள் மூழ்குவதும் வாடிக்கையாக இருந்து வருகிறது என வேதனை தெரிவிக்கின்றனர். கடந்த சில நாட்களாக தமிழகமெங்கும் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இக்கன மழையின் காரணமாக மாநிலம் முழுவதும் https://ift.tt/tAfsz9X

உஷாரா இருக்கணும்.. பேரழிவை தந்த 2ம் உலகப்போர்.. ஜி20 மாநாட்டில் உலக நாடுகளை எச்சரித்த பிரதமர் மோடி

உஷாரா இருக்கணும்.. பேரழிவை தந்த 2ம் உலகப்போர்.. ஜி20 மாநாட்டில் உலக நாடுகளை எச்சரித்த பிரதமர் மோடி ஜகார்த்தா: உக்ரைன் போர் நிறுத்தத்துக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும். கடந்த நூற்றாண்டில் 2ம் உலகப்போர் மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்திய நிலையில் அப்போதைய தலைவர்கள் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு கண்டனர். இப்போது அதனை நாம் செய்ய வேண்டும்'' என பிரதமர் நரேந்திர மோடி பேசினார். இந்தோனேசியாவின் பாலி நகரில் ஜி 20 உச்சி மாநாடு 2 https://ift.tt/tAfsz9X

பெருமழையில் மூழ்கிய பள்ளிகள்.. சீர்காழி, தரங்கம்பாடியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

பெருமழையில் மூழ்கிய பள்ளிகள்.. சீர்காழி, தரங்கம்பாடியில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மயிலாடுதுறை: தமிழ்நாட்டிலேயே அதிகபட்ச மழை பொழிந்த மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழ்நாட்டில் மேலும் தீவிரம் அடையத் தொடங்கியுள்ளதை அடுத்து, வங்கக் கடலில் கடந்த புதன்கிழமை காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் https://ift.tt/tAfsz9X

முதல் முறை.. ஜோபைடன்-ஜி ஜின்பிங் நேரில் பேச்சுவார்த்தை.. நிம்மதியடைந்த உலக நாடுகள்.. ஏன் முக்கியம்?

முதல் முறை.. ஜோபைடன்-ஜி ஜின்பிங் நேரில் பேச்சுவார்த்தை.. நிம்மதியடைந்த உலக நாடுகள்.. ஏன் முக்கியம்? ஜகார்த்தா: இந்தோனேசியாவில் இன்று ஜி20 உச்சிமாநாடு நடைபெற உள்ள நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன், சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் முதல் முறையாக சந்தித்து 3 மணிநேரம் பேசினர். இந்த சந்திப்பின்போது தைவானுக்கு எதிரான சீனாவின் செயல்பாட்டுக்கு ஜோபைடன் கவலை தெரிவித்தார். மேலும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் நடவடிக்கையில் அணு ஆயுதங்களை பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு https://ift.tt/tAfsz9X

இன்று தொடங்குகிறது ஜி20 மாநாடு.. இந்தோனேசியாவில் உலக தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி

இன்று தொடங்குகிறது ஜி20 மாநாடு.. இந்தோனேசியாவில் உலக தலைவர்களை சந்திக்கிறார் பிரதமர் மோடி ஜகார்டா: இந்தோனேசியாவின் பாலி நகரில் இன்று ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு தொடங்க உள்ளது. இதற்காக இந்தோனேசியா சென்ற பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து ஆலோசிக்க உள்ளார். G 20 கூட்டமைப்பு நாடுகளின் 17 வது உச்சி மாநாடு இந்தோனோசியாவின் பாலி நகரில் இன்று தொடங்குகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த https://ift.tt/7kQcmyJ

மிசோரமில் கல்குவாரி மலை மொத்தமாக இடிந்து விழுந்தது!15 பீகார் தொழிலாளர்கள் கதி என்ன? அதிர்ச்சி வீடியோ

மிசோரமில் கல்குவாரி மலை மொத்தமாக இடிந்து விழுந்தது!15 பீகார் தொழிலாளர்கள் கதி என்ன? அதிர்ச்சி வீடியோ ஐய்ஸ்வால்: மிசோரம் மாநிலத்தில் கல்குவாரி மலை ஒன்று அப்படியே மொத்தமாக இடிந்து விழுந்ததில் 15 பீகார் தொழிலாளர்கள் சிக்கினர். மலை சரிந்து விழுந்ததில் சிக்கிய 15 தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மிசோரம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களின் குன்றுகள், கல் குவாரிகளாக்கப்பட்டு உடைக்கப்பட்டு வருகின்றன. இத்தகைய கல்குவாரிகள் உள்ளிட்டவைகளுக்கு உள்ளூர் பழங்குடி https://ift.tt/7kQcmyJ

Sunday, November 13, 2022

122 ஆண்டுகளில் இல்லாத மழை.. சீரிழந்த சீர்காழி! இன்று நேரில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

122 ஆண்டுகளில் இல்லாத மழை.. சீரிழந்த சீர்காழி! இன்று நேரில் ஆய்வு செய்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் மயிலாடுதுறை: மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கும் சீர்காழிக்கு பயணம் மேற்கொண்டு உள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் ஆய்வு மேற்கொள்கிறார். தமிழ்நாடு முழுவதும் வடகிழக்கு பருவமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வெள்ளிக்கிழமை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்தது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக https://ift.tt/7kQcmyJ

ஞானவாபி மசூதியில் சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரும் வழக்கு: இன்று வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பு!

ஞானவாபி மசூதியில் சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரும் வழக்கு: இன்று வாரணாசி நீதிமன்றம் தீர்ப்பு! வாரணாசி: உத்தரப்பிரதேசத்தின் ஞானவாபி மசூதியில் சிவலிங்கத்தை வழிபட அனுமதி கோரும் வழக்கில் வாரணாசி நீதிமன்றம் இன்று (திங்கள்கிழமை) தீர்ப்பளிக்க உள்ளது. உத்தரப்பிரதேசத்தின் ஆன்மீக அடையாளங்களில் மிக முக்கியமான இடம் காசி. இந்துக்களின் புனித யாத்திரை தலங்களில் காசியும் மிக முக்கியமான முதன்மையான இடம். இந்தியாவுக்குள் எல்லை தாண்டிய ஊடுருவிய 11 இலங்கை மீனவர்கள் ஆந்திராவில் கைது- கோர்ட்டில் ஆஜர்! https://ift.tt/zjTIMtS

இந்தியாவுக்குள் எல்லை தாண்டிய ஊடுருவிய 11 இலங்கை மீனவர்கள் ஆந்திராவில் கைது- கோர்ட்டில் ஆஜர்!

இந்தியாவுக்குள் எல்லை தாண்டிய ஊடுருவிய 11 இலங்கை மீனவர்கள் ஆந்திராவில் கைது- கோர்ட்டில் ஆஜர்! காக்கிநாடா: இந்தியாவுக்குள் எல்லை தாண்டி ஊருவிய இலங்கையை சேர்ந்த 11 மீனவர்களை இந்திய கடற்படை செய்தது. இவர்கள் அனைவரும் திங்கள்கிழமையன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடிப்பது வழக்கம். ஆனால் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிவிட்டதாக குற்றம்சாட்டி இதுவரை 800 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இலங்கை தாக்குதலால் https://ift.tt/zjTIMtS

புது மாப்பிள்ளை.. டெல்லி வேலை.. குறுக்கே வந்த 'கஸ்டமருக்கு' கை மாறிய மனைவி! கொடூர கிரைம்!

புது மாப்பிள்ளை.. டெல்லி வேலை.. குறுக்கே வந்த 'கஸ்டமருக்கு' கை மாறிய மனைவி! கொடூர கிரைம்! புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் திருமாணமான கையோடு டெல்லிக்கு வேலைக்கு சென்ற இளைஞர் ஒருவர் அங்கு தனது மனைவியை பணத்திற்காக விற்பனை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மனைவி அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்ததையடுத்து காவல்துறையினர் கணவனை கைது செய்துள்ளனர். இது அம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் https://ift.tt/zjTIMtS

போனா வராது.. பொழுது போனா கிடைக்காது.. மொத்தமாக விற்பனைக்கே வரும் \"கிராமம்\".. விலை இவ்வளவுதானா?

போனா வராது.. பொழுது போனா கிடைக்காது.. மொத்தமாக விற்பனைக்கே வரும் \"கிராமம்\".. விலை இவ்வளவுதானா? மட்ரிட்: ஸ்பெயினில் முழு கிராமம் ஒன்று ரூ.2 கோடிக்கு விற்பனையாக உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளாக எவரும் வசிக்கவில்லை. கைவிடப்பட்ட இந்த கிராமத்தை மறு வடிவமைப்பு செய்ய விரும்புவோர் வாங்கிக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கு 44 வீடுகள், 1 ஓட்டல், 1 நீச்சல் குளம் என அனைத்தும் இருக்கிறது. https://ift.tt/zjTIMtS

இஸியா ஜெயிக்கலாம்.. 1992ல் இதுதான் நடந்தது.. டி20 பைனலில் பாகிஸ்தானுக்கு 2 ரகசியம் கூறிய இம்ரான் கான்

இஸியா ஜெயிக்கலாம்.. 1992ல் இதுதான் நடந்தது.. டி20 பைனலில் பாகிஸ்தானுக்கு 2 ரகசியம் கூறிய இம்ரான் கான் லண்டன்: உலககோப்பை டி20 போட்டி பைனலில் பாகிஸ்தான்-இங்கிலாந்து அணிகள் மோதி வருகிறது. இந்நிலையில் தான் 1992ல் 50 ஓவர் உலககோப்பை வென்ற அணியின் கேப்டனாக இருந்த முன்னாள் பிரதமர் இம்ரான் கான் அப்போது அவர்கள் பின்பற்றிய முக்கிய 2 ரகசியத்தை தற்போதைய பாகிஸ்தான் அணிக்கு கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் https://ift.tt/zjTIMtS

மழை வந்து மயிலாடுதுறை வாடுதே! இரவு பகலாக வெளுத்து வாங்கும் கனமழை! மூழ்கிய பயிரால் விவசாயிகள் வேதனை!

மழை வந்து மயிலாடுதுறை வாடுதே! இரவு பகலாக வெளுத்து வாங்கும் கனமழை! மூழ்கிய பயிரால் விவசாயிகள் வேதனை! மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் மீண்டும் கன மழை பெய்ய தொடங்கியதால் சம்பா பயிர்கள் முழுவதுமாக நீரில் மூழ்கிய நிலையியில், இதனால் பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவ மழை தமிழகம், பாண்டிச்சேரி, கேரளம் ,ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சுமார் 25க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த https://ift.tt/zjTIMtS

Saturday, November 12, 2022

இன்று டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி.. 1992 மாடல் நடக்குமா? இங்கிலாந்து - பாகிஸ்தான் பலப்பரிட்சை

இன்று டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி.. 1992 மாடல் நடக்குமா? இங்கிலாந்து - பாகிஸ்தான் பலப்பரிட்சை கான்பெரா: உலக கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 உலகக்கோப்பை இறுதிப் போட்டி இன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் நடைபெறுகிறது. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டி இருக்கிறது. சூப்பர் 12 சுற்றுகள் மற்றும் அரையிறுதி சுற்றுகள் நிறைவடைந்து இருக்கின்றன. சூப்பர் 12 https://ift.tt/zjTIMtS

குஜாரத் தேர்தல்: மண்ணில் சிக்கிய பாஜக பிரசார வேன்.. மீட்ட காங்கிரஸ் வாகனம்.. கலாய்த்த ஆம் ஆத்மி!

குஜாரத் தேர்தல்: மண்ணில் சிக்கிய பாஜக பிரசார வேன்.. மீட்ட காங்கிரஸ் வாகனம்.. கலாய்த்த ஆம் ஆத்மி! அகமதாபாத்: குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது மண்ணில் சிக்கிய பாஜக பிரசார வேனை காங்கிரஸ் கட்சியின் பிரசார வாகனம் மீட்டது. இதை வைத்து இரு கட்சிகளையும் ஆம் ஆத்மி கலாய்த்துள்ளது. குஜராத்தில் வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. குஜராத்தை பொருத்தவரை கால்நூற்றாண்டு காலமாக பாஜகதான் ஆட்சி https://ift.tt/zjTIMtS

அடேங்கப்பா.. இமாச்சல பிரதேச தேர்தலில் 80 வயது வாக்காளர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? வியப்பு

அடேங்கப்பா.. இமாச்சல பிரதேச தேர்தலில் 80 வயது வாக்காளர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா? வியப்பு சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை என்பது வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபற்றி இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் விளக்கம் அளித்துள்ளார். இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது. மொத்தம் 7881 https://ift.tt/SeO8E23

Friday, November 11, 2022

மயில் மாவட்டத்தில் செம மழை.. சீர்காழியில் 55 செ.மீட்டரை நெருங்கிய மழை.. வெதர்மேன் அப்டேட்

மயில் மாவட்டத்தில் செம மழை.. சீர்காழியில் 55 செ.மீட்டரை நெருங்கிய மழை.. வெதர்மேன் அப்டேட் மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் இரு தினங்களில் 550 மி.மீ. அளவை மழை நெருங்கியுள்ளது என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை வெளுத்து வாங்கியது. மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழியில் அதிக மழை பெய்துள்ளது. மயிலாடுதுறையில் 161.மி.மீ மழை https://ift.tt/SeO8E23

\"அடடே என்ன அழகு! இவங்க போலீஸ்னா.. எத்தனை தடவ கூட அரஸ்ட் ஆகலாமே!\" உச்சு கொட்டும் இளசுகள்! யாரும்மா நீ

\"அடடே என்ன அழகு! இவங்க போலீஸ்னா.. எத்தனை தடவ கூட அரஸ்ட் ஆகலாமே!\" உச்சு கொட்டும் இளசுகள்! யாரும்மா நீ கொலம்பியா: போலீசார் என்றாலே அலறி தெறிக்கும் நம்ம ஊர் இளைஞர்கள் மத்தியில், இந்த காவலருக்கு ஹார்டின்களை அள்ளி விடுகிறார்கள் இளைஞர்கள். போலீசார் உங்கள் நண்பன் என்று என்ன தான் மைக் போட்டு சொன்னாலும் கூட, பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே எப்போதும் ஒரு இடைவெளி இருந்து கொண்டு தான் இருக்கிறது. இன்னும் கூட போலீஸ் என்றாலே இரண்டடி தள்ளித்தான் https://ift.tt/SeO8E23

ஹிமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல் 2022: இன்று வாக்குப் பதிவு- களத்தில் 412 வேட்பாளர்கள்!

ஹிமாச்சல் பிரதேச சட்டமன்ற தேர்தல் 2022: இன்று வாக்குப் பதிவு- களத்தில் 412 வேட்பாளர்கள்! சிம்லா: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு இன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. இன்றைய தேர்தல் களத்தில் மொத்தம் 412 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 412 வேட்பாளர்களின் எதிர்காலத்தை சுமார் 56 லட்சம் வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர். இமாச்சல பிரதேச சட்டசபை மொத்தம் 68 இடங்களைக் கொண்டது. இந்த 68 சட்டசபை தொகுதிகளுக்கும் இன்று ஒரே கட்டமாக https://ift.tt/SeO8E23

\"காப்பு காட்டில்\" புகுந்த ஜோடி.. அந்த பெண்ணுக்கு குழந்தை வேற இருக்கு.. மானமே போச்சே.. சேலஞ்சிங் கேஸ்

\"காப்பு காட்டில்\" புகுந்த ஜோடி.. அந்த பெண்ணுக்கு குழந்தை வேற இருக்கு.. மானமே போச்சே.. சேலஞ்சிங் கேஸ் ராணிப்பேட்டை: கடந்த 2 நாட்களாகவே காவேரிப்பாக்கம் பெண்ணின் கொலை சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் நிலையில், கைதானவர் தந்துள்ள வாக்குமூலம், மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது... மேலும், சவாலான இந்த வழக்கை, விரைந்து முடித்துள்ளனர் ராணிப்பேட்டை போலீசார். காவேரிப்பாக்கம் ராமாபுரம் பகுதியை சேர்ந்தவர் நடராஜன்... இவரது 3வது மகள் ரேஷ்மாலதா.. 21 வயதாகிறது.. இவரது கணவர் கோபிநாத்.. https://ift.tt/8JTNZOy

டி20 உலககோப்பை தோல்வி.. இந்தியாவை கலாய்த்த பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ்.. என்ன சொன்னார் தெரியுமா?

டி20 உலககோப்பை தோல்வி.. இந்தியாவை கலாய்த்த பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ்.. என்ன சொன்னார் தெரியுமா? இஸ்லாமாபாத்: உலககோப்பை டி20 கிரிக்கெட் அரையிறுதி போட்டியில் இங்கிலாந்திடம் தோற்று வெளியேறிய நிலையில் இந்தியாவை பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கலாய்த்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். உலககோப்பை டி20 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் துவங்கி நடைபெற்று வருகின்றன. தகுதி சுற்று போட்டிகள், லீக் போட்டிகள் முடிந்த நிலையில் அரையிறுதி போட்டிக்கு 4 அணிகள் முன்னேறின. இந்தியா-பாகிஸ்தான், இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு https://ift.tt/8JTNZOy

ஆம் ஆத்மிக்கு தாவிய எம்.எல்.ஏ.. அதிர்ச்சியில் பாஜக.. பரபரக்கும் குஜராத் தேர்தல் களம்

ஆம் ஆத்மிக்கு தாவிய எம்.எல்.ஏ.. அதிர்ச்சியில் பாஜக.. பரபரக்கும் குஜராத் தேர்தல் களம் அகமதாபாத்: குஜராத் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் குஜராத் தேர்தல் களம் பரபரப்பு அடைந்துள்ளது. இந்த நிலையில், மடார் தொகுதி எம்.எல்.ஏ திடீரென பாஜகவில் இருந்து விலகி அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளார். இதனால் பாஜக அதிர்ச்சியடைந்துள்ளது. 182- தொகுதிகளை கொண்ட குஜராத் சட்டமன்றத்திற்கு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 ஆம் https://ift.tt/8JTNZOy

குஜராத் தேர்தல்: பலே பிளான் போடும் பாஜக.. நகர்ப்புற தொகுதிகளுக்கு தனி ஸ்கெட்ச்!

குஜராத் தேர்தல்: பலே பிளான் போடும் பாஜக.. நகர்ப்புற தொகுதிகளுக்கு தனி ஸ்கெட்ச்! அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து வருகிறது. இதில் பலே பிளானுடன் பாஜக மாநிலத்தின் நகர்ப்பகுதிகளில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறது. குஜராத்தை பொறுத்தவரை பாஜகவின் கோட்டையாக உள்ளது. குறிப்பாக நகர்புறங்களில் அசைக்க முடியாத கட்சியாகவே உள்ளது. நகர்புற தொகுதிகளை கணக்கிட்டு பார்த்தால் https://ift.tt/8JTNZOy

Thursday, November 10, 2022

ஜோடியா சுத்துறாங்களாம்.. பூங்கா-ஜிம் செல்ல பெண்களுக்கு தடை போட்ட தாலிபான்கள்.. ஆப்கானில் அதிரடி

ஜோடியா சுத்துறாங்களாம்.. பூங்கா-ஜிம் செல்ல பெண்களுக்கு தடை போட்ட தாலிபான்கள்.. ஆப்கானில் அதிரடி காபூல்: ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் ஆட்சி செய்து வரும் நிலையில் ஜிம் மற்றும் பூங்காவுக்கு செல்ல பெண்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறி ஜோடி ஜோடியாக சுற்றியதால் இந்த புதிய உத்தரவை தாலிபான்கள் பிறப்பித்துள்ளனர். ஆப்கானிஸ்தான்.. உள்நாட்டு போருக்கு பெயர் பெற்ற நாடாக இருந்தது. இதனால் மக்கள் பெரும் துன்பத்தை சந்தித்தனர். இதையடுத்து அமெரிக்க படைகள் https://ift.tt/8JTNZOy

பிரபல நடிகை செய்த காரியம்.. இனிமே இப்படித்தானாம்.. \"துணிச்சல்\" போட்டோவை பார்த்து அதிர்ந்த மக்கள்

பிரபல நடிகை செய்த காரியம்.. இனிமே இப்படித்தானாம்.. \"துணிச்சல்\" போட்டோவை பார்த்து அதிர்ந்த மக்கள் தெஹ்ரான்: பிரபல ஈரான் நடிகை ஹிஜாப் அணியாமல் ஒரு போட்டோவை பதிவிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.. என்ன காரணம்? ஈரான் நாட்டில் சில நாட்களுக்கு முன்பு, மாஷா அமினி என்ற 22 வயது பெண், தன்னுடைய சொந்தக்காரர் ஒருவரை பார்க்க குடும்பத்துடன் சென்று கொண்டிருந்தார்.. அப்போது சிறப்புப் படை போலீஸார், மாஷாவை வழிமறித்து, ஹிஜாப்பை ஒழுங்காக அணியவில்லையே https://ift.tt/8JTNZOy

அழகான மாணவிகளுக்கு ஆன்லைன் கிளாஸால் சிக்கல்.. மார்க் குறைஞ்சு போச்சாம்.! பெரிய பாகுபாடு! பகீர் ஆய்வு

அழகான மாணவிகளுக்கு ஆன்லைன் கிளாஸால் சிக்கல்.. மார்க் குறைஞ்சு போச்சாம்.! பெரிய பாகுபாடு! பகீர் ஆய்வு சுவீடன்: ஆன்லைன் வகுப்புகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பல்வேறு ஆய்வுகள் நடைபெறும் நிலையில், புதிய ஆய்வு ஒன்று அதற்கு ஆதரவாக வெளியாகி உள்ளது. கொரோனாவுக்கு முன்பு வரை, ஆன்லைன் கிளாஸ் என்றால் என்ன என யாருக்கும் தெரியாது. மாணவர்கள் அனைவரும் தினசரி பள்ளி, கல்லூரிக்கு நேரடியாகச் சென்றே பாடங்களைப் படித்தனர். ஆனால், கொரோனா பாதிப்பு ஒட்டுமொத்த உலகத்தையும் https://ift.tt/8JTNZOy

இதுதான் சூட்சமம்.. வித்தை காட்டிய இங்கிலாந்து! கத்திய ரோஹித்.. ஆனால் கடைசியில் நடந்த \"அந்த\" ட்விஸ்ட்

இதுதான் சூட்சமம்.. வித்தை காட்டிய இங்கிலாந்து! கத்திய ரோஹித்.. ஆனால் கடைசியில் நடந்த \"அந்த\" ட்விஸ்ட் அடிலெய்டு: இந்தியாவிற்கு எதிரான செமி பைனல் டி 20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 16 ஓவர்களில் சிறப்பாக பவுலிங் செய்தது. டாப் பவுலர் இல்லை என்றாலும் அந்த அணி ஸ்மார்ட்டாக திட்டம் ஒன்றை வகுத்து இருந்தது. 2022 டி 20 உலகக் கோப்பை இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளது. நேற்று நியூசிலாந்துக்கு எதிரான செமி பைனல் https://ift.tt/GMci7O6

முந்திரி தோப்புக்குள் சாராயம் தயாரித்த பழங்குடியின மக்கள்.. தண்ணீர் என குடித்து மட்டையான யானைகள்!

முந்திரி தோப்புக்குள் சாராயம் தயாரித்த பழங்குடியின மக்கள்.. தண்ணீர் என குடித்து மட்டையான யானைகள்! புவனேஸ்வர்: முந்திரி தோப்புக்குள் பழங்குடியின மக்கள் வைத்திருந்த மக்குவா என்ற நாட்டு சாராயத்தை தண்ணீர் என நினைத்து மூக்கு முட்ட குடித்து விட்டு யானைக்கூட்டங்கள் மட்டையாகி கிடந்த சம்பவம் ஒடிசாவில் நடந்துள்ளது. மதுப்பிரியர்கள் மூக்கு முட்ட குடித்து விட்டு ஆங்காங்கே சாலைகளின் ஓரத்தில் மட்டையாகி கிடப்பதை பல இடங்களில் பார்த்து இருப்போம். சில நேரங்களில் சாலைகளில் ரகளை https://ift.tt/GMci7O6

\"ஆடு உறவு + குட்டியும் உறவு\".. ஓவர்நைட்டில் அதிசயம்.. மலைக்க வைத்த \"ஸ்டார் தம்பதி\".. கடைசியில் ஹைலைட்

\"ஆடு உறவு + குட்டியும் உறவு\".. ஓவர்நைட்டில் அதிசயம்.. மலைக்க வைத்த \"ஸ்டார் தம்பதி\".. கடைசியில் ஹைலைட் கான்பூர்: உத்தரபிரதேச தம்பதி செய்த காரியத்தை பார்த்து, ஊரே ஆச்சரியத்தில் மூழ்கி உள்ளது.. இந்த தம்பதிக்கு பாராட்டையும், வாழ்த்தையும் சொல்லி வருகிறார்கள்.. என்ன காரணம்? மனிதர்களுக்கு செல்லம் என்றாலே அவர்கள் வளர்க்கும் செல்ல பிராணிகள்தான்.. பலரின் குடும்பத்தில் இந்த பிராணிகள் ஒரு முக்கிய உறுப்பினராகவும் வலம் வந்து கொண்டிருக்கின்றன. எத்தனையோ குடும்பங்களின் இறுக்கமான சூழல்களை, இதுபோன்ற நாய், https://ift.tt/GMci7O6

Wednesday, November 9, 2022

அவிழ்ந்தது \"மர்மம்!\" பேரழகி கிளியோபாட்ரா.. எகிப்து பிரமிடுகளில் புதைந்து கிடக்கும் ரகசியம்! ட்விஸ்ட்

அவிழ்ந்தது \"மர்மம்!\" பேரழகி கிளியோபாட்ரா.. எகிப்து பிரமிடுகளில் புதைந்து கிடக்கும் ரகசியம்! ட்விஸ்ட் எகிப்து: பல நூறு ஆண்டுகளாக நமக்கு மர்மமாகவே இருந்த ராணி கிளியோபாட்ரா குறித்து சில முக்கிய கண்டுபிடிப்புகளை இப்போது ஆய்வாளர் ஒருவர் வெளியிட்டுப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். உலகில் மிகவும் பழமையான நகரங்களில் கொண்ட நாடுகளில் எகிப்தும் ஒன்றாகும். இது ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பெரிய நாடு. எகிப்து என்ற உடன் நம்மில் பலருக்கும் அங்குள்ள https://ift.tt/GMci7O6

இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பறிகொடுக்கிறதா பாஜக? தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு? ஷாக் தந்த சர்வே!

இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை பறிகொடுக்கிறதா பாஜக? தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு? ஷாக் தந்த சர்வே! சிம்லா: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக ஆட்சியை பறிகொடுக்கக் கூடும்; அம்மாநிலத்தில் தொங்கு சட்டசபைக்கான வாய்ப்பு உள்ளதாக சிவோட்டர்- ஏபிபி கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 68 எம்.எல்.ஏக்களைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கு நாளை மறுநாள் (நவம்பர் 12) தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 1 மாதம் கழித்து டிசம்பர் 8-ல் https://ift.tt/GMci7O6

டிப் டாப் உடை.. 50 ரூபாய் பல்பை திருட 5 லஞ்சம் ரூபாய் காருடன் வந்த திருடர்கள்.. யாரு சாமி இவங்க?

டிப் டாப் உடை.. 50 ரூபாய் பல்பை திருட 5 லஞ்சம் ரூபாய் காருடன் வந்த திருடர்கள்.. யாரு சாமி இவங்க? ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நள்ளிரவில் சாலை ஓரம் உள்ள கடைகளின் 'பல்புகளை' காரில் வந்து சிலர் திருடி செல்லும் சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ள நிலையில், சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பிரதான சாலையை இருட்டாக்கி அங்குள்ள கடைகளை உடைத்து கொள்ளையடிக்கவே இவ்வாறு பல்புகள் திருடப்படுவதாக உள்ளூர் மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தற்போது https://ift.tt/GMci7O6

பிரசாரத்தை விட உயிர் தான் முக்கியம்.. சட்டென காரை நிறுத்திய பிரதமர் மோடி.. கடந்து சென்ற ஆம்புலன்ஸ்

பிரசாரத்தை விட உயிர் தான் முக்கியம்.. சட்டென காரை நிறுத்திய பிரதமர் மோடி.. கடந்து சென்ற ஆம்புலன்ஸ் சிம்லா: இமாச்சல பிரதேச தேர்தல் பிரசாரத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி சென்ற நிலையில் பிரசாரத்தை விட உயிர் தான் முக்கியம் என ஆம்புலன்சுக்கான வழி விடும் வகையில் தனது காரை நிறுத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பான வீடியோ தற்போது வெளியான நிலையில் பல்வேறு தரப்பினர் பாராட்டு தெரிவித்து வருகின்றன. இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 68 https://ift.tt/w9V0gj1

குஜராத் பாஜக கோட்டையா? வாய்ப்பே இல்லை.. 7 தொகுதிகளில் ஒருமுறை கூட வெற்றி பெறாத ‛‛தாமரை’’.. ஏன்?

குஜராத் பாஜக கோட்டையா? வாய்ப்பே இல்லை.. 7 தொகுதிகளில் ஒருமுறை கூட வெற்றி பெறாத ‛‛தாமரை’’.. ஏன்? காந்திநகர்: குஜராத் என்றவுடன் பலருக்கும் நியாபகம் வருவது அது பாஜகவின் கோட்டை என்பது தான். ஆனால் இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு அங்குள்ள 7 சட்டசபை தொகுதிகளில் இன்னும் ஒருமுறை கூட பாஜக வெற்றி பெறவில்லை என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இது முற்றிலும் உண்மை தான். அது ஏன் என்பது பற்றியும், அங்கு காங்கிரஸின் https://ift.tt/w9V0gj1

தைவானுக்கு எதிராக போர் பிரகடனம்.. சீன அதிபரிடம் இருந்து பறந்த உத்தரவு.. தயாராகும் 'சிகப்பு' ராணுவம்

தைவானுக்கு எதிராக போர் பிரகடனம்.. சீன அதிபரிடம் இருந்து பறந்த உத்தரவு.. தயாராகும் 'சிகப்பு' ராணுவம் பெய்ஜிங்: தைவானுடன் கடுமையான மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் சீனா, அந்நாட்டின் மீது விரைவில் போர் பிரகடனம் செய்யும் என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சீன அதிபர் ஜி ஜின்பிங் நேற்று சீன ராணுவத் தலைமையகத்துக்கு நேரடியாக வந்து, போருக்கு தயாராகுமாறு அதிரடி உத்தரவை பிறப்பித்து சென்றுள்ளார். சீன அதிபரின் இந்த திடீர் உத்தரவால் தைவானில் பெரும் https://ift.tt/w9V0gj1

\"அவளும் + அவளும்\".. அன்பின் உச்சம் தொட்ட காதல்.. \"ஆபரேஷன்\" சக்ஸஸாமே.. கடைசியில் தான் ஹைலைட்டே

\"அவளும் + அவளும்\".. அன்பின் உச்சம் தொட்ட காதல்.. \"ஆபரேஷன்\" சக்ஸஸாமே.. கடைசியில் தான் ஹைலைட்டே ஜெய்ப்பூர்: அன்பின் உச்சம், எதையும் செய்ய சொல்லும்போலும்.. ராஜஸ்தானில் ஒரு திருமணம் அப்படித்தான் நடந்துள்ளது.. இந்த திருமணம் குறித்துதான் பலரும் ஆச்சரியத்துடன் பேசி வருகிறார்கள். காதலுக்கு பாலின பேதங்கள் கிடையாது இந்த நவீன யுகத்திலும் பல்வேறு தரப்பினருக்கு சிக்கலுக்குரியதாக இருக்கிறது. ஆண் - பெண் காதலுக்கு எப்படி இருக்கிறதோ, அதைவிட அதிகமாக, தன்பால் ஈர்ப்பாளர்களின் காதல்களுக்கும் மிகப்பெரிய https://ift.tt/w9V0gj1

சிதம்பரம் நடராஜர் கோவில் மன்னர்கள் கட்டியது..அரசுக்கு தீட்சிதர்கள் கணக்கு தர வேண்டும் - சேகர்பாபு

சிதம்பரம் நடராஜர் கோவில் மன்னர்கள் கட்டியது..அரசுக்கு தீட்சிதர்கள் கணக்கு தர வேண்டும் - சேகர்பாபு சிதம்பரம்: நடராஜர் கோயில் நிலம் அரசுக்கு சொந்தமான இடம் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். அரசுக்கு ஒத்துழைக்க வேண்டியது தீட்சிதர்களின் கடமை. தவறு எங்கு நடந்தாலும் அதை தட்டி கேட்கின்ற, சுட்டிகாட்டுகின்ற உரிமை இந்துசமய அறநிலையத்துறைக்கு உள்ளது என்றும் அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் பள்ளியில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் ஆய்வு https://ift.tt/w9V0gj1

Tuesday, November 8, 2022

நேபாளத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம்.. வீடு இடிந்து 6 பேர் பலி.. டெல்லியிலும் குலுங்கிய கட்டடங்கள்

நேபாளத்தில் அடுத்தடுத்து 3 நிலநடுக்கம்.. வீடு இடிந்து 6 பேர் பலி.. டெல்லியிலும் குலுங்கிய கட்டடங்கள் காத்மாண்டு: நேபாளத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட 3 நிலநடுக்கத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலநடுக்கம் டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது. நேபாள நாட்டின் மேற்கே டோடி மாவட்டத்தில் கடந்த 24 மணிநேரத்தில் அடுத்தடுத்து ஏற்பட்ட மூன்று நிலநடுக்கங்கள் ஏற்பட்டு உள்ளன. இதுபற்றி நேபாள தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் வெளியிட்டு உள்ள அறிக்கையில், நேபாள நாட்டின் https://ift.tt/w9V0gj1

கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்..அதிகாரிகளுடன் மோதல்..சீனாவில் நடப்பது என்ன?

கடுமையான கட்டுப்பாடுகளுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள்..அதிகாரிகளுடன் மோதல்..சீனாவில் நடப்பது என்ன? பீஜிங்: சீனாவில் மீண்டும் ஒருசில இடங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து இருப்பதால் அங்கு அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்த கட்டுப்பாடுகளுக்கு எதிராக கொதித்தெழுந்த மக்கள் அதிகாரிகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். உலக நாடுகளை உலுக்கி கடும் உயிரிழப்புகளும் பொருளாதார பாதிப்பையும் ஒரு சேர ஏற்படுத்திய கொரோனா வைரஸ் முதன் முதலாக சீனாவில் தான் கண்டறியப்பட்டது. கடந்த https://ift.tt/w9V0gj1

டேஞ்சர்! அழிவை நோக்கி ஹைவே-இல் போகிறோம்.. எச்சரித்த குட்டரெஸ்! அப்படியே சீனா பக்கம் திரும்பி! பரபர

டேஞ்சர்! அழிவை நோக்கி ஹைவே-இல் போகிறோம்.. எச்சரித்த குட்டரெஸ்! அப்படியே சீனா பக்கம் திரும்பி! பரபர கெய்ரோ: எகிப்தில் நடைபெறும் பருவநிலை மாற்ற மாநாட்டில் பேசிய ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் சில முக்கிய கருத்துகளை தெரிவித்தார். பருவநிலை மாற்றம் என்பது உலக நாடுகளுக்கு மிக பெரிய பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது.. உலக நாடுகள் அனைத்தும் ஒன்றாக முயன்றால் மட்டுமே இதை தடுக்க முடியும். இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஐநா சார்பில் பருவநிலை மாநாடு https://ift.tt/P2AUQVO

Monday, November 7, 2022

\"காப்பாத்துங்க ப்ளீஸ்..\" கதறியும் யாரும் வரவில்லை.. அப்பாவி பெண்ணை முகத்திலேயே குத்திய போதை லேடீஸ்

\"காப்பாத்துங்க ப்ளீஸ்..\" கதறியும் யாரும் வரவில்லை.. அப்பாவி பெண்ணை முகத்திலேயே குத்திய போதை லேடீஸ் இந்தூர்: மத்தியப் பிரதேச மாநிலத்தில் இளம் பெண்கள் 4 பேர் செய்த கொடூர சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மதுபோதை காரணமாக இங்குப் பலரது குடும்பம் சீரழிகிறது. மது குடித்துவிட்டு வரும் கணவர்களால் அந்த குடும்பத்தின் நிம்மதியைப் போகிறது. இதனால் மதுவுக்குக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும் என்பதை https://ift.tt/P2AUQVO

\"குட்கா போட்டாலும் ஓகே.. சரக்கு அடிச்சாலும் ஓகே..\" நீர் மேலாண்மை கூட்டத்தில்.. பாஜக எம்பி பரபர

\"குட்கா போட்டாலும் ஓகே.. சரக்கு அடிச்சாலும் ஓகே..\" நீர் மேலாண்மை கூட்டத்தில்.. பாஜக எம்பி பரபர இந்தூர்: தண்ணீர் பற்றாக்குறை பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், தண்ணீரைப் பாதுகாப்பது குறித்து பாஜக எம்பி ஒருவர் கூறிய கருத்துகள் சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. வேகமாக மாறிவரும் பருவநிலை மாற்றம் என்பது உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பெரிய பிரச்சினையாக உருவெடுத்து உள்ளது. இதனால் பல மோசமான பேரிடர்களும் ஏற்படுகிறது. குறிப்பாகப் பருவம் தவறிப் பெய்யும் மழை https://ift.tt/P2AUQVO

தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 16 இந்தியர்கள் கப்பல் நைஜீரியாவில் சிறைபிடிப்பு- மீட்க கோரிக்கை!

தமிழகத்தை சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 16 இந்தியர்கள் கப்பல் நைஜீரியாவில் சிறைபிடிப்பு- மீட்க கோரிக்கை! அபுஜா: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உள்ளிட்ட 16 பேருடன் நைஜீரியா கடற்படையால் கச்சா எண்ணெய் கப்பல் சிறைபிடிக்கப்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் கப்பலில் இருந்து 16 இந்தியர்களை பாதுகாப்ப மீட்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நார்வே நாட்டை சேர்ந்த தனியார் கப்பல் MV HEROIC IDUN. இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட https://ift.tt/P2AUQVO

'பொருளாதார ரீதியில் 10% இட ஒதுக்கீடு செல்லும்': உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு

'பொருளாதார ரீதியில் 10% இட ஒதுக்கீடு செல்லும்': உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பு பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. ஐந்து நீதிபதிகள் அமர்வில் ஒருவரான நீதிபதி தினேஷ் மகேஷ்வரி, பொருளாதார நிலையில் பின்தங்கியவர்களுக்கான இடஒதுக்கீட்டிற்கான 103வது அரசமைப்பு திருத்தம் செல்லுபடியாகும் என்றும் அது அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்பை மீறவில்லை என்றும் கூறியுள்ளார். உச்சநீதிமன்ற https://ift.tt/P2AUQVO

விடிகாலையில்.. மனைவியின் \"சிரிப்பு சத்தம்\".. பதறி ஓடிய கணவர்.. கடைசியில் பார்த்தால்.. அடக்கொடுமையே

விடிகாலையில்.. மனைவியின் \"சிரிப்பு சத்தம்\".. பதறி ஓடிய கணவர்.. கடைசியில் பார்த்தால்.. அடக்கொடுமையே செங்கல்பட்டு: ஒரே நாளில் தாய், தகப்பனை இழந்து, 2 குழந்தைகள் கண்ணீர் வடித்து நிற்கின்றன.. செங்கல்பட்டு மாவட்டத்தில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.. மதுராந்தகம் அருகே கழனிபாக்கம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார்... மதுராந்தகத்தில் உள்ள ஓட்டலில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வருகிறார். மனைவி பெயர் சுதாமதி.. 25 வயது ஆகிறது.. இருவரும் காதலித்து 5 வருடங்களுக்கு முன்பு https://ift.tt/P2AUQVO

\"ரொம்பவே முக்கியம்.\" நேபாள எதிர்காலத்தை முடிவு செய்யும் தேர்தல்.. உற்று கவனிக்கும் இந்தியா

\"ரொம்பவே முக்கியம்.\" நேபாள எதிர்காலத்தை முடிவு செய்யும் தேர்தல்.. உற்று கவனிக்கும் இந்தியா காத்மாண்டு: மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை நமது அண்டை நாடான நேபாளம் சந்தித்து வரும் நிலையில், இப்போது அங்குத் தேர்தல் நடக்க உள்ளது. நமது அண்டை நாடான நேபாளத்தில் தேசிய மற்றும் மாகாணத் தேர்தல்கள் வரும் நவம்பர் 20ஆம் தேதி நடைபெறுகிறது. நேபாளம் இப்போது பொருளாதார சிக்கலை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்த தேர்தல் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. https://ift.tt/XujxHzp

Sunday, November 6, 2022

பயங்கரம்! தென்காசியில் கரடி கடித்து குதறியதில் 3 பேர் கவலைக்கிடம்.. குலைநடுங்க வைக்கும் வீடியோ

பயங்கரம்! தென்காசியில் கரடி கடித்து குதறியதில் 3 பேர் கவலைக்கிடம்.. குலைநடுங்க வைக்கும் வீடியோ தென்காசி: தென்காசியில் காட்டுக்குள் இருந்து ஊருக்குள் புகுந்த ஒற்றை ஆண் கரடி நடத்திய பயங்கர தாக்குதலில் 3 பேர் கவலைக்கிடமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கரடி ஒருவரை பிடித்து அவரது முகம் மற்றும் கழுத்து சதைகளை கடித்து தின்னும் வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்தக் கரடி தாக்குததலால் தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி https://ift.tt/XujxHzp

இடைத்தேர்தல் எதிரொலி.. யாத்திரைக்கு நடுவில் தேர்தல் பிரச்சாரம்.. இமாச்சல் செல்லும் ராகுல் காந்தி?

இடைத்தேர்தல் எதிரொலி.. யாத்திரைக்கு நடுவில் தேர்தல் பிரச்சாரம்.. இமாச்சல் செல்லும் ராகுல் காந்தி? சிம்லா: இந்திய ஒற்றுமை யாத்திரையில் பயணித்து வரும் ராகுல் காந்தி, இமாச்சலப் பிரதேசத் தேர்தலுக்காக ஒருநாள் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இமாச்சலப் பிரதேச சட்டசபையின் பதவிக்காலம் வரும் 2023ம் ஆண்டு ஜனவரி 8ம் தேதியுடன் முடிவடைகிறது. 68 தொகுதிகளை கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரே கட்டமாக நவம்பர் 12ம் தேதி தேர்தல் நடைபெறும் https://ift.tt/XujxHzp

தான்சானியாவில் ஏரிக்குள் விழுந்த விமானம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு

தான்சானியாவில் ஏரிக்குள் விழுந்த விமானம்.. உயிரிழந்தோர் எண்ணிக்கை 19 ஆக அதிகரிப்பு புகோபா: தான்சானியாவில் ஏரிக்குள் பயணிகள் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. தான்சானியாவின் டார் எஸ் சலாம் நகரில் இருந்து புகோபா நோக்கி 42 பயணிகளுடம் விமான சென்றது. புகோபா விமான நிலையத்தில் தரை இறங்குவதற்காக பயணிகள் விமானம் தாழ்வாக பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென அருகே இருந்த விக்டோரியா https://ift.tt/XujxHzp

மெல்லிய கோடு.. இது இலவசம் அல்ல.. ‛ப்ரீ’ திட்டத்தை அறிவித்துவிட்டு பாஜக ஜேபி நட்டா சொன்னத பாருங்க!

மெல்லிய கோடு.. இது இலவசம் அல்ல.. ‛ப்ரீ’ திட்டத்தை அறிவித்துவிட்டு பாஜக ஜேபி நட்டா சொன்னத பாருங்க! சிம்லா: இமாச்சல பிரதேச தேர்தலில் இலவச திட்டங்களை பாஜக அறிவித்துள்ளது. இலவச திட்டங்களை எதிர்த்து வந்த நிலையில் இந்த திட்டங்கள் அறிவிப்பு பற்றி பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா விளக்கம் அளித்துள்ளார். நாங்கள் அறிவித்தது இலவச திட்டங்கள் இல்லை. இலவச திட்டங்ளுக்கும், மக்களுக்கு அதிகாரமளிக்கும் நலத்திட்டங்களுக்கும் இடையே சிறிய கோடு உள்ளது என அவர் விளக்கம் https://ift.tt/XujxHzp

லாட்டரியில் ரூ250 கோடி பரிசு: சொந்தக்காரங்க, தெரிந்தவங்களிடம் இருந்து தப்பிக்க பலே பிளான் போட்ட நபர்!

லாட்டரியில் ரூ250 கோடி பரிசு: சொந்தக்காரங்க, தெரிந்தவங்களிடம் இருந்து தப்பிக்க பலே பிளான் போட்ட நபர்! ஜின்பிங்: லாட்டரியில் பரிசு விழுந்ததை யாருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதற்காக பொம்மை போல வேடமிட்டு பரிசுத்தொகையை சீனாவில் ஒருவர் வாங்கிச்சென்ற சுவாரசிய சம்பவம் நடைபெற்றுள்ளது. திண்ணையில் கிடந்தவருக்கு திடுக்கென யோகம் அடித்தது என்று நமது ஊரில் ஒரு பேச்சு வழக்கு உண்டு. இது யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ லாட்டரியில் பரிசு அடிப்பவர்களுக்கு கண்டிப்பாக பொருந்தும். எனக்கே ஸ்கெட்சா? https://ift.tt/XujxHzp

\"தென்னைக்கு ஒரு குத்து! ஏணிக்கு ஒரு குத்து\".. இமாச்சல தேர்தல்.. இலவச வாக்குறுதிகளை வாரி வழங்கிய பாஜக

\"தென்னைக்கு ஒரு குத்து! ஏணிக்கு ஒரு குத்து\".. இமாச்சல தேர்தல்.. இலவச வாக்குறுதிகளை வாரி வழங்கிய பாஜக சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 68 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் வரும் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் 6-12 பயிலும் மாணவிகளுக்கு இலவச சைக்கிள் மற்றும் உயர் கல்வி செல்லும் மாணவிகளுக்கு இலவச ஸ்கூட்டி வழங்கப்படும் என்று பாஜக அறிவித்துள்ளது. இன்று https://ift.tt/XujxHzp

தாமரை.. சின்னத்தை மட்டும் பாருங்க! வேட்பாளரை பற்றி கவலைப்படாதீங்க.. இமாச்சலில் பிரதமர் மோடி சுளீர்

தாமரை.. சின்னத்தை மட்டும் பாருங்க! வேட்பாளரை பற்றி கவலைப்படாதீங்க.. இமாச்சலில் பிரதமர் மோடி சுளீர் சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள 68 சட்டப் பேரவை தொகுதிகளுக்கும் வரும் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தின் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, "பாஜக சார்பில் யார் போட்டியிடுகிறார்கள் என்பதை பார்க்காதீர்கள். தாமரை சின்னத்தில் மட்டும் உங்கள் வாக்குகளை செலுத்துங்கள்" https://ift.tt/epDry79

ஹலோவீன் திருவிழாவில் 156 பேர் பலியான சோகம்! தென்கொரிய அதிபர் பதவி விலக வேண்டும்.. வெடித்த போராட்டம்

ஹலோவீன் திருவிழாவில் 156 பேர் பலியான சோகம்! தென்கொரிய அதிபர் பதவி விலக வேண்டும்.. வெடித்த போராட்டம் சியோல்: தென்கொரியாவில் கடந்த 31ம் தேதி நடைபெற்ற ஹலோவீன் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 156 பேர் உயிரிழந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்திருந்தனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறை விசாரணையை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், இந்த விபத்திற்கு பொறுப்பேற்று அதிபர் 'யுன் https://ift.tt/epDry79

Saturday, November 5, 2022

உதவி கேட்டு வந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர்

உதவி கேட்டு வந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த திரிணாமுல் காங்கிரஸ் கவுன்சிலர் கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் உதவி கேட்டு வந்த பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் ஆளும் திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் கவுன்சிலர் ஒருவர் குற்றம்சாட்டப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்ததாகவும், அப்போது கவுன்சிலர் உட்பட கட்சியினர் சிலர் தன்னை மிரட்டியதாகவும் அதனால்தான் தற்போது புகார் அளித்துள்ளதாகவும் பாதிக்கப்பட்டுள்ள பெண் கூறியுள்ளார். https://ift.tt/epDry79

அதோ பாரு.. கீழே என்ன தெரியுது.. திடீரென 1000 அடி உயர மலையிலிருந்து கர்பிணி மனைவியை தள்ளிய கணவன்

அதோ பாரு.. கீழே என்ன தெரியுது.. திடீரென 1000 அடி உயர மலையிலிருந்து கர்பிணி மனைவியை தள்ளிய கணவன் இஸ்தான்புல்: துருக்கியில் 1,000 அடி உயர மலையில் இருந்து 7 மாத கர்ப்பிணி மனைவியை தள்ளி கொலை செய்த கொடூரக் கணவனை போலீஸார் கைது செய்துள்ளனர். முதலில், தனது மனைவி மலையில் இருந்து தவறி விழுந்துவிட்டதாக கூறி நாடகமாடிய அவரது கணவரை, போலீஸார் சினிமா பாணியில் பொறி வைத்து பிடித்தனர். மனைவியின் பெயரில் உள்ள இன்சூரன்ஸ் தொகையை https://ift.tt/epDry79

\"குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாதீங்க\".. பாஜக டீல் பேசியதாக அரவிந்த் கெஜ்ரிவால் பரபர!

\"குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாதீங்க\".. பாஜக டீல் பேசியதாக அரவிந்த் கெஜ்ரிவால் பரபர! அகமதாபாத்: குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தன்னை தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்றும், அப்படி செய்தால் சத்யேந்திர ஜெயின், மணிஷ் சிசோடியா ஆகியோர் மீதான குற்றச்சாட்டுக்களை கைவிடுவதாக பாஜக தன்னிடம் டீல் பேசியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார். பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அடுத்த மாதம் 1 மற்றும் 5 ஆம் https://ift.tt/epDry79

ஆர்.என்.ரவி ஆளுநரா? பாஜக பேச்சாளர் மாதிரி இருக்காரு.. சனாதனத்தை ஆதரிக்கிறார் - துரை வைகோ அட்டாக்

ஆர்.என்.ரவி ஆளுநரா? பாஜக பேச்சாளர் மாதிரி இருக்காரு.. சனாதனத்தை ஆதரிக்கிறார் - துரை வைகோ அட்டாக் தென்காசி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பாஜகவின் பேச்சாளரை போன்று நடந்துகொள்வதாகவும், ஜனநாயகத்துக்கு விரோதமாக செயல்படுவதாகவும் மதிமுக தலைமை நிலைய செயலாளர் துரை வைகோ விமர்சித்து உள்ளார். தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தென்காசி மாவட்டம் குருவிக்குளம் ஒன்றியத்துக்கு உட்பட்ட விவசாயிகளின் பயிர் காப்பீடு நிவாரண தொகை கடந்த ஆட்சியில் இருந்தே நிலுவையில் இருந்தது. இது https://ift.tt/epDry79

\"அக்னி வீரராக\" தேர்வாகாத இளைஞர் தற்கொலை.. வேலையில்லா திண்டாட்டம் உச்சம்- கார்கே காட்டம்

\"அக்னி வீரராக\" தேர்வாகாத இளைஞர் தற்கொலை.. வேலையில்லா திண்டாட்டம் உச்சம்- கார்கே காட்டம் டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் 20 வயது இளைஞர் ஒருவர் 'அக்னிபாத்' திட்டத்தின் கீழ் அக்னி வீரராக தேர்வாகவில்லை என தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இது குறித்து அரசியல் தலைவர்கள் பலர் வருத்தம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜூன கார்கே ராணுவத்தில் உள்ள காலிப் பணியிடங்கள் குறித்தும், வேலையில்லா திண்டாட்டம் குறித்தும் கேள்வியெழுப்பியுள்ளார். https://ift.tt/8pXv6ZG

106 வயது.. 1951 டூ 2022 இமாச்சல் தேர்தல்! இந்தியாவின் முதல் வாக்காளர் மரணம் - யார் இந்த நெகி?

106 வயது.. 1951 டூ 2022 இமாச்சல் தேர்தல்! இந்தியாவின் முதல் வாக்காளர் மரணம் - யார் இந்த நெகி? சிம்லா: சுதந்திர இந்தியாவின் முதல் வாக்கை பதிவு செய்த இமாச்சல பிரதேசத்தை சேர்ந்த ஷியாம் சரன் நெகி தன்னுடைய 106 வயதில் காலமானார். சுதந்திரத்துக்கு முன்பாக பிரிட்டிஷ் ஆட்சிகாலத்தில் இந்தியாவில் பல தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. ஆனால், நாடு சுதந்திரம் பெற்று கடந்த 1952 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலை மறக்க முடியாது. https://ift.tt/8pXv6ZG

Friday, November 4, 2022

\"இந்தியாவை பாருங்க.. திறமை கொட்டிகடக்குது!\" பாராட்டி தள்ளிய புதின்.. நோட் செய்யும் உலக நாடுகள்

\"இந்தியாவை பாருங்க.. திறமை கொட்டிகடக்குது!\" பாராட்டி தள்ளிய புதின்.. நோட் செய்யும் உலக நாடுகள் மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் இந்தியர்கள் பாராட்டித் தள்ளிப் பேசியுள்ள பேச்சு தான் சர்வதேச நாடுகளால் உற்று நோக்கப்படுகிறது. இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்குமான உறவு என்பது பல ஆண்டுகளாகத் தொடரும் ஒன்று. இதன் காரணமாகவே இந்திய பாதுகாப்புத் துறையில் ரஷ்யாவின் ஆயுதங்களே அதிகமாக இருக்கும். அமெரிக்கா பாகிஸ்தான் ஆதரவு நிலைப்பாட்டை எடுத்த சமயத்திலும் கூட எப்போதும் ரஷ்யா https://ift.tt/8pXv6ZG

அனகோண்டாவை விட பெருசாம்.. அம்மாடி.. கோயிலில் 40 அடி மலைப்பாம்பு.. ரிஷியின் உருவமாக வழிபடும் மக்கள்

அனகோண்டாவை விட பெருசாம்.. அம்மாடி.. கோயிலில் 40 அடி மலைப்பாம்பு.. ரிஷியின் உருவமாக வழிபடும் மக்கள் போபால்: மத்தியப் பிரதேசத்தின் கோயில் ஒன்றில் வசித்து வரும் மலைப்பாம்பை மக்கள் பக்தியுடன் வணங்கிச் செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. நீண்ட நாட்களாக இந்த பாம்பு கோயிலில் வசித்து வருவதாகவும், அது முனிவர் ஒருவரின் ஆன்மா என்றும் பக்தர்கள் கூறுகின்றனர். அதேபோல இந்த பாம்பு பக்தர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை என்றும் அப்பகுதி https://ift.tt/8pXv6ZG

ரூ.500க்கு கேஸ் சிலிண்டர்.. இலவச மின்சாரம்.. 10 அதிரடி வாக்குறுதிகள்.. பாஜக கனவை கலைக்க காங். வேகம்!

ரூ.500க்கு கேஸ் சிலிண்டர்.. இலவச மின்சாரம்.. 10 அதிரடி வாக்குறுதிகள்.. பாஜக கனவை கலைக்க காங். வேகம்! அகமதாபாத் : குஜராத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி அதிரடியாக 10 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளது.நாங்கள் ஆட்சிக்கு வந்தால், 500 ரூபாய்க்கு எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும், 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும் என அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது காங்கிரஸ். குஜராத்தில் 5 முறை தொடர்ந்து வெற்றி பெற்று, ஆறாவது முறையாக ஆட்சியை https://ift.tt/0hZnHUz

24 ஆண்டு ஆட்சி! குஜராத் சட்டசபை தேர்தலில் மீண்டும் வெல்ல முடியுமா பாஜக? மோடி முன்பாக 10 சவால்கள்

24 ஆண்டு ஆட்சி! குஜராத் சட்டசபை தேர்தலில் மீண்டும் வெல்ல முடியுமா பாஜக? மோடி முன்பாக 10 சவால்கள் காந்தி நகர்: நீண்ட இழுபறிக்கு பிறகு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலமான குஜராத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 ஆண்டுகளாக குஜராத்தில் ஆட்சி செய்யும் பாஜகவின் முன்பு 10 முக்கிய சவால்கள் உள்ளன. இதனை கடந்து பாஜக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி https://ift.tt/0hZnHUz

சுருண்டு விழுந்த பூட்டோ! \"அவளை\" மறக்க முடியுமா? இம்ரான் கான் மட்டும் தப்பித்தது எப்படி? நடந்தது என்ன

சுருண்டு விழுந்த பூட்டோ! \"அவளை\" மறக்க முடியுமா? இம்ரான் கான் மட்டும் தப்பித்தது எப்படி? நடந்தது என்ன இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ்தானில் பெனாசீர் பூட்டோ சுட்டுக்கொலை செய்யப்பட்டது போலவே இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தான் பிரதமராக இருந்த இம்ரான் கான், அந்நாட்டு ராணுவத்திற்கு எதிராக கடுமையான விமர்சனங்களை வைத்து வந்தார். https://ift.tt/0hZnHUz

Thursday, November 3, 2022

ஆளுநர் விவகாரம்.. கடிதம் அனுப்புவதால் எதுவும் நடக்கப் போவதில்லை.. சொல்கிறார் தமிழிசை செளந்தரராஜன்!

ஆளுநர் விவகாரம்.. கடிதம் அனுப்புவதால் எதுவும் நடக்கப் போவதில்லை.. சொல்கிறார் தமிழிசை செளந்தரராஜன்! புதுச்சேரி: ஆளுநர் ஆர்என் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி திமுகவினர் குடியரசுத் தலைவரிடம் கடிதம் அளிப்பதால் எதுவும் நடக்கப்போவதில்லை என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர் - மாநிக அரசு இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம், டெல்லி, புதுச்சேரி, https://ift.tt/0hZnHUz

‛‛அங்கிள்’’ என அழைத்த இளைஞர்.. அப்படி சொல்லாதீங்க ‛‛ப்ரதர்’’.. கெஞ்சிய பாஜக அமைச்சர்..ஒரே சிரிப்பு

‛‛அங்கிள்’’ என அழைத்த இளைஞர்.. அப்படி சொல்லாதீங்க ‛‛ப்ரதர்’’.. கெஞ்சிய பாஜக அமைச்சர்..ஒரே சிரிப்பு கோஹிமா: நாகலாந்து பாஜக தலைவரும், உயர்கல்வித்துறை அமைச்சருமான டெம்ஜென் இம்னா அலாங் இளைஞர் ஒருவர் ‛‛அங்கிள்'' என அழைத்த நிலையில், ‛‛ப்ரதர்'' தயவு செய்து ‛‛அங்கிள்'' என அழைக்க வேண்டாம் என அவர் கூறிய சம்பவம் நடந்துள்ளது. நாகலாந்தில் பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடக்கிறது. நெய்பியூ ரியோ என்பவர் முதல்வராக உள்ளார். இவரது அமைச்சரவையில் https://ift.tt/0hZnHUz

\"பயங்கர கருப்பு..\" அதிபர் புதின் கைகளை பார்த்தீங்களா.. பின்னால் மறைந்திருக்கும் மர்மம்.. பகீர் தகவல்

\"பயங்கர கருப்பு..\" அதிபர் புதின் கைகளை பார்த்தீங்களா.. பின்னால் மறைந்திருக்கும் மர்மம்.. பகீர் தகவல் மாஸ்கோ: ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் உடல்நிலை குறித்து வெளியாகி உள்ள புதிய தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகமே எதிர்த்தாலும் கூட சத்தமின்றி உக்ரைன் போரைத் தொடர்ந்து நடத்தி வருபவர் தான் புதின், ரஷ்யா அதிபராக உள்ள புதின் எப்போதுமே மர்மங்கள் நிறைந்த மனிதனாகவே அறியப்படுகிறார். எதிரிகள் அதிகம் என்பதால் அவரது குடும்பம் குறித்த https://ift.tt/0hZnHUz

மொத்தமாக இறங்கிய மழை: இதான் அதிகபட்சம்! சிக்கி திணறும் சீர்காழி! சூழ்ந்த தண்ணீர்! விவசாயிகள் கண்ணீர்

மொத்தமாக இறங்கிய மழை: இதான் அதிகபட்சம்! சிக்கி திணறும் சீர்காழி! சூழ்ந்த தண்ணீர்! விவசாயிகள் கண்ணீர் மயிலாடுதுறை: கனமழை கொட்டித்தீர்த்ததால் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்து மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகிறார்கள். தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை கடந்த 29ஆம் தேதி தொடங்கி பல்வேறு மாவட்டங்களில் கொட்டித் தீர்த்து வருகிறது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் கனமழை பெய்யும் என வானிலை https://ift.tt/rYC6kEc

\"அந்த பக்கமே போகக் கூடாது..\" வக்கீல் அசோஷியேஷன் ஸ்ட்ரிக்ட்! குஜராத் குளறுபடி நிறுவனத்திற்கு செக்

\"அந்த பக்கமே போகக் கூடாது..\" வக்கீல் அசோஷியேஷன் ஸ்ட்ரிக்ட்! குஜராத் குளறுபடி நிறுவனத்திற்கு செக் காந்திநகர்: குஜராத் மோர்பி பால விபத்தில் 130 பேர் உயிரிழந்து உள்ள நிலையில், அங்குள்ள பொதுமக்கள் சம்மந்தப்பட்ட நிறுவனத்தின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். குஜராத் மாநிலத்தில் கடந்த வாரம் மிக மோசமான ஒரு விபத்து ஏற்பட்டது. நதியின் குறுக்கே கட்டப்பட்ட மோர்பி தொங்கு பாலம் திடீரெ இடிந்து விழுந்து விபத்து நிகழ்ந்தது. பாலம் இடிந்து விழுந்து https://ift.tt/rYC6kEc

பிரதமர் மோடி மேடையை கவிழ்க சதி? சத்தமின்றி போல்டை கழற்றிய மர்ம ஆசாமி.. பாய்ந்தது போலீஸ் நடவடிக்கை

பிரதமர் மோடி மேடையை கவிழ்க சதி? சத்தமின்றி போல்டை கழற்றிய மர்ம ஆசாமி.. பாய்ந்தது போலீஸ் நடவடிக்கை காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் மேடையைக் கவிழ்க சதி செய்ததாகக் கூறி ஒருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். குஜராத்தில் இன்னும் சில வாரங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இன்று குஜராத் சட்டசபைத் தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது. குஜராத் மாநிலத்தில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே நேரடி https://ift.tt/rYC6kEc

Wednesday, November 2, 2022

\"எங்க ஆளுங்க மேலேயே கை வைப்பீங்களா?\".. கோபப்பட்ட சீன அதிபர்.. பம்மிய பாகிஸ்தான் பிரதமர்

\"எங்க ஆளுங்க மேலேயே கை வைப்பீங்களா?\".. கோபப்பட்ட சீன அதிபர்.. பம்மிய பாகிஸ்தான் பிரதமர் பெய்ஜிங்: பாகிஸ்தானில் சீன பணியாளர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருவது குறித்து சீன அதிபர் ஜி ஜின்பிங், பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப்பிடம் கோபமாக கேள்வியெழுப்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை சற்றும் எதிர்பார்க்காத பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என உறுதி அளித்துள்ளார். மேலும், சீன பணியாளர்களை பாதுகாக்க என்னென்ன https://ift.tt/rYC6kEc

குஜராத் தேர்தல்.. ஆம் ஆத்மி ஆதிக்கத்தால் பலன் பாஜகவிற்கு? காங்கிரசை கலவரமாக்கும் கள நிலவரம்

குஜராத் தேர்தல்.. ஆம் ஆத்மி ஆதிக்கத்தால் பலன் பாஜகவிற்கு? காங்கிரசை கலவரமாக்கும் கள நிலவரம் அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபைக்கான தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட உள்ளது. குஜராத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் மும்முனைப் போட்டி நிலவினாலும் களநிலவரம் பாஜகவுக்கே சாதகம் எனவும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. 182 தொகுதிகளைக் கொண்டது குஜராத் சட்டசபை. இம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கு 92 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. 1995-ம் ஆண்டு சட்டசபை தேர்தல் முதல் இம்மாநிலத்தில் பாஜக https://ift.tt/rYC6kEc

எச்.ராஜா, கிருஷ்ணசாமியுடன் அறநிலையத்துறைக்கு எதிராக நவ.5-ல் சென்னையில் போராட்டம்-சோடா பாட்டில் ஜீயர்

எச்.ராஜா, கிருஷ்ணசாமியுடன் அறநிலையத்துறைக்கு எதிராக நவ.5-ல் சென்னையில் போராட்டம்-சோடா பாட்டில் ஜீயர் ஶ்ரீவில்லிப்புத்தூர்: கோவில் விவகாரங்களில் இந்து சமய அறநிலையத்துறை தலையிடுவதைக் கண்டித்து சென்னையில் வரும் 5-ந் தேதி போராட்டம் நடத்தப்படும் என ஶ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் சடகோப ராமானுஜ ஜீயர் அறிவித்துள்ளார். ஆண்டாள் குறித்த ஆய்வு கவிஞர் வைரமுத்துவின் விவகாரத்தில் எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும் என பேசி பெரும் சர்ச்சையில் சிக்கியவர் சடகோப ராமானுஜ ஜீயர். https://ift.tt/g2um5kH

பழைய கேபிள்.. ஊழலால் உயிரிழந்த 135 பேர்! குஜராத் பால விபத்து குறித்து தடதடக்க வைத்த தடயவியல் அறிக்கை

பழைய கேபிள்.. ஊழலால் உயிரிழந்த 135 பேர்! குஜராத் பால விபத்து குறித்து தடதடக்க வைத்த தடயவியல் அறிக்கை காந்திநகர்: குஜராத்தில் மோர்பி பால விபத்தில் 135 பேர் உயிரிழந்த நிலையில், புனரமைக்கப்பட்ட பாலத்தின் தரைப்பகுதியை மாற்றிவிட்டு அதை தாங்கி நிற்கும் கேபிளை மாற்றாமல்விட்டதே அறுந்து விழுந்து விபத்துக்குள்ளாக காரணம் என்று தடயவியல் அறிக்கையில் தெரியவந்து இருக்கிறது. குஜராத் மாநிலம் மோர்பியில் மச்சு ஆற்றின் குறுக்கே 235 மீட்டர் நீளமும் 1.25 மீட்டர் அகலமும் கொண்ட தொங்கு https://ift.tt/g2um5kH

Tuesday, November 1, 2022

குஜராத் பாலம் அறுந்தது விபத்தில்ல.. சதி! பின்னணியில் “ஒரு” கட்சி.. காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் பகீர்

குஜராத் பாலம் அறுந்தது விபத்தில்ல.. சதி! பின்னணியில் “ஒரு” கட்சி.. காஷ்மீர் ஃபைல்ஸ் இயக்குநர் பகீர் காந்திநகர்: குஜராத்தில் மோர்பி பாலம் அறுந்த விபத்தில் 135 பேர் உயிரிழந்த நிலையில், இது அர்பன் நக்சல்களின் திட்டமிட்ட சதி என்றும் ஆம் ஆத்மி கட்சி அவர்களின் பாதுகாப்பு அளித்து வருவதாகவும் காஷ்மீர் பைல்ஸ் திரைப்பட இயக்குநர் விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் மோர்பியில் மச்சு ஆற்றின் குறுக்கே 141 ஆண்டுகளுக்கு முன்பாக அமைக்கப்பட்டது https://ift.tt/g2um5kH

ரூ.5 கோடி 'ஹெராயின்'.. 10 ரூபாய் சோப்புக்குள் மறைத்து கடத்திய இளைஞர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ரூ.5 கோடி 'ஹெராயின்'.. 10 ரூபாய் சோப்புக்குள் மறைத்து கடத்திய இளைஞர்.. தட்டித்தூக்கிய போலீஸ் கரீம்கஞ்ச்: ரூ.5 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப்பொருளை 10 ரூபாய் சோப்புகளுக்குள் மறைத்து வைத்து கடத்திய இளைஞர் அசாம் போலீஸார் கைது செய்தனர். இத்தனை கோடி மதிப்பிலான போதைப்பொருள் அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்பது தொடர்பாகவும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்காலமாக வடகிழக்கு மாநிலங்களில் சீனா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து தயாரிக்கப்படும் போதைப்பொருட்கள் அதிக https://ift.tt/g2um5kH

ராஜஸ்தான் காங்கிரஸ் பிளவுக்கு பிள்ளையார் சுழி? அசோக் கெலாட்டை ஓஹோவென மோடி புகழ்ந்ததால் புகைச்சல்!

ராஜஸ்தான் காங்கிரஸ் பிளவுக்கு பிள்ளையார் சுழி? அசோக் கெலாட்டை ஓஹோவென மோடி புகழ்ந்ததால் புகைச்சல்! ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியில் உட்கட்சி பூசல் உச்சத்தில் இருக்கும் நிலையில் முதல்வர் அசோக் கெலாட்டை பிரதமர் மோடி புகழ்ந்திருப்பதும் பிரதமர் மோடியை அசோக் கெலாட் புகழ்ந்திருப்பதும் பெரும் புகைச்சலை கிளப்பிவிட்டிருக்கிறது. காங்கிரஸ் ஆட்சி செய்யும் மாநிலங்களில் காங்கிரஸும் ஒன்று. இம்மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் துணை முதல்வர் சச்சின் பைலட் இடையே https://ift.tt/g2um5kH

“FIRல் ஏன் ஒரேவா நிறுவனத்தின் பெயர் இல்லை?”.. மோர்பி பால விபத்து குறித்து ப.சிதம்பரம் நறுக் கேள்வி

“FIRல் ஏன் ஒரேவா நிறுவனத்தின் பெயர் இல்லை?”.. மோர்பி பால விபத்து குறித்து ப.சிதம்பரம் நறுக் கேள்வி காந்திநகர்: குஜராத்தின் மோர்பி கேபிள் பாலம் அறுந்து விழுந்த விபத்தில் 140க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த விபத்து கடந்த 30ம் தேதி நிகழ்ந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (நவ.01) காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூறினார். இந்நிலையில் இந்த விபத்து குறித்த வழக்குப்பதிவில் பாலத்தை புனரமைத்த நிறுவனத்தின் பெயர், https://ift.tt/g2um5kH

வெளிநாடுகளில் மோடிக்கு மிகப்பெரும் கவுரவம் கிடைக்கிறது.. பாராட்டிய கெலாட்! உற்று கவனித்த காங்கிரசார்

வெளிநாடுகளில் மோடிக்கு மிகப்பெரும் கவுரவம் கிடைக்கிறது.. பாராட்டிய கெலாட்! உற்று கவனித்த காங்கிரசார் ஜெய்ப்பூர்: எந்த வெளிநாட்டுக்கு பிரதமர் மோடி சென்றாலும் அங்கு அவருக்கு மிகப்பெரிய கவுரவம் அளிக்கப்படுவதாக காங்கிரஸ் மூத்த தலைவரும், ராஜஸ்தான் முதல்வருமான அசோக் கெலாட் பேசினார். இதேபோல் பிரதமர் மோடியும் அசோக் கெலாட்டை பாராட்டி பேசினார். ஆங்கிலேயர்கள் இந்தியாவை அடிமைப்படுத்தி ஆட்சி செய்த போது ஆங்கிலேயர்களுக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுதந்திர வேட்கையுடன் போராட்டங்கள் https://ift.tt/g2um5kH

மோர்பியில் மோடி.. நேராக வண்டியை விட்ட பிரதமர்! குஜராத் பாலம் விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு

மோர்பியில் மோடி.. நேராக வண்டியை விட்ட பிரதமர்! குஜராத் பாலம் விபத்து நடந்த இடத்தில் நேரில் ஆய்வு காந்திநகர்: குஜராத் மாநில மார்பியில் பழமையான தொங்குபாலம் அறுந்து விபத்துக்குள்ளான பகுதியை பார்வையிட பிரதமர் நரேந்திர மோடி நேரில் சென்றுள்ளார். மோர்பி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மச்சு ஆற்றின் குறுக்கே ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட தொங்கு பாலம் குஜராத் மாநிலத்தின் முக்கிய சுற்றுலா தலமாக திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை பாலத்தில் அதிகளவிலான https://ift.tt/g2um5kH

திரண்டு நின்ற குஜராத்திகள்.. தாய்மொழிலதான் பேசனும்! சுடசுட அட்வைஸ் கொடுத்த அமித்ஷா - அப்போ இந்தி?

திரண்டு நின்ற குஜராத்திகள்.. தாய்மொழிலதான் பேசனும்! சுடசுட அட்வைஸ் கொடுத்த அமித்ஷா - அப்போ இந்தி? காந்திநகர்: பொதுமக்கள் தங்கள் தாய்மொழியை விட்டுக் கொடுக்கக்கூடாது என்றும், அனைவரும் தாய்மொழியிலேயே பேச வேண்டும் எனவும் குஜராத்தி மக்கள் முன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்து உள்ளார். குஜராத் கல்வி சங்கத்தில் சர்தார் வல்லபாய் பட்டேலின் 147 வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய https://ift.tt/g2um5kH

குத்துனதே நண்பன் தான்! கொலையை தற்கொலையாக்க போட்ட நாடகம்! ஆனால்.. காரணமே வேறயாம்! மலைத்த மயிலாடுதுறை!

குத்துனதே நண்பன் தான்! கொலையை தற்கொலையாக்க போட்ட நாடகம்! ஆனால்.. காரணமே வேறயாம்! மலைத்த மயிலாடுதுறை! மயிலாடுதுறை : மயிலாடுதுறை அருகே நேற்று முன்தினம் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் திடீர் திருப்பமாக, அவர் ஓரினச்சேர்க்கைக்கு ஒத்துக் கொள்ளாததால் பள்ளி மாணவன் ஒருவனுடன் இணைந்து கொலை செய்யப்பட்டதாக முக்கிய குற்றவாளி திடுக்கிடும் தகவலை அளித்துள்ளார். மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜலிங்கம். இவருடைய மகன் ராஜ்குமார் . கட்டிட https://ift.tt/g2um5kH

\"மது, பலாத்காரம், மிரட்டல்..\" அந்தமான் கூட்டு பலாத்காரத்தில் நடந்தது என்ன? இளம்பெண் கண்ணீர்

\"மது, பலாத்காரம், மிரட்டல்..\" அந்தமான் கூட்டு பலாத்காரத்தில் நடந்தது என்ன? இளம்பெண் கண்ணீர் பிளேயர்: அந்தமான் தீவுகளில் வேலை வாங்கி தருவதாகக் கூறி வேலை வாங்கி தருவதாகக் கூறி இளம் பெண்களைப் பலாத்காரம் செய்த விவகாரத்தில் அடுத்தடுத்து திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. அந்தமான் தீவுகளைச் சேர்ந்த 21 வயது இளம் பெண் கடந்த மாதம் முன்பு மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ஜிதேந்திர நரேன் மீது பாலியல் பலாத்கார புகாரை அளித்து இருந்தார். https://ift.tt/g2um5kH

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...