Saturday, July 31, 2021

தாய்லாந்தில் கட்டுக்கடங்காத கொரோனா உயிரிழப்புகள்.. கண்டெய்னர்களில் சேமிக்கப்படும் சடலங்கள்.. அவலம்!

தாய்லாந்தில் கட்டுக்கடங்காத கொரோனா உயிரிழப்புகள்.. கண்டெய்னர்களில் சேமிக்கப்படும் சடலங்கள்.. அவலம்! பாங்காக்: தாய்லாந்து நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துள்ளது. இதனால் பிணவறைகள் நிரம்பியுள்ளதால், கொரோனா சடலங்கள் குளிர்சாதன வசதி கொண்ட கண்டெய்னர்களில் சேமிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் இன்னும் எந்தவொரு நாட்டிலும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. கொரோனா அலை அலையாகத் தாக்குவதால், வைரஸ் பாதிப்பு சில காலம் குறைந்ததைப் போலத் தோன்றினாலும் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கிவிடுகிறது. https://ift.tt/eA8V8J

நெருங்கி வரும் சீனா.. தாலிபான்கள் குழுவின் அதிமுக்கிய சீன பயணம்.. ஆப்கனில் அடுத்து என்ன? பரபர தகவல்

நெருங்கி வரும் சீனா.. தாலிபான்கள் குழுவின் அதிமுக்கிய சீன பயணம்.. ஆப்கனில் அடுத்து என்ன? பரபர தகவல் பெய்ஜிங்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், திடீர் பயணமாக ஒன்பது பேரைக் கொண்ட தாலிபான் குழு சீனாவுக்குச் சென்றுள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் வாங் யி-ஐ சந்தித்த தாலிபான்கள் குழு, ஆப்கானில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது, வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசித்துள்ளது. அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு அல்கொய்தா https://ift.tt/eA8V8J

\"மாட்டுக்கறி நிறைய சாப்பிடுங்க\".. பாஜக அமைச்சரின் திடீர் பேச்சு.. அப்படியே வியந்து பார்த்த மக்கள்..!

\"மாட்டுக்கறி நிறைய சாப்பிடுங்க\".. பாஜக அமைச்சரின் திடீர் பேச்சு.. அப்படியே வியந்து பார்த்த மக்கள்..! டிஸ்பூர்: "மாட்டிறைச்சி சாப்பிடுங்கள்" என்று பாஜக அமைச்சரே தெரிவித்துள்ளது பரபரப்பை கூட்டி வருகிறது..! மத்திய மற்றும் கீழ் அஸ்ஸாமில், வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் பங்களாதேஷில் இருந்து குடியேறிய முஸ்லிம்களாக கருதப்படுகிறார்கள்.. புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அஸ்ஸாமின் 3.12 கோடி மக்கள்தொகையில் 31 சதவீதத்தினர் இருக்கின்றனர்.. அதாவது, 126 சட்டமன்ற இடங்களில் கிட்டத்தட்ட 35 இடங்களை தீர்மானிப்பதில் இவர்கள்தான் https://ift.tt/eA8V8J

இமாச்சல பிரசேதம் : உயிரை பணயம் வைத்து காட்டாற்று வெள்ளத்தில் கிராமவாசியை மீட்ட மீட்பு படையினர்

இமாச்சல பிரசேதம் : உயிரை பணயம் வைத்து காட்டாற்று வெள்ளத்தில் கிராமவாசியை மீட்ட மீட்பு படையினர் சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் காட்டாற்று வெள்ளத்தில் பாலம் அடித்து செல்லப்பட்டது. அங்கு சிக்கி தவித்த கிராமவாசியை உயிரை பணையம் வைத்து மீட்பு படையினர் மீட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. இமாச்சல பிரதேசத்தில் கனமழையால் ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. முற்றிலும் மலைப்பகுதி மாநிலமான இமாச்சல பிரதேசத்தின் https://ift.tt/eA8V8J

ராஜா முத்தையா செட்டியாரின் சிலையின் தலையில் கேக் வெட்டி மருத்துவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம்

ராஜா முத்தையா செட்டியாரின் சிலையின் தலையில் கேக் வெட்டி மருத்துவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டம் சிதம்பரம்: ராஜா முத்தையா செட்டியாரின் சிலையின் தலையில் வைத்து கேக் வெட்டி மருத்துவர்களின் செயலுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளார்கள். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மற்றும் பல் மருத்துவக் கல்லூரி இயங்கி வருகிறது. இதில் ராஜா முத்தையா பல் மருத்துவமனை அருகே அண்ணாமலை பல்கலைக்கழக நிறுவனர் https://ift.tt/eA8V8J

Friday, July 30, 2021

ஓ.. பாஜக எம்எல்ஏவையே.. முட்டியளவு கழிவுநீரில் நடக்க வைத்த மக்கள்.. கட்டாயப்படுத்தி.. அதுவும் உபியில்

ஓ.. பாஜக எம்எல்ஏவையே.. முட்டியளவு கழிவுநீரில் நடக்க வைத்த மக்கள்.. கட்டாயப்படுத்தி.. அதுவும் உபியில் கான்பூர்: ஒரு பாஜக எம்எல்ஏவையே முட்டியளவு கழிவுநீரில் கட்டாயப்படுத்தி நடக்க வைத்த அவலம் நடந்துள்ளது.. அதுவும் உத்தரபிரதேசத்தில்..! உத்தரப்பிரதேசத்தில் தேர்தல் வரப்போகிறது.. அடுத்த வருடம் நடக்க போகும் தேர்தலுக்கு இப்போதே அந்த மாநிலம் தயாராகி வருகிறது.. இந்த முறையும் உபியை விட்டுவிடக்கூடாது என்று பாஜக முனைப்பு காட்டி வருகிறது. அதனால், 2017 தேர்தலில் வெற்றி பெற்று தொகுதி https://ift.tt/eA8V8J

சீனாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் விஸ்வரூபம்: பெய்ஜிங் உட்பட 15 நகரங்களில் பாதிப்பு கிடுகிடு உயர்வு

சீனாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் விஸ்வரூபம்: பெய்ஜிங் உட்பட 15 நகரங்களில் பாதிப்பு கிடுகிடு உயர்வு நான்ஜிங்: சீனாவில் டெல்டா வகை கொரோனா வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. சீனா தலைநகர் பெய்ஜிங் உள்ளிட்ட 15 நகரங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ் பாதிப்பு மிக கடுமையாக உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சீனாவின் வுஹான் மாகாண்த்தில் இருந்துதான் 2019-ல் கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்குப் பரவியது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் சீனா https://ift.tt/eA8V8J

பதற்றத்தில் பார்டர்கள்... அஸ்ஸாம் பா.ஜ.க. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது மிசோரம் அரசு எப்.ஐ.ஆர்.

பதற்றத்தில் பார்டர்கள்... அஸ்ஸாம் பா.ஜ.க. முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மீது மிசோரம் அரசு எப்.ஐ.ஆர். அய்சால்: எல்லை பிரச்சனையில் அஸ்ஸாமில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி (பா.ஜ.க., பாஜக) முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா மற்றும் 6 உயர் அதிகாரிகள் மீது குற்றம்சாட்டி மிசோரம் அரசு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அஸ்ஸாம் மாநிலத்துடன் மிசோரம், மேகாலயா, நாகாலாந்து மற்றும் அருணாச்சல் பிரதேச மாநிலங்களுக்கு நீண்டகாலமாக எல்லை https://ift.tt/eA8V8J

இதயத்தில் பிரச்சனை.. பணம் இன்றி போராடும் 3 வயது ஜெசிக்கா.. உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்!

இதயத்தில் பிரச்சனை.. பணம் இன்றி போராடும் 3 வயது ஜெசிக்கா.. உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள்! சென்னை: இதய நோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் ஜெசிக்காவிற்கு உங்களால் முடிந்த உதவியை செய்திடுங்கள். ஜெசிக்காவிற்கு வெறும் மூன்றரை வயதுதான்.. ஆனால் இந்த இளம் வயதிலேயே ஜெசிக்கா இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் போராடி வருகிறார். இவர் பால்வாடியில் படிக்கும் போது செய்யப்பட்ட மருத்துவ சோதனையில் இவருக்கு இதயத்தில் பிரச்சனை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை ஸ்டான்லி https://ift.tt/eA8V8J

Thursday, July 29, 2021

குப்பையில் இருந்து குப்பென்று வந்த வாடை.. கருகிய சடலம்.. அதிர்ந்த மக்கள்.. ஜோலார்பேட்டையில் பரபரப்பு

குப்பையில் இருந்து குப்பென்று வந்த வாடை.. கருகிய சடலம்.. அதிர்ந்த மக்கள்.. ஜோலார்பேட்டையில் பரபரப்பு திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் காவேரி பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட நேதாஜி நகர் பகுதியில் ஆற்றுப்பாலம் அருகே அடையாளம் தெரியாத பெண் எரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பக்கத்தில் இருந்த புடவை துண்டுகளை வைத்து பெண் எரிக்கப்பட்டு இருப்பதை அக்கம் பக்கத்தினர் உறுதி செய்து காவல்துறைக்கு தகவல் அளித்தனர். அந்த உடலை https://ift.tt/eA8V8J

2 சமோசா எவ்வளவு?.. ரூ. 20 கொடு.. 15 தானே.. அடுத்து நடந்த பயங்கரம்.. மனிதாபிமானமே இல்லையா!

2 சமோசா எவ்வளவு?.. ரூ. 20 கொடு.. 15 தானே.. அடுத்து நடந்த பயங்கரம்.. மனிதாபிமானமே இல்லையா! போபால்: மனித உயிர்களின் மதிப்பு எவ்வளவு மலிவாகி விட்டது என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம்.. மத்திய பிரதேச மாநிலத்தில் நடந்துள்ளது. மத்திய பிரதேச மாநிலம், அனுப்புர் மாவட்டத்தில் அமர்கன்டக் என்ற பகுதி உள்ளது.. இங்குள்ள பந்தா என்ற கிராமத்தை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. அதே பகுதியில் உள்ள சமோசா கடைக்கு இவர் தினமும் செல்வாராம்.. வழக்கமாக அங்கேதான் https://ift.tt/eA8V8J

'தாலிபான்கள் பயங்கரவாதிகள் இல்லை.. அவர்கள் மீது தாக்குதல் நடத்த முடியாது..' இம்ரான் கான் திட்டவட்டம்

'தாலிபான்கள் பயங்கரவாதிகள் இல்லை.. அவர்கள் மீது தாக்குதல் நடத்த முடியாது..' இம்ரான் கான் திட்டவட்டம் இஸ்லாமாபாத்: ஆப்கனில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்து வரும் நிலையில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தாலிபான்கள் ஒன்றும் பயங்கரவாதிகள் இல்லை எனக் கூறியுள்ளது பரபரப்பைக் கிளப்பியுள்ளது. ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் கடந்த சில வாரங்களுக்கு முன் வெளியேறத் தொடங்கியது. அடுத்த மாத இறுதிக்குள் பெரும்பாலான அமெரிக்கப் படைகள் வெளியேறிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்கப் படைகள் வெளியேறத் https://ift.tt/eA8V8J

கடற்கரையில் 2 சிறுமிகள் பலாத்காரம்.. அவர்கள் ஏன் இரவில் அங்கு தங்கினர்.. பாஜக முதல்வர் சர்ச்சை பேச்சு

கடற்கரையில் 2 சிறுமிகள் பலாத்காரம்.. அவர்கள் ஏன் இரவில் அங்கு தங்கினர்.. பாஜக முதல்வர் சர்ச்சை பேச்சு பனாஜி: கோவா மாநிலத்தில் தலைநகர் பனாஜியில் இருந்து சுமார் 30 கி.மீ தெற்கே தெற்கே பெனாலிம் என்ற அழகிய கடற்கரை உள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவில் பதின்ம வயது கொண்ட 2 சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் கடற்கரையில் இருந்தனர். அப்போது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் போலீசார் எனக்கூறி 2 சிறுவர்களையும் கடுமையான தாக்கினார்கள். https://ift.tt/eA8V8J

பொங்கி பிரவாகமாகக் கொட்டும் தூத்சாகர் அருவி... ரயிலை மூழ்கடித்துச்செல்லும் தண்ணீர் - வைரல் வீடியோ

பொங்கி பிரவாகமாகக் கொட்டும் தூத்சாகர் அருவி... ரயிலை மூழ்கடித்துச்செல்லும் தண்ணீர் - வைரல் வீடியோ கோவா: 40 ஆண்டுகள் காணாத அதி தீவிர கனமழை கோவாவில் கொட்டி வருவதால் அங்குள்ள தூத்சாகர் அருவியில் தண்ணீர் பிரவாகமெடுத்துள்ளது. அருவியில் இருந்து விழும் தண்ணீர் அபாய கட்டத்தை தாண்டி மாண்டோவி ஆற்றில் பெருவெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. பாலத்தின் மேல் ரயில் நிறுத்தப்பட்டுள்ளதன் பின்னணியில் தூத்சாகர் அருவி ஆக்ரோஷமாக கொட்டும் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி https://ift.tt/eA8V8J

5 மணிக்கு சாலையோரமாக ஜாக்கிங்.. அத்தனை இடம் கிடக்க ஜார்க்கண்ட் நீதிபதி மீது மோதி கொன்ற ஆட்டோ

5 மணிக்கு சாலையோரமாக ஜாக்கிங்.. அத்தனை இடம் கிடக்க ஜார்க்கண்ட் நீதிபதி மீது மோதி கொன்ற ஆட்டோ ராஞ்சி: ஜார்கண்ட் மாநிலத்தில் கூடுதல் நீதிபதி உத்தம் ஆனந்த் விபத்தில் இறந்ததை அடுத்து அதன் சிசிடிவி காட்சிகளை பார்த்தால் அவர் திட்டமிட்டு வாகனம் ஏற்றி கொல்லப்பட்டதாகவே சந்தேகிக்கப்படுகிறது. ஜார்கண்ட் மாநிலம் தன்பத் மாவட்டத்தில் குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்தவர் உத்தம் ஆனந்த். இவர் தினந்தோறும் உடற்பயிற்சிக்கு செல்வது வழக்கம். அது போல் நேற்றைய தினம் காலை 5 https://ift.tt/eA8V8J

எந்த வீட்டு குழாயை திறந்தாலும் மினரல் வாட்டர்.. பூரி நகரில் வந்த அசத்தல் திட்டம்- ஒடிசா அரசு சாதனை

எந்த வீட்டு குழாயை திறந்தாலும் மினரல் வாட்டர்.. பூரி நகரில் வந்த அசத்தல் திட்டம்- ஒடிசா அரசு சாதனை புனித நகரமான பூரி விரைவான நகர்ப்புற மாற்றத்தின் எதிரொலிகளை சந்தித்துக் கொண்டுள்ளது. இந்த பட்டியலில் சமீபத்தியது முதல்வர் நவீன் பட்நாயக்கால் தொடங்கப்பட்ட ஒரு புதிய முயற்சி ஆகும். இது 'ட்ரிங்க் ஃப்ரம் டேப்' மிஷன் ('Drink from Tap') என்று அழைக்கப்படுகிறது, இந்த திட்டத்தால், ஒவ்வொரு வீட்டிற்கும் 24 மணி நேரமும் குடிநீர் குழாயிலிருந்து தரமான தண்ணீரை https://ift.tt/eA8V8J

கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் கனமழை... நிரம்பும் அணைகள் - தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

கர்நாடகாவில் வெளுத்து வாங்கும் கனமழை... நிரம்பும் அணைகள் - தண்ணீர் திறப்பு அதிகரிப்பு மேட்டூர்: கர்நாடகவின் கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. காவிரி ஆற்றில் திறக்கப்படும் உபரி நீரின் அளவு அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயரத்தொடங்கியுள்ளது. கர்நாடகாவில் மேலும் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக கடலோர மாவட்டங்களான https://ift.tt/eA8V8J

Wednesday, July 28, 2021

மேக வெடிப்பு அமர்நாத் கோவில் அருகே வானம் பொத்துக்கொண்டு கொட்டிய மழையால் 22 பேர் பலி

மேக வெடிப்பு அமர்நாத் கோவில் அருகே வானம் பொத்துக்கொண்டு கொட்டிய மழையால் 22 பேர் பலி ஸ்ரீநகர்: நாட்டில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் புதன்கிழமையன்று ஜம்மு காஷ்மீர், இமாசல பிரதேச மாநிலங்களில் 3 இடங்களில் மேகவெடிப்பு ஏற்பட்டு பெருமழை கொட்டித் தீர்த்தது. பெருவெள்ளத்தில் சிக்கி 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். அமர்நாத் கோவில் அருகே ஒரு மணி நேரத்தில் 10 செமீ அளவிற்கு மழை பதிவாகியுள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் தென்மேற்குப் https://ift.tt/eA8V8J

சீனாவுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு ஆப்கானிஸ்தான் மண்ணில் இடம் இல்லை.. தாலிபான்கள் தடாலடி

சீனாவுக்கு எதிரான செயல்பாடுகளுக்கு ஆப்கானிஸ்தான் மண்ணில் இடம் இல்லை.. தாலிபான்கள் தடாலடி பீஜிங்: ஆப்கானிஸ்தான் மண்ணில் சீனாவுக்கு எதிரான செயல்பாடுகளை நடத்த விட மாட்டோம் என்று தாலிபான்கள் தெரிவித்துள்ளனர். அதேபோல, ஆப்கானிஸ்தானின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதிலும், நாட்டை மீண்டும் சீரமைப்பிலும் தாலிபான்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக சீனா தெரிவித்துள்ளது. தங்கள் நாட்டுக்கு வருகை தந்த தாலிபான் தூதுக்குழுவிடம் இந்த தகவலை தெரிவித்ததாக சீனா கூறியுள்ளது. சீனா வெளியுறவு https://ift.tt/eA8V8J

கூரையை உடைத்துக்கொண்டு.. வீட்டுக்குள் தொபுக்கென்று விழுந்த காட்டெருமை.. பீதியில் உறைந்த குன்னூர்!

கூரையை உடைத்துக்கொண்டு.. வீட்டுக்குள் தொபுக்கென்று விழுந்த காட்டெருமை.. பீதியில் உறைந்த குன்னூர்! குன்னுர்: நீலகிரி மாவட்டம் குன்னூரில் வீட்டிற்குள் விழுந்த காட்டெருமையை 5 மணி நேரம் போராடி வனத்துறையினர் மீட்டனர். குன்னூர் பகுதியில் அண்மைகாலமாக காட்டெருமைகளின் நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. காட்டெருமைகள் உணவுகளை தேடி பொதுமக்கள் வசிக்கக்கூடிய குடியிருப்பு பகுதிகளில் உலா வருகிறது. இதனால் பொதுமக்கள் எப்போதும் அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர். https://ift.tt/eA8V8J

கள்ளக்குறிச்சி அருகே பயங்கர விபத்து.. காரை ஏரியில் இழுத்து சென்ற பேருந்து.. பகீர் கிளப்பும் சிசிடிவி

கள்ளக்குறிச்சி அருகே பயங்கர விபத்து.. காரை ஏரியில் இழுத்து சென்ற பேருந்து.. பகீர் கிளப்பும் சிசிடிவி கள்ளக்குறிச்சி: சின்னசேலம் அருகே கார் மீது பேருந்து மோதி விபத்தில் இருவர் உயிரிழந்த நிலையில் அதுகுறித்து பதறவைக்கும் சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் புறவழிச் சாலையில் நேற்று சென்னையிலிருந்து சேலம் நோக்கி வாடகைக் கார் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த காரில் தனியார் இசைக் கல்லூரியில் படித்து வந்த ஆஷிக் என்பவர் சென்று https://ift.tt/eA8V8J

ஒருபக்கம் கொரோனா.. மறுபக்கம் ஜிகா வைரஸ்.. இப்போது பறவை காய்ச்சல்.. பரிதவிக்கும் கடவுளின் தேசம்!

ஒருபக்கம் கொரோனா.. மறுபக்கம் ஜிகா வைரஸ்.. இப்போது பறவை காய்ச்சல்.. பரிதவிக்கும் கடவுளின் தேசம்! கோழிக்கோடு: ''இந்த ஊருக்கு என்னதான் ஆச்சு'' என்று அனைவரும் பரிதாபப்படும் அளவுக்கு நமது அண்டை மாநிலமான கேரளாவின் நிலைமை மிக மோசமாக உள்ளது. உலக நாடுகளில் சுற்றி திரிந்த கொரோனாவை முதன்முதலில் இந்தியாவுக்கு வரவேற்றது கேரளாதான். சீனாவில் இருந்து வந்த கேரளத்தை சேர்ந்த மருத்துவ மாணவிதான் இந்தியாவில் முதல் கொரோனா தொற்றாளர் என்ற மோசமான சாதனையை வைத்துள்ளார். https://ift.tt/eA8V8J

ஒரே நாளில் 16 வீரர்களை சாய்த்த தொற்று.. ஒலிம்பிக்ஸை கதற விடும் கொரோனா.. பீதியில் டோக்கியோ..!

ஒரே நாளில் 16 வீரர்களை சாய்த்த தொற்று.. ஒலிம்பிக்ஸை கதற விடும் கொரோனா.. பீதியில் டோக்கியோ..! டோக்கியோ: டோக்கியோவில் இன்று 3,177 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. அதேபோல ஒலிம்பிக்கில் 16 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், வீரர்கள், பொதுமக்களிடையே கலக்கம் சூழ்ந்துள்ளது.. கட்டுப்பாடுகள் அதிகரித்துள்ளன..! நமக்காவது இங்கு 2வது அலைதான்.. ஜப்பானில் 4வது கொரோனா பரவல் அலை தீவிரமாக இருக்கிறது... இதனால், தலைநகர் டோக்கியோவில் ஏப்ரல் மாதம் முதல் கடுமையான கட்டுப்பாடுகள் போடப்பட்டன.. https://ift.tt/eA8V8J

ஜம்முவில் மேக வெடிப்பால் பெருமழை வெள்ளம்... 4 பேர் பலி , 40 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம்

ஜம்முவில் மேக வெடிப்பால் பெருமழை வெள்ளம்... 4 பேர் பலி , 40 பேர் மாயம் - தேடும் பணி தீவிரம் ஸ்ரீநகர்: தென்மேற்குப் பருவமழை நாட்டின் பல பகுதிகளில் தீவிரமடைந்துள்ள நிலையில் ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பு ஏற்பட்டு பெருமழையும் வெள்ளமும் ஏற்பட்டுள்ளது. மழை வெள்ளத்தில் சிக்கி நால்வர் உயிரிழந்த நிலையில் 40க்கும் மேற்பட்டோர் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் வட மாநிலங்களில் ஐந்து நாட்களுக்கு கனமழையும் நிலச்சரிவும் ஏற்படும் என்று https://ift.tt/eA8V8J

Tuesday, July 27, 2021

மிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல்

மிசோரமில் 5 போலீசார் சுட்டு கொலை- பின்னணியில் போதைப் பொருள் மாஃபியா - அஸ்ஸாம் முதல்வர் ஷாக் தகவல் குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த 5 போலீசார் மிசோரமில் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டதன் பின்னணியில் போதைப் பொருள் கடத்தும் மாஃபியாக்கள் இருப்பதாக அம்மாநில முதல்வர் ஹிமந்த் பிஸ்வா சர்மா குற்றம்சாட்டியுள்ளார். அஸ்ஸாம் மாநிலத்துக்கும் அண்டை மாநிலங்களான மேகாலயா, மிசோரம் மற்றும் நாகாலாந்து மாநிலங்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லை பிரச்சனை இருந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் https://ift.tt/eA8V8J

'கொரோனானா தோற்றம்.. அமெரிக்காவின் அந்த ஆய்வகத்தில் சோதனை பண்ணுங்க.. பல உண்மை வெளிவரும்..' சீனா பகீர்

'கொரோனானா தோற்றம்.. அமெரிக்காவின் அந்த ஆய்வகத்தில் சோதனை பண்ணுங்க.. பல உண்மை வெளிவரும்..' சீனா பகீர் பெய்ஜிங்: கொரோனா தோற்றம் குறித்து வூஹான் ஆய்வகத்தில் சோதனை நடத்துவதற்கு முன், அமெரிக்காவிலுள்ள ஃபோர்ட் டெட்ரிக் ராணுவ ஆய்வகத்தை முதலில் சோதனை செய்ய வேண்டும் என்றும் அதில் பல உண்மைகள் வெளிவரும் என்றும் சீனா பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து உலக நாடுகளும் கொரோனா தொற்றால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. https://ift.tt/eA8V8J

இரவில் படுக்கும் போது 37.. காலையில் பார்த்தால் 16.. இது நிஜ ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ கதை!

இரவில் படுக்கும் போது 37.. காலையில் பார்த்தால் 16.. இது நிஜ ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ கதை! டெக்சாஸ்: டிரான்சியன்ட் குளோபல் அம்னிசியா எனும் வினோத ஞாபகமறதி நோயால் பாதிக்கப்பட்டு, நடுவில் கொஞ்சம் பக்கத்தைக் காணோம் விஜய் சேதுபதி மாதிரி கஷ்டப்பட்டு வருகிறார் அமெரிக்காவைச் சேர்ந்த டேனியல் என்பவர். அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கிரான்பெர்ரி எனும் பகுதியை சேர்ந்தவர் டேனியல் போர்டர். 37 வயதாகும் டேனியலுக்கு ரூத் எனும் மனைவியும், 10 வயதில் ஒரு https://ift.tt/eA8V8J

டிக்டாக் மோகம்.. 160 அடி உயரத்தில் இருந்து விழுந்து டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு.. பகீர் வீடியோ

டிக்டாக் மோகம்.. 160 அடி உயரத்தில் இருந்து விழுந்து டிக்டாக் பிரபலம் உயிரிழப்பு.. பகீர் வீடியோ பீஜிங்: 160 அடி உயரத்தில் இருந்து டிக்டாக் வீடியோ வெளியிட்ட பெண் கீழே விழுந்து உயிரிழந்தார்.சீன செயலியான டிக்டாக்குக்கு இந்தியாவில் அதிரடியாக தடை செய்யப்பட்டுள்ளது. இதனை தடை செய்வதற்கு முன்பாக நாட்டில் பல பேர் ஆபாச படங்கள், நடனங்களை வெளியிட்டு சிறுவர்களை தவறான பாதைக்கு வழிநடத்தி சென்றனர். ஒரு சிலர் டிக்டாக் மோகத்தால் ரயில் முன்பு, நீர்நிலைகளில் https://ift.tt/eA8V8J

பற்றி எரியும் பார்டர்கள்.. 146 ஆண்டுகளாக நீடிக்கும் அஸ்ஸாம்- மிசோரம் எல்லை பஞ்சாயத்து- என்ன நடந்தது?

பற்றி எரியும் பார்டர்கள்.. 146 ஆண்டுகளாக நீடிக்கும் அஸ்ஸாம்- மிசோரம் எல்லை பஞ்சாயத்து- என்ன நடந்தது? குவஹாத்தி: அஸ்ஸாம்-மிசோரம் மாநிலங்களுக்கு இடையேயான எல்லை பிரச்சனை மீண்டும் வெடித்துள்ளது. அஸ்ஸாமை சேர்ந்த 6 போலீசார் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தால் 146 ஆண்டுகாலமாக நீடிக்கும் இருமாநில எல்லை பிரச்சனை விஸ்வரூபமாகி உள்ளது. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வடகிழக்கு மாநிலங்கள் பொதுவாக அஸ்ஸாமின் ஒருங்கிணைந்த பகுதியாகவே இருந்தன. நாடு விடுதலை அடைந்த பின்னர் அஸ்ஸாமில் இருந்து 1963-ல் நாகாலாந்து, https://ift.tt/eA8V8J

சவான் மாத முதல் திங்கட்கிழமை... உஜ்ஜையினி சிவ ஆலயத்தில் குவிந்த விஐபிக்கள் - பெண் பக்தர்கள் காயம்

சவான் மாத முதல் திங்கட்கிழமை... உஜ்ஜையினி சிவ ஆலயத்தில் குவிந்த விஐபிக்கள் - பெண் பக்தர்கள் காயம் உஜ்ஜையினி: சவான் புனித மாதத்தின் முதன் திங்கட்கிழமையன்று உஜ்ஜையினி மகாகாலேஸ்வரர் ஆலயத்தில் கொரோனா விதிமுறைகளை மீறி ஏராளமானோர் குவிந்தனர். மாநில முதல்வர், அமைச்சர்கள் உள்ளிட்ட விஐபிக்கள் சாமி தரிசனம் செய்ய வந்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கியதில் பெண்களும், குழந்தைகளும் படுகாயமடைந்தனர். சிவனுக்கு உகந்த நாளாக திங்கள் கிழமை கடைபிடிக்கப்படுகிறது. சிவன் பக்தர்கள் திங்கள் https://ift.tt/eA8V8J

Monday, July 26, 2021

தூக்கி வாரிப்போடும் துருக்கி.. விடாத தொற்று.. 56 லட்சம் பேர் வைரஸுக்கு உயிரிழப்பு.. கலங்கும் மக்கள்

தூக்கி வாரிப்போடும் துருக்கி.. விடாத தொற்று.. 56 லட்சம் பேர் வைரஸுக்கு உயிரிழப்பு.. கலங்கும் மக்கள் அங்காரா: துருக்கியில் கொரோனா வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை 51 ஆயிரத்தை நெருங்கிவிட்டதால், அந்நாட்டு மக்கள் கிலியில் உள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாடும் தங்கள் சொந்த நாட்டுத் தயாரிப்பில் கொரோனா தடுப்பூசிகளை உருவாக்குவதில் தீவிரம் காட்டி வருகின்றன.. மும்பையில் 4 நாட்கள் கனமழை.. 5ஆவது நாளாக இன்று வெளுத்து வாங்கும்.. ரெட் அலர்ட் வார்னிங் https://ift.tt/eA8V8J

அசாம் - மிசோரம் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... திடீர் வன்முறையில் 6 போலீசார் பலி.. பரபர தகவல்

அசாம் - மிசோரம் எல்லையில் உச்சக்கட்ட பதற்றம்... திடீர் வன்முறையில் 6 போலீசார் பலி.. பரபர தகவல் திஸ்பூர்: அசாம் மற்றும் மிசோரம் மாநில எல்லைப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் மோதலில் 6 அசாம் காவலர்கள் உயிரிழந்துள்ளதாக அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார். அசாம் மற்றும் மிசோரம் மாநில எல்லையில் பல மாதங்களாகவே எல்லையில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. கடந்த ஜூன் மாதம் 'ஐட்லாங்நார்' என்ற பகுதியை மிசோரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் https://ift.tt/eA8V8J

இனி குழாய் நீரை நேரடியாக குடிக்கலாம்.. அந்தளவு பாதுகாப்பாக இருக்கும்.. ஒடிசா அரசின் சூப்பர் திட்டம்

இனி குழாய் நீரை நேரடியாக குடிக்கலாம்.. அந்தளவு பாதுகாப்பாக இருக்கும்.. ஒடிசா அரசின் சூப்பர் திட்டம் புபனேஷ்வர்: ஒடிசாவின் பூரி நகரில் உள்ள அனைத்து பகுதிகளிலும் உள்ள குழாய் நீர் நேரடியாகக் குடிக்கும் அளவுக்குப் பாதுகாப்பாக இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்தியாவில் பெரும்பாலான இடங்களில் பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதில்லை என்ற பேச்சு பரவலாகவே உள்ளது. அந்த நிலையை மாற்ற ஒடிசாவில் நவீன் பட்நாயக் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், https://ift.tt/eA8V8J

ஹிமாச்சல பிரதேச அழகை ரசிக்கப் போய் உடல் நசுங்கி பலியான டாக்டர் தீபா சர்மா - வைரலாகும் புகைப்படங்கள்

ஹிமாச்சல பிரதேச அழகை ரசிக்கப் போய் உடல் நசுங்கி பலியான டாக்டர் தீபா சர்மா - வைரலாகும் புகைப்படங்கள் சிம்லா: ஹிமாச்சல பிரதேச மாநிலத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் இயற்கை அழகை ரசித்து விட்டு திரும்பும் முன்பாகவே நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. ராட்சத பாறைகள் உருண்டு வந்து சுற்றுலா பயணிகள் பயணம் செய்த வேனை நசுக்கி உயிரை பறித்துள்ளது. மரணமடைவதற்கு முன்பாக வேனில் பயணம் செய்த ஆயுர்வேத மருத்துவர் தீபா சர்மா ட்விட்டரில் பதிவிட்ட https://ift.tt/eA8V8J

ஷாக் மேல் ஷாக்.. முதலில் டாக்டர்கள்.. அடுத்தடுத்து குழந்தைகள்.. தொற்றுக்கு பலி.. கதறும் இந்தோனேஷியா

ஷாக் மேல் ஷாக்.. முதலில் டாக்டர்கள்.. அடுத்தடுத்து குழந்தைகள்.. தொற்றுக்கு பலி.. கதறும் இந்தோனேஷியா ஜாகர்த்தா: இந்தோனேஷியாவில் கொரோனா தொற்றுக்கு குழந்தைகள் அதிக அளவு உயிரிழந்து வருகின்றனர்.. இது அந்த நாட்டு மக்களை நிலைகுலைய வைத்து வருகிறது. உலகம் முழுவதும் தொற்று அதிகமாக இருக்கிறது.. இதற்கு இந்தோனேசியாவும் விதிவிலக்கல்ல.. தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது.. தமிழகத்தில் 5 நாட்களுக்கு இடியும் மின்னலுமாய் கொட்டித்தீர்க்கப்போகும் கனமழை - பலத்த காற்று https://ift.tt/eA8V8J

Sunday, July 25, 2021

எடியூரப்பா சிறந்த பணியை செய்துள்ளார்.. பாராட்டிய ஜேபி நட்டா.. கர்நாடக அரசியல் திடீர் திருப்பம்

எடியூரப்பா சிறந்த பணியை செய்துள்ளார்.. பாராட்டிய ஜேபி நட்டா.. கர்நாடக அரசியல் திடீர் திருப்பம் கோவா : கர்நாடகாவில் முதல்வர் மாற்றப்படலாம் என்ற பேச்சுக்களுக்கு மத்தியில், பாஜக தலைவர் ஜே பி நட்டா கூறிய பதில் கர்நாடகா அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடகாவில் முதல்வர் மாற்றப்படக்கூடும் என்ற கருத்தை நிராகரித்தார். முதல்வர் பி எஸ் எடியுரப்பா நன்றாக வேலை செய்துள்ளார் என்று கூறினார். இரண்டு நாள் பயணமாக கோவாவிற்கு சென்றிருந்தார் பாஜக https://ift.tt/eA8V8J

ஷாக்..! திடீரென ஏற்பட்ட மிக பெரிய நிலச்சரிவு.. அப்படியே தரைமட்டமான பாலம் - 9 பேர் பலி.. வைரல் வீடியோ

ஷாக்..! திடீரென ஏற்பட்ட மிக பெரிய நிலச்சரிவு.. அப்படியே தரைமட்டமான பாலம் - 9 பேர் பலி.. வைரல் வீடியோ சிம்லா: இமாச்சல பிரதேசம் கின்னார் மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கிருந்த பாலம் அப்படியே தரைமட்டமானது. இதில் சிக்கி 9 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்துள்ளனர். இமாச்சல பிரதேசத்தில் 10 நாட்களுக்கு முன் திடீரென மேகவெடிப்பு காரணமாகக் கனமழை பெய்திருந்தது. இதனால் அப்பகுதியில் கடும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டிருந்தது. காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருவதால் மோசமாக மண் அரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் https://ift.tt/eA8V8J

தாலிபான்களிடம் குவியல் குவியலாக 'மேட் இன் அமெரிக்கா' ஆயுதங்கள்.. இது எப்படி சாத்தியமானது? பரபர தகவல்

தாலிபான்களிடம் குவியல் குவியலாக 'மேட் இன் அமெரிக்கா' ஆயுதங்கள்.. இது எப்படி சாத்தியமானது? பரபர தகவல் காபூல்: பல்வேறு அதிநவீன ஆயுதங்களுடன் தாலிபான்கள் பயிற்சி எடுக்கும் வீடியோக்கள் வெளியாகியுள்ள நிலையில், அதில் பலவற்றில் "Property of USA Government" என்ற முத்திரை இருப்பது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவின் ஆயுதங்கள் தாலிபான்கள் கைகளுக்குச் சென்றது எப்படி என்ற கேள்வியும் இயல்பாகவே எழுந்துதுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக ஆப்கன் நாட்டில் அமெரிக்கப் படைகள் இருந்தன. https://ift.tt/eA8V8J

பிரபல சுற்றுலாத்தலமான.. கஜுராகோவில் 100% தடுப்பூசி.. ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பெருமிதம்!

பிரபல சுற்றுலாத்தலமான.. கஜுராகோவில் 100% தடுப்பூசி.. ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பெருமிதம்! போபால்: மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள கஜுராகோவில் 100 சதவீத தடுப்பூசி போட்டுள்ளதாக மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். கஜுராகோ யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். சத்தர்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள கஜுராகோ கோவில்கள் கட்டிட கலையும், சிற்பங்களும் பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும். இதனால் உள்நாடு மட்டுமன்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து https://ift.tt/eA8V8J

லடாக்கில் கார்கில் போர் நினைவுச் சின்னத்தில் நாளை மரியாதை செலுத்தும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்!

லடாக்கில் கார்கில் போர் நினைவுச் சின்னத்தில் நாளை மரியாதை செலுத்தும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்! ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாளை லடாக்கில் உள்ள கார்கில் போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்துகிறார். 1999-ம் ஆண்டு கார்கிலில் ஊடுருவிய பாகிஸ்தான் ராணுவத்தை வீரம் செறிந்த யுத்தம் மூலம் விரட்டி அடித்தனர் நமது ராணுவ வீரர்கள். கார்கில் யுத்தத்தில் நமது தேசம் வெற்றி பெற்ற ஜூலை 26 கார்கில் வெற்றி https://ift.tt/eA8V8J

சீனாவை மிரட்டும் டைபூன் இன் ஃபா - விமானம், ரயில், கப்பல் போக்குவரத்து ரத்து

சீனாவை மிரட்டும் டைபூன் இன் ஃபா - விமானம், ரயில், கப்பல் போக்குவரத்து ரத்து ஷாங்காய்: சீனக்கடலில் மையம் கொண்டுள்ள டைபூன் இன் ஃபா புயல் இன்று மாலையில் ஜெஜியாங் பகுதியில் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்தப் புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் 155 முதல் 191 கி.மீ வரையில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் ரயில், கப்பல், விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மத்திய சீனா பகுதியில் பெய்த வரலாறு https://ift.tt/eA8V8J

Saturday, July 24, 2021

ராஜஸ்தான் அக்கப்போருக்கு தீர்வு காண காங். தீவிர முயற்சி... சச்சின் பைலட் கோஷ்டி சமரசமாகுமா?

ராஜஸ்தான் அக்கப்போருக்கு தீர்வு காண காங். தீவிர முயற்சி... சச்சின் பைலட் கோஷ்டி சமரசமாகுமா? ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் தொடர்ந்து நீடிக்கும் உட்கட்சி பிரச்சனைக்கு தீர்வு காண்பதில் காங்கிரஸ் மேலிடம் தீவிரமாக உள்ளது. இதற்காக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் வேணுகோபால், அஜய் மக்கான் இன்று ஜெய்ப்பூரில் முகாமிட்டுள்ளனர். உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. பஞ்சாப் மாநிலத்தில் முதல்வர் அமரீந்தர்சிங்குக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் https://ift.tt/eA8V8J

செல்லமாக வளர்த்த நாய்க்கு வெண்கல சிலை.. மாலையுடன் மரியாதை.. மனதை உருக வைத்த ஆந்திராக்காரர்!

செல்லமாக வளர்த்த நாய்க்கு வெண்கல சிலை.. மாலையுடன் மரியாதை.. மனதை உருக வைத்த ஆந்திராக்காரர்! விசாகப்பட்டினம்: உலகில் எத்தனையோ விலங்குகளை மனிதர்கள் வளர்த்து வந்தாலும் நாய்களுக்கு நிகராக எந்த விலங்கும் ஈடாகாது. தனது விசுவாசமான நன்றியுள்ள குணத்தால் மனிதர்களுடன் ஒன்றுடன், ஒன்றாக நாய்கள் ஐக்கியமாகி விட்டன. ஒரு சில இடங்களில் பாம்புகளிடம் இருந்து தங்களது எஜமானர்களை காப்பற்றி நாய்கள் உயிரை கூட துறந்துள்ளன. ஒரு சில குடும்பத்தினர் செல்லமாக வளர்த்த நாய் இறந்து https://ift.tt/eA8V8J

நான் பதற்றமாக இருந்தேன்...சிறந்த திறமையை வெளிப்படுத்தி பதக்கத்தை வெல்ல உறுதி பூண்டேன் - மீராபாய்

நான் பதற்றமாக இருந்தேன்...சிறந்த திறமையை வெளிப்படுத்தி பதக்கத்தை வெல்ல உறுதி பூண்டேன் - மீராபாய் டோக்கியோ : நான் பதற்றமாக இருந்தேன் ஏனெனில் நாடே என்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஆனால் எப்படியாவது என்னுடைய சிறந்த திறமையை வெளிப்படுத்தி பதக்கத்தை வெல்வது என்று உறுதி பூண்டேன் என்று டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மீராபாய் கூறியுள்ளார். மணிப்பூரின் மிக ஏழ்மையான குடும்பப் பின்னணியில் தோன்றி விறகு சுமந்த மீராபாய் சானு அதே கைகளால் https://ift.tt/eA8V8J

ஒலிம்பிக் அணிவகுப்பில்.. கொரோனா தடுப்பு விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்.. வறுக்கும் நெட்டிசன்கள்!

ஒலிம்பிக் அணிவகுப்பில்.. கொரோனா தடுப்பு விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்.. வறுக்கும் நெட்டிசன்கள்! டோக்கியோ: 'ஒலிம்பிக் 2020' தொடக்க விழா அணிவகுப்பில் பாகிஸ்தான் வீரர்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றவில்லை. பாகிஸ்தான் குழுவினரின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த 'ஒலிம்பிக் 2020' ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்று தொடங்கியது. கடந்த வருடமே நடக்க வேண்டிய இந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்று காரணமாக https://ift.tt/eA8V8J

பந்தல் வாடகையை எப்ப தருவீங்க சார்? - பணம் தராத போலீஸார் மீது புகார் கொடுத்த பந்தல் அமைப்பாளர்

பந்தல் வாடகையை எப்ப தருவீங்க சார்? - பணம் தராத போலீஸார் மீது புகார் கொடுத்த பந்தல் அமைப்பாளர் ஜோலார்பேட்டை: பந்தல் அமைத்த வாடகையைத் தராமல் இழுத்தடித்த போலீஸார் மீது அவர்கள் இருக்கும் காவல் நிலையத்துக்கே சென்று தொழிலாளி ஒருவர் புகார் அளித்தச் சம்பவம், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில், கைது செய்யப்பட்ட பேரறிவாளன், 30 ஆண்டுகாலமாக சிறையில் இருந்து வருகிறார். தற்போது, விடுதலையை எதிர்பார்த்து, பரோலில் வந்துள்ள அவர், ஜோலார்பேட்டையிலுள்ள தனது https://ift.tt/eA8V8J

'புதிய ஆட்சியில் பெண் உரிமை பாதுகாக்கப்படும்.. ஆனால் எங்கு சென்றாலும் ஆண் துணை தேவை..' தாலிபான்கள்

'புதிய ஆட்சியில் பெண் உரிமை பாதுகாக்கப்படும்.. ஆனால் எங்கு சென்றாலும் ஆண் துணை தேவை..' தாலிபான்கள் காபூல்: ஆப்கனில் உள்நாட்டுப் போர் தொடர வேண்டும் என்பது யாருடைய நோக்கமும் இல்லை எனத் தெரிவித்துள்ள தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், தாலிபான் ஆட்சியில் பெண்கள் வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றாலும் அவர்களுடன் துணைக்கு ஆண் உறவினர்கள் செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார். ஆப்கன் நாட்டிலிருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதும், அங்குள்ள தாலிபான்கள் ஆப்கன் ராணுவத்தின் https://ift.tt/eA8V8J

'ஒன்னு பாகிஸ்தானுடன் சேருங்க.. இல்லைன்னா தனி நாடுதான்..' காஷ்மீர் பற்றி இம்ரான் கான் சர்ச்சை பேச்சு

'ஒன்னு பாகிஸ்தானுடன் சேருங்க.. இல்லைன்னா தனி நாடுதான்..' காஷ்மீர் பற்றி இம்ரான் கான் சர்ச்சை பேச்சு இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள் பாகிஸ்தானுடன் இணைய வேண்டுமா அல்லது தனி நாடாக வேண்டுமா என்பதை வாக்கெடுப்பின் மூலம் முடிவு செய்து கொள்ளலாம் எனப் பிரதமர் இம்ரான் கான் பேசியுள்ளார். இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சுதந்திரம் அடைந்தது முதலே காஷ்மீர் விவகாரத்தில் மோதல் தொடர்கிறது. காஷ்மீர் தங்கள் நாட்டிற்கே சொந்தம் எனப் பாகிஸ்தான் தொடர்ந்து https://ift.tt/eA8V8J

ஆந்திராவில்.. 2 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு மாறினர்.. இதுதான் காரணம்!

ஆந்திராவில்.. 2 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியில் இருந்து அரசு பள்ளிக்கு மாறினர்.. இதுதான் காரணம்! விசாகப்பட்டினம்: ஆந்திரா மாநிலத்தில் 2020-21 கல்வியாண்டில் 2 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து விலகி அரசு பள்ளிகளில் சேர்ந்துள்ளனர். இதேபோல் 60,000 பேர் பள்ளி படிப்பையே கைவிட்டுள்ளனர். இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டம் போட்டு வரும் கொரோனா வைரஸ் இன்னும் முழுமையாக கட்டுக்குள் வராமல் இருந்து வருகிறது. கொரோனாவால் நாட்டின் பொருளாதாரமே அடியோடு முடங்கியது. https://ift.tt/eA8V8J

Friday, July 23, 2021

ஐந்தரை பவுன் நகைக்காக எஜமானியை கொலை செய்த வீட்டு வேலை செய்த பெண்.. விசாரணையில் பகீர்!

ஐந்தரை பவுன் நகைக்காக எஜமானியை கொலை செய்த வீட்டு வேலை செய்த பெண்.. விசாரணையில் பகீர்! தஞ்சை: தஞ்சாவூரில் நகைக்காக வீட்டில் வேலை செய்யும் பெண் ஒருவர் அந்த வீட்டு உரிமையாளரை கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சேக்சிலார் தெருவை சேர்ந்த ஆண்டனி ஜோர்டன் மனைவி ஜாக்குலின் (65). இவர் கடந்த15-ஆம் தேதி தனியாக வீட்டில் இருந்துள்ளார். இவரது மகன் பிராங்கிள் மதுரை ரயில்வே துறையில் டி.டி.ஆர் .ஆக https://ift.tt/eA8V8J

வாழ்நாளில் பார்க்காத அளவுக்கு திடீரென மொத்தமாக பெய்த மழை.. மிதக்கும் கோவா.. கலங்கும் முதல்வர்

வாழ்நாளில் பார்க்காத அளவுக்கு திடீரென மொத்தமாக பெய்த மழை.. மிதக்கும் கோவா.. கலங்கும் முதல்வர் பானாஜி: கோவா மாநிலத்தில் திடீரென எதிர்பார்க்காத அளவுக்கு பெய்த மழையின் காரணமாக அங்கு பல ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் வெள்ளம் சூழ்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கிறது. உலகம் முழுக்கவே வெப்பமயமாதல் தொடர்பான, பருவநிலை மாற்றம் காரணமாக கடுமையான வானிலை மாற்றங்கள் நிலவி வருகின்றன. கனடாவில் வரலாறு காணாத வெப்பநிலை நிலவுகிறது என்றால், ஜெர்மனியில் திடீரென பெருமழை https://ift.tt/eA8V8J

\"டெல்டா பிளஸ்\" செஞ்ச வேலையே தாங்க முடியல.. புதிதாக ஒரு உருமாறிய கொரோனா வைரஸ் வேற, பரவப்போகுதாம்

\"டெல்டா பிளஸ்\" செஞ்ச வேலையே தாங்க முடியல.. புதிதாக ஒரு உருமாறிய கொரோனா வைரஸ் வேற, பரவப்போகுதாம் பிரான்ஸ்: டெல்டா மற்றும் டெல்டா பிளஸ் போன்ற உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் தாக்குதலால், உலக நாடுகள் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், குளிர்காலத்தில் உருமாற்றம் அடைந்த வேறு வகை கொரோனா பரவல் ஏற்படக்கூடும், என்று பிரான்ஸ் நாட்டின் கொரோனாவுக்கான தலைமை ஆலோசகர் ஜீன்-ஃபிராங்கோயிஸ் டெல்ஃப்ரைஸி எச்சரிக்கை விடுத்துள்ளார் . இந்தியாவில் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் https://ift.tt/eA8V8J

அடுத்த வார்னிங்..! சீன வெள்ளத்தால் உடையும் அணைகள்.. சர்வதேச அளவில் எதிரொலிக்கப் போகும் பாதிப்பு

அடுத்த வார்னிங்..! சீன வெள்ளத்தால் உடையும் அணைகள்.. சர்வதேச அளவில் எதிரொலிக்கப் போகும் பாதிப்பு பெய்ஜிங்: சீனாவின் ஹெனான் மாகாணத்தில் கனமழையால் 33 பேர் பலியாகியுள்ளனர். மேலும், இந்த வெள்ளத்தால் நிசான் கார்கள், ஆப்பிள் ஐபோன்கள் ஆகியவற்றின் உற்பத்தி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை அனைத்து நாடுகளும் உணர தொடங்கிவிட்டன என்றே சொல்லலாம். கடந்த சில வாரங்களுக்கு முன் தான், அமெரிக்கா மற்றும் கனடா 120 டிகிரி பாரன்ஹீட் வரை https://ift.tt/eA8V8J

பஞ்சாப் காங். அக்கப் போர் இப்போதைக்கு ஓய்ந்தது! டீ பார்ட்டியில் ராசியான சித்து- அமரீந்தர் சிங்!

பஞ்சாப் காங். அக்கப் போர் இப்போதைக்கு ஓய்ந்தது! டீ பார்ட்டியில் ராசியான சித்து- அமரீந்தர் சிங்! சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியில் நீண்டகாலமாக நீடித்து வந்த உட்கட்சி பூசல் இன்று தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்ட நவ்ஜோத்சிங் சித்துவும் அவரை கடுமையாக எதிர்த்த பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கும் டீ பார்ட்டி மூலம் கை கோர்த்துள்ளனர். பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. ஆளும் https://ift.tt/eA8V8J

தே.பா. சட்டம்: பத்திரிகையாளர் கிஷோர் சந்திராவை உடனடியாக விடுவிக்க மணிப்பூர் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

தே.பா. சட்டம்: பத்திரிகையாளர் கிஷோர் சந்திராவை உடனடியாக விடுவிக்க மணிப்பூர் ஹைகோர்ட் அதிரடி உத்தரவு இம்பால்: மாட்டுச் சாணம் கொரோனாவை குணமாக்காது என்ற ஃபேஸ்புக் பதிவுக்காக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் கிஷோர் சந்திரா வாங்கெம்சாவை இன்று மாலை 5 மணிக்குள் விடுதலை செய்ய மணிப்பூர் உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோன்ற பேஸ்புக் பதிவுக்காக ஏற்கனவே சமூக ஆர்வலர் எரன்ட்ரோவை 2 நாட்களுக்கு முன்னர் உடனே விடுதலை https://ift.tt/eA8V8J

இந்திய எல்லைக்கு மிக அருகில்.. சீன அதிபர் ஜின்பிங் திடீர் ஆய்வு.. என்ன காரணம்?.. பரபர பின்னணி!

இந்திய எல்லைக்கு மிக அருகில்.. சீன அதிபர் ஜின்பிங் திடீர் ஆய்வு.. என்ன காரணம்?.. பரபர பின்னணி! பீஜிங்: அருணாச்சல பிரதேச எல்லைக்கு மிக அருகில் இருக்கும் திபெத்தின் லாசாவில் சீன அதிபர் , ஜி ஜின்பிங் திடீரென ஆய்வு செய்துள்ளார். ஜி ஜின்பிங் இந்த பயணம் குறித்து முன்கூட்டியே அறிவிக்கப்படவில்லை என்று சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானை போல் சீனாவும் இந்திய எல்லைக்குள் மூக்கை நுழைத்து அடிக்கடி குடைச்சல் https://ift.tt/eA8V8J

Thursday, July 22, 2021

மிக விரைவில் ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சி.. சில வாரங்களில் 90% பகுதிகளை கைபற்றிய தாலிபான்.. பரபர தகவல்

மிக விரைவில் ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சி.. சில வாரங்களில் 90% பகுதிகளை கைபற்றிய தாலிபான்.. பரபர தகவல் காபூல்: ஆப்கனில் தாலிபான்களின் தாக்குதல் அதிகரித்துள்ள நிலையில், அங்கு சுமார் 90% பகுதிகளைக் கைப்பற்றிவிட்டதாகத் தாலிபான் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஆப்கனில் இருக்கும் அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியுள்ளன. வரும் ஆகஸ்ட் மாதத்திற்கு அனைத்து அமெரிக்கப் படைகளும் வெளியேறிவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை எதிர்பார்த்துக் காத்திருந்த தாலிபான்கள் ஆப்கன் ராணுவம் மீது தங்கள் https://ift.tt/eA8V8J

பெகாசஸ் உளவு.. நாட்டிலேயே முதலாவதாக விசாரணைக்கு உத்தரவிட்ட சட்டீஸ்கர் அரசு

பெகாசஸ் உளவு.. நாட்டிலேயே முதலாவதாக விசாரணைக்கு உத்தரவிட்ட சட்டீஸ்கர் அரசு பெகாசஸ் சாப்ட்வேர் மூலம், உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு சட்டீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பஹெல் உத்தரவிட்டுள்ளார். நாட்டிலேயே முதல்முறையாக இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்ட ஒரே மாநிலம் சட்டீஸ்கர் ஆகும். இஸ்ரேலைச் சேர்ந்த நிறுவனத்தின் பெகாசஸ் சாஃப்ட்வேர் பயன்படுத்தப்பட்டு ஒவ்வொரு நாட்டிலும் முக்கிய தலைவர்கள் அந்த நாட்டு அரசாங்கத்தால் வேவு https://ift.tt/eA8V8J

நாடாளுமன்றத்தில் புகுந்த எலி.. அலறிய ஓடிய எம்பிக்கள்.. இது வேற லெவல் அமளிதுமளி!

நாடாளுமன்றத்தில் புகுந்த எலி.. அலறிய ஓடிய எம்பிக்கள்.. இது வேற லெவல் அமளிதுமளி! மேட்ரிட்: ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் எலி ஒன்று புகுந்து பரபரப்பை ஏற்படுத்தியதால், கூட்டமே ஒத்தி வைக்கப்பட்ட வேடிக்கை சம்பவம் நடந்துள்ளது. உறுப்பினர்களின் அமளியால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்படும் செய்தியை நாம் அன்றாடம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் அவைக்கு சம்பந்தமே இல்லாத ஒருவரால் கூச்சல் குழப்பம் ஏற்பட்டு நாடாளுமன்றம் ஒத்தி வைக்கப்பட்டது குறித்து கேட்டதுண்டா?. அப்படி https://ift.tt/eA8V8J

'அறிவியலை சிறுமைப்படுத்தாதீங்க..' கொரோனா தோற்றம்.. WHO ஆய்வாளர்களை அனுமதி மறுக்கும் சீனா பாய்ச்சல்

'அறிவியலை சிறுமைப்படுத்தாதீங்க..' கொரோனா தோற்றம்.. WHO ஆய்வாளர்களை அனுமதி மறுக்கும் சீனா பாய்ச்சல் பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தோற்றம் குறித்து ஆய்வு செய்ய மற்றொரு குழுவை உலக சுகாதார மையம் வூஹான் நகருக்கு அனுப்பத் திட்டமிட்டிருந்த நிலையில், அதற்குச் சீன அரசு அனுமதி மறுத்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே உலகின் அனைத்து நாடுகளுக்கும் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ள கொரோனா தான். உலகிலேயே வேறெந்த விஷயமும் பொதுமக்களை இத்தனை காலம் வீடுகளிலேயே முடங்கி https://ift.tt/eA8V8J

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்காக சாலையை சரிசெய்யச் சொன்ன மதுரை உதவி ஆணையர் இடமாற்றம்

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்துக்காக சாலையை சரிசெய்யச் சொன்ன மதுரை உதவி ஆணையர் இடமாற்றம் மதுரையில் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் வருகையை ஒட்டி சாலைகளைச் சரிசெய்து, தெரு விளக்குகளை சரிபார்க்கும்படி சுற்றறிக்கை வெளியிட்ட மாநகராட்சி உதவி ஆணையர், அவரது பணியிலிரு்து விடுவிக்கப்பட்டுள்ளார். ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் தலைவரான மோகன் பகவத் ஜூலை 22ஆம் தேதி முதல் 26ஆம் தேதிவரை மதுரையில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொள்கிறார். குறிப்பாக சத்யசாய் நகரில் அமைந்துள்ள சாய்பாபா கோவிலில் நடைபெறும் https://ift.tt/eA8V8J

தமிழ்நாடு கொரோனா மூன்றாவது அலையை எப்படி எதிர்கொள்ளவிருக்கிறது?

தமிழ்நாடு கொரோனா மூன்றாவது அலையை எப்படி எதிர்கொள்ளவிருக்கிறது? ஆகஸ்ட் மாத இறுதியில் கொரோனா மூன்றாம் அலை இந்தியாவை தாக்கும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கூறியிருக்கும் நிலையில், தமிழ்நாடு மூன்றாவது அலையை எதிர்கொள்ள எந்த அளவுக்குத் தயாராக இருக்கிறது? சமீபத்தில் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசிய ஐ.சி.எம்.ஆர் அமைப்பின் தொற்று நோயியல் வல்லுநர் மருத்துவர் சமீரன் பண்டா, "முதல் இரு அலைகளில் https://ift.tt/eA8V8J

ஐசியூவில்.. கொரோனாவால் உயிருக்கு போராடிய கணவர்.. விந்தணுவை சேமிக்க குஜராத்தில் வழக்கு தொடுத்த மனைவி!

ஐசியூவில்.. கொரோனாவால் உயிருக்கு போராடிய கணவர்.. விந்தணுவை சேமிக்க குஜராத்தில் வழக்கு தொடுத்த மனைவி! காந்தி நகர்: கொரோனாவால் உயிருக்கு போராடி வரும் நபர் ஒருவரின் விந்தணுவை மருத்துவர்கள் பாதுகாப்பாக சேமித்து உள்ளனர். அவரின் மனைவி தொடுத்த வழக்கு காரணமாக விந்தணுவை மருத்துவர்கள் சேமித்து இருக்கிறார்கள். கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட பலருக்கு பல இணை நோய்கள், பாதிப்புகள் ஏற்பட்டு வருகிறது. முக்கியமாக ரத்து கட்டு பிரச்சனை காரணமாக பாலியல் உறவில் ஈடுபடுவதில் ஆண்கள் https://ift.tt/eA8V8J

கொரோனாவால் பக்கத்து வீட்டு நபர் பலி.. அச்சத்தால் ஒன்றரை ஆண்டாக பூட்டிய வீட்டில் இருந்த குடும்பம்

கொரோனாவால் பக்கத்து வீட்டு நபர் பலி.. அச்சத்தால் ஒன்றரை ஆண்டாக பூட்டிய வீட்டில் இருந்த குடும்பம் அமராவதி: கொரோனா அச்சம் காரணமாக ஒன்றரை ஆண்டுகளாக ஆந்திராவில் ஒரு குடும்பத்தினர் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கத்தால் உலக நாடுகள் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன. உயிரிழப்புகள், மக்களின் வாழ்வாதார இழப்பு, நாடுகளின் பொருளாதார இழப்புகள் என கடந்த ஒன்றரை ஆண்டுகளாக உலக நாடுகள் ஸ்தம்பித்துள்ளன. ஊரடங்கு காலங்களில் மக்கள் https://ift.tt/eA8V8J

ஒரே வாரம்..! மீண்டும் மளமளவென உயர தொடங்கிய கொரோனா பாதிப்பு.. என்ன காரணம்.. வார்னிங் தரும் WHO

ஒரே வாரம்..! மீண்டும் மளமளவென உயர தொடங்கிய கொரோனா பாதிப்பு.. என்ன காரணம்.. வார்னிங் தரும் WHO ஜெனிவா: இந்தோனிசியா, பிரிட்டன், இந்தியா உள்ளிட்ட நாடுகளில் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வைரஸ் பாதிப்பு 12% வரை அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸ் - கடந்த 1.5 ஆண்டுகளாக அனைத்து உலக நாடுகளுக்கும் பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது இதுதான். அனைத்து நாடுகளும் கொரோனா பாதிப்பை சமாளிக்க https://ift.tt/eA8V8J

வேக்சின் போட்டால் சம்பளம் தரமாட்டேன்.. அடாவடி செய்த ஜப்பான் நிறுவனம்.. சூப்பர் பாடம் புகட்டிய மக்கள்

வேக்சின் போட்டால் சம்பளம் தரமாட்டேன்.. அடாவடி செய்த ஜப்பான் நிறுவனம்.. சூப்பர் பாடம் புகட்டிய மக்கள் டோக்கியோ: ஜப்பானிள் கட்டுமான நிறுவனத்தின் தலைவர் ஒருவர், கொரோனா தடுப்பூசி போட்டவர்கள் ஐந்து ஆண்டுகளில் உயிரிழந்துவிடுவார்கள் என்று கூறி வருகிறார். மேலும், தடுப்பூசி போட்டவர்கள் அலுவலகத்திற்கு வரக்கூடாது என்ற ஸ்டிரிட் உத்தரவையும் பிறப்பித்துள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகில் எந்தவொரு நாட்டிலும் கொரோனா பரவல் இன்னும் முடியவில்லை, உருமாறிய கொரோனா உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வைரஸ் பாதிப்பு மீண்டும் https://ift.tt/eA8V8J

Wednesday, July 21, 2021

இந்தியாவுக்கு தலைவலியாக மாறும் தாலிபான்கள்.. வரிசைகட்டி நிற்கும் பிரச்னை- மத்தியஅரசின் திட்டம் என்ன

இந்தியாவுக்கு தலைவலியாக மாறும் தாலிபான்கள்.. வரிசைகட்டி நிற்கும் பிரச்னை- மத்தியஅரசின் திட்டம் என்ன டெல்லி: ஆப்கானிஸ்தானைத் தாலிபான்கள் கைப்பற்றும்பட்சத்தில் காஷ்மீர் தொடங்கி பல்வேறு விஷயங்களில் அது இந்தியாவுக்குப் பிரச்சினையாகவே இருக்கும் என்பதால், இதை மத்திய அரசு எப்படிக் கையாளப் போகிறது என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கன் நாட்டில் தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரிக்காமல் அங்கிருந்த அமெரிக்கப் படைகள் பார்த்துக்கொண்டன. இப்போது அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியுள்ளன. https://ift.tt/eA8V8J

'என்னுடைய போனும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது.. சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்தணும்'..மம்தா பானர்ஜி பளீச்!

'என்னுடைய போனும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது.. சுப்ரீம் கோர்ட் விசாரணை நடத்தணும்'..மம்தா பானர்ஜி பளீச்! கொல்கத்தா: தன்னுடைய போனும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். இஸ்ரேல் நாட்டின், என்.எஸ்.ஓ., நிறுவனம் தயாரித்த பெகாசஸ் என்ற மென் பொருள் மூலம், இந்தியாவில் முக்கிய பிரமுகர்களின் செல்போன்கள் ஓட்டு கேட்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கோஷர் உள்ளிட்ட பலரின் செல்போன் https://ift.tt/eA8V8J

குழந்தை திருமணங்களை தடுத்த சமையல் எண்ணெய்.. சூப்பர் முயற்சி!

குழந்தை திருமணங்களை தடுத்த சமையல் எண்ணெய்.. சூப்பர் முயற்சி! டாக்கா: குழந்தை திருமணங்களை தடுக்க எத்தனையோ விழிப்புணர்வு முயற்சிகளை உலகின் பல்வேறு நாட்டு அரசுகள் கையாண்டு வருகின்றன. வங்கதேசத்தின் கிராமப்புறங்களில் சமையல் எண்ணெய்யை வைத்து குழந்தை திருமணங்கள் நடப்பதை வெகுவாக குறைத்துள்ளார்கள். இது தொடர்பாக அமெரிக்கர்கள் நடத்திய ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகிலேயே அதிக அளவு குழந்தை திருமணங்கள் நடைபெறுவது ஆப்பிரிக்காவின் நைஜர் நாட்டில் தன் பருவயது https://ift.tt/eA8V8J

பெகாசஸ்.. குற்றச்சாட்டு எழுந்ததால் பிரான்ஸ் அரசு அதிரடி.. விசாரணை ஆரம்பம்

பெகாசஸ்.. குற்றச்சாட்டு எழுந்ததால் பிரான்ஸ் அரசு அதிரடி.. விசாரணை ஆரம்பம் இஸ்ரேலின் "பெகாஸஸ்" உளவு மென்பொருளைப் பயன்படுத்தி, தங்களுக்கு எதிரானவா்களை பிரான்ஸ் அரசு உளவு பாா்த்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளது. பெகாஸஸ் ஸ்பைவேர் பயன்படுத்தி, பிரான்ஸில் செய்தியாளா்கள், மனித உரிமை ஆா்வலா்கள், எதிா்க்கட்சியினா் ஆகியோரது மொபைல் போன்கள் உளவு பார்க்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதிபர் இம்மானுவேல் மெக்ரான் செல்போனும் இதில் தப்பவில்லையாம். சர்வதேச மீடியாக்களில் இது https://ift.tt/eA8V8J

1 டன் மீன், 1000 கி காய்கறிகள், 200 கி இறால்.. நீளும் லிஸ்ட்.. ஆந்திராவில் மாமனாரின் ஆடி சீர்வரிசை!

1 டன் மீன், 1000 கி காய்கறிகள், 200 கி இறால்.. நீளும் லிஸ்ட்.. ஆந்திராவில் மாமனாரின் ஆடி சீர்வரிசை! அமராவதி: புதிதாக திருமணமான மகளுக்கு 1000 கிலோ மீன், 10 ஆடுகள், 50 கோழிகள், 1000 கிலோ காய்கறிகள், 250 கிலோ இனிப்பு பலகாரங்கள் ஆகியவற்றை வண்டி வண்டியாக சீர்வரிசையாக கொடுத்த ஆந்திராவை சேர்ந்த நபர் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. பொதுவாக புதுமணத் தம்பதிகளுக்கு தீபாவளி, பொங்கல், ஆடி மாதம் என சீர் கொடுப்பது பெண் https://ift.tt/eA8V8J

'பேரக்குழந்தைகள் படிக்கணும்.. அதுக்கு தான் எல்லாம்..' 100 வயதிலும் ஓயாமல் உழைக்கும் முதியவர்

'பேரக்குழந்தைகள் படிக்கணும்.. அதுக்கு தான் எல்லாம்..' 100 வயதிலும் ஓயாமல் உழைக்கும் முதியவர் அமிர்தசரஸ்: சமீபத்தில், 100 வயது முதியவர் ஒருவர் தனது பேரக்குழந்தைகளின் கல்விக்காகத் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்யும் வீடியோ வைரலான நிலையில், அந்த முதியவருக்கு பல்வேறு உதவிகள் குவிந்துள்ளது. பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஹர்பன்ஸ் சிங். 100 வயதான ஹர்பன்ஸ் சிங் தனது பேரக்குழந்தைகளின் கல்விக்காகத் தள்ளுவண்டியில் காய்கறி விற்பனை செய்து வருகிறார். சூப்பர்..! 5 ஆண்டுகளுக்கு https://ift.tt/eA8V8J

\"டேனிஷை நாங்கள் கொல்லவில்லை\".. பத்திரிகையாளர்கள் எங்களை மட்டும்தான் அணுக வேண்டும்.. தாலிபான்!

\"டேனிஷை நாங்கள் கொல்லவில்லை\".. பத்திரிகையாளர்கள் எங்களை மட்டும்தான் அணுக வேண்டும்.. தாலிபான்! காபுல்: டேனிஷ் சித்திக்கை நாங்கள் கொலை செய்யவில்லை, ஆப்கானிஸ்தானுக்கு எந்த செய்தியாளர் செய்தி சேகரிக்க வந்தாலும் அவர்கள் எங்களைத்தான் அணுக வேண்டும் என்று தாலிபான் படை தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வேகமாக வெற்றிபெற்று வருகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருவதால் தாலிபான்கள் வேகமாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றி வருகிறது. ஆப்கானிஸ்தானில் உள்ள 250க்கும் அதிகமான மாவட்டங்களை https://ift.tt/eA8V8J

2023 சத்தீஸ்கர் தேர்தல்: 'நோ' முதல்வர் வேட்பாளர்- பாஜக அறிவிப்பால் மாஜி முதல்வர் ராமன்சிங் அதிர்ச்சி

2023 சத்தீஸ்கர் தேர்தல்: 'நோ' முதல்வர் வேட்பாளர்- பாஜக அறிவிப்பால் மாஜி முதல்வர் ராமன்சிங் அதிர்ச்சி ராய்ப்பூர்: 2023-ம் ஆண்டு நடைபெற உள்ள சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கப் போவது இல்லை என பாஜக மேலிடப் பொறுப்பாளரான புரந்தேஸ்வரி கூறியுள்ளார். அவரது இந்த அறிவிப்பால் முன்னாள் முதல்வர் ராமன்சிங் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 2018 சத்தீஸ்கர் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. தோல்வி அடைந்தது. அதன்பின்னர் முன்னாள் முதல்வர் ராமன்சிங் https://ift.tt/eA8V8J

'நீங்க யார்கிட்ட என்ன பேசுனீங்கனு.. எல்லா ரெக்கார்டிங்கும் இருக்கும்..' பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு

'நீங்க யார்கிட்ட என்ன பேசுனீங்கனு.. எல்லா ரெக்கார்டிங்கும் இருக்கும்..' பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு கொல்கத்தா: பெகாசஸ் விகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜியின் தொலைப்பேசி உரையாடல்கள் தன்னிடம் உள்ளதாக மேற்கு வங்க பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா உட்பட உலகெங்கும் பல்வேறு அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்கள், பத்திரிக்கையாளர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக வெளியான பெகாசஸ் விவகாரம் நாட்டில் https://ift.tt/eA8V8J

மாநில சட்டசபையில் எதிர்க்கட்சியே இல்லை என்றால் எப்படி இருக்கும்? நாகாலாந்தில் அரங்கேறும் திருப்பம்!

மாநில சட்டசபையில் எதிர்க்கட்சியே இல்லை என்றால் எப்படி இருக்கும்? நாகாலாந்தில் அரங்கேறும் திருப்பம்! கோஹிமா: நாகாலாந்து மாநில சட்டசபையில் இனி எதிர்க்கட்சியே இல்லை என்கிற நிலை உருவாகிறது. எதிர்க்கட்சியாக இருக்கும் என்.பி.பி. ஆளும் கூட்டணி அரசில் இணைய முடிவு செய்துள்ளதுதான் இதற்கு காரணம். நாகாலாந்து சட்டசபையானது மொத்தம் 60 உறுப்பினர்களைக் கொண்டது. ஒரு எம்.எல்.ஏ. மரணம் அடைந்ததால் தற்போது 59 எம்.எல்.ஏக்க்கள் சட்டசபையில் உள்ளனர். மக்கள் ஜனநாயக கூட்டணிக்கு (பி.டி.ஏ.) 34 https://ift.tt/eA8V8J

தேசிய அரசியலுக்கு மமதா தடாலடி வியூகம்.. தமிழகம் முதல் டெல்லி வரை இன்று வீடியோகான்பரன்ஸில் உரை

தேசிய அரசியலுக்கு மமதா தடாலடி வியூகம்.. தமிழகம் முதல் டெல்லி வரை இன்று வீடியோகான்பரன்ஸில் உரை கொல்கத்தா: 2024 லோக்சபா தேர்தலை முன்னிட்டு தேசிய அரசியலில் செல்வாக்கு செலுத்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தடாலடி வியூகம் வகுத்துள்ளார். மேற்கு வங்கத்தை தாண்டி தமிழகம், குஜராத், டெல்லி, உ.;பி. உள்ளிட்ட பல மாநிலங்களில் வாழும் மேற்கு வங்க மாநில மக்களிடையே இன்று பிற்பகல் மமதா பானர்ஜி உரையாற்றுகிறார்.  மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் https://ift.tt/eA8V8J

'விமானத்தை'விட செம வேகம்..! 600 கிமீ வேகத்தில் செல்லும் மிதக்கும் ரயில்.. சீனாவின் அடுத்த பாய்ச்சல்

'விமானத்தை'விட செம வேகம்..! 600 கிமீ வேகத்தில் செல்லும் மிதக்கும் ரயில்.. சீனாவின் அடுத்த பாய்ச்சல் பெய்ஜிங்: மணிக்கு சுமார் 600 கிலோமீட்டர் வேகத்தில் செல்லக்கூடிய மின்காந்த ரயிலைச் சீனா அறிமுகம் செய்துள்ளது. இதனை மிதக்கும் ரயில் என்ற சீனா அழைக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகள் விமான போக்குவரத்திற்கே அதிக முக்கியத்துவம் அளித்து வருகின்றனர். விரைவாகப் பயணிக்கலாம், குறைவான விபத்துகள் ஆகியவை காரணமா விமான போக்குவரத்திற்கு அமெரிக்கா முக்கியத்துவம் அளிக்கிறது. ஆனால், விமானங்களால் ஏற்படும் https://ift.tt/eA8V8J

Tuesday, July 20, 2021

ஓபிசி சான்றிதழ் வாங்குவது இனி ஈஸி.. விளக்கத்துடன் தமிழக அரசு சூப்பர் உத்தரவு.. தீர்ந்தது பிரச்சனை!

ஓபிசி சான்றிதழ் வாங்குவது இனி ஈஸி.. விளக்கத்துடன் தமிழக அரசு சூப்பர் உத்தரவு.. தீர்ந்தது பிரச்சனை! மத்திய அரசின் 27 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவதற்கு ஓபிசி சான்றிதழ் பெற வருமானத்தை கணக்கில் கொள்ள தேவையில்லை என்றும், 8 லட்சம் ஆண்டு வருமானம் இருந்தாலும் தடையின்றி சான்று வழங்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஓபிசி சாதி சான்றிதழ் வழங்கும்போது வளமான பிரிவினரை நீக்கம் செய்வதற்காக நிர்ணயிக்கப்பட்டுள்ள ரூ.8 லட்சம் என்ற பெற்றோரின் ஆண்டு வருமானத்தை https://ift.tt/eA8V8J

ஒரே மணி நேரத்தில் 200 மிமீ மழையா?.. சீனாவில் அதிகாலையில் நடந்த சம்பவம்.. விடிந்து பார்த்தால்..!

ஒரே மணி நேரத்தில் 200 மிமீ மழையா?.. சீனாவில் அதிