Saturday, December 31, 2022

புதிய கட்டத்தில் கொரோனா- கடுமையான சவால்களை எதிர்கொள்கிறோம்: சீனா அதிபர் ஜின்பிங் ஓபன்டாக்

புதிய கட்டத்தில் கொரோனா- கடுமையான சவால்களை எதிர்கொள்கிறோம்: சீனா அதிபர் ஜின்பிங் ஓபன்டாக் பெய்ஜிங்: சீனாவில் கொரோனா புதிய கட்டத்தில் இருக்கிறது; சீனா கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளதாக சீனா அதிபர் ஷி ஜின்பிங் (ஜி ஜின்பிங்) தெரிவித்துள்ளார். பொது புத்தாண்டை முன்னிட்டு சீனா மக்களிடையே உரையாற்றிய போது ஷி ஜின்பிங் இதனைத் தெரிவித்தார். புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஷி ஜின்பிங் (ஜி ஜின்பிங்) சீனா மக்களுக்கு ஆற்றிய உரை: அனைவருக்கும் வணக்கம். https://ift.tt/yiOsYnA

மரணஓலம்.. சீனாவில் தினசரி கொரோனா பலி என்ன? பிரிட்டன் சுகாதார நிறுவனம் ஷாக் தகவல்..ரொம்பவே சோகம்

மரணஓலம்.. சீனாவில் தினசரி கொரோனா பலி என்ன? பிரிட்டன் சுகாதார நிறுவனம் ஷாக் தகவல்..ரொம்பவே சோகம் பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் பாதிப்பு, பலி இன்னும் குறையவில்லை என கூறப்படுகிறது. இதற்கிடையே தான் சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருவதோடு, சீனா தொடர்ந்து கொரோனா சார்ந்த பாதிப்பு, பலி உள்ளிட்ட விபரங்களை மறைத்து வருகிறது. இந்நிலையில் சீனாவின் கொரோனா பரவல் குறித்தும் பாதிப்பு, பலி பற்றியும் பிரிட்டனை தலைமையிடாக கொண்டு செயல்படும் https://ift.tt/yiOsYnA

இஸ்லாமிய பெண்கள் “டார்கெட்”.. 3,042 சவரன் தங்கமா? மயிலாடுதுறையில் ரூ.12.5 கோடியில் “மெகா” மோசடி

இஸ்லாமிய பெண்கள் “டார்கெட்”.. 3,042 சவரன் தங்கமா? மயிலாடுதுறையில் ரூ.12.5 கோடியில் “மெகா” மோசடி மயிலாடுதுறை: இஸ்லாமிய பெண்களை குறிவைத்து 3,042 சவரன் தங்க நகையை நூதன முறையில் பெண் ஒருவர் மோசடி செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தாங்கள் இழந்த நகைகளை மீட்டு தர கோரி 20 க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் இரண்டாவது நாளாக இன்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க கூடியதால் பெரும் பரபரப்பு https://ift.tt/gLlShBc

மறைந்தார் முன்னாள் போப் ஆண்டவர் 16ம் பெனடிக்.. 600 ஆண்டுகளில் முதல்முறையாக தானாக பதவியை துறந்தவர்

மறைந்தார் முன்னாள் போப் ஆண்டவர் 16ம் பெனடிக்.. 600 ஆண்டுகளில் முதல்முறையாக தானாக பதவியை துறந்தவர் வாட்டிகன்: முன்னாள் போப் ஆண்டவர் 16வது பெனடிக் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது, 95. போப் ஆண்டவர் பதவியிலிருந்து தானாக யாருமே பதவி விலகவில்லை என்ற நிலை 1415ம் ஆண்டு முதல் இருந்தது. ஆனால், சுமார் 600 ஆண்டுகள் கழித்து அதாவது, 2013ல் போப் பதவியில் இருந்து தானாகவே பதவி விலகியவர்தான் 16வது பெனடிக். https://ift.tt/gLlShBc

திடீர் 'ஹார்ட் அட்டாக்'.. காரை அப்பளமாக நொறுக்கிய பஸ்! 9 பேர் பலி - குஜராத்தில் பரிதாபம்

திடீர் 'ஹார்ட் அட்டாக்'.. காரை அப்பளமாக நொறுக்கிய பஸ்! 9 பேர் பலி - குஜராத்தில் பரிதாபம் காந்திநகர்: குஜராத்தில் டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் தறிகெட்டு ஓடிய பஸ் எதிரே வந்த கார் மீது மோதிய கோர விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்தில் 28 பேர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர https://ift.tt/gLlShBc

திரும்பி வந்துட்டேன்னு சொல்லி.. சவூதி அரேபிய அணியில் ரீ எண்ட்ரி கொடுத்த ரொனால்டோ! இவ்வளவு கோடியா?

திரும்பி வந்துட்டேன்னு சொல்லி.. சவூதி அரேபிய அணியில் ரீ எண்ட்ரி கொடுத்த ரொனால்டோ! இவ்வளவு கோடியா? ரியாத்: ஜுவண்டஸ், மான்செஸ்டர் யுனைட்டேட் கால்பந்து கிளப் அணிகளில் இருந்து அடுத்தடுத்து விலகிய போர்ச்சுகல் வீரரும் நட்சத்திர கால்பந்து வீரருமான கிறிஸ்டியானோ ரொனால்டோ தற்போது சவூதி அரேபியாவின் அல் நஸ்ர் கிளப் அணியில் விளையாடுவதற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். உலகக்கோப்பை கால்பந்து தொடரில் அவரை விளையாட விடாமல் அவமதித்தபோதே அவரது ஆட்டம் முடிந்துவிட்டதாக பலர் பேசிய நிலையில் https://ift.tt/gLlShBc

Friday, December 30, 2022

தகதகன்னு ஜொலித்த சில்வர் பார்சல்.. ஆர்வமாய் திறந்த ஆபீசர்ஸ்.. கடைசியில் குப்பென வியர்த்து போய்.. ஐயோ

தகதகன்னு ஜொலித்த சில்வர் பார்சல்.. ஆர்வமாய் திறந்த ஆபீசர்ஸ்.. கடைசியில் குப்பென வியர்த்து போய்.. ஐயோ மெக்சிகோ: விமானங்களில் கூரியர் மூலமாக பல்வேறு பொருட்கள் கடத்தப்பட்டு வரும் நிலையில், மெக்சிகோ விமான நிலையத்திற்கு ஒரு பார்சல் வந்துள்ளது.. அந்த பார்சலை திறந்து பார்த்து அதிகாரிகள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.. அப்படி என்னதான் இருந்தது அந்த பார்சலில்? சர்வதேச அளவில் கடத்தல் அதிகம் நடைபெறும் பகுதிகளில் மெக்சிகோவும் ஒன்று. மெக்சிகோவிலிருந்து அதிகமான அளவில் போதை https://ift.tt/gLlShBc

\"எங்க நாட்டில் கொரோனா குறைந்துவிட்டது\" கட்டுப்பாடுகளை மொத்தமாக தூக்கிய இந்தோனேசியா!

\"எங்க நாட்டில் கொரோனா குறைந்துவிட்டது\" கட்டுப்பாடுகளை மொத்தமாக தூக்கிய இந்தோனேசியா! வாஷிங்டன்: சீனாவில் பரவும் புதிய வகை கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகளும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தோனேசியாவில் கொரோனா குறைந்துவிட்டதால் அந்நாட்டில் கட்டுப்பாடுகள் முற்றிலும் நீக்கப்பட்டுள்ளன. கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்து மக்கள் நிம்மதி பெருமூச்சு விடத்தொடங்கிய நிலையில், சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மின்னல் வேகத்தில் அதிகரிக்கத் https://ift.tt/gLlShBc

\"வலி தாங்க முடியல, ஊசி ஏதாவது போடுங்க அண்ணா\".. ஆம்புலன்ஸில் துடிதுடித்து சொன்ன ரிஷப் பண்ட்

\"வலி தாங்க முடியல, ஊசி ஏதாவது போடுங்க அண்ணா\".. ஆம்புலன்ஸில் துடிதுடித்து சொன்ன ரிஷப் பண்ட் டேராடூன்: கார் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இந்திய கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட், ஆம்புலன்ஸில் போகும் போது மருந்தாளரிடம் பேசிய விஷயங்கள் தற்போது வெளியே வந்துள்ளன. ஆம்புலன்ஸில் ரத்த வெள்ளத்தில் கிடந்த ரிஷப் பண்ட், தன்னால் வலி தாங்க முடியவில்லை என்றும், வலி ஊசி ஏதாவது போடுங்கள் எனவும் கண்ணீர் மல்க கூறியதாக https://ift.tt/gLlShBc

Thursday, December 29, 2022

இல்லாத கட்சியை பற்றி பேசாதீங்க.. நமக்கு நிறைய வேலை இருக்கு! பாஜகவை மறைமுகமாக சாடிய செந்தில் பாலாஜி!

இல்லாத கட்சியை பற்றி பேசாதீங்க.. நமக்கு நிறைய வேலை இருக்கு! பாஜகவை மறைமுகமாக சாடிய செந்தில் பாலாஜி! கரூர் : இல்லாத கட்சியை பற்றி பேசுகிறார்கள், வீண் விளம்பரங்களை செய்து 66000 பூத் என்று பேசுகின்றனர். நமக்கு நிறைய வேலை இருக்கு என பாஜகவை தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கடுமையாக விமர்சித்துள்ளார். திமுக முன்னாள் பொதுச் செயலாளர் மறைந்த பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு பொதுக்கூட்டம் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வெங்கமேடு பகுதியில் https://ift.tt/1EYPxAv

பிரதமர் மோடி தாயார் ஹீராபென் காலமானார் Live Updates: குஜராத் காந்திநகரில் உடல் தகனம்

பிரதமர் மோடி தாயார் ஹீராபென் காலமானார் Live Updates: குஜராத் காந்திநகரில் உடல் தகனம் அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி (வயது 100) இன்று அதிகாலையில் காலமானார். ஒரு புகழ்பெற்ற நூற்றாண்டு கடவுளின் காலடியில் சேர்ந்திருக்கிறது என தமது தாயார் ஹீராபென் மோடியின் மறைவுக்கு புகழஞ்சலி செலுத்தி உள்ளார் பிரதமர் மோடி. ஹீராபென் மோடியின் உடல் இன்று காலை குஜராத்தின் காந்திநகரில் தகனம் செய்யப்பட்டது. பிரதமர் மோடியின் தாயார் https://ift.tt/1EYPxAv

\"அம்மா..\".. தாய் ஹீராபென் இறந்ததும் மோடிக்கு போன தகவல்.. அதிகாலை 3.30க்கு.. நடந்தது என்ன? பின்னணி!

\"அம்மா..\".. தாய் ஹீராபென் இறந்ததும் மோடிக்கு போன தகவல்.. அதிகாலை 3.30க்கு.. நடந்தது என்ன? பின்னணி! காந்தி நகர்: பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் மோடி மரணம் அடைந்த நிலையில் பிரதமர் மோடி தனது பயண திட்டங்களை தள்ளிவைத்துவிட்டு குஜராத் சென்றுள்ளார். பிரதமர் மோடி தனது தாயார் ஹீராபென் மோடி மீது மிகவும் அன்பானவர். குஜராத்திற்கு தேர்தல் நேரங்களிலும், பிரச்சாரத்தின் போதும் செல்லும் மோடி தவறாமல் ஹீராபென் மோடியை சந்தித்தார். தனது பிறந்த நாளின் https://ift.tt/1EYPxAv

\"கும்மிருட்டில்\" கீவ்.. அடுத்தடுத்து பாய்ந்த 120 ஏவுகணைகள்.. இருளில் மூழ்கிய உக்ரைன் நகரங்கள்.. ஏன்

\"கும்மிருட்டில்\" கீவ்.. அடுத்தடுத்து பாய்ந்த 120 ஏவுகணைகள்.. இருளில் மூழ்கிய உக்ரைன் நகரங்கள்.. ஏன் கீவ்: உக்ரைன் தலைநகர் கீவ் உள்ளிட்ட பல இடங்களில் ஒரே நாளில் 120-க்கும் அதிகமான ஏவுகணைகளை வீசி ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில், தலைநகர் கீவ் பகுதியில் 90 சதவீதம் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.உக்ரைன் மீது ரஷிய படைகள் கடந்த பிப்ரவரி மாதம் தாக்குதல் நடத்தத் தொடங்கின.... உக்ரைன் நேட்டோவில் இணைய அதிபர் https://ift.tt/1EYPxAv

\"என்னது கொரோனாவா?.. இங்கே எல்லாம் நார்மல்தான்\".. அடித்து சொல்லும் சீனா.. எச்சரிக்கும் அமெரிக்கா

\"என்னது கொரோனாவா?.. இங்கே எல்லாம் நார்மல்தான்\".. அடித்து சொல்லும் சீனா.. எச்சரிக்கும் அமெரிக்கா பெய்ஜிங்: சீனாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு மோசம் அடைந்து வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில், "அப்படியெல்லாம் இல்லையே.. இங்க எல்லாம் நார்மலாதானே இருக்கு" என்ற ரீதியில் சீனா கருத்து தெரிவித்துள்ளது அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளை கோபமடையச் செய்துள்ளது. கடந்த முறையை போலவே இந்த முறையும் சீனா தங்கள் நாட்டு கொரோனா பாதிப்புகளை மூடி https://ift.tt/PTKd3yv

Wednesday, December 28, 2022

தேர்தல் நெருங்குது- திரிபுராவில் பாஜகவுக்கு அடிமேல் அடி- 5-வது எம்.எல்.ஏ. கட்சியை விட்டு எஸ்கேப்!

தேர்தல் நெருங்குது- திரிபுராவில் பாஜகவுக்கு அடிமேல் அடி- 5-வது எம்.எல்.ஏ. கட்சியை விட்டு எஸ்கேப்! அகர்தலா: திரிபுரா சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அம்மாநில பாஜகவில் இருந்து வெளியேறும் எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் 5 எம்.எல்.ஏக்கள் பாஜகவை விட்டு வெளியேறி உள்ளனர். திரிபுராவில் 60 சட்டசபை தொகுதிகள் உள்ளன. திரிபுரா சட்டசபைக்கு அடுத்த ஆண்டின் தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. திரிபுரா இடதுசாரிகளின் அசைக்க https://ift.tt/PTKd3yv

அடி பிலிவர் அடி.. நடுவானில்.. விமானத்தில் சண்டை போட்ட இந்தியர்கள்.. காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

அடி பிலிவர் அடி.. நடுவானில்.. விமானத்தில் சண்டை போட்ட இந்தியர்கள்.. காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க! கொல்கத்தா: நடுவானில் பறக்கும் விமானம் ஒன்றில் இந்தியர்கள் சண்டை போட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாங்காக்கில் இருந்து கொல்கத்தா நோக்கி அந்த தாய்லாந்து விமானம் வந்து கொண்டு இருந்தது. தாய்லாந்தை சேர்ந்த தாய் ஸ்மைல் ஏர்வேஸ் விமானம் ஆகும் இது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விமானத்தில் இரண்டு இந்தியர்களுக்கு இடையே வாக்குவாதம் https://ift.tt/PTKd3yv

\"மொட்டை மாடியில்\".. ஆட்டம் போட்ட \"ரீல்\"பெண்.. இன்ஸ்டா பிரபலம் செய்த பகீர்..2வது நாளாக திணறும் போலீஸ்

\"மொட்டை மாடியில்\".. ஆட்டம் போட்ட \"ரீல்\"பெண்.. இன்ஸ்டா பிரபலம் செய்த பகீர்..2வது நாளாக திணறும் போலீஸ் ராய்ப்பூர்: குறைந்த நாட்களிலேயே, அதிக ஃபாலோயர்ஸ்களை ஈர்த்த இளம் பிரபலத்தின் இழப்பு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.. 2வது நாளாக இவரது மரணம் குறித்த விசாரணை நடந்து வரும் நிலையில், எந்த ஒரு க்ளூவும் இதுவரை கிடைக்கவில்லை என்கிறார்கள் போலீசார்.. என்ன நடந்தது? சத்தீஸ்கர் மாநிலம் ராய்கரில் கெலோ விகார் என்ற காலனி உள்ளது.. இங்கு வசித்து வருபவர் https://ift.tt/PTKd3yv

மருத்துவமனையில் தாயார் ஹீராபென்..நலம் விசாரித்த மோடி..விரைவில் குணம் பெற ராகுல், மமதா பிரார்த்தனை

மருத்துவமனையில் தாயார் ஹீராபென்..நலம் விசாரித்த மோடி..விரைவில் குணம் பெற ராகுல், மமதா பிரார்த்தனை அகமதாபாத்: உடல்நலக்குறைவினால் அகமதாபாத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தனது தாயாரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பிரதமர் மோடியின் தாயார் ஹீராபென் விரைவில் குணமடைய காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். மோடியின் தாயார் விரைவில் குணமடைய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரார்த்தனை செய்தார். குஜராத் மாநிலம் https://ift.tt/PTKd3yv

2020ம் ஆண்டே தேவலை.. ஏலியன் முதல் செயற்கை கருப்பை வரை! அதிர வைக்கும் பாபா வங்காவின் கணிப்புகள் 2023!

2020ம் ஆண்டே தேவலை.. ஏலியன் முதல் செயற்கை கருப்பை வரை! அதிர வைக்கும் பாபா வங்காவின் கணிப்புகள் 2023! சோஃபியா: 2023 ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள் 2020ஆம் ஆண்டை காட்டிலும் மிகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளன. பல்கேரிய ஆன்மீகவாதியான இவருடைய கணிப்புகள் பெரும்பாலும் பலித்துள்ளன என்பதால் ஆண்டுதோறும் இவருடைய கணிப்புகளுக்கான எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. 1911 ஆம் ஆண்ட வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஸ்ட்ரூமிகாவில் பாபா வங்கா பிறந்தார். இவர் ஒரு மூலிகை மருத்துவர். https://ift.tt/PTKd3yv

\"திரும்புது\" வரலாறு.. கர்ஜித்த பெண்கள்.. \"நாங்களும் வர்றோம்\".. கைகோர்த்த ஆண்கள்.. திகைத்த தாலிபன்கள்

\"திரும்புது\" வரலாறு.. கர்ஜித்த பெண்கள்.. \"நாங்களும் வர்றோம்\".. கைகோர்த்த ஆண்கள்.. திகைத்த தாலிபன்கள் ஆப்கன்: மாணவிகளின் திடீர் போராட்டத்தினால், ஆப்கானிஸ்தானில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டு வருகிறது.. பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்று சேர்ந்துள்ள நிலையில், உலக நாடுகளின் கவனத்தை இந்த போராட்டம் பெற்று வருகிறது. தாலிபன்கள் ஆட்சிக்கு வந்ததையடுத்து, பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி அளிக்கவில்லை. மேலும், ஆண்கள் துணையின்றி விமானங்களில் பயணிக்க தடை, பொது இடங்களில் https://ift.tt/Ft9sLY8

Tuesday, December 27, 2022

ரஷ்யா எம்பி, தொழிலதிபர் மர்ம மரணம் .. ஒடிஷாவின் ராயகடாவை தேர்ந்தெடுக்க என்னதான் காரணம்?

ரஷ்யா எம்பி, தொழிலதிபர் மர்ம மரணம் .. ஒடிஷாவின் ராயகடாவை தேர்ந்தெடுக்க என்னதான் காரணம்? ராயகடா: ரஷ்யாவின் அரசியல் புயல் இந்தியாவின் ஒடிஷா மாநிலத்தின் பழங்குடிகள் பிரதேசமான ராயகடாவை சூழ்ந்து நிற்பது சினிமாவை மிஞ்சும் காட்சிகள்தான். திரைப்படங்களில்தான் சர்வதேச கூலிப்படையினர் நாடு விட்டு நாடு போய் கண்டம் விட்டு கண்டம் போய் அரசியல் தலைவர்களை நூதனமான முறையில் குறிப்பாக இயற்கையாகவே மரணம் அடைந்த பாணியில் கொலை செய்வர். அதேபோன்ற சம்பவங்கள் ஒடிஷாவின் ராயகடாவில் https://ift.tt/Ft9sLY8

லாட்ஜ் ரூமுக்குள்ளே.. சைஸாக நுழைந்த \"சர்வீஸ் பாய்ஸ்.\". ஐயா, யார் அந்த பெண்.. அலறியடித்து ஒரே ஓட்டம்

லாட்ஜ் ரூமுக்குள்ளே.. சைஸாக நுழைந்த \"சர்வீஸ் பாய்ஸ்.\". ஐயா, யார் அந்த பெண்.. அலறியடித்து ஒரே ஓட்டம் கான்பூர்: கணவனுடன் கோபித்து கொண்டு, கள்ளக்காதலனிடம் தஞ்சம் அடைந்தார் இளம்பெண்.. அதற்கு பிறகுதான் அந்த பயங்கரம் நடந்துள்ளது.. நாளுக்கு நாள் வன்முறைகளும், குற்றங்களும் பெருகி வரும் உத்தரபிரதேசத்தில்தான், இந்த சம்பவமும் நடந்திருக்கிறது. உத்தரப்பிரதேசம் மாநிலம் காசியாபாத் பாக்பத்தை சேர்ந்தவர் ராஜ்குமார்.. இவரது மனைவி பெயர் ரச்சனா... சம்பவத்தன்று வெளியே சென்ற ரச்சனா மறுபடியும் வீடு திரும்பவில்லை.. இதனால் https://ift.tt/Ft9sLY8

அதிகாலையிலேயே.. நேபாளத்தை அதிரவைத்த 2 நிலநடுக்கம்.. மக்கள் அலறியடித்து ஓட்டம்.. ஒரே பரபரப்பு

அதிகாலையிலேயே.. நேபாளத்தை அதிரவைத்த 2 நிலநடுக்கம்.. மக்கள் அலறியடித்து ஓட்டம்.. ஒரே பரபரப்பு காத்மாண்டு: இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் இன்று அதிகாலை 2 முறை அடுத்தடுத்து ரிக்டர் அளவுகோலில் முறையே 4.7, 5.3 என்ற அளவில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டதால் பொதுமக்கள் அலறியடித்து வீட்டை விட்டு வெளியே ஓடிவந்த நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. இந்தியாவின் அண்டை நாடாக நேபாளம் உள்ளது. இமயமலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள நேபாளம் மிகச்சிறிய நாடாகும். 2011 மக்கள் https://ift.tt/Ft9sLY8

102 குழந்தைகளே போதும்.. இனியும் முடியாது! 12 மனைவிகளையும் கருத்தடை யூஸ் செய்ய சொன்ன உகாண்டா முதியவர்

102 குழந்தைகளே போதும்.. இனியும் முடியாது! 12 மனைவிகளையும் கருத்தடை யூஸ் செய்ய சொன்ன உகாண்டா முதியவர் கம்ப்ளா: 102 மகன், மகள்கள், 568 பேர பிள்ளைகள், 12 மனைவிகள், இனி குழந்தை பெற்றுக் கொள்ளும் முடிவை கைவிட்டுவிட்டாராம் உகாண்டா முதியவர். யப்பா! ஒரு திருமணம் செய்து கொள்ளவே நாக்கு தள்ளுகிறது. பெண் பார்த்து, பெண்ணுக்கு பையனை பிடித்து, பையனுக்கு பெண்ணை பிடித்து, ஜாதகம் பார்த்து இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் வெளியிடத்தில் விசாரித்து நல்ல குடும்பம் https://ift.tt/Ft9sLY8

பாதியில் கட்டான காதல்.. விமானத்தில் வந்த காதலன்! 51 இடங்களில்.. அலறிய இளம்பெண்! ஷாக் ஆன போலீஸ்!

பாதியில் கட்டான காதல்.. விமானத்தில் வந்த காதலன்! 51 இடங்களில்.. அலறிய இளம்பெண்! ஷாக் ஆன போலீஸ்! ராய்ப்பூர் : சத்தீஸ்கர் மாநிலத்தில் பேச மறுத்த காதலியை விமானத்தில் வந்து 51 முறை ஸ்குரூ டிரைவரால் குத்திக் கொலை செய்த பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், கொலை செய்த காதலனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் டெல்லியில் ஷ்ரத்தாவை, அஃப்தப் கழுத்தை நெரித்து கொலை செய்து உடலை 35 துண்டுகளாக வெட்டி பல்வேறு இடங்களில் வீசியுள்ளார். https://ift.tt/Ft9sLY8

Monday, December 26, 2022

\"திமிறிய\" மாணவிகள்.. தாலிபன்கள் அட்டகாசத்தால் வெகுண்டெழுந்து.. திணறிப்போன போலீஸ்.. ஆப்கனில் பரபரப்பு

\"திமிறிய\" மாணவிகள்.. தாலிபன்கள் அட்டகாசத்தால் வெகுண்டெழுந்து.. திணறிப்போன போலீஸ்.. ஆப்கனில் பரபரப்பு ஆப்கன்: ஆப்கன் பெண்கள் கல்வி கற்க, இன்னொரு அதிர்ச்சி அறிவிப்பினை தாலிபன்கள் வெளியிட்டுள்ளனர்.. இதற்கான காரணத்தையும் தாலிபன்கள் விளக்கி உள்ளனர்.. தாலிபன்களின் பெருகிவரும் இந்த அட்டகாசத்தை பார்த்து உலக மக்களே அதிர்ந்து போய் உள்ளனர்.. தாலிபன்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் இன்னும் பள்ளிகள் ஆப்கனில் திறக்கப்படவில்லை.. பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து https://ift.tt/aQmk6LY

படிச்சு பெரிய ஆளா வருவேன்! அப்பவும் நீங்க முதல்வரா இருக்கனும்! மீண்டும் கடிதம் அனுப்பிய மாணவி ஆராதனா

படிச்சு பெரிய ஆளா வருவேன்! அப்பவும் நீங்க முதல்வரா இருக்கனும்! மீண்டும் கடிதம் அனுப்பிய மாணவி ஆராதனா தென்காசி : தென்காசி அருகே பள்ளி கட்டிடத்தின் நிலைமையை சுட்டிக்காட்டி கடிதம் எழுதிய மாணவியின் பெயரைக் கூறியதோடு, நிகழ்ச்சி மேடையிலேயே பள்ளி கட்டிடம் கட்டித் தர முதல்வர் நிதி ஒதுக்கிய நிலையில் அம்மாணவி முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, நேரில் சந்திக்க வேண்டுமென தனது ஆவலையும் தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டி பகுதி அருகே வினைதீர்த்தநாடார்பட்டி இன்று https://ift.tt/aQmk6LY

நாசவேலைக்கு சதியா? ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த பாக். மீன்பிடி படகு..சுற்றி வளைத்த இந்திய கடற்படை

நாசவேலைக்கு சதியா? ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த பாக். மீன்பிடி படகு..சுற்றி வளைத்த இந்திய கடற்படை அகமதாபாத்: இந்திய கடல் பகுதிக்குள் பயங்கர ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் படகை சுற்றி வளைத்த இந்திய கடற்படை படகில் இருந்த 10 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறது. ஏதேனும் நாச வேலை சதித்திட்டத்துடன் இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் படகு நுழைந்ததா என்ற கோணத்திலும் குஜராத் பயங்கராவத தடுப்பு பிரிவு மற்றும் கடல்படை https://ift.tt/aQmk6LY

\"கொரோனா சுனாமி!\" 3 தலைமுறையில் இல்லாத மோசமான பாதிப்பு! அவ்வளவுதான் என கைவிரிக்கும் சீன மருத்துவர்கள்

\"கொரோனா சுனாமி!\" 3 தலைமுறையில் இல்லாத மோசமான பாதிப்பு! அவ்வளவுதான் என கைவிரிக்கும் சீன மருத்துவர்கள் பெய்ஜிங்: கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கச் சொல்லிப் போராடும் போது, அங்கு இந்தளவுக்கு நிலைமை மோசமாகும் என்பதைச் சீன மக்கள் துளியும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். அங்கு கொரோனா உச்சம் தொட்டுள்ளதால் சீன மக்கள் திணறி வருகின்றனர். சீனாவில் இத்தனை காலம் ஜீரோ கோவில் பாலிசி அமலில் இருந்தது. அதாவது ஓரிருவருக்கு கொரோனா வந்தாலே ஒட்டுமொத்தமாக அங்கு https://ift.tt/aWDo6gv

கொத்து கொத்தாக.. சீனாவின் டாப் பிஸ்னஸ் நகரங்களில்.. ஏரியாவுக்கு ஏரியா லட்ச கணக்கில் கொரோனா.. ஷாக்!

கொத்து கொத்தாக.. சீனாவின் டாப் பிஸ்னஸ் நகரங்களில்.. ஏரியாவுக்கு ஏரியா லட்ச கணக்கில் கொரோனா.. ஷாக்! பெய்ஜிங்: சீனாவில் இருக்கும் பெரும்பாலான தொழிற்நகரங்களில் கொரோனா கேஸ்கள் லட்சக்கணக்கில் பதிவாகி வருகிறது. ஓமிக்ரான் BF.7 மற்றும் BF.12 வகை கொரோனா காரணமாக சீனாவில் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. 2020ல் உலகம் முழுக்க கொரோனா தீவிரமாக பரவிய போதும் சீனாவில் 88 ஆயிரம் கேஸ்களுக்கு மேல் பதிவாகவில்லை. சீனாவில் மிக தீவிரமான கட்டுப்பாடுகள் காரணமாக கேஸ்கள் https://ift.tt/aWDo6gv

அடுத்த மாசம்தானே கல்யாணம்! பாராசூட்டில் வந்த \"எமன்\".. 500 அடி உயரத்தில் இருந்து விழுந்து.. பரிதாபம்

அடுத்த மாசம்தானே கல்யாணம்! பாராசூட்டில் வந்த \"எமன்\".. 500 அடி உயரத்தில் இருந்து விழுந்து.. பரிதாபம் சிம்லா: அடுத்த மாதம் திருமணத்தை வைத்துக் கொண்டு, இமாச்சலப் பிரதேசத்தில் பாராசூட்டில் சாகசப் பயணம் மேற்கொண்ட இளைஞர், 500 அடி உயரத்தில் இருந்து விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா முழுவதும் பாராகிளைடிங் சாகச விளையாட்டில் பலர் உயிரிழந்து வரும் நிலையில், இந்த சம்பவம் சாகச விரும்பிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி, இமாச்சலப் https://ift.tt/aWDo6gv

Sunday, December 25, 2022

\"கலங்கிடுச்சே\".. ஒரே இடத்தில் \"ஷூ காலால்\" 3 முறை தாக்கி.. சி.எம். வரை போன மேட்டர்: \"புல்டோசர் தண்டனை\"

\"கலங்கிடுச்சே\".. ஒரே இடத்தில் \"ஷூ காலால்\" 3 முறை தாக்கி.. சி.எம். வரை போன மேட்டர்: \"புல்டோசர் தண்டனை\" போபால்: இளம்பெண் ஒருவரை அவரது காதலன் கொடூரமாக அடித்து உதைத்து தாக்கும் அதிர்ச்சி வீடியோ வெளியானது.. தன்னை திருமணம் செய்து கொள்ள அந்த இளைஞர், காதலியை வற்புறுத்திய நிலையில், இக்கொடூர சம்பவமும் நடந்து, அது தொடர்பாக 2 பேர் கைதாகியும் உள்ளனர்.. அந்த பெண்ணுக்கு தீவிர சிகிச்சையும் நடந்து கொண்டிருக்கிறது. மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. https://ift.tt/aWDo6gv

நேபாளம்: இந்தியாவை எதிர்க்கும் பிரசண்டா, சர்மா ஓலி இணைந்து புதிய ஆட்சி... சீனாவுக்கு செங்கம்பளம் ரெடி!

நேபாளம்: இந்தியாவை எதிர்க்கும் பிரசண்டா, சர்மா ஓலி இணைந்து புதிய ஆட்சி... சீனாவுக்கு செங்கம்பளம் ரெடி! காத்மாண்டு: நேபாளத்தின் புதிய பிரதமராக மாவோயிஸ்டுகள் கட்சியின் முன்னாள் தலைவரான பிரசண்டா Prachanda இன்று பதவியேற்க உள்ளார். நேபாளத்தின் பிரதமராக பிரசண்டா 3-வது முறையாக பதவியேற்கிறார். நேபாளத்தில் பிரசண்டாவும் முன்னாள் பிரதமரான கேபி சர்மா ஓலியும் இணைந்து புதிய ஆட்சியை அமைத்துள்ளனர். பிரசண்டா, சர்மா ஓலி இருவருமே இந்தியாவை எதிர்க்கக் கூடிய சீனா ஆதரவாளர்கள் என்பதால் மிக https://ift.tt/aWDo6gv

பெரும் போராட்டம்.. மாணவிகளுக்கு ஆதரவாக களத்தில் குதித்த ஆப்கன் மாணவர்கள்.. கையை பிசையும் தாலிபான்கள்

பெரும் போராட்டம்.. மாணவிகளுக்கு ஆதரவாக களத்தில் குதித்த ஆப்கன் மாணவர்கள்.. கையை பிசையும் தாலிபான்கள் காபூல்: ஆப்கானிஸ்தான் பல்கலைக்கழகங்களில் பெண்கள் மீண்டும் படிப்பை தொடர அனுமதிக்கப்படும் வரை நாங்களும் வகுப்புக்குள் செல்ல மாட்டோம் என மாணவர்கள் போராட்டத்தில் குதித்திருப்பது பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. மாணவர்களின் இந்தப் போராட்டம் தாலிபான் அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்த உயர்நிலைக் குழுக்களை ஆப்கானிஸ்தான் அரசு https://ift.tt/aWDo6gv

மாடலிங் பண்றீங்களா? இளம்பெண்ணை ஏமாற்றி பலாத்காரம்! சிக்கிய நிர்வாண படங்கள்.. அதிர்ந்த போலீஸ்

மாடலிங் பண்றீங்களா? இளம்பெண்ணை ஏமாற்றி பலாத்காரம்! சிக்கிய நிர்வாண படங்கள்.. அதிர்ந்த போலீஸ் காந்திநகர்: மாடலிங் ஆக வேண்டும் என்று விரும்பி குஜராத் வந்த இளம்பெண்ணை ஆசைக் காட்டி பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விவகாரம் வெளியில் தெரியாமல் இருக்க அப்பெண்ணின் அந்தரங்க படங்களையும் வைத்து மிரட்டியிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. மத்தியப் பிரதேசத்தை சேர்ந்தவர் 27 வயது இளம்பெண். இவர் கடந்த சில நாட்களாக https://ift.tt/aWDo6gv

கல்லூரியில் செய்த தவறு.. 11 ஆண்டுகளுக்கு பிறகு பழிதீர்த்த வழக்கு.. பாஜக எம்எல்ஏவுக்கு சிறை தண்டனை!

கல்லூரியில் செய்த தவறு.. 11 ஆண்டுகளுக்கு பிறகு பழிதீர்த்த வழக்கு.. பாஜக எம்எல்ஏவுக்கு சிறை தண்டனை! போபால்: மத்தியப் பிரதேசத்தில் எம்பி எம்ல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் பந்தனா தொகுதி பாஜக எம்ல்ஏ ராம் டாங்கூர் உட்பட கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இவர்கள் மீது கடந்த 11 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில் தற்போது இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பந்தனா தொகுதியின் பாஜக எம்எல்ஏவாக https://ift.tt/aWDo6gv

காளி ஆற்றில் தடுப்பு சுவருக்கு எதிர்ப்பு- 11-வது முறையாக இந்தியர்கள் மீது நேபாளிகள் சரமாரி கல்வீச்சு

காளி ஆற்றில் தடுப்பு சுவருக்கு எதிர்ப்பு- 11-வது முறையாக இந்தியர்கள் மீது நேபாளிகள் சரமாரி கல்வீச்சு டேராடூன்: காளி ஆற்றில் தடுப்பு சுவர் கட்ட எதிர்ப்பு தெரிவித்து 11-வது முறையாக இந்திய தொழிலாளர்கள் மீது நேபாளிகள் சரமாரியாக கல்வீசித் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தின் காளி ஆற்றின் கரையில் தடுப்பு சுவர் கட்டுவதற்கு நேபாளிகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் இந்தியர்கள் மீது நேபாளிகள் தாக்குதல் https://ift.tt/F7taxg8

Saturday, December 24, 2022

பிணக்குவியல்.. கொரோனாவால் கொத்தாக பலியாகும் மக்கள்.. தகனத்துக்கு வழியின்றி தவிக்கும் சீனா-சோகம்

பிணக்குவியல்.. கொரோனாவால் கொத்தாக பலியாகும் மக்கள்.. தகனத்துக்கு வழியின்றி தவிக்கும் சீனா-சோகம் பெய்ஜிங்: சீனாவில் ஓமிக்ரான் பிஎப் 7 எனும் உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஒரேநாளில் 3.7 கோடி பேர் வரை பாதிக்கப்பட்ட நிலையில் தினமும் கொத்து கொத்தாக மக்கள் இறந்து வருகின்றனர். இதனால் தகனம் செய்யும் இடங்களில் பிணங்கள் குவியும் நிலையில் இறந்த குடும்பத்தினரை தகனம் செய்ய முடியாமல் உறவினர்கள் நீண்டநேரம் காத்திருக்கும் அவலம் https://ift.tt/F7taxg8

மதமாற்றம் பண்றீங்களா? கிறிஸ்துமஸ் விழாவில் கட்டைகளுடன் புகுந்த கும்பல்! பாதிரியார் மீதும் தாக்குதல்!

மதமாற்றம் பண்றீங்களா? கிறிஸ்துமஸ் விழாவில் கட்டைகளுடன் புகுந்த கும்பல்! பாதிரியார் மீதும் தாக்குதல்! டேஹ்ராடூன் : உத்தராகண்ட் மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியின் போது கட்டாய மதமாற்றம் நடத்தப்படுவதாகக் கூறி மர்ம நபர்கள் ஆயுதங்களுடன் பாதிரியார் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை கொடூரமாகத் தாக்கியுள்ள சம்பவம் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இயேசு பிரான் அவதரித்த நன்னாளான கிறிஸ்துமஸ் பண்டிகை டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் வாழும் கிறிஸ்தவ மக்களிடையே https://ift.tt/F7taxg8

வாயை விட்ட டாப் அதிகாரி.. சத்தமின்றி தூக்கிய சீனா! உண்மையை மறைக்க எந்த எல்லைக்கும் செல்லும் ஜிங்பிங்

வாயை விட்ட டாப் அதிகாரி.. சத்தமின்றி தூக்கிய சீனா! உண்மையை மறைக்க எந்த எல்லைக்கும் செல்லும் ஜிங்பிங் பெய்ஜிங்: சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட உடனேயே இப்போது மீண்டும் கொரோனா பாதிப்பு உச்சம் தொட்டுள்ளது. இதனிடையே அங்குள்ள கொரோனா உள்ள நிலை குறித்து அந்நாட்டின் முக்கிய சுகாதாரத் துறை அதிகாரியே பகீர் விளக்கம் கொடுத்துள்ளார். சீனாவுக்கு டிசம்பர் மாதம் மிக மோசமான ஒன்றாக மாறியுள்ளது. கொரோனா தொடக்கம் தவிர பெரும்பாலான காலம் சீனா கொரோனா பாதிப்பை https://ift.tt/F7taxg8

கத்தார் சிறையில் இந்திய கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் - மோதி அரசு மௌனம் ஏன்?

கத்தார் சிறையில் இந்திய கடற்படையின் ஓய்வு பெற்ற அதிகாரிகள் - மோதி அரசு மௌனம் ஏன்? நூறு நாட்களுக்கு மேல் கடந்துவிட்டது. ஆனால் கத்தாரில் பணிபுரிந்த எட்டு ஓய்வுபெற்ற இந்திய கடற்படை அதிகாரிகளின் குடும்பத்தினர், அவர்கள் தாயகம் திரும்புவதற்காக காத்திருக்கிறார்கள். கமாண்டர் (ஓய்வு) பூர்ணேந்து திவாரி, கேப்டன் (ஓய்வு) நவ்தேஜ் சிங் கில், கமாண்டர் (ஓய்வு) பிரேந்தர் குமார் வர்மா, கேப்டன் (ஓய்வு) சௌரப் வசிஷ்ட், கமாண்டர் (ஓய்வு) சுக்னகர் பகாலா, https://ift.tt/F7taxg8

குழந்தை இல்லாத மகளுக்கு தூக்கி கொடுப்பதற்காக.. பிஞ்சு பிள்ளையின் தாயை அடித்தே கொன்ற தம்பதி! பயங்கரம்

குழந்தை இல்லாத மகளுக்கு தூக்கி கொடுப்பதற்காக.. பிஞ்சு பிள்ளையின் தாயை அடித்தே கொன்ற தம்பதி! பயங்கரம் குவகாத்தி: தங்கள் மகளுக்கு ஒரு குழந்தை இல்லையே என்ற வருத்தத்தில் இருந்த அசாமைச் சேர்ந்த வயதான தம்பதியர் இருவர், மகளின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஒரு பெண்ணை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விஷயத்தில் கொலை செய்த வயதான தம்பதியர் மீது மிகப்பெரிய தவறு இருக்கிறது என்பதை யாரும் மறுக்கப் போவதில்லை. ஆனால், இந்த https://ift.tt/SqZulEj

\"வாழ்க்கையே போச்சு.. நேபாள் மீது கேஸ் போட போறேன்..\" உலகை அலறவிட்ட பிகினி கில்லர்! ரிலீசான உடனே பரபர

\"வாழ்க்கையே போச்சு.. நேபாள் மீது கேஸ் போட போறேன்..\" உலகை அலறவிட்ட பிகினி கில்லர்! ரிலீசான உடனே பரபர காத்மாண்டு: உலகின் மிக கொடூரமான கொலைகாரர்களில் ஒருவராகக் கருதப்படும் பிரெஞ்சு கொலைகாரன் பிகினி கில்லர் சார்லஸ் சோப்ராஜ் நேபாள சிறையில் இருந்து விடுதலையாகியுள்ளார். பலர் மீது வழக்கு தொடர உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். கடந்த 1970களில் தொடங்கிப் பல ஆண்டுகள் சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய சீரியல் கில்லர் சார்லஸ் சோப்ராஜ். சுமார் 15 ஆண்டுகள் https://ift.tt/SqZulEj

Friday, December 23, 2022

\"தடுக்கவே முடியாது..\" நிமிடத்திற்கு 25,000 பேருக்கு கொரோனா! திணறும் சீனா! நிலைமை கைமீற என்ன காரணம்

\"தடுக்கவே முடியாது..\" நிமிடத்திற்கு 25,000 பேருக்கு கொரோனா! திணறும் சீனா! நிலைமை கைமீற என்ன காரணம் பெய்ஜிங்: சீனாவில் இப்போது கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது. இந்த திடீர் கொரோனா அலைக்கு அந்நாட்டு அரசே முக்கிய காரணம். கடந்த வாரம் ஒரே நாளில் மட்டும் 3.7 கோடி பேருக்கு, அதாவது நிமிடத்திற்கு 25 ஆயிரம் என்ற விகிதத்தில் வைரஸ் பாதிப்பு பரவுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு உலகெங்கும் கடந்த சில காலமாகவே https://ift.tt/SqZulEj

இஸ்ரேல் மோதலுக்கு நடுவே.. பாலஸ்தீனத்தில் தூதரகம் திறப்பு.. சிலி நாட்டு ஜனாதிபதியின் துணிச்சலான முடிவு

இஸ்ரேல் மோதலுக்கு நடுவே.. பாலஸ்தீனத்தில் தூதரகம் திறப்பு.. சிலி நாட்டு ஜனாதிபதியின் துணிச்சலான முடிவு சான்டியகோ: இஸ்ரோல், பாலஸ்தீனம் இடையே மோதல் உள்ளது. இந்நிலையில் தான் தனிநாடாக இயங்கி வரும் பாலஸ்தீனத்தில் சிலி நாட்டின் தூதரகம் அமைக்கப்பட உள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கேப்ரியல் போரிக் பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றாக பாலஸ்தீனம் உள்ளது. இஸ்ரேலின் பிடியில் இருந்து வெளியேறிய மக்கள் பாலஸ்தீனம் எனும் நாட்டை உருவாக்கினர். பாலஸ்தீனம் https://ift.tt/JXZR9oU

Thursday, December 22, 2022

\"பேராபத்து\": ஆப்கன் பெண்களை துரத்தி துரத்தி டார்ச்சர்.. ஆமா, கல்யாணத்துக்கா போறீங்க: தாலிபன் விளக்கம்

\"பேராபத்து\": ஆப்கன் பெண்களை துரத்தி துரத்தி டார்ச்சர்.. ஆமா, கல்யாணத்துக்கா போறீங்க: தாலிபன் விளக்கம் ஆப்கன்: ஆப்கன் பெண்கள் கல்வி கற்க, இன்னொரு அதிர்ச்சி அறிவிப்பினை தாலிபன்கள் வெளியிட்டுள்ளனர்.. இதற்கான காரணத்தையும் தாலிபன்கள் விளக்கி உள்ளனர்.. தாலிபன்களின் பெருகிவரும் இந்த அட்டகாசத்தை பார்த்து உலக மக்களே அதிர்ந்து போய் உள்ளனர்.. தாலிபன்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் இன்னும் பள்ளிகள் ஆப்கனில் திறக்கப்படவில்லை.. பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து https://ift.tt/JXZR9oU

நுபுர் சர்மாவுக்கு ஆதரவு 'போஸ்ட்'.. ராஜஸ்தான் டெய்லர் கொலையில் பாகிஸ்தானியர்களுக்கு தொடர்பு?ஷாக்

நுபுர் சர்மாவுக்கு ஆதரவு 'போஸ்ட்'.. ராஜஸ்தான் டெய்லர் கொலையில் பாகிஸ்தானியர்களுக்கு தொடர்பு?ஷாக் ஜெய்ப்பூர்: பாஜக முன்னாள் நிர்வாகி நுபுர் சர்மாவின் நபிகள் நாயகம் குறித்து கருத்துக்கு ஆதரவாக பதிவு போட்ட ராஜஸ்தானைச் சேர்ந்த டெய்லர் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவத்தில், பாகிஸ்தானை சேர்ந்த 2 பேருக்கு தொடர்பு இருப்பதாக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தெரிவித்துள்ளது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களுக்கு எதிரான https://ift.tt/JXZR9oU

“பவர்” காட்டும் ராகுல் காந்தி.. “பவர் கட்” செய்யும் பாஜக? ஒற்றுமை யாத்திரையை தடுப்பதாக பரபர புகார்

“பவர்” காட்டும் ராகுல் காந்தி.. “பவர் கட்” செய்யும் பாஜக? ஒற்றுமை யாத்திரையை தடுப்பதாக பரபர புகார் சண்டிகர்: பாஜக ஆளும் மாநிலங்களில் ராகுல் காந்தி ஒற்றுமை பயணம் மேற்கொண்டபோது அதில் கலந்துகொண்டவர்களின் வீடுகளில் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டு வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டி உள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி கன்னியாகுமரி தொடங்கி காஷ்மீர் வரை பாஜக அரசின் வகுப்புவாத அரசியலுக்கு எதிராக https://ift.tt/JXZR9oU

எனது நடைப்பயணத்தை கண்டு பாஜக அரசுக்கு பயம்.. கொரோனா அதற்கு 'சாக்கு' - ராகுல் காந்தி \"சுளீர்\"

எனது நடைப்பயணத்தை கண்டு பாஜக அரசுக்கு பயம்.. கொரோனா அதற்கு 'சாக்கு' - ராகுல் காந்தி \"சுளீர்\" ஜெய்ப்பூர்: "எனது நடைப்பயணத்தின் மூலம் மக்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படுவதை பார்த்து மத்திய பாஜக அரசுக்கு பயம் வந்துவிட்டது" என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூறியுள்ளார். எனது இந்த யாத்திரையை தடுக்க பல வேலைகளை செய்தும் பலனிக்காததால், தற்போது கொரோனா வைரஸை ஒரு சாக்குபோக்காக மத்திய அரசு கூறி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ராகுல் https://ift.tt/JXZR9oU

மகனை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு.. பெற்றோர் வீட்டு முன் தர்ணா நடத்திய ஆசிரியர்.. நெகிழ்ச்சி

மகனை பள்ளிக்கு அனுப்ப மறுப்பு.. பெற்றோர் வீட்டு முன் தர்ணா நடத்திய ஆசிரியர்.. நெகிழ்ச்சி அமராவதி: குடும்ப வறுமையால் பள்ளிக்கு வராத மாணவனின் வீட்டின் முன்பு ஆசிரியர் ஒருவர் தர்ணா போராட்டம் நடத்திய நெகிழ்ச்சி சம்பவம் தெலங்கானாவில் நடந்துள்ளது. தந்தையுடன் வேலைக்கு செல்ல தயாரான அந்த மாணவனை, பெரும் போராட்டத்திற்கு பிறகு பள்ளிக்கூடத்திற்கு அந்த ஆசிரியர் அழைத்துச் சென்றுள்ளார். அரசாங்க சம்பளம், எந்த மாணவன் வந்தாலும் வராவிட்டாலும் யாரும் எந்த கேள்வியும் கேட்கப்போவதில்லை https://ift.tt/JXZR9oU

அத்தனை பேருக்கு நடுவே.. மெஸ்ஸி கட்டிப்பிடித்தது அவர் அம்மாவை இல்லையாம்! யார் அந்த பெண்? நடந்தது என்ன

அத்தனை பேருக்கு நடுவே.. மெஸ்ஸி கட்டிப்பிடித்தது அவர் அம்மாவை இல்லையாம்! யார் அந்த பெண்? நடந்தது என்ன டோஹா: கத்தாரில் நடந்து முடிந்த FIFA உலக கோப்பை கால்பந்து போட்டியில் அர்ஜென்டினா வெற்றி பெற்றது. இதனையடுத்து மைதானத்தில் பலரும் மெஸ்ஸிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். அப்போது அவர் ஒரு பெண்மணியை கட்டிப்பிடித்தார். இது அவரது தாய் என்று சொல்லப்பட்டது. ஆனால் இது குறித்து பலரும் சந்தேகம் எழுப்பி இருந்தனர். தற்போது இது உண்மையா? பொய்யா? என Alt https://ift.tt/JXZR9oU

சிக்கன் டிக்கா மசாலா பிடிக்குமா? உங்களுக்கு “ஷாக்” நியூஸ்.. காலமானார் அலி அஹ்மத் அஸ்லம்

சிக்கன் டிக்கா மசாலா பிடிக்குமா? உங்களுக்கு “ஷாக்” நியூஸ்.. காலமானார் அலி அஹ்மத் அஸ்லம் எடின்பர்க்: உலகம் முழுவதும் உள்ள மக்களால் அதிக அளவில் விரும்பி உண்ணப்படும் உணவான சிக்கன் டிக்கா மசாலாவை கண்டிபிடித்த பிரபல சமையல் கலைஞர் அலி அஹ்மத் அஸ்லம் தன்னுடைய 77 வயதில் காலமாகி இருப்பது உணவு விரும்பிகளுக்கு சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. முன்பை விட கடந்த சில ஆண்டுகளாக சைவ உணவுகளை காட்டிலும் அசைவ உணவுகளை உண்பவர்களின் https://ift.tt/JXZR9oU

Wednesday, December 21, 2022

அலறும் சீனா.. அருணாச்சல் எல்லையில் களமிறங்கிய \"கருடா\" அதிரடி படை - ஒரு வீரர் 30 ராணுவ வீரருக்கு சமம்

அலறும் சீனா.. அருணாச்சல் எல்லையில் களமிறங்கிய \"கருடா\" அதிரடி படை - ஒரு வீரர் 30 ராணுவ வீரருக்கு சமம் இட்டாநகர்: சீன ராணுவத்தினரின் அத்துமீறலால் அருணாச்சலப் பிரதேச எல்லையில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், அங்கு கருடா சிறப்பு அதிரடிப் படை வீரர்கள் களமிறங்கியுள்ளனர். கருடா சிறப்புப் படையினரின் வருகை குறித்து தெரியவந்ததால், சீன ராணுவ வீரர்கள் சற்று அச்சம் கலந்த மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. மிக மிக துல்லியமான, அதே நேரத்தில் மிகவும் ஆபத்தான https://ift.tt/jMYWkGS

\"மேலாடை\"யை கழட்டி.. அத்தனை பேர் சுற்றிலும் நிற்க.. மைதானத்தில் இளம்பெண் செய்த காரியம்.. ஹய்யய்யோ

\"மேலாடை\"யை கழட்டி.. அத்தனை பேர் சுற்றிலும் நிற்க.. மைதானத்தில் இளம்பெண் செய்த காரியம்.. ஹய்யய்யோ தோஹா: ஒரு ரசிகையின் வீடியோ இணையத்தில் அதிகமாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.. இதையடுத்து இவர் எந்நேரேமும் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. என்ன நடந்தது? உலகமே ஆர்வத்துடன் எதிர்பார்த்த கால்பந்து போட்டி நடந்து முடிந்தது.. கத்தாரில் சர்வதேச கால்பந்து போட்டி நடந்து முடிந்தநிலையில், அதை பற்றின பேச்சும் இன்னும் அடங்கவில்லை. கடந்த 18ம் தேதிதான் கடைசி https://ift.tt/jMYWkGS

கேட்டுச்சா.. பழ. கருப்பையா என்ன கேட்கிறார் பார்த்தீங்களா.. சடாரென திரும்பி பார்க்கும் பாஜக.. சரவெடி

கேட்டுச்சா.. பழ. கருப்பையா என்ன கேட்கிறார் பார்த்தீங்களா.. சடாரென திரும்பி பார்க்கும் பாஜக.. சரவெடி ஊட்டி: மிக முக்கியமமான கேள்வி ஒன்றை தமிழக அரசியலின் மூத்த தலைவர் பழ.கருப்பையா எழுப்பிஉள்ளார்.. இதனால், பாஜக தரப்பு கடுப்பாகி வருகிறது.கடந்த 3 வருடங்களாகவே அதிகம் ஒலித்து வருவது, 2019-ல் அமித்ஷா முன்வைத்த 'ஒற்றுமைக்கான ஒற்றைமொழி' சித்தாந்தம்தான்.. ஒரே மொழி, ஒரே தேசம் என்கிற முழக்கம் இன்னமும் தொடர்கிறது.. தேசத்தை ஒருமைப்படுத்தத்தான் இந்தி தேவைப்படுகிறது என்கிறார் அமித்ஷா.. https://ift.tt/jMYWkGS

\"அது\"கூட கண்ணை உறுத்திடுச்சே.. ஹய்யோ.. தாலிபன்கள் வந்துட்டாங்களா.. ஆப்கன் பெண்களுக்கு இன்னொரு பகீர்

\"அது\"கூட கண்ணை உறுத்திடுச்சே.. ஹய்யோ.. தாலிபன்கள் வந்துட்டாங்களா.. ஆப்கன் பெண்களுக்கு இன்னொரு பகீர் ஆப்கன்: இன்னொரு கொடுமை ஆப்கானிஸ்தானில் அரங்கேறியுள்ளது.. தாலிபன்களின் நாளுக்குநாள் பெருகிவரும் அட்டகாசத்தை பார்த்து உலக மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர்.. தாலிபன்கள் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்கு மேலாகியும் இன்னும் பள்ளிகள் ஆப்கனில் திறக்கப்படவில்லை.. பல்கலை கல்வி நிலையங்களில் கூட ஆண்களுடன் சேர்ந்து படிக்க அனுமதி கிடையாது. ஆப்கன் பிள்ளைகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.திரைச்சீலை உதவியுடன் https://ift.tt/jMYWkGS

\"ரத்தின கல்\".. வியக்க வைக்கும் இந்த \"காஸ்ட்லி\" வாட்ச் பற்றி தெரியுமா? விலையை கேட்டா ஆடி போயிடுவீங்க!

\"ரத்தின கல்\".. வியக்க வைக்கும் இந்த \"காஸ்ட்லி\" வாட்ச் பற்றி தெரியுமா? விலையை கேட்டா ஆடி போயிடுவீங்க! பெர்ன்: கை கடிகாரங்கள் குறித்து விவாதங்கள் மேலெழுந்துள்ள நிலையில், தற்போது சந்தையில் புதிய கடிகாரங்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. Girard-Perregaux நிறுவனத்தின் இந்த புதிய கடிகாரங்கள் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றுள்ளதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 1791ம் ஆண்டு உருவான இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பணக்காரர்களுக்காக ஆடம்பர கை கடிகாரங்களை தயாரிக்க தொடங்கியது. எஸ்.பி.வேலுமணி மீதான https://ift.tt/jMYWkGS

ரூ.3 கோடிப்பே.. 3 கோடி.. உலகின் மிக \"காஸ்ட்லியான\" வாட்ச் எது தெரியுமா? அப்படி என்ன இருக்கு இதில்?

ரூ.3 கோடிப்பே.. 3 கோடி.. உலகின் மிக \"காஸ்ட்லியான\" வாட்ச் எது தெரியுமா? அப்படி என்ன இருக்கு இதில்? பெர்ன்: கை கடிகாரங்கள் குறித்து விவாதங்கள் மேலெழுந்துள்ள நிலையில், தற்போது சந்தையில் புதிய கடிகாரங்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன. Girard-Perregaux நிறுவனத்தின் இந்த புதிய கடிகாரங்கள் பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றுள்ளதால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. 1791ம் ஆண்டு உருவான இந்த நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள பணக்காரர்களுக்காக ஆடம்பர கை கடிகாரங்களை தயாரிக்க தொடங்கியது. எஸ்.பி.வேலுமணி மீதான https://ift.tt/jMYWkGS

Tuesday, December 20, 2022

\"சர்வாதிகாரி\" ஹிட்லருடன் சேர்ந்து 10,000 பேரை கொன்ற வழக்கு.. 97 வயது மூதாட்டிக்கு சிறைத் தண்டனை

\"சர்வாதிகாரி\" ஹிட்லருடன் சேர்ந்து 10,000 பேரை கொன்ற வழக்கு.. 97 வயது மூதாட்டிக்கு சிறைத் தண்டனை பெர்லின்: உலகையே அச்சத்தில் ஆழ்த்திய சர்வாதிகாரி ஹிட்லருடன் சேர்ந்து 10,000-க்கும் மேற்பட்டோரை கொன்ற வழக்கில் 97 வயது மூதாட்டிக்கு சிறைத்தண்டனை விதித்து ஜெர்மனி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம் புரிந்து சுமார் 80 ஆண்டுகளுக்கு பிறகு அந்த மூதாட்டிக்கு இந்த சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருப்பது பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது. வினை விதைத்தவன் எத்தனை வருடங்கள் கடந்தாலும் அதற்கான பலனை அனுபவித்தே https://ift.tt/QnY6Ov0

அடி தூள்! ரேஷன் கடைகளில்.. தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய ஜெ ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு

அடி தூள்! ரேஷன் கடைகளில்.. தரமான பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்ய ஜெ ராதாகிருஷ்ணன் அதிரடி உத்தரவு செங்கல்பட்டு: ரேஷன் கடைகளில் தரமற்ற பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்க அரசு பிறப்பித்துள்ள முக்கிய உத்தரவு குறித்து கூட்டுறவுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாதமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரிசி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த ரேஷன் அரிசிகளுக்குக் கடத்தப்படுவதாக சில காலமாகவே புகார்கள் உள்ளன. இதைத் தடுக்க மத்திய மாநில https://ift.tt/QnY6Ov0

ஜார்க்கண்ட்: ஓபிசி-க்கு 27% இடஒதுக்கீடு மசோதா- ஒப்புதல் தராத ஆளுநர்- முட்டி மோதும் சிஎம் சோரன்!

ஜார்க்கண்ட்: ஓபிசி-க்கு 27% இடஒதுக்கீடு மசோதா- ஒப்புதல் தராத ஆளுநர்- முட்டி மோதும் சிஎம் சோரன்! ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கு அம்மாநில ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளார். இதனையடுத்து அம்மாநில அனைத்து அரசியல் கட்சியினரையும் அழைத்துக் கொண்டு ஆளுநர் ரமேஷ் பயாஸை நேரில் சந்தித்து மசோதாவுக்கு ஒப்புதல் தர வலியுறுத்தினார் முதல்வர் ஹேமந்த் சோரன். ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தலின் போது https://ift.tt/QnY6Ov0

மெஸ்ஸி- எம்பாப்வே டி ஷர்ட் அணிந்து மாலை மாற்றிய மணமக்கள்..கேரளாவில் ரசிக்க வைத்த திருமணம்

மெஸ்ஸி- எம்பாப்வே டி ஷர்ட் அணிந்து மாலை மாற்றிய மணமக்கள்..கேரளாவில் ரசிக்க வைத்த திருமணம் திருவனந்தபுரம்: உலக கோப்பை கால்பந்து இறுதி ஆட்டம் நடந்த அதே நாளில் கேரளாவின் கொச்சியில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இதில் மணமக்கள் மெஸ்ஸி- எம்பாப்வே டி ஷர்ட்களை அணிந்தபடி திருமணம் செய்து கொண்டது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. கத்தாரில் நடைபெற்ற உலக கோப்பை கால்பந்து திருவிழா உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்களுக்கு கால்பந்து https://ift.tt/QnY6Ov0

மீண்டும் கொரோனா உக்கிரம்: சீனாவில் 3 மாதத்தில் பல லட்சம் பேர் மரணம் அடைவார்கள்? எச்சரிக்கும் வல்லுநர்!

மீண்டும் கொரோனா உக்கிரம்: சீனாவில் 3 மாதத்தில் பல லட்சம் பேர் மரணம் அடைவார்கள்? எச்சரிக்கும் வல்லுநர்! பீஜிங்: சீனாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் கோரத்தாண்டவமாட தொடங்கிவிட்டது. சீனாவில் அடுத்த 3 மாதங்களில் 60% பேர் கொரோனாவால் பாதிக்கப்படுவர்; பல லட்சம் பேர் உயிரிழக்க நேரிடும் என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருப்பது உலக நாடுகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 2019-ம் ஆண்டின் இறுதியில் சீனாவின் வூஹான் மாகாணத்தில் பரவ தொடங்கியது கொரோனா வைரஸ். https://ift.tt/QnY6Ov0

Monday, December 19, 2022

நெஞ்சே பதறுதே.. ஹெட் மாஸ்டர்களின் \"வேட்டை\".. 4 தையல்களாம்.. விஸ்வரூபமெடுக்கும் கிருஷ்ணா.. கிருஷ்ணா

நெஞ்சே பதறுதே.. ஹெட் மாஸ்டர்களின் \"வேட்டை\".. 4 தையல்களாம்.. விஸ்வரூபமெடுக்கும் கிருஷ்ணா.. கிருஷ்ணா திருமலை: 2 அதிர்ச்சி சம்பவங்கள் கிருஷ்ணா மாவட்டத்தில் நடந்துள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி வருகிறது.. கைதான தலைமை ஆசிரியர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் ஒலிக்க துவங்கி உள்ளன. ஆந்திரபிரதேச மாநிலம் கிட்டத்தட்ட உத்தரபிரதேசம் போலவே மாறி கொண்டிருக்கிறது.. நாளுக்கு நாள் வன்முறைகள் அதிகரித்தபடியே உள்ளன.. பெண் குழந்தைகள் மீதான https://ift.tt/QnY6Ov0

இந்தோனேசியா செல்லும் வழியில் இலங்கை கடலில் தத்தளித்த 104 மியான்மர் நாட்டவர் மீட்பு- 14 நாட்கள் காவல்

இந்தோனேசியா செல்லும் வழியில் இலங்கை கடலில் தத்தளித்த 104 மியான்மர் நாட்டவர் மீட்பு- 14 நாட்கள் காவல் யாழ்ப்பாணம்: இந்தோனேசியா செல்லும் வழியில் இலங்கை கடலில் தத்தளித்த 104 மியான்மர் நாட்டவர் மீட்கப்பட்டுள்ளனர்; அவர்கள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடான யுத்தம் 2009-ம் ஆண்டு முடிவடைந்தது. ஆனாலும் இன்னமும் இலங்கையில் பூர்வகுடிகளான ஈழத் தமிழர்கள் ஒடுக்கப்படுகின்றனர். இதனால் இலங்கையை விட்டு அகதிகளாக ஈழத் தமிழர்கள் வெளியேறி வருகின்றனர். https://ift.tt/EPrkRxb

இந்தி பெல்ட்டில் இந்தி, குலத் தொழிலுக்கு எதிராக 'திராவிட' குரலில் பேசிய ராகுல் .. அதிர்ந்த பாஜக!

இந்தி பெல்ட்டில் இந்தி, குலத் தொழிலுக்கு எதிராக 'திராவிட' குரலில் பேசிய ராகுல் .. அதிர்ந்த பாஜக! ஜெய்ப்பூர்: வட இந்திய மாநிலங்களில் ஒன்றான ராஜஸ்தானில் இந்திக்கு எதிராக ஆங்கிலம்தான் அவசியமானது; பரம்பரை தொழிலை (குலத் தொழிலை) விட்டு ஏழைகள் வெளியேறுவதை பாஜக விரும்பவில்லை என திராவிடர் இயக்க குரலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியிருப்பது பாஜகவினரை அதிர வைத்துள்ளது. தேசிய கட்சிகளின் தலைவர்கள் பொதுவாகவே இந்தி மொழியில் பேசக் கூடியவர்களாக, இந்தி https://ift.tt/EPrkRxb

நபிகள் நாயகத்திற்கு எதிராக ஸ்டேட்டஸ்.. வியாபாரியை கொலை செய்த 11 பேரும் தீவிரவாதிகள் - என்ஐஏ தகவல்

நபிகள் நாயகத்திற்கு எதிராக ஸ்டேட்டஸ்.. வியாபாரியை கொலை செய்த 11 பேரும் தீவிரவாதிகள் - என்ஐஏ தகவல் அமராவதி: ஆந்திராவில் சில மாதங்களுக்கு முன்பு வியாபாரி ஒருவரை கொடூரமாக வெட்டிக் கொலை செய்தததாக கைது செய்யப்பட்ட 11 பேரையும் 'தீவிரவாதிகள்' என தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தெரிவித்துள்ளது. முகமது நபிகளை இழிவுப்படுத்தும் வகையில் வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்திருந்ததால் அவரை, தீவிரவாதிகள் கொலை செய்திருப்பதாக குற்றப்பத்திரிகையில் என்ஐஏ தெரிவித்துள்ளது. மேலும், ஆந்திராவில் பல முஸ்லிம் https://ift.tt/EPrkRxb

லிப்ட் கேட்டு வந்த கால்பந்து சூறாவளி! வெறும் 23 வயசு! உலகையே தன் பக்கம் திருப்பிய எம்பாபே! யார் இவர்

லிப்ட் கேட்டு வந்த கால்பந்து சூறாவளி! வெறும் 23 வயசு! உலகையே தன் பக்கம் திருப்பிய எம்பாபே! யார் இவர் டோஹா: 80வது நிமிடத்தில் பெனால்டி கிக்கிற்கான விசில் அடிக்கப்பட்டது. எம்பாபே பந்தை பெரிதாக பதற்றம் இன்றி அடிக்க சென்றார். அந்த நொடிக்கு முன்பு வரை ஆட்டம் முழுக்க அர்ஜெடினா கையில்தான் இருந்தது.அந்த நொடியில் எம்பாபே அடித்த கோல்தான் சுணங்கி இருந்த பிரான்ஸ் ரசிகர்களை.. கொஞ்சம் நிமிர வைத்தது. மோசமாக தோற்க போகிறோம் என்று போனை ஆப் செய்துவிட்டு https://ift.tt/EPrkRxb

Sunday, December 18, 2022

மோடியைக் கண்டு பயம் கிடையாது.. வம்பு பேச்சுக்கு வக்காலத்து வாங்கும் பிலாவல் பூட்டோ

மோடியைக் கண்டு பயம் கிடையாது.. வம்பு பேச்சுக்கு வக்காலத்து வாங்கும் பிலாவல் பூட்டோ இஸ்லாமாபாத்: பிரதமர் மோடி குறித்த தரம் தாழ்ந்த கருத்துக்களை கூறி கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகி வரும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் பிலாவல் பூட்டோ தனது கருத்தை நியாயப்படுத்தும் வகையில் மீண்டும் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா குறித்து சர்வதேச மன்றங்களில் அவதூறு பரப்புவதை வாடிக்கையாக பாகிஸ்தான் கொண்டுள்ளது. குறிப்பாக காஷ்மீர் பிரச்சினையையும் மூன்றாம் தரப்பு நாடுகளிடம் எழுப்பி https://ift.tt/EPrkRxb

திக் திக் நிமிடத்தில்.. அர்ஜெண்டினா அடித்த கடைசி கோல்.. சோகத்தில் மூழ்கிய புதுச்சேரி! என்னாச்சு

திக் திக் நிமிடத்தில்.. அர்ஜெண்டினா அடித்த கடைசி கோல்.. சோகத்தில் மூழ்கிய புதுச்சேரி! என்னாச்சு சென்னை: கால்பந்து உலகக் கோப்பை இறுதிப் போட்டி நேற்று நடந்த நிலையில், அர்ஜெண்டினா இதில் ஷூட் அவுட் முறையில் வென்றது. இறுதிப் போட்டியை இந்தியா முழுக்க பலரும் நேரில் கண்டு களித்தனர். கத்தாரில் கடந்த மாதம் தொடங்கிய உலகக் கோப்பை திருவிழா கோளகமாக நடந்து முடிந்துள்ளது. மொத்தம் 32 நாடுகள் கலந்து கொண்ட இந்த உலகக் கோப்பையில் https://ift.tt/aVtcubm

மயக்க மருந்து தந்து 3 நாள் நடந்த கொடூரம்! சிறுமியை சீரழித்த சைக்கோ இளைஞன் .. தாயுடன் கைது

மயக்க மருந்து தந்து 3 நாள் நடந்த கொடூரம்! சிறுமியை சீரழித்த சைக்கோ இளைஞன் .. தாயுடன் கைது கொல்கத்தா: மேற்குவங்க மாநிலத்தில் சிறுமிக்கு போதை பொருள் கொடுத்து மூன்று நாட்கள் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் இளைஞருக்கு அவருடைய தாயே உதவியாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் வசித்து வருபவர் தேவகி(பெயர் மாற்றப்பட்டுள்ளது). 40 வயது பெண்மணியான இவர் பியூட்டிபார்லர் ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு https://ift.tt/aVtcubm

கைகோர்த்த இந்து - முஸ்லிம்கள்.. பதானுக்கு அடி மேல் அடி! இருமுனைத் தாக்குதலில் சிக்கிய ஷாரூக் கான்

கைகோர்த்த இந்து - முஸ்லிம்கள்.. பதானுக்கு அடி மேல் அடி! இருமுனைத் தாக்குதலில் சிக்கிய ஷாரூக் கான் போபால்: நடிகர் ஷாரூக் கான் நடித்து இருக்கும் பதான் திரைப்படத்துக்கு பாஜக, இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இஸ்லாமிய அமைப்புகளும் அந்த படத்திற்கு தடைகோரி இருக்கின்றன. பிரபல இந்தி நடிகர் ஷாரூக் கான் நடித்து இருக்கும் திரைப்படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கி இருக்கும் இப்படத்தில் தீபிகா படுகோனே நாயகியாக நடித்து உள்ளார். https://ift.tt/aVtcubm

உடலை கவ்விவந்த நாய்.. 22 வயது மனைவியை கொன்று 12 துண்டாக்கிய கணவர்.. ஷ்ரத்தா கொலை போல் அடுத்த ஷாக்

உடலை கவ்விவந்த நாய்.. 22 வயது மனைவியை கொன்று 12 துண்டாக்கிய கணவர்.. ஷ்ரத்தா கொலை போல் அடுத்த ஷாக் ராஞ்சி: டெல்லியில் லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வசித்து வந்த ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டு 35 துண்டுகளாக உடல் வெட்டப்பட்டது போல் ஜார்கண்டில் 22 வயது நிரம்பிய மனைவியை கொலை செய்து 12 துண்டுகளாக வெட்டிய கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொலையை மறைக்க அவர் மனைவியின் உடல் துண்டுகளை ஆங்காங்கே வீசிய நிலையில் நாய் கவ்வி வந்ததால் சிக்கினார். https://ift.tt/aVtcubm

அணுகுண்டு இருக்கு.. மோடி விஷயத்தில் இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் அமைச்சர்..திடீர் பல்டி-ஒரே கதறல்

அணுகுண்டு இருக்கு.. மோடி விஷயத்தில் இந்தியாவை மிரட்டிய பாகிஸ்தான் அமைச்சர்..திடீர் பல்டி-ஒரே கதறல் இஸ்லாமாபாத்: பிரதமர் நரேந்திர மோடியை கசாப்புக்கடைக்காரர் என அவதூறான வகையில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் விமர்சனம் செய்தது தொடர்பாக இருநாட்டு தலைவர்கள் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் ‛‛அணுகுண்டு இருக்கு மறந்துவிடாதீங்க'' என இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த பாகிஸ்தான் பெண் அமைச்சர் ஷாஜியா அட்டா மாரி தற்போது அந்தர் பல்டி அடித்துள்ளார். இந்தியாவின் அண்டை நாடாக https://ift.tt/aVtcubm

Saturday, December 17, 2022

மலேசியா சோகம்.. நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24ஆக உயர்வு.. 9 பேர் மாயம்

மலேசியா சோகம்.. நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 24ஆக உயர்வு.. 9 பேர் மாயம் கோலாலம்பூர்: மலேசியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 24ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. அதேபோல மேலும் 9 பேர் இதில் சிக்கி இருக்கிறார்கள் என்றும், அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளது. பொதுவாக மலேசியாவில் நிலச்சரிவு காரணமாக அடிக்கடி உயிரிழப்புகள் ஏற்படுவது இயல்புதான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக இந்த உயிரிழப்புகள் https://ift.tt/aVtcubm

இந்த ட்ரெஸோட பவர் தெரியுமா? டிக்கெட்டே எடுக்காம ட்ரெயின்ல போலாம்! காவி உடை பற்றி நித்தியானந்தா கலாய்

இந்த ட்ரெஸோட பவர் தெரியுமா? டிக்கெட்டே எடுக்காம ட்ரெயின்ல போலாம்! காவி உடை பற்றி நித்தியானந்தா கலாய் கைலாசா: கடந்த 9 ஆண்டுகள் தான் மேற்கொண்ட ரயில் பயணத்தில் டிக்கெட் பரிசோதகர்கள் யாரும் தன்னிடம் டிக்கெட் கேட்டதில்லையென்று நித்தியானந்தா கூறியுள்ளார். இதற்கு காரணம் தான் அணிந்திருந்த காவி உடைதான் என்றும் கூறியுள்ளார். 'பதான்' திரைப்பட பாடலில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே காவி நிற உடையில் கவர்ச்சியாக நடித்திருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படத்தை https://ift.tt/aVtcubm

குஜராத் மாடல்.. போக்கசை மாற்றிய பிரதமர் மோடி.. ரூ.6,800 கோடியில் மேகாலயா, திரிபுராவுக்கு பாஜக குறி!

குஜராத் மாடல்.. போக்கசை மாற்றிய பிரதமர் மோடி.. ரூ.6,800 கோடியில் மேகாலயா, திரிபுராவுக்கு பாஜக குறி! ஷில்லாங்: அடுத்த ஆண்டு துவக்கத்தில் மேகாலயா, திரிபுரா மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் தான் பிரதமர் நரேந்திர மோடி இன்று அங்கு சென்று குஜராத் பாணியில் ரூ.6,800 கோடியில் இருமாநிலங்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி பாஜகவின் தேர்தல் பணிக்கு பிள்ளையார் சுழி போட உள்ளார். இந்தியாவில் அருணாச்சல பிரதேசம், அசாம், மேகாலயா, நாகலாந்து, மணிப்பூர், https://ift.tt/e8iwK6Q

பற்றி எரியும் ஆந்திரா.. சந்திரபாபு நாயுடு-ஜெகன்மோகன் கட்சியினர் கடும் மோதல்.. வீடுகளுக்கு தீவைப்பு

பற்றி எரியும் ஆந்திரா.. சந்திரபாபு நாயுடு-ஜெகன்மோகன் கட்சியினர் கடும் மோதல்.. வீடுகளுக்கு தீவைப்பு அமராவதி: ஆந்திராவில் ஆளும் கட்சியான முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸாருக்கும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் வீடுகள், வாகனங்கள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் ஆந்திராவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அக்கட்சியின் தலைவரான ஜெகன் மோகன் https://ift.tt/e8iwK6Q

புதுச்சேரிக்கு உண்மையான விடுதலை கிடைக்கவில்லை; அதிகாரிகள் மதிப்பதில்லை - முதல்வர் ரங்கசாமி வேதனை

புதுச்சேரிக்கு உண்மையான விடுதலை கிடைக்கவில்லை; அதிகாரிகள் மதிப்பதில்லை - முதல்வர் ரங்கசாமி வேதனை தற்போதுள்ள சூழ்நிலையில், நாள்தோறும் மன உளைச்சல் ஏற்படுகிறது என்றும், புதுச்சேரிக்கு உண்மையான விடுதலை கிடைக்கவில்லை என்றும், அதிகாரிகள் தாங்களாகவே செயல்படுவதாகவும் புதுவை முதல்வர் ரங்கசாமி தம்மை சந்திக்க வந்த சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்களிடம் வேதனை தெரிவித்துள்ளார். இதையொட்டி சமூக அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டத் திட்டங்களை வகுத்துவருவதாக கூறுகின்றனர். சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் https://ift.tt/e8iwK6Q

\"நடுங்குதே\".. இளைஞருக்கு ஒரே ஒரு முத்தம் தந்த பெண்.. ஒரு நாடே ஆவேசமாகிடுச்சே.. அதுக்குன்னு இப்படியா

\"நடுங்குதே\".. இளைஞருக்கு ஒரே ஒரு முத்தம் தந்த பெண்.. ஒரு நாடே ஆவேசமாகிடுச்சே.. அதுக்குன்னு இப்படியா கார்டூம்: இளைஞர் ஒருவருக்கு முத்தம் தந்ததற்காக மரண தண்டனை பெற்றார் 20 வயது இளம்பெண் ஒருவர்.. அதற்கு பிறகு என்ன நடந்தது என்ன தெரியுமா? சூடானில் நடந்த சம்பவம் உலக மக்களின் கவனத்தையும் திசை திருப்பி உள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது சூடான்.. இது மிகப்பெரிய நாடு.. அதாவது, பரப்பளவு அடிப்படையில் பார்த்தால், ஆப்பிரிக்க https://ift.tt/e8iwK6Q

11 குற்றவாளிகள் விடுதலை.. பில்கிஸ் பானுவின் கடைசி நம்பிக்கை! வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்

11 குற்றவாளிகள் விடுதலை.. பில்கிஸ் பானுவின் கடைசி நம்பிக்கை! வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் குஜராத்: 2002 ஆம் ஆண்டு குஜராத் கலவர வழக்கில் கைதான 11 குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டதை எதித்து பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது. குஜராத்தில் கடந்த 2002 ஆம் ஆண்டு கோத்ரா ரயில் எரிந்ததை தொடர்ந்து இந்துத்துவ அமைப்பினர் இஸ்லாமியர்களுக்கு எதிராக கொடூர தாக்குதல்களை நடத்தினர். 2 வாரங்கள் தொடர்ந்த நடந்த https://ift.tt/e8iwK6Q

Friday, December 16, 2022

மலேசியாவில் பயங்கர நிலச்சரிவு..மண்ணோடு மண்ணாக புதைந்த சுற்றுலா பயணிகள்..21 பேர் பலி

மலேசியாவில் பயங்கர நிலச்சரிவு..மண்ணோடு மண்ணாக புதைந்த சுற்றுலா பயணிகள்..21 பேர் பலி கோலாலம்பூர்: மலேசியாவில் விவசாய பண்ணை நிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் மண்ணோடு மண்ணாக புதைந்தனர். இதில் 21 பேர் பலியான நிலையில் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது பத்தாங்காலி. இங்கு உள்ள ஆர்கானிக் விவசாய பண்ணையில் குடில்கள் அமைத்து சுற்றுலா https://ift.tt/e8iwK6Q

சூப்பர்ல.. \"ஒரு குழந்தை பெத்துக்கிட்டா ரூ.3 லட்சமாம்\".. வேற வழியேயில்லை போல.. என்னாச்சுன்னு பாருங்க

சூப்பர்ல.. \"ஒரு குழந்தை பெத்துக்கிட்டா ரூ.3 லட்சமாம்\".. வேற வழியேயில்லை போல.. என்னாச்சுன்னு பாருங்க டோக்கியோ: ஒரு குழந்தை பெற்றுக்கொண்டால் 3 லட்சம் தருகிறார்களாம்.. ஜப்பான் அரசுதான் இப்படி ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உலக அளவில், மக்கள் தொகை பெரும்பிரச்சனையாக இருந்து வருகிறது.. மக்கள்தொகை உயர்வு குழந்தைகள் கட்டுப்பாடு என்ற கொள்கை பல வருடங்களாகவே தீவிரமாக முன்னெடுக்கப்படுகிறது. ஆனாலும், இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை.. பல நாடுகளில் சுமார் 15-20 வருடங்கள் https://ift.tt/e8iwK6Q

இந்தியா மீது போர் தொடுக்க சீனா ரெடியாகிறது, மத்திய அரசு மறைக்கிறது.. உஷார்! ராகுல் காந்தி எச்சரிக்கை

இந்தியா மீது போர் தொடுக்க சீனா ரெடியாகிறது, மத்திய அரசு மறைக்கிறது.. உஷார்! ராகுல் காந்தி எச்சரிக்கை ஜெய்ப்பூர்: எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், சீனா சத்தமின்றி போருக்குத் தயாராகி வருவதாக ராகுல் காந்தி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த சில ஆண்டுகளாகவே எல்லையில் சுமுகமான உறவு இல்லை. இந்தியப் பகுதிகளில் சீனா ராணுவம் அத்துமீறி நுழைந்து, அடாவடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இதன் https://ift.tt/TzuRq04

இயக்குநர் தலை பற்றி உருவ கேலி கமெண்ட்.. “இனி இப்படி நடக்காது” - மன்னிப்பு கேட்ட கம்முட்டி!

இயக்குநர் தலை பற்றி உருவ கேலி கமெண்ட்.. “இனி இப்படி நடக்காது” - மன்னிப்பு கேட்ட கம்முட்டி! நிவின் பாலி, நஸ்ரியா நடித்த ‘ஓம் சாந்தி ஒஷானா’ படத்தின் மூலம் இயக்குநராக கவனம் ஈர்த்தவர் ஜூட் ஆண்டனி. இவர் தற்போது ‘2018’ என்கிற படத்தை இயக்கியுள்ளார். 2018 கேரள வெள்ளத்தை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில் சூரரைப் போற்று புகழ் அபர்ணா பாலமுரளி, டொவினோ தாமஸ், ஆசிஃப் அலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தத் https://ift.tt/TzuRq04

இலங்கைக்கு இதைக்கூட கடத்துவார்களா? 1000 லிட்டர் நெயில் பாலிஷ் திரவம் பறிமுதல்!

இலங்கைக்கு இதைக்கூட கடத்துவார்களா? 1000 லிட்டர் நெயில் பாலிஷ் திரவம் பறிமுதல்! ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்துள்ள வேதாளை, மரைக்காயர் பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பொருட்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், தினசரி பல லட்சம் மதிப்பிலான கடத்தல் பொருட்கள் கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் சிறப்பு தனிப்படை போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. வேதாளை மற்றும் மரைக்காயர் பட்டினம் கடற்கரை பகுதியில் தொடரும் https://ift.tt/TzuRq04

ப்பா..! 100-வது நாளை எட்டியது ராகுலின் 'பாரத் ஜோடா' யாத்திரை.. கொண்டாட்டத்தில் காங்., தொண்டர்கள்!

ப்பா..! 100-வது நாளை எட்டியது ராகுலின் 'பாரத் ஜோடா' யாத்திரை.. கொண்டாட்டத்தில் காங்., தொண்டர்கள்! ஜெய்ப்பூர்: நாட்டின் ஒற்றுமையை வலியுறுத்தி காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத் ஜோடா யாத்திரை இன்றுடன் 100-வது நாளை எட்டியுள்ளது. தமிழகத்தில் கன்னியாகுமரியில் பிரம்மாண்டமாக தொடங்கிய இந்த நடைப்பயணம், 100-வது நாளில் ராஜஸ்தானை சென்று அடைந்துள்ளது. பாரத் ஜோடா நடைப்பயணத்தின் 100-வது நாளையொட்டி ராஜஸ்தானில் பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் தொண்டர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். 100வது https://ift.tt/TzuRq04

Thursday, December 15, 2022

புருஷன் செத்தா.. மறுமணம் பண்ணுவியா? 21 வயது பெண்ணின் ஆடையை கிழித்து.. குஜராத்தில் கொடூர தாக்குதல்!

புருஷன் செத்தா.. மறுமணம் பண்ணுவியா? 21 வயது பெண்ணின் ஆடையை கிழித்து.. குஜராத்தில் கொடூர தாக்குதல்! காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் கணவனை இழந்த 21 வயது இளம்பெண் ஒருவர் மறுமணம் செய்ய முயன்றதற்காக உறவினர்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் அம்ரேலி மாவட்டத்தில் 21 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கெனவே திருமணமான நிலையில் அவரது கணவர் நீண்ட நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சமீபத்தில் சிகிச்சை https://ift.tt/TzuRq04

2 நாட்களில் 2வது மரணம்.. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ஏற்காத ஆளுநர்.. தற்கொலை செய்து கொண்ட மாணவர்!

2 நாட்களில் 2வது மரணம்.. ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை ஏற்காத ஆளுநர்.. தற்கொலை செய்து கொண்ட மாணவர்! ஸ்ரீவில்லிபுத்தூர்: ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா இன்னும் அமலுக்கு வராத நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மசோதா நிறைவேற்றி 60 நாட்கள் நிறைவு அடைந்தும் கூட ஆளுநர் ஆர். என் ரவி இன்னும் மசோதாவை டெல்லிக்கு அனுப்பவில்லை. ஆன்லைன் ரம்மியை தடை செய்யும் அவசர சட்டம் தமிழ்நாட்டில் காலாவதியாகி உள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு https://ift.tt/TzuRq04

மாஸ் காட்டிய இந்தியா.. வெலவெலத்த சீனா! வடகொரியா மாடலா? 5,000 கிமீ பாயும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி

மாஸ் காட்டிய இந்தியா.. வெலவெலத்த சீனா! வடகொரியா மாடலா? 5,000 கிமீ பாயும் அக்னி 5 ஏவுகணை சோதனை வெற்றி புவனேஸ்வர்: கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து எதிரி நாடுகளை தாக்கி அழிக்கும் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் அக்னி 5 ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்து சாதித்து இருக்கிறது இந்தியா. கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து தாக்கி அழிக்கும் அக்னி 5 ஏவுகணை இந்தியாயின் ராணுவ ஆராய்ச்சி அமைப்பான டிஆர்டிஓ மற்றும் பாரத் டைனமிக்ஸ் லிமிட்டேட் நிறுவனங்களால் இணைந்து https://ift.tt/TzuRq04

அந்த விஷயத்திற்கு தொடர்ந்து நச்சரித்த காதலி! நோ சொன்ன பிறகும் விடவில்லை! 49 முறை குத்தி கொன்ற இளைஞன்

அந்த விஷயத்திற்கு தொடர்ந்து நச்சரித்த காதலி! நோ சொன்ன பிறகும் விடவில்லை! 49 முறை குத்தி கொன்ற இளைஞன் புபனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் உருகி உருகிக் காதலித்த பெண்ணையே, கொடூரன் ஒருவன் 49 முறை கொடூரமாகக் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பெண்களுக்கு எதிராகக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. அதிலும் குறிப்பாகக் காதல் விவகாரங்களில் பெண்கள் மீதான குற்றச் சம்பவங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது. இதுபோன்ற குற்றங்களைத் தடுக்க மத்திய https://ift.tt/YR7aV4U

பழைய ஹிஸ்டரி தெரியுமா? கோலியால் முடியாததை செய்து காட்டிய \"சைனா - மேன்\" குல்தீப்.. என்ன நடந்தது?

பழைய ஹிஸ்டரி தெரியுமா? கோலியால் முடியாததை செய்து காட்டிய \"சைனா - மேன்\" குல்தீப்.. என்ன நடந்தது? தாக்கா; வங்கதேசம் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய வீரர் குல்தீப் யாதவ் மிக சிறப்பாக பேட்டிங் செய்துள்ளார். அவரின் பேட்டிங் பலரையும் கவர்ந்து உள்ளது. இந்தியா வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டு நடந்து கொண்டு இருக்கிறது. தொடக்கத்தில் திணறலாக ஆடிய இந்திய அணி நேற்று பாதி ஆட்டத்திற்கு பின் சுதாரித்தது. https://ift.tt/YR7aV4U

அசைவே இல்லை.. சத்தமும் இல்லை.. அறிகுறியும் இல்லை.. பாத்ரூமில் நடந்த ஆச்சரியம்.. இதெல்லாம் நம்பலாமா?

அசைவே இல்லை.. சத்தமும் இல்லை.. அறிகுறியும் இல்லை.. பாத்ரூமில் நடந்த ஆச்சரியம்.. இதெல்லாம் நம்பலாமா? ஆம்ஸ்டர்டாம்: ஒரு அறிகுறியும் தெரியவில்லையாம்.. ஆச்சரியத்திலும், வியப்பிலும், குழப்பத்திலும் ஒரு பெண் உறைந்து போயுள்ளார்.. என்ன நடந்தது? நெஞ்சை தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சில நேரத்தில், வித்தியாசமான அல்லது அரிய சம்பவங்கள் இணையவாசிகளை ஆச்சரிப்படுத்திவிடும். அப்படித்தான் 2 நாட்களுக்கு முன்பும் ஒரு சம்பவம் உலக மக்களையே உறைய https://ift.tt/YR7aV4U

Wednesday, December 14, 2022

டெல்லியில் சிறுமி மீது ஆசிட் வீச்சு - 3 பேர் கைது, அபாய கட்டத்தை தாண்டிய சிறுமி

டெல்லியில் சிறுமி மீது ஆசிட் வீச்சு - 3 பேர் கைது, அபாய கட்டத்தை தாண்டிய சிறுமி டெல்லியில் புதன்கிழமை காலையில் 17 வயது சிறுமி மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த சிறுமி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். 12ஆம் வகுப்பு படிக்கும் அந்த சிறுமி ஆபத்தான கட்டத்தை தாண்டி விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். தமது வீட்டில் இருந்து https://ift.tt/YR7aV4U

ஆமா..குஜராத்தில் பாஜக அதிக தொகுதிகளில் ஜெயிக்க காரணம் என்ன? சூடான தகவலோடு வெளியான ஆய்வு முடிவு

ஆமா..குஜராத்தில் பாஜக அதிக தொகுதிகளில் ஜெயிக்க காரணம் என்ன? சூடான தகவலோடு வெளியான ஆய்வு முடிவு காந்தி நகர்: குஜராத் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்திருக்கும் வெற்றி அக்கட்சிக்கு மேலும் ஒரு பிரம்மாண்ட பிம்பத்தை அமைத்துக் கொடுத்திருக்கிறது. குஜராத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 182 தொகுதிகளில் பாஜக 156 இடங்களில் வெற்றி பெற்று சரித்திர வெற்றி பெற்றுள்ளது. குஜராத்தில் பாஜக தொடர்ந்து 7 வது முறையாக வெற்றி பெற்றது அனைவருக்கும் https://ift.tt/YR7aV4U

பெட்ரூம் இருட்டில்.. எட்டி எட்டி பார்த்த கணவர்.. கூடவே நண்பன்.. கையில் \"ரஸ்ஸல் வைபர்\".. இப்படியுமா?

பெட்ரூம் இருட்டில்.. எட்டி எட்டி பார்த்த கணவர்.. கூடவே நண்பன்.. கையில் \"ரஸ்ஸல் வைபர்\".. இப்படியுமா? போபால்: 2வது மனைவியை கொல்வதற்காக, பாம்பை ஏவி உள்ளார் கணவர்.. ஆனால், மனைவியை ஏன் கொல்ல துணிந்தார் என்பது குறித்த தகவல்களை போலீசார் வெளியிட்டுள்ளனர். என்ன நடந்தது? மத்தியப் பிரதேச மாநிலம் மந்த்சூரை சேர்ந்தவர் மோஜிம்.. இவரது மனைவி பெயர் சானு.. சில வருடங்களுக்கு முன் கணவரிடம் கோபித்து கொண்டு சானு வீட்டை விட்டு வெளியேறிவிட்டார்.. மனைவி https://ift.tt/DE4l2x3

1+4 பார்முலா.. குஜராத்தில் மாற்றி யோசித்த பாஜக! பலே ஐடியாவால் சாதித்த ‛தாமரை’ ..வெளியான புதுத்தகவல்

1+4 பார்முலா.. குஜராத்தில் மாற்றி யோசித்த பாஜக! பலே ஐடியாவால் சாதித்த ‛தாமரை’ ..வெளியான புதுத்தகவல் காந்திநகர்: பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற நிலையிலும் கூட குஜராத்தில் தொடர்ந்து பாஜக வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்து வருகிறது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் பாஜக 156 இடங்களை கைப்பற்றி சரித்திர வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தான் குஜராத்தில் பாஜக தொடர்ந்து 7 வது முறையாக வெற்றி பெற்றது அனைவருக்கும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. https://ift.tt/DE4l2x3

இது நமக்கு தேவை தானா கோபி? பேயை விரட்டுவதாக ரூ.35 லட்சம் அபேஸ்.. மூடநம்பிக்கையால் ஏமாந்த குடும்பம்

இது நமக்கு தேவை தானா கோபி? பேயை விரட்டுவதாக ரூ.35 லட்சம் அபேஸ்.. மூடநம்பிக்கையால் ஏமாந்த குடும்பம் காந்திநகர்: வீட்டில் 82 ஆண்டுகளாக ஆவி மறைந்திருப்பதாகவும் அதை ஓட்டுவதாகவும் கூறி ரூ.35 லட்சத்தை போலி மந்திரவாதிகள் அபேஸ் செய்துள்ள சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள கெலா கிராமத்தில் ஒரு பண்ணையார் குடும்பம் வசித்து வந்திருக்கிறது. இந்த குடும்பம் அதீத கடவுள் நம்பிக்கையை கொண்ட குடும்பமாகும். இந்நிலையில் கடந்த சில https://ift.tt/DE4l2x3

ரூ.4 ஆயிரம் கம்பளிக்கு ஆசைப்பட்டு.. ரூ.40 ஆயிரம் வேலையை இழந்த மருத்துவர்! கொத்தாக தூக்கிய போலீஸ்

ரூ.4 ஆயிரம் கம்பளிக்கு ஆசைப்பட்டு.. ரூ.40 ஆயிரம் வேலையை இழந்த மருத்துவர்! கொத்தாக தூக்கிய போலீஸ் ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கம்பளி போர்வையை திருடியதாக மாதம் ரூ.40 ஆயிரம் சம்பளம் வாங்கும் மருத்துவர் உட்பட 4 பேரை காவல்துறையினர் துரத்தி பிடித்து கைது செய்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தின் பரத்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் ராகுல் வால்மீகி. இந்நிலையில் 4-5 நாட்களுக்கு முன்னர் அவர் தனது வீட்டிற்கு கொண்டு செல்வதற்காக https://ift.tt/DE4l2x3

Tuesday, December 13, 2022

அமைச்சரவையில் அதிரடி மாற்றம்.. ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை..சேகர்பாபுவுக்கு கூடுதல் பொறுப்பு

அமைச்சரவையில் அதிரடி மாற்றம்.. ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை..சேகர்பாபுவுக்கு கூடுதல் பொறுப்பு சென்னை: தமிழக அமைச்சரவையில் 11 அமைச்சர்களில் இலாக்காக்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. கூட்டுறவுத்துறை அமைச்சராக இருந்த ஐ. பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. சேகர்பாவுவிற்கு கூடுதலாக சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சர்கள் 34 பேர் ஏற்கனவே உள்ள நிலையில் 35ஆவது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த சூழலில் தமிழக அமைச்சர்களின் 10 https://ift.tt/DE4l2x3

ஒரு ரோலக்ஸ் வாட்சை வாங்க துபாய் அரச குடும்பத்திற்கே இத்தனை போராட்டமா.. அப்படி என்னதான் இருக்கு?

ஒரு ரோலக்ஸ் வாட்சை வாங்க துபாய் அரச குடும்பத்திற்கே இத்தனை போராட்டமா.. அப்படி என்னதான் இருக்கு? ஷார்ஷா: ரோலக்ஸ் கடிகாரத்திற்கு தட்டுப்பாடு நிலவுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் வாடிக்கையாளர்கள் அவதியடைகிறார்கள். சுவிட்சர்லாந்து நாட்டின் ரோலக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் வாட்சுகள் உலகத்திலேயே காஸ்ட்லியானவை. இது துருப்பிடிக்காத ஸ்டைன்லெஸ் ஸ்டீலால் ஆனது. இது கடினமான பொருளாகும். எளிதில் அழியாதது. இது போன்ற ஒரு தரமான பொருளை எந்த வாட்சிலும் காண முடியாது. இந்த வாட்சை ஒரு முறை https://ift.tt/4ZdLbPT

அடிபட்ட புலியாக உறுமும் சீனா.. போர் விமானங்களை பறக்கவிட்ட இந்தியா? என்ன நடக்கிறது எல்லையில்?

அடிபட்ட புலியாக உறுமும் சீனா.. போர் விமானங்களை பறக்கவிட்ட இந்தியா? என்ன நடக்கிறது எல்லையில்? இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் சீனா - இந்தியா மோதல் எதிரொலியாக அங்கு இந்திய ராணுவம் சார்பில் போர் விமானங்கள் இரவும் பகலுமாக பறந்து வருவதால் உச்சக்கட்ட பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை குறிவைத்து வரும் சீனா, இந்த முறை அருணாச்சலப் பிரதேசத்தை கைப்பற்றும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடும் என உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளன. உளவுத்துறையின் https://ift.tt/4ZdLbPT

\"ஜெகஜால கில்லாடி!\" புருஷனை மாட்டிவிட எந்த எல்லைக்கும் சென்ற ஆர்த்தி.. 2ஆம் கணவரிடம் போய்.. அடப்பாவமே

\"ஜெகஜால கில்லாடி!\" புருஷனை மாட்டிவிட எந்த எல்லைக்கும் சென்ற ஆர்த்தி.. 2ஆம் கணவரிடம் போய்.. அடப்பாவமே ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தனது கணவரைப் போலீசிடம் மாட்டிவிட்ட மனைவி எந்த எல்லைக்கும் சென்றுள்ளார். இதில் என்ன வினோதம் என்றால் போலீசாரும் இதற்கு ஏமாந்துவிட்டனர். இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கும் கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் ஏற்படுவது இயல்புதான். ஆனால், அதை அந்த தம்பதி எப்படி கையாள்கிறார்கள் என்பதை பொறுத்து அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். பல https://ift.tt/4ZdLbPT

Monday, December 12, 2022

ராஜஸ்தானிலும் தொடரும் நீட் பலி! ஒரே நாளில் மூவர் தற்கொலை.. \"காரணம் தெரியவில்லை\".. போலீஸ் கைவிரிப்பு

ராஜஸ்தானிலும் தொடரும் நீட் பலி! ஒரே நாளில் மூவர் தற்கொலை.. \"காரணம் தெரியவில்லை\".. போலீஸ் கைவிரிப்பு ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் உள்ளிட்ட போட்டி தேர்வுக்கு தயாராகி வந்த மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா பகுதியில் போட்டி தேர்வுக்கு மாணவர்களை தயார்ப்படுத்தும் தனியார் பயிற்சி நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பீகாரை சேர்ந்த அங்குஷ் ஆனந்த் (18), உஜ்வல் குமார் (17) என இரண்டு https://ift.tt/4ZdLbPT

ரவுடிகளை போல.. கட்டைகளுடன் வந்த சீன ராணுவம்.. வெறும் கையாலேயே துரத்தி அடித்த இந்திய வீரர்கள்!

ரவுடிகளை போல.. கட்டைகளுடன் வந்த சீன ராணுவம்.. வெறும் கையாலேயே துரத்தி அடித்த இந்திய வீரர்கள்! இட்டாநகர்: அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங் பகுதியை கைப்பற்றும் நோக்கில் களமிறங்கிய சீன ராணுவத்தினர், இந்திய ராணுவ வீரர்களால் விரட்டி அடிக்கப்பட்டிருக்கின்றனர். இதனிடையே, ரவுடிகளை போல கையில் உருட்டுக்கட்டை, ஹாக்கி ஸ்டிக், கிரிக்கெட் மட்டை போன்ற ஆயுதங்களுடன் வந்த சீனப் படையினரை, இந்திய ராணுவ வீரர்கள் வெறும் கைகளை கொண்டே அடித்து விரட்டி இருப்பது தெரியவந்துள்ளது. இந்திய வீரர்களிடம் https://ift.tt/4ZdLbPT

அருணாச்சல்: ஊடுருவிய சீனா- உக்கிரமாக தடுத்து நிறுத்திய சீக்கிய, ஜாட் ரெஜிமெண்ட்ஸ்- பரபர தகவல்

அருணாச்சல்: ஊடுருவிய சீனா- உக்கிரமாக தடுத்து நிறுத்திய சீக்கிய, ஜாட் ரெஜிமெண்ட்ஸ்- பரபர தகவல் இடாநகர்: அருணாச்சல பிரதேசத்தின் தவாங்கில் ஊடுருவிய சீன ராணுவத்தினரை நமது ராணுவத்தின் சீக்கிய மற்றும் ஜாட் ரெஜிமெண்ட் படைகள் தடுத்து நிறுத்தியதாகவும் நமது தரப்பில் 20 வீரர்களுக்கு படுகாயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக அருணாச்சல பிரதேச மாநில ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் தொகுப்பு: அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் 200க்கும் அதிமான சீன ராணுவத்தினர் https://ift.tt/4ZdLbPT

அமித்ஷாவை சந்திக்கனுமா என கேட்ட எடப்பாடி! குஜராத்துக்கே போய் அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ்- பரபர அதிமுக!

அமித்ஷாவை சந்திக்கனுமா என கேட்ட எடப்பாடி! குஜராத்துக்கே போய் அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ்- பரபர அதிமுக! சென்னை/ காந்திநகர்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை அகமதாபாத் ஹோட்டல் ஒன்றில் அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் நேற்று சந்தித்து 15 நிமிடங்கள் பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குஜராத்துக்கு சென்று அமித்ஷாவை ஓபிஎஸ் சந்தித்த விவகாரம் இப்போது அதிமுகவில் பரபரப்பான பேசுபொருளாகி இருக்கிறது. அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் கோஷ்டிகளில் எந்த கோஷ்டிக்கு டெல்லி பாஜக மேலிடத்தின் ஆதரவு இருக்கிறது என்பதில் https://ift.tt/4ZdLbPT

300 வீரர்கள்.. பெரும் சதியோடு வந்த சீனா! “சல்லி சல்லி”யாக நொறுக்கிய இந்திய படை -எல்லையில் செம “மாஸ்”

300 வீரர்கள்.. பெரும் சதியோடு வந்த சீனா! “சல்லி சல்லி”யாக நொறுக்கிய இந்திய படை -எல்லையில் செம “மாஸ்” இடாநகர்: அருணாச்சல பிரதேச எல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்தியா ராணுவ வீரர்களை நோக்கி 300 பேர் கொண்ட படையோடு சீனா தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியான நிலையில், அது குறித்த கூடுதல் தகவல்கள் கிடைத்து உள்ளன. இந்தியாவின் எல்லைக்கு உட்பட்ட அருணாச்சல பிரதேச மாநிலத்தின் பகுதிகளை ஆக்கிரமிக்க சீனா பல ஆண்டுகளாக முயற்சித்து வருகிறது. குறிப்பாக https://ift.tt/4ZdLbPT

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் பதவி ஏற்பு: பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு

குஜராத் முதல்வராக பூபேந்திர படேல் பதவி ஏற்பு: பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மாநில முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்றார். இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் குஜராத். இம்மாநில சட்டசபைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பாஜக பெற்றுள்ளது. குஜராத்தின் 182 தொகுதிகளில் 156 https://ift.tt/yubTLZO

\"கையிலே ஆகாசம்\".. ஏழை மக்களையும்.. விமானத்தில் பறக்க வைத்தது பாஜக ஆட்சி தான்.. மோடி பெருமிதம்

\"கையிலே ஆகாசம்\".. ஏழை மக்களையும்.. விமானத்தில் பறக்க வைத்தது பாஜக ஆட்சி தான்.. மோடி பெருமிதம் பனாஜி: "பாஜக ஆட்சிக்கு முன்பு வரை பணக்காரர்கள் மட்டுமே விமானத்தில் செல்லும் சூழல் இருந்தது; ஆனால், எனது தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு சாதாரண எளிய மக்கள் கூட விமானத்தில் செல்வது சாத்தியமாகியுள்ளது" என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மகாராஷ்ட்ராவில் நேற்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு ரூ.75,000 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி https://ift.tt/yubTLZO

Sunday, December 11, 2022

ஆம் ஆத்மி சேட்டை ஆரம்பம்.. குஜராத்தில் வெற்றி பெற்ற 5 எம்.எல்.ஏக்களும் கூண்டோடு பாஜகவில் ஐக்கியம்!

ஆம் ஆத்மி சேட்டை ஆரம்பம்.. குஜராத்தில் வெற்றி பெற்ற 5 எம்.எல்.ஏக்களும் கூண்டோடு பாஜகவில் ஐக்கியம்! காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் காங்கிரஸுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்திய ஆம் ஆத்மி கட்சி இப்போது அடுத்த திருவிளையாடலை தொடங்கி உள்ளது. குஜராத்தில் வெற்றி பெற்ற ஆம் ஆத்மி கட்சியின் 5 எம்.எல்.ஏக்களும் கூண்டோடு பாஜகவில் ஐக்கியமாக உள்ளனராம். காங்கிரஸ், பாஜக இடையே நேரடி போட்டி நிலவும் மாநிலங்களில் எல்லாம் பாஜகவை வீழ்த்த புறப்பட்டுவிட்டோம் என மார்தட்டி https://ift.tt/yubTLZO

குஜராத் வாங்க! அழைப்பு வந்தும் செல்லாத எடப்பாடி! பாஜக மீது திடீர் கோபம் ஏன்? \"அதுதான்\" காரணமாம்

குஜராத் வாங்க! அழைப்பு வந்தும் செல்லாத எடப்பாடி! பாஜக மீது திடீர் கோபம் ஏன்? \"அதுதான்\" காரணமாம் காந்தி நகர்: குஜராத்தில் இன்று நடக்கும் பாஜக முதல்வர் பூபேந்திர படேல் பதவி ஏற்பு விழாவில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளவில்லை. அவருக்கு இதற்காக முறையாக அழைப்பு விடுக்கப்பட்டும் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. சமீபத்தில் டெல்லியில் ஜி 20 ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மத்திய அரசு சார்பாக நடத்தப்பட்ட இந்த கூட்டத்தில் மாநில முதல்வர்கள், எம்பிக்கள் https://ift.tt/yubTLZO

பாஜக கோட்டையிலேயே.. சைலண்ட்டாக சம்பவம் செய்த ஸ்டாலின்.. வாரணாசியில் திரும்பி பார்த்த மோடி.. போச்சே

பாஜக கோட்டையிலேயே.. சைலண்ட்டாக சம்பவம் செய்த ஸ்டாலின்.. வாரணாசியில் திரும்பி பார்த்த மோடி.. போச்சே காசி: தமிழ்நாடு அரசியலில் எப்படியாவது முக்கிய கட்சியாக உருவாகி விட முடியாதா என்று தீவிர முயற்சி செய்து வரும் பாஜகவிற்கு செக் வைக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் நேற்று முக்கிய சம்பவம் ஒன்றை செய்தார். தமிழ்நாடு அரசியலில் எப்படியாவது எதிர்க்கட்சியாக உருவெடுத்துவிட வேண்டும் என்பதில் பாஜக தீவிரமாக இருக்கிறது. இதற்காக பல்வேறு முயற்சிகளை அந்த கட்சி செய்து https://ift.tt/yubTLZO

குஜராத் முதல்வராக இன்று பூபேந்திர படேல் பதவி ஏற்பு: பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு

குஜராத் முதல்வராக இன்று பூபேந்திர படேல் பதவி ஏற்பு: பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து மாநில முதல்வராக பூபேந்திர படேல் இன்று பதவி ஏற்கிறார். இந்த விழாவில் பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் குஜராத். இம்மாநில சட்டசபைத் தேர்தலில் வரலாறு காணாத வெற்றியை பாஜக பெற்றுள்ளது. குஜராத்தின் 182 https://ift.tt/yubTLZO

கனவு முடிஞ்சுபோச்சு.. உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்! ரொனால்டோ எழுதிய உள்ளம் உருக வைக்கும் பதிவு

கனவு முடிஞ்சுபோச்சு.. உங்க கிட்ட ஒன்னு சொல்லனும்! ரொனால்டோ எழுதிய உள்ளம் உருக வைக்கும் பதிவு தோஹா: கால்பந்து உலகக்கோப்பையிலிருந்து போர்ச்சுகல் அணி வெளியேறிய நிலையில், அந்த அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனாலாடோ தனது ரசிகர்களிடம் தனது மனநிலை குறித்து மனம் திறந்து இருக்கிறார். பிபா உலகக்கோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குரூப் சுற்றுகள் மற்றும் சூப்பர் 16 சுற்றுகள் நிறைவடைந்ததை தொடர்ந்து தற்போது காலிறுதி போட்டிகள் https://ift.tt/yubTLZO

வாழ்நாள் கனவு.. ம.பி மாணவிகளை ராஜஸ்தான் வரவழைத்து ஆசையை நிறைவேற்றிய ராகுல் காந்தி! நெகிழ்ச்சி!

வாழ்நாள் கனவு.. ம.பி மாணவிகளை ராஜஸ்தான் வரவழைத்து ஆசையை நிறைவேற்றிய ராகுல் காந்தி! நெகிழ்ச்சி! ஜெய்ப்பூர் : மத்திய பிரதேசத்தில் தன்னைச் சந்தித்த மாணவிகள் 3 பேர், தங்களுக்கு ஹெலிகாப்டரில் பறக்க ஆசை எனத் தெரிவித்திருந்த நிலையில், ராஜஸ்தானில் ஹெலிகாப்டர் பயணம் மேற்கொள்ளும்போது, அந்த மாணவிகளையும் வரவழைத்து ஹெலிகாப்டரில் ஏற்றிச் சென்றார் ராகுல் காந்தி. நாடு முழுவதும் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ஈடுபட்டு வரும் ராகுல் காந்தி, நூறாவது நாள் நடைபயணத்தை நெருங்கி https://ift.tt/yubTLZO

ஒரே பொய்.. எல்லாத்துக்கும் ஆம்ஆத்மி தான் காரணம்.. குஜராத் தேர்தல் தோல்விக்கு பழிபோட்ட காங்கிரஸ்

ஒரே பொய்.. எல்லாத்துக்கும் ஆம்ஆத்மி தான் காரணம்.. குஜராத் தேர்தல் தோல்விக்கு பழிபோட்ட காங்கிரஸ் காந்திநகர்: குஜராத் தேர்தல் தோல்விக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம்ஆத்மி கட்சி தான் காரணம் எனவும், அந்த கட்சி செல்லும் இடங்களில் எல்லாம் பொய்களை கூறி வருவதாகவும் குஜராத் சட்டசபை தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளரான அசோக் கெலாட் பழிபோட்டுள்ளார். குஜராத்தில் மொத்தம் 182 சட்டசபை தொகுதிகள் உள்ளன. டிசம்பர் 1 மற்றும் டிசம்பர் 5 https://ift.tt/yubTLZO

\"மின்நைட் ஆப்ரேஷன்..\" நள்ளிரவில் வீடு வீடாக சென்று துரோகிகளை பிடிக்கும் ராணுவம்! பதறும் பொதுமக்கள்

\"மின்நைட் ஆப்ரேஷன்..\" நள்ளிரவில் வீடு வீடாக சென்று துரோகிகளை பிடிக்கும் ராணுவம்! பதறும் பொதுமக்கள் கீவ்: உக்ரைன் போர் பல ஆண்டுகளாகத் தொடர்ந்தாலும் கூட இன்னுமே இது முடிவுக்கு வரவில்லை. இப்போது கடந்த சில வாரங்களாக இது ரஷ்யாவுக்கு புதிய தலைவலியைக் கொடுத்துள்ளது. ரஷ்ய அதிபர் புதினுக்கு இந்தாண்டு தொடக்கம் முதலே ஏகப்பட்ட சிக்கல்தான். ஒரு புறம் அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. இதை ரஷ்யா மறுத்தாலும் https://ift.tt/ZkuIQV3

Saturday, December 10, 2022

\"அவசர ஆப்ரேஷன்!\" புதின் உடல்நிலை எப்படி? அதிபர் மாளிகையில் என்ன நடக்கிறது? மிரள வைக்கும் தகவல்

\"அவசர ஆப்ரேஷன்!\" புதின் உடல்நிலை எப்படி? அதிபர் மாளிகையில் என்ன நடக்கிறது? மிரள வைக்கும் தகவல் மாஸ்கோ: புதின் உடல்நிலை குறித்து வெளியாகும் தகவல்கள் பகீர் தருவதாகவே உள்ளது. இதை ரஷ்ய அதிபர் மாளிகை மறுத்தாலும் கூட, இந்த விவகாரத்தில் தொடர்ந்து மர்மம் நீடித்தே வருகிறது. சர்வதேச அரங்கில் மிக முக்கிய தலைவர்களில் ஒருவராக வலம் வருபவர் புதின். இந்தாண்டு தொடக்கம் முதலே இவர் தொடும் எல்லா விஷயங்களும் வெற்றியில் தான் முடிந்துள்ளது. ரஷ்யாவில் https://ift.tt/ZkuIQV3

அசிங்கம்.. போச்சே! உடைந்து அழுத ரொனால்டோ.. உருகும் ரசிகர்கள் -இனி சான்ஸே இல்ல! நொறுங்கிய கோப்பை கனவு

அசிங்கம்.. போச்சே! உடைந்து அழுத ரொனால்டோ.. உருகும் ரசிகர்கள் -இனி சான்ஸே இல்ல! நொறுங்கிய கோப்பை கனவு தோஹா: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் காலிறுதி சுற்றில் மொராக்கோ அணியிடம் தோல்வியடைந்து போர்ச்சுகல் வெளியேறியதை தொடர்ந்து அந்த அணியின் நட்சத்திர வீரரான ரொனால்டோ கண்ணீர் விட்டு அழுது ரசிகர்களையும் கண்கலங்க செய்து உள்ளது. தற்போதைய கால்பந்து உலகில் பல ஆண்டுகளாக தலைசிறந்த 2 கால்பந்து வீரர்களாக திகழ்ந்து வருபவர்கள் என்றால், ஒருவர் போர்ச்சுகல் வீரர் ரொனால்டோ, மற்றொருவர் https://ift.tt/ZkuIQV3

இமாச்சல் வெற்றி உற்சாகத்தில் ராகுல் காந்தி.. மீண்டும் தொடங்கியது பாரத் ஜோடோ யாத்திரை

இமாச்சல் வெற்றி உற்சாகத்தில் ராகுல் காந்தி.. மீண்டும் தொடங்கியது பாரத் ஜோடோ யாத்திரை ஜெய்பூர்: கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை 'பாரத் ஜடோ யாத்திரையை' மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, தனது தாயாரான சோனியா காந்தியின் பிறந்தநாள் விழாவில் பங்கேற்றதைத் தொடர்ந்து இன்று மீண்டும் ராஜஸ்தானில் யாத்திரையை தொடர்கிறார். எதிர் வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலை பலப்படுத்தும் நோக்கில் கடந்த செப்டம்பர் 7ம் தேதி கன்னியாகுமரியில் இந்த நடைப்பயணத்தை ராகுல்காந்தி தொடங்கினார். கன்னியாகுமரி தொடங்கி கேரளா, https://ift.tt/ZkuIQV3

ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு.. ‛வானவில்’ டீசர்ட் அணிந்த பத்திரிகையாளர் திடீர் பலி.. கத்தாரில் சர்ச்சை

ஓரினச்சேர்க்கைக்கு ஆதரவு.. ‛வானவில்’ டீசர்ட் அணிந்த பத்திரிகையாளர் திடீர் பலி.. கத்தாரில் சர்ச்சை தோகா: கத்தாரில் உலககோப்பை கலால்பந்து போட்டி நடந்து வரும் நிலையில் ஓரினச்சேர்க்கையாளர்கள் தொடர்பான சர்ச்சை இன்னும் விவாதத்தில் இருந்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில் தான் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக ‛வானவில்' டீசர்ட் அணிந்து சென்றதாக சமீபத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட அமெரிக்க பத்திரிகையாளர் மயங்கி விழுந்து இறந்துள்ளார். இதன் பின்னணியில் கத்தார் அரசு இருக்கலாம் என்ற சந்தேகம் கிளப்பப்பட்டுள்ளது. https://ift.tt/Ho7GpOi

ட்விஸ்ட்! பிரியங்கா காந்தி கையில் விழுந்த முக்கிய பொறுப்பு! தொடரும் குழப்பம்! இமாச்சல் முதல்வர் யார்

ட்விஸ்ட்! பிரியங்கா காந்தி கையில் விழுந்த முக்கிய பொறுப்பு! தொடரும் குழப்பம்! இமாச்சல் முதல்வர் யார் சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் மிகப் பெரியளவில் வெற்றி பெற்ற பிறகும் கூட குழப்பம் தொடர்கிறது. இன்னுமே கூட இமாச்சல பிரதேசத்திற்கு யார் முதல்வர் என்பதில் குழப்பம் தொடர்ந்து இருந்து வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் கடந்த நவ.12ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே தான் போட்டி நிலவியது. ஆம் ஆத்மி https://ift.tt/Ho7GpOi

Friday, December 9, 2022

\"செல்லம், ஏமாத்திட்டியே\".. மாஸ்டர்மைண்ட் ஸ்வப்னா.. இதுக்காகவே \"சீரியல்\" பார்த்தாராம்.. உறைந்த போலீஸ்

\"செல்லம், ஏமாத்திட்டியே\".. மாஸ்டர்மைண்ட் ஸ்வப்னா.. இதுக்காகவே \"சீரியல்\" பார்த்தாராம்.. உறைந்த போலீஸ் கான்பூர்: ஒரு இளம்பெண்ணின் வாக்குமூலத்தை கேட்டு, உத்தரபிரதேச போலீசார் வாயடைத்து போயுள்ளனர்... என்ன நடந்தது? உத்தரப்பிரதேச மாநிலத்தில் கல்யாணப்பூர் சிவ்லி பகுதியை சேர்ந்தவர் ரிஷப் திவாரி.. 29 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் சப்னா... கடந்த நவம்பர் 27-ம் தேதி, நண்பர் மனீஷுடன் சகர்பூரில் நடைபெற்ற ஒரு கல்யாணத்துக்கு திவாரி சென்றிருந்தார்.. கல்யாணத்தை முடித்துக் கொண்டு, டூவீலரில் https://ift.tt/Ho7GpOi

போச்சே.. நூலிழையில் 8 தொகுதியில் தோற்ற பாஜக..இமாச்சலில் மாறிப்போன ரிசல்ட்.. ‛கை’க்கு அதிர்ஷ்டம்!

போச்சே.. நூலிழையில் 8 தொகுதியில் தோற்ற பாஜக..இமாச்சலில் மாறிப்போன ரிசல்ட்.. ‛கை’க்கு அதிர்ஷ்டம்! சிம்லா: இமாச்சல பிரதேசத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் 60 ஓட்டு வித்தியாசம் உள்பட நூலிழையில் 8 தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் காங்கிரஸ் கட்சியிடம் வெற்றியை பறிகொடுத்துள்ளனர். இது சரியாக நடந்திருந்தால் இமாச்சல பிரதேசத்தில் ஆட்சியை தக்க வைத்து இருக்கலாமே எனக்கூறி பாஜக தலைவர்கள் வருத்தப்பட்டு வருகின்றனர். இமாச்சல பிரதேச மாநிலத்துக்கு கடந்த மாதம் 12ம் தேதி சட்டசபை https://ift.tt/Ho7GpOi

குஜராத் தேர்தலில் மோசமான செயல்பாடு:128 தொகுதிகளில் ஆம் ஆத்மி.. 41 இடங்களில் காங்கிரஸ் டெபாசிட் இழப்பு

குஜராத் தேர்தலில் மோசமான செயல்பாடு:128 தொகுதிகளில் ஆம் ஆத்மி.. 41 இடங்களில் காங்கிரஸ் டெபாசிட் இழப்பு அகமதாபாத்: குஜராத் பாஜக கோட்டை என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது. எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி படு தோல்வியை சந்தித்துள்ளது. ஆம் ஆத்மி 128 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது. காங்கிரஸ் 41 இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. நாடு முழுவதும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குஜராத் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இந்த தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டது போலவே https://ift.tt/P1ljQDI

\"மோடி அலை..\" குஜராத்தை அப்படியே விழுங்கிய பாஜக! ஆனாலும் அந்த 7 இடங்களில் காத்திருந்த ஷாக்! என்னாச்சு

\"மோடி அலை..\" குஜராத்தை அப்படியே விழுங்கிய பாஜக! ஆனாலும் அந்த 7 இடங்களில் காத்திருந்த ஷாக்! என்னாச்சு காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் பாஜக மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ள போதிலும், அங்குப் பல இடங்களில் சிட்டிங் எம்எல்ஏக்கள் தோல்வியடைந்துள்ளனர். குஜராத் மற்றும் இமாச்சல பிரதேச சட்டசபைத் தேர்தல் முடிவுகள் நேற்று தான் வெளியானது. இமாச்சலில் தோற்று இருந்தாலும் கூட, குஜராத்தில் பாஜக மிகப் பெரியளவில் வென்று ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டு உள்ளது. குஜராத்தில் கடந்த https://ift.tt/P1ljQDI

Thursday, December 8, 2022

ஒரு விரல் புரட்சி! 60.. 180 என நூலிழையில் வென்ற வேட்பாளர்கள்.. இமாச்சலில் காங்கிரஸ் வென்றது எப்படி?

ஒரு விரல் புரட்சி! 60.. 180 என நூலிழையில் வென்ற வேட்பாளர்கள்.. இமாச்சலில் காங்கிரஸ் வென்றது எப்படி? சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் நடந்து முடிந்த தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்ற நிலையில், பல வேட்பாளர்கள் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் எதிரணியினரை வீழ்த்தியுள்ளனர். இமாச்சலப் பிரதேசத்தில் 2017-2022 வரை பாஜக ஆட்சியில் இருந்தது. இந்நிலையில் நவம்பர் 12ம் தேதி 68 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் 8ம் தேதியான நேற்று எண்ணப்பட்டன. https://ift.tt/P1ljQDI

குடும்பமே எதிர்த்து நின்றது.. மனைவி ரிவபா வென்றதும்.. பணத்தை வீசி ஏறிந்து.. ஜடேஜா செய்த காரியம்!

குடும்பமே எதிர்த்து நின்றது.. மனைவி ரிவபா வென்றதும்.. பணத்தை வீசி ஏறிந்து.. ஜடேஜா செய்த காரியம்! காந்திநகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் ஜடேஜாவின் மனைவி ரிவபா ஜடேஜா ஜாம்நகர் வடக்கு தொகுதியில் வென்ற நிலையில், அதை ஜடேஜா கொண்டாடிய விதம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றிபெற்றுள்ளது. இதன் மூலம் குஜராத் சட்டசபை தேர்தலில் வென்று 7வது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இதுவரை 6 தேர்தல்களில் https://ift.tt/P1ljQDI

ஜஸ்ட் 37,974 ஓட்டுக்கள் தான்.. இமாச்சலில் மலராமல் வாடிய ‛தாமரை’..காங்கிரஸின் வெற்றி ரகசியம் இதுதாங்க

ஜஸ்ட் 37,974 ஓட்டுக்கள் தான்.. இமாச்சலில் மலராமல் வாடிய ‛தாமரை’..காங்கிரஸின் வெற்றி ரகசியம் இதுதாங்க சிம்லா: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த பாஜக, காங்கிரஸ் கட்சியிடம் ஆட்சியை இழந்துள்ளது. இந்த தேர்தலில் வெறும் 37,974 ஓட்டுக்களே மாநிலத்தில் மீண்டும் பாஜகவின் தாமரையை மலரவிடாமல் தடுத்து ஆட்சி கட்டிலில் இருந்து அகற்றி காங்கிரஸ் கட்சிக்கு கைக்கொடுத்து இருப்பது தெரியவந்துள்ளது. இமாச்சல பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடந்தது. ஜெய்ராம் தாகூர் முதலமைச்சராக இருந்தார். 5 https://ift.tt/P1ljQDI

இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் காங். ஆட்சி-புதிய முதல்வர் ரேஸில் 7 'தலைகள்'- இன்று முடிவு அறிவிப்பு!

இமாச்சல பிரதேசத்தில் மீண்டும் காங். ஆட்சி-புதிய முதல்வர் ரேஸில் 7 'தலைகள்'- இன்று முடிவு அறிவிப்பு! சிம்லா: இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றியைப் பெற்று ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது. இமாச்சல பிரதேசத்தின் புதிய முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி இன்று முடிவு செய்ய உள்ளது. 68 இடங்களைக் கொண்ட இமாச்சல பிரதேச சட்டசபைக்கான தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி https://ift.tt/P1ljQDI

Wednesday, December 7, 2022

திடீர் ட்விஸ்ட்.. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை.. பின்தங்கிய பாஜக.. கருத்துகணிப்பு மாறியது

திடீர் ட்விஸ்ட்.. இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் முன்னிலை.. பின்தங்கிய பாஜக.. கருத்துகணிப்பு மாறியது சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் காலை 9 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. மொத்தம் 68 தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் 28 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள நிலையில் பாஜக 23 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ஆம்ஆத்மி கட்சி வெறும் 5 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது. இமாச்சல பிரதேச மாநிலத்தில் https://ift.tt/hlDWGyv

குஜராத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும்.. \"ஒரே ஒரு ஜாதி\".. பாஜக விடாமல் வெல்லும் சூட்சமம் இதுதான்!

குஜராத்தின் தலையெழுத்தை தீர்மானிக்கும்.. \"ஒரே ஒரு ஜாதி\".. பாஜக விடாமல் வெல்லும் சூட்சமம் இதுதான்! காந்திநகர்: குஜராத்தில் 27 வருடமாக பாஜக ஆட்சியில் இருக்கவும்.. அங்கு பாஜகவிற்கு தொடர்ந்து என்ன நடந்தாலும் மக்கள் ஆதரவு அளிக்கவும் மிக முக்கியமான காரணம் இருக்கிறது. அந்த காரணம் ஜாதி! ஒரே ஒரு இடைநிலை ஜாதிதான் அங்கு பெரும்பாலும் தேர்தல் முடிவுகளை மாற்றுகிறது. இந்த இடைநிலை ஜாதியின் நம்பிக்கையை இழந்ததுதான் காங்கிரஸ் கட்சியின் மிகப்பெரிய சரிவிற்கும். பாஜகவின் https://ift.tt/hlDWGyv

இமாசல பிரதேச தேர்தல்: ஆளும் கட்சியே மீண்டும் வென்றது இல்லை.. 37 வருட வரலாற்றை மாற்றுகிறதா பாஜக?

இமாசல பிரதேச தேர்தல்: ஆளும் கட்சியே மீண்டும் வென்றது இல்லை.. 37 வருட வரலாற்றை மாற்றுகிறதா பாஜக? சிம்லா: இமாசல பிரதேசத்தில் கடந்த 37 ஆண்டுகளாக ஆளும் கட்சி மீண்டும் வென்றதில்லை என்ற நிலைதான் இருந்து வருகிறது. ஆனால், இந்த முறை இந்த வரலாறும் என்ற தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கனிப்பு முடிவுகள் வைத்து பார்க்கும் போது தெரிகிறது. இயற்கை எழில் கொஞ்சும் அழகை கொண்ட மாநிலம் இமாசல பிரதேசம். இமாசல பிரதேசம் என்றாலே ஷிம்லாவும் அங்குள்ள https://ift.tt/hlDWGyv

ஜாக்கிரதையா இருங்க! குஜராத் முடிவிற்கு முன்பே பாஜக மேலிடம் மீட்டிங்.. தமிழ்நாட்டிற்கு பறந்த மெசேஜ்!

ஜாக்கிரதையா இருங்க! குஜராத் முடிவிற்கு முன்பே பாஜக மேலிடம் மீட்டிங்.. தமிழ்நாட்டிற்கு பறந்த மெசேஜ்! காந்தி நகர்: குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வர உள்ள நிலையில் தேசிய அளவில் பாஜக 2024 லோக்சபா தேர்தலுக்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தேர்தலில் வெற்றிபெறும் பட்சத்தில் லோக்சபா தேர்தல் முன்கூட்டியே நடக்கும் வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது. குஜராத்தில் 182 தொகுதிகளில் இரண்டு கட்டமாக அங்கு தேர்தல் நடைபெற்றது. முதல் https://ift.tt/hlDWGyv

கொடிகட்டி ஆண்ட குஜராத்தில் காங்.க்கு காத்திருக்கும் பெரும் தோல்வி!சவக்குழி தோண்டிய ஆம் ஆத்மி, ஓவைசி!

கொடிகட்டி ஆண்ட குஜராத்தில் காங்.க்கு காத்திருக்கும் பெரும் தோல்வி!சவக்குழி தோண்டிய ஆம் ஆத்மி, ஓவைசி! அகமதாபாத்: குஜராத் மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளன. இந்த தேர்தலிலும் பாஜக அமோக வெற்றியை பெறப் போகிறது.. நாட்டின் தேர்தல் வரலாற்றில் சட்டசபை தேர்தல்களில் 7-வது முறையாக தொடர்ந்து வென்று சரித்திரம் படைக்கப் போகிறது பாஜக. நாடு விடுதலை அடைந்த காலத்தில் குஜராத் என்ற மாநிலம் உருவாக்கப்படவில்லை. நாடு விடுதலை அடைந்த பின்னர் 1948-ல் https://ift.tt/hlDWGyv

‛ஆப்பிள்’ மாநிலம் யாருக்கு? இமாச்சல பிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை.. பாஜக-காங்கிரஸ் கடும் மோதல்

‛ஆப்பிள்’ மாநிலம் யாருக்கு? இமாச்சல பிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை.. பாஜக-காங்கிரஸ் கடும் மோதல் சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் உள்ள 68 சட்டசபை தொகுதிகளுக்கு கடந்த மாதம் 12ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. மொத்தம் 75.6 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இந்த ஓட்டுக்கள் இன்று காலை 8 மணிக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இங்கு பாஜக, காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும் ஆம்ஆத்மி கட்சியும் https://ift.tt/hlDWGyv

சேலத்தில் 13 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை – தந்தையின் நண்பர் கைது

சேலத்தில் 13 வயது சிறுமி மீது பாலியல் வன்கொடுமை – தந்தையின் நண்பர் கைது சேலத்தில் 13 வயது சிறுமி 5 மாதம் கர்ப்பம் ஆனதையடுத்து மாணவியுடைய தந்தையின் நண்பர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சேலம் குரங்கு சாவடி பகுதியைச் சேர்ந்த கட்டட தொழிலாளியின் மகளுக்கு 13 வயதாகிறது. இந்த மாணவி அரசுப் பள்ளி ஒன்றில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்த மாணவிக்கு நேற்று முன்தினம் திடீரென https://ift.tt/hlDWGyv

கம்யூனிசத்தை பரப்பினால் 4-10 ஆண்டு வரை சிறை! இந்தோனேசியாவில் புதிய சட்டம்.. ஏன் தெரியுமா?

கம்யூனிசத்தை பரப்பினால் 4-10 ஆண்டு வரை சிறை! இந்தோனேசியாவில் புதிய சட்டம்.. ஏன் தெரியுமா? ஜகார்த்தா: இந்தோனேசியாவில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்ட புதிய சட்டத்திருத்தம் நேற்று(டிச.06) அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில், கம்யூனிச சித்தாந்தத்தை பரப்புவோர்களுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கம்யூனிச எதிர்ப்பு கொள்கை என்பது வளர்ந்த நாடுகளில் தொடர்ச்சியாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால், வளர்ந்து வரும் நாடுகளில் இக்கொள்கை பின்பற்றப்படுவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், https://ift.tt/hlDWGyv

Tuesday, December 6, 2022

\"பன்றி வேட்டை\".. கிழிந்த வாயுடன் பசுமாடு.. ஒரே ரத்தம்.. \"குரூரரின்\" அராஜகம்.. திகைத்த திருப்பத்தூர்

\"பன்றி வேட்டை\".. கிழிந்த வாயுடன் பசுமாடு.. ஒரே ரத்தம்.. \"குரூரரின்\" அராஜகம்.. திகைத்த திருப்பத்தூர் திருப்பத்தூர்: காட்டுக்குள் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதுமே ஆடு மாடுகள் அலறி ஓடியுள்ளன.. என்ன நடந்தது திருப்பத்தூரில்? வாயில்லா ஜீவனங்கள் உயிரிழப்புகள் இந்தியாவில் அதிகரித்தபடியே வருகின்றன... தெரிந்தும், தெரியாமலும், வேண்டுமென்றும் இதுபோன்ற அநியாய மரணங்கள் விலங்குகளுக்கு ஏற்பட்டு விடுகின்றன.ஒருமுறை இமாச்சல பிரதேசம் பிலாஸ்பூர் மாவட்டத்தின் ஜன்துட்டா பகுதியில் ஒரு பசுவுக்கு வெடி வைத்துவிட்டனர்.. அந்த பசு ஒரு கர்ப்பிணி.. https://ift.tt/ZtVdELY

குஜராத் தேர்தலில் நாளை ரிசல்ட்.. 10 ஆண்டு இல்லாத அளவுக்கு குறைந்த ஓட்டுப்பதிவு.. யாருக்கு சாதகம்?

குஜராத் தேர்தலில் நாளை ரிசல்ட்.. 10 ஆண்டு இல்லாத அளவுக்கு குறைந்த ஓட்டுப்பதிவு.. யாருக்கு சாதகம்? காந்தி நகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் முடிவுகள் நாளை வெளியாக உள்ளன. இந்நிலையில் தான் 10 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு குஜராத் சட்டசபை தேர்தலில் குறைவாக 64.33 சதவீத ஓட்டுக்கள் மட்டுமே பதிவாகி உள்ளதால் இது யாருக்கு சாதமாக அமைய உள்ளது என்பது பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கு https://ift.tt/ZtVdELY

செங்கல்பட்டில் கோரவிபத்து.. 6 பேர் நசுங்கி உயிரிழப்பு..திருவண்ணாமலை தீபவிழாவில் பங்கேற்றவர்கள் பலி

செங்கல்பட்டில் கோரவிபத்து.. 6 பேர் நசுங்கி உயிரிழப்பு..திருவண்ணாமலை தீபவிழாவில் பங்கேற்றவர்கள் பலி செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று அதிகாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் 2 லாரிகளுக்கு இடையே சிக்கிய டாடா ஏஸ் வாகனத்தில் பயணித்த 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக பலியாகி உள்ளனர். இவர்கள் திருவண்ணாமலை கார்த்திகை தீபவிழாவிற்கு சென்றுவிட்டு டாடா ஏஸ் வாகனத்தில் வீடு திரும்பியபோது விபத்தில் சிக்கி உயிரிழந்தது முதற்கட்ட https://ift.tt/ZtVdELY

பாடாய் படுத்திய ஜி ஜின்பிங்! ஒரே அடியாக நாட்டை விட்டு வெளியேறிய ஜாக் மா.. சீனா அரசின் அடாவடி அரசியல்

பாடாய் படுத்திய ஜி ஜின்பிங்! ஒரே அடியாக நாட்டை விட்டு வெளியேறிய ஜாக் மா.. சீனா அரசின் அடாவடி அரசியல் டோக்கியோ: சர்வதேச அரங்கில் சீன தொழிற்துறையின் முகமாக இருந்தவர் ஜாக் மா. ஆனால், இப்போது கடந்த சில மாதங்களாகவே அவர் இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டார். அவருக்கு என்ன தான் நடந்தது என்பதைப் பார்க்கலாம் இந்தியாவைப் போலச் சீனாவில் மக்களாட்சி எதுவும் இல்லை. இங்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆட்சியாளர்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பு நமக்கு https://ift.tt/ZtVdELY

\"பிளையிங் கிஸ்..\" பாஜக அலுவலகத்தை பார்த்து முத்தம் கொடுத்த ராகுல் காந்தி.. பாத யாத்திரையில் அதகளம்

\"பிளையிங் கிஸ்..\" பாஜக அலுவலகத்தை பார்த்து முத்தம் கொடுத்த ராகுல் காந்தி.. பாத யாத்திரையில் அதகளம் ஜெய்பூர்: ராகுல் காந்தியின் பாத யாத்திரை இப்போது ராஜஸ்தான் மாநிலத்தை அடைந்துள்ள நிலையில், அங்கு பாஜக அலுவலகத்தை ராகுல் கடந்து சென்ற வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. காங்கிரஸின் ராகுல் காந்தி இப்போது ஒற்றுமை யாத்திரையில் மும்முரமாக உள்ளார். சில மாதங்களுக்கு முன்பு, கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த பாத யாத்திரை காஷ்மீரில் சென்று முடிவடைகிறது. ராகுல் https://ift.tt/ZtVdELY

Monday, December 5, 2022

இன்னொரு அயோத்தியா மதுரா? மசூதியில் அனுமன் பஜனை நடத்துவதாக இந்துத்துவா அமைப்புகள் எச்சரிக்கை-பதற்றம்

இன்னொரு அயோத்தியா மதுரா? மசூதியில் அனுமன் பஜனை நடத்துவதாக இந்துத்துவா அமைப்புகள் எச்சரிக்கை-பதற்றம் மதுரா: உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் சர்ச்சைக்குரிய மசூதிக்குள் நுழைந்து வழிபாடு நடத்தப் போவதாக இந்துத்துவா அமைப்புகள் எச்சரிக்கை விடுத்திருப்பதால் பெரும் பதற்றம் நிலவுகிறது. மதுராவில் ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் கிருஷ்ண ஜென்மபூமி கோவில் உள்ளது. இங்கு பழைய கிருஷ்ணர் கோவில் இடிக்கப்பட்டு 1662-ல் ஈத்கா மசூதி கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. 17-ம் https://ift.tt/ZtVdELY

இது தானா சேர்ந்த கூட்டம்! குஜராத் தேர்தல் நாளில் பிரதமர் மோடி பேரணி செல்லவே இல்லை.. ஆணையம் விளக்கம்

இது தானா சேர்ந்த கூட்டம்! குஜராத் தேர்தல் நாளில் பிரதமர் மோடி பேரணி செல்லவே இல்லை.. ஆணையம் விளக்கம் காந்திநகர்: குஜராத்தில் நேற்று 2வது கட்டமாக சட்டசபை தேர்தல் நடந்த நிலையில் பிரதமர் மோடி அகமதாபாத்தில் ஓட்டளித்தார். இந்த வேளையில் அவர் பேரணி சென்றதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியது. இதுபற்றி விசாரித்த தேர்தல் ஆணையம் பிரதமர் மோடி விதிகளை மீறவில்லை. அவர் பேரணி செல்லவில்லை. மாறாக பிரதமர் மோடி நடந்து சென்றபோது மக்கள் தானாகவே கூடிவிட்டனர் என கூறியுள்ளது. https://ift.tt/xXbvPBL

குஜராத்தில் வெற்றிபெற போவது யார்? பாஜக எத்தனை இடங்களில் வெல்லும்? கருத்து கணிப்புகள் சொல்வது என்ன?

குஜராத்தில் வெற்றிபெற போவது யார்? பாஜக எத்தனை இடங்களில் வெல்லும்? கருத்து கணிப்புகள் சொல்வது என்ன? காந்தி நகர்: குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜக கட்சி மாபெரும் வெற்றியை பெற்று 7வது முறையை ஆட்சியை பிடிக்கும் என்று இதுவரை வெளியான அனைத்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளும் தெரிவிக்கின்றன. 7 வது முறையாக மாநிலத்தில் ஆட்சி அமைப்பதன் மூலம் பாஜக கட்சி புதிய ரெக்கார்டை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. குஜராத்தில் இரண்டு கட்டமாக https://ift.tt/xXbvPBL

குஜராத்தில் தேர்தல் விதியை மீறிய பிரதமர் மோடி? வரிந்து கட்டி வந்த மம்தா, காங்கிரஸ்..வெடித்த சர்ச்சை

குஜராத்தில் தேர்தல் விதியை மீறிய பிரதமர் மோடி? வரிந்து கட்டி வந்த மம்தா, காங்கிரஸ்..வெடித்த சர்ச்சை காந்தி நகர்: குஜராத்தில் நேற்று நடந்த சட்டசபை தேர்தலில் பிரதமர் மோடி ஓட்டளித்த நிலையில் அவர் தேர்தல் நடத்தை விதியை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மற்றும் காங்கிரஸ் கட்சி தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து உள்ளனர். குஜராத் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக டிசம்பர் 1ம் https://ift.tt/xXbvPBL

\"ரத்த குளியல்\" போடும் அதிபர் புதின்.. கேன்சருக்கு மருந்தா? விழிபிதுங்கி நிற்கும் அதிபர் மாளிகை

\"ரத்த குளியல்\" போடும் அதிபர் புதின்.. கேன்சருக்கு மருந்தா? விழிபிதுங்கி நிற்கும் அதிபர் மாளிகை மாஸ்கோ: ரஷ்யா அதிபர் புதின் உடல்நிலை தொடர்பாக ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல் அதிர்ச்சி தருவதாகவே உள்ளது. இதற்கிடையே கடந்த ஓராண்டாக அவர் மேற்கொண்ட சிகிச்சை தொடர்பாகத் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது. ரஷ்ய அதிபர் புதின் எப்போது உக்ரைன் மீது போரை ஆரம்பித்தாரோ அப்போது முதலே அவருக்கு நிம்மதி போய்விட்டது எனச் சொல்லலாம். ஒரு பக்கம் அவரது https://ift.tt/xXbvPBL

Sunday, December 4, 2022

குஜராத்தில் கடைசி கட்ட தேர்தல்.. நேருக்கு நேர் மோதல்.. இந்த தொகுதிகள் ரொம்ப முக்கியம்! ஏன் தெரியுமா?

குஜராத்தில் கடைசி கட்ட தேர்தல்.. நேருக்கு நேர் மோதல்.. இந்த தொகுதிகள் ரொம்ப முக்கியம்! ஏன் தெரியுமா? காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் 2ம் கட்ட தேர்தல் இன்று தொடங்கியுள்ள நிலையில், குறிப்பிட்ட தொகுதிகளில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் நேருக்கு நேர் மோதுவதால் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. மாநிலத்தில் உள்ள 182 தொகுதிகளில் முதற் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதனையடுத்து மீதமுள்ள 93 தொகுதிகளுக்கு இன்று https://ift.tt/xXbvPBL

பாத்ரூமில் \"சத்தம்\".. நைட் 11 டூ விடிகாலை 3 மணி வரை.. வாசலில் காவலுக்கு நின்ற மனைவி.. யாரிந்த \"பகுடு\"

பாத்ரூமில் \"சத்தம்\".. நைட் 11 டூ விடிகாலை 3 மணி வரை.. வாசலில் காவலுக்கு நின்ற மனைவி.. யாரிந்த \"பகுடு\" ஆற்காடு: நடுத்தர வயதுள்ள பெண் ஒருவர், தனித்து வாழ்வது என்பது இன்றளவும் மிகவும் சவாலாக உள்ளது.. ஒருபக்கம் பாதுகாப்பின்மையால், ஆபத்தில் சிக்கி கொள்வதும், மற்றொருபக்கம், சில "பெண்களே" இதுபோன்ற அபலைகளுக்கு எமனாக அமைந்துவிடுவதும் உண்டு. அப்படிப்பட்ட சம்பவம் ஒன்று ஆற்காட்டில் நடந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு மாசாப்பேட்டையை சேர்ந்தவர் பாஸ்கர்.. பகுடு என்று இவருக்கு ஒரு பட்டப்பெயர் https://ift.tt/xXbvPBL

குஜராத் தேர்தல்.. மனமாறும் இஸ்லாமியர்கள்? இந்த முறை வெல்லப்போவது யார்! காத்திருக்கும் ட்விஸ்ட்?

குஜராத் தேர்தல்.. மனமாறும் இஸ்லாமியர்கள்? இந்த முறை வெல்லப்போவது யார்! காத்திருக்கும் ட்விஸ்ட்? காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் இன்று இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், அங்குள்ள மக்களின் மனநிலை என்னவாக உள்ளது என்பதைப் பார்க்கலாம். குஜராத் மாநிலத்தில் இன்று இரண்டாம்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. அங்குக் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக பாஜக ஆட்சியே தொடரும் நிலையில், இந்த முறை என்ன நடக்கும் என்பதை நாம் சில நாட்கள் பொறுத்துத் தான் https://ift.tt/xXbvPBL

குஜராத் சட்டசபை தேர்தல்.. இன்று இறுதி கட்ட வாக்குப் பதிவு.. டிசம்பர் 8 இல் ரிசல்ட்!

குஜராத் சட்டசபை தேர்தல்.. இன்று இறுதி கட்ட வாக்குப் பதிவு.. டிசம்பர் 8 இல் ரிசல்ட்! அகமதாபாத்: குஜராத் சட்டசபைக்கான இரண்டாம் மற்றும் இறுதி கட்ட வாக்குப் பதிவு இன்று நடைபெறுகிறது. 182 சட்டசபைக்கான தேர்தல் டிசம்பர் 1, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி முதற்கட்ட வாக்குப் பதிவு கடந்த 1ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் 63.31 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. மொத்தம் https://ift.tt/J9aYl3C

இறுதி யுத்தம்! குஜராத் சட்டசபை தேர்தலில் இன்று 2ஆம் கட்ட வாக்குபதிவு! பலப்பரிட்சை நடத்தும் கட்சிகள்

இறுதி யுத்தம்! குஜராத் சட்டசபை தேர்தலில் இன்று 2ஆம் கட்ட வாக்குபதிவு! பலப்பரிட்சை நடத்தும் கட்சிகள் காந்திநகர் : குஜராத் மாநிலத்தில் சட்டசபை தேர்தலில் முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த ஒன்றாம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில் மீதமுள்ள 93 தொகுதிகளில் இரண்டாம் கட்ட மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது. குஜராத் மாநிலத்தில் ஆளும் பாஜக அரசு தொடர்ந்து ஆட்சியைப் பிடிக்கும் முனைப்பில் சட்டசபை தேர்தலில் களம் கண்டுள்ளது. மொத்தம் https://ift.tt/J9aYl3C

கிட்ட நெருங்கி வந்து பட்டுனு கேமராவை விழுங்கிய சுறா.. லைவாக தெரிந்த உடல் பாகங்கள்! நடுக்கடலில் ஷாக்!

கிட்ட நெருங்கி வந்து பட்டுனு கேமராவை விழுங்கிய சுறா.. லைவாக தெரிந்த உடல் பாகங்கள்! நடுக்கடலில் ஷாக்! பெர்ன் : சுவிட்சர்லாந்துக்கு அருகில் இருக்கும் லிகுரியன் கடல் பகுதியில் சுறா மீன் ஒன்று ஆழ்கடலில் நீந்துபவரை தாக்க வந்து அவர் வைத்திருந்த கேமராவை விழுங்கியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக சுறாமீன்கள் மனிதர்களை அதிகம் தாக்குவதில்லை. ஆனால், எளிதாக கிடைக்கும் இரை எனில் அதனை சுறாக்கள் விட்டுவிடுவதுமில்லை. இப்படியாகத்தான் மனிதனுக்கும் சுறாக்களுக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. இந்நிலையில், https://ift.tt/J9aYl3C

ஏ.. எப்புர்ரா.. லாம்போகினி காராக மாறிய மாருதி! மாஸ் காட்டிய மெக்கானிக்! முதல்வருக்கு ஸ்பெஷல் கிஃப்ட்!

ஏ.. எப்புர்ரா.. லாம்போகினி காராக மாறிய மாருதி! மாஸ் காட்டிய மெக்கானிக்! முதல்வருக்கு ஸ்பெஷல் கிஃப்ட்! திஸ்புர்: அசாம் மாநிலத்தை சேர்ந்த பிரபல கார் மெக்கானிக் ஒருவர் மாருதி காரை ஆடம்பரமான 'லாம்போகினி' காரை போன்று வடிவமைத்து அதனை அம்மாநில முதலமைச்சருக்கு பரிசளித்துள்ளார். பொதுவாக சாதாரண கார்களில் சில மாற்றங்களை செய்து அதனை விலையுயர்ந்த காருடன் ஒப்பிடும் வழக்கம் நம்மில் பலரிடமும் இருக்கிறது. இந்நிலையில் இதனை ஒரு தொழிலாகவே மாற்றி அப்படி தயாரிக்கப்பட்ட காரை https://ift.tt/J9aYl3C

Saturday, December 3, 2022

காஷ்மீர் ஃபைல்ஸ் சர்ச்சை! 'ஆமாங்க இழிவான படம்தான்'.. இஸ்ரேலிய இயக்குநருக்கு ஜூரி உறுப்பினர்கள் ஆதரவு

காஷ்மீர் ஃபைல்ஸ் சர்ச்சை! 'ஆமாங்க இழிவான படம்தான்'.. இஸ்ரேலிய இயக்குநருக்கு ஜூரி உறுப்பினர்கள் ஆதரவு ஜெருசேலம்: இஸ்ரேல் நாட்டை சேர்ந்த திரைப்பட இயக்குநர் நாதவ் லாபிட், 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்த நிலையில், அவரின் கருத்துகளுக்கு ஆதரவளிப்பதாக இந்திய சர்வதேச திரைப்பட விழாவின் நடுவர் மன்ற சக உறுப்பினர்கள் கூறியுள்ளனர். நாதவ் லாபிட்டின் கருத்துகளுக்கு இந்தியா தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து இஸ்ரேலும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. https://ift.tt/J9aYl3C

ராகுலுக்கு ஆதரவு.. யாத்திரையில் பங்கேற்ற அரசு பள்ளி ஆசிரியர்.. பாஜக அரசின் அதிரடி தண்டனையை பாருங்க!

ராகுலுக்கு ஆதரவு.. யாத்திரையில் பங்கேற்ற அரசு பள்ளி ஆசிரியர்.. பாஜக அரசின் அதிரடி தண்டனையை பாருங்க! இந்தூர்: மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் அரசு பள்ளி ஆசிரியர் பங்கேற்ற நிலையில் அந்த மாநில அரசு அவருக்கு அதிரடியாக தண்டனை வழங்கி உள்ளது. இதனை காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டித்துள்ளது. 2014 நாடாளுமன்ற தேர்தல் முதல் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை இழந்த காங்கிரஸ் https://ift.tt/J9aYl3C

அது என்ன ஜெய் ஸ்ரீராம்.. சீதையை அவமதிக்காங்க.. பட்டென கூறி கொந்தளித்த ராகுல்..விழிக்கும் பாஜக! ஏன்?

அது என்ன ஜெய் ஸ்ரீராம்.. சீதையை அவமதிக்காங்க.. பட்டென கூறி கொந்தளித்த ராகுல்..விழிக்கும் பாஜக! ஏன்? இந்தூர்: ‛ஜெய்ஸ்ரீராம்' எனக்கூறி பாஜக கட்சியும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் சீதையை அவமதிக்கிறாங்க. அந்த கட்சியில் இருக்கும் ஒரு பெண் கூட சீதையை மதிப்பது இல்லை என மத்திய பிரதேச பாரத் ஜோடோ யாத்திரையில் ராகுல் காந்தி கொந்தளித்து பேசினார். இதனால் பாஜக விழிக்கிறது. ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் 7 ம் தேதி கன்னியாகுமரியில் இருந்து பாரத் https://ift.tt/J9aYl3C

ஸ்டாலின், கருணாநிதி போட்டோ இருக்கு.. மோடி படம் எங்கே.. செஞ்சி பாஜகவினருக்கு வந்த கோபம்

ஸ்டாலின், கருணாநிதி போட்டோ இருக்கு.. மோடி படம் எங்கே.. செஞ்சி பாஜகவினருக்கு வந்த கோபம் செஞ்சி: செஞ்சியில் வேளாண்துறை விளம்பரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இல்லாததால் பாஜகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் வைக்கப்படும் மத்திய அரசு திட்டங்கள் குறித்த விளம்பரங்களிலும், ரேஷன் கடை உள்ளிட்ட இடங்களிலும் பிரதமர் மோடி புகைப்படம் இல்லாததை பாஜகவினர் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருவது அதிகரித்துள்ளது. பாஜகவையும், பிரதமர் மோடியையும் திமுக அரசு வேண்டுமென்றே இருட்டிடிப்பு https://ift.tt/sLUvjrY

நல்லா ராமர் பெயரை வச்சி அரசியல் பண்றீங்க.. அவரை மாதிரி வாழ்றீங்களா.. நறுக்கென கேட்ட ராகுல் காந்தி

நல்லா ராமர் பெயரை வச்சி அரசியல் பண்றீங்க.. அவரை மாதிரி வாழ்றீங்களா.. நறுக்கென கேட்ட ராகுல் காந்தி போபால்: பாஜகவினரும், ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் ராமரை போற்றுவதாக சொல்கிறார்களே தவிர, அவரை போன்று இவர்கள் வாழவில்லை என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். மேலும், சீதையின் மரியாதைக்காக ராமர் போராடினார் என்றும் ஆனால் இவர்கள் பெண்களின் உரிமைக்காகவும், மரியாதைக்காகவும் போராடவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற 'பாரத் ஜடோ யாத்திரையில்' ராகுல் காந்தி இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறார். நாய் https://ift.tt/sLUvjrY

மோடியின் “யார்க்கர்”.. இஸ்லாமிய நாடுகளுடன் “செம க்ளோஸ்”! ரொம்ப பெருமையா இருக்கு - குஜராத்தில் பேச்சு

மோடியின் “யார்க்கர்”.. இஸ்லாமிய நாடுகளுடன் “செம க்ளோஸ்”! ரொம்ப பெருமையா இருக்கு - குஜராத்தில் பேச்சு காந்திநகர்: இஸ்லாமிய நாடுகளுடன் இந்தியா கடந்த 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு நெருக்கமான உறவை வைத்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்து உள்ளார். குஜராத் மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த வியாழக்கிழமை நடந்து முடிந்தது. இதில் மொத்தமாக 60.20 சதவீத மக்கள் வாக்குகளை பதிவு செய்தார்கள். 2 ஆம் https://ift.tt/sLUvjrY

Friday, December 2, 2022

கொடூரம்.. தண்டவாளத்தில் காய்கறிகளை வீசிய போலீஸ்.. சேகரித்த வியாபாரி ரயில் மோதி 2 கால்களை இழந்தார்

கொடூரம்.. தண்டவாளத்தில் காய்கறிகளை வீசிய போலீஸ்.. சேகரித்த வியாபாரி ரயில் மோதி 2 கால்களை இழந்தார் கான்பூர்: உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் ஆக்கிரமிப்பு எனக்கூறி சாலையோர கடைகளை போலீசார் அகற்றினர். இந்த வேளையில் காய்கறி உள்ளிட்ட பொருட்களை போலீசார் தண்டவாளத்தில் அள்ளிவீசி அத்துமீறலில் ஈடுபட்ட நிலையில் தண்டவாளத்தில் கிடந்த காய்கறிகளை கண்ணீரோடு சேகரித்த வியாபாரி ரயில் மோதி 2 கால்களை இழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. உத்தர பிரதேசம் மாநிலம் கான்பூரில் கல்யான்பூர் https://ift.tt/sLUvjrY

31 கூட்டங்களில் பேசிய பிரதமர் மோடி.. இன்றுடன் ஓயும் குஜராத் பிரசாரம்.. டிச.,5ல் ஓட்டுப்பதிவு!

31 கூட்டங்களில் பேசிய பிரதமர் மோடி.. இன்றுடன் ஓயும் குஜராத் பிரசாரம்.. டிச.,5ல் ஓட்டுப்பதிவு! காந்திநகர்: குஜராத் மாநிலத்துக்கு 2 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் 2ம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்கிறது. பிரதமர் மோடி நேற்றுடன் தேர்தல் பிரசாரத்தை முடித்து கொண்ட நிலையில் அவர் மொத்தம் 31 பொதுக்கூட்டங்களில் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. குஜராத் மாநிலத்தில் மொத்தம் 182 சட்டசபை https://ift.tt/sLUvjrY

கொடநாடு கொலை வழக்கு.. சிபிசிஐடி விசாரணை.. அரசு தரப்பில் வைத்த முக்கிய கோரிக்கை.. அப்டேட் என்ன?

கொடநாடு கொலை வழக்கு.. சிபிசிஐடி விசாரணை.. அரசு தரப்பில் வைத்த முக்கிய கோரிக்கை.. அப்டேட் என்ன? ஊட்டி: கொடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக அரசு தரப்பில் முக்கிய கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களா உள்ளது. கோடை காலங்களில் அவர் தனது தோழி சசிகலாவுடன் இங்கு வந்து தங்குவார். இந்த பங்களாவில் அரசியல் தொடர்பாக பல முடிவுகளை எடுத்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும் முதல்வராக ஜெயலலிதா https://ift.tt/sLUvjrY

சீனாவில் வெடித்த மக்கள் போராட்டம்.. பணிந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்.. பதவி பயத்தில் மாறிய மனம்! ஏன்?

சீனாவில் வெடித்த மக்கள் போராட்டம்.. பணிந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்.. பதவி பயத்தில் மாறிய மனம்! ஏன்? பெய்ஜிங்: சீனாவில் கொரோனா கடும் கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் பெரியளவில் போராட்டம் நடத்திய நிலையில் அதிபர் ஜி ஜின்பிங் பணிந்துள்ளார். பதவி பயத்தில் ஏற்பட்ட மனமாற்றத்தால் பல நகரங்களில் கொரோனா கடும் கட்டுப்பாடுகள் தளர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளன. 2019ல் சீனாவில் இருந்து கொரோனா வைரஸ் பரவ துவங்கியது. இந்தியா உள்பட ஒட்டுமொத்த உலகத்தையேயும் இந்த வைரஸ் முடக்கிபோட்டது. https://ift.tt/stzjdbS

\"அனல் குழம்பு\".. அவசர அவசரமாக ஓடிய மக்கள்.. 38 வருடங்களுக்கு பிறகு நடந்த சம்பவம்.. நெருப்பில் ஹவாய்

\"அனல் குழம்பு\".. அவசர அவசரமாக ஓடிய மக்கள்.. 38 வருடங்களுக்கு பிறகு நடந்த சம்பவம்.. நெருப்பில் ஹவாய் ஹவாய்: அமெரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலையான மவுனா லோவா எரிமலையானது, வெடித்து சிதறி, நெருப்பு குழம்புகளாக ஓடிக் கொண்டிருக்கிறது.. அந்த அனல் ஆற்றை காண ஏராளமானோர், எச்சரிக்கைகளையும் மீறி அங்கு குவிந்து கொண்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் மேற்கே பசிபிக் பெருங்கடலையொட்டி அமைந்துள்ள ஹவாய் தீவில் மவுனா லோவா என்கிற எரிமலை உள்ளது. இந்த எரிமலைதான், உலகிலேயே மிகப்பெரிய https://ift.tt/stzjdbS

Thursday, December 1, 2022

\"என்னை தீவிரவாதியாக மாற்றுவதே.. என் தந்தையின் விருப்பம்\".. ஒசாமா பின்லேடன் மகன் பரபரப்பு பேச்சு

\"என்னை தீவிரவாதியாக மாற்றுவதே.. என் தந்தையின் விருப்பம்\".. ஒசாமா பின்லேடன் மகன் பரபரப்பு பேச்சு தோஹா: தன்னை ஒரு பெரிய தீவிரவாதியாக உருவாக்குவதே தனது தந்தையின் விருப்பமாக இருந்தது என்று சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் மகன் உமர் பின்லேடன் கூறியுள்ளார். உலகிலேயே தலைசிறந்த ராணுவத்தை கொண்டிருப்பதாக கருதப்படும் அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகனையும், நியூயார்கில் இருந்த உலக வர்த்தக மையத்தையும் ஒசாமா பின்லேடனின் அல் கொய்தா பயங்கரவாதிகள் கடந்த 2001-ம் ஆண்டு https://ift.tt/stzjdbS

2 மாதத்தில் இது 4வது முறை! மோடி துவக்கிய காந்திநகர்-மும்பை வந்தேபாரத் ரயில் மீண்டும் விபத்து.. ஏன்?

2 மாதத்தில் இது 4வது முறை! மோடி துவக்கிய காந்திநகர்-மும்பை வந்தேபாரத் ரயில் மீண்டும் விபத்து.. ஏன்? காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்த காந்திநகர்-மும்பை வந்தே பாரத் ரயில் மீண்டும் மாடு மீது மோதி விபத்துக்குள்ளாகி உள்ளது. கடந்த 2 மாதத்தில் மட்டும் இந்த வழித்தடத்தில் இயங்கும் வந்தே பாரத் ரயில் 4வது முறையாக விபத்தில் சிக்கியுள்ளது. இந்தியாவில் ரயில்களில் சேவையை மேம்படுத்தும் நோக்கத்தில் மத்திய அரசு சார்பில் ‛வந்தே பாரத்' ரயில் https://ift.tt/stzjdbS

குஜராத் முதற்கட்ட தேர்தல்: 60.23 சதவீத ஓட்டுக்கள் பதிவு.. 2017-ஐ ஒப்பிட்டால் வாக்குப்பதிவு மந்தமாம்!

குஜராத் முதற்கட்ட தேர்தல்: 60.23 சதவீத ஓட்டுக்கள் பதிவு.. 2017-ஐ ஒப்பிட்டால் வாக்குப்பதிவு மந்தமாம்! காந்தி நகர்: குஜராத்தில் நேற்று 89 சட்டசபை தொகுதிகளுக்கு நடந்த முதற்கட்ட தேர்தலில் 60.23 சதவீத ஓட்டுகள் பதிவானது. கடந்த 2017 ஆண்டை ஒப்பிடும்போது 6 சதவீதம் வரை ஓட்டுப்பதிவு குறைந்துள்ளது. இதற்கிடையே 93 சட்டசபை தொகுதிகளுக்கு 2ம் கட்ட தேர்தலையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று 50 கிலோமீட்டருக்கு திறந்த வாகனத்தில் பிரசாரம் செய்தார். குஜராத்தில் https://ift.tt/stzjdbS

வேகமாக சென்ற கான்வாய்.. திடீரென வந்த ஆம்புலன்ஸ்! காரை நிறுத்திய பிரதமர் மோடி! குஜராத்தில் நெகிழ்ச்சி

வேகமாக சென்ற கான்வாய்.. திடீரென வந்த ஆம்புலன்ஸ்! காரை நிறுத்திய பிரதமர் மோடி! குஜராத்தில் நெகிழ்ச்சி காந்திநகர்: பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை குஜராத்தில் பிரம்மாண்டமான பேரணி நடத்திய நிலையில், அதில் நெகிழ்ச்சி நிகழ்வு ஒன்று நடந்துள்ளது. குஜராத்தில் இப்போது சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சியிலுள்ள நிலையில், இப்போது தேர்தல் நடைபெறுகிறது. நேற்றைய தினம் முதற்கட்டமாக 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மந்தமாகவே இருந்த இந்த https://ift.tt/stzjdbS

போதைப்பொருள் என்ற சந்தேகத்தில் பிடிபட்ட 394 கிலோ வெள்ளை பவுடர்: என்ன தெரியுமா?

போதைப்பொருள் என்ற சந்தேகத்தில் பிடிபட்ட 394 கிலோ வெள்ளை பவுடர்: என்ன தெரியுமா? ராமேஸ்வரத்தை பரபரப்பாக்கிய வெள்ளை நிற பவுடர் இலங்கைக்கு கடத்த இருந்த விவசாய உரம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. என்ன நடந்தது? ராமேஸ்வரம் அருகே வேதாளை மீனவ கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு கடலோர பாதுகாப்பு குழும போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட தண்ணீர் கேன்களில் அடைக்கப்பட்ட வெள்ளை நிற பவுடர் என்னவென்று தெரியாமல் கடந்த இரண்டு நாட்களாக ராமேஸ்வரம் தீவு பரபரப்பாக இருந்த நிலையில், அந்த வெள்ளை பவுடர் அதிக விலைக்காக இலங்கைக்குக் கடத்தப்படவிருந்த விவசாய https://ift.tt/EC3oSbp

முதல் முறை வாக்களிக்க வாய்ப்பு..நடனமாடி கொண்டாடிய குஜராத்தின் 'சித்தி' பழங்குடியினர்.. யார் இவர்கள்?

முதல் முறை வாக்களிக்க வாய்ப்பு..நடனமாடி கொண்டாடிய குஜராத்தின் 'சித்தி' பழங்குடியினர்.. யார் இவர்கள்? காந்திநகர்: குஜராத்தில் முதல் கட்ட தேர்தல் இன்று தொடங்கியுள்ள நிலையில், இந்த தேர்தலில் 'ஜம்பூர்' கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் முதல் முறையாக வாக்களிக்கின்றனர். மினி ஆப்பிரிக்க கிராமம் என்று அழைக்கப்படும் இந்த ஜம்பூரில் அதிக அளவில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். தங்களுக்கு வாக்களிக்க வாய்ப்பு கிடைத்துள்ள நிலையில், இதனை பாரம்பரிய நடனமாடி அம்மக்கள் கொண்டாடி https://ift.tt/EC3oSbp

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...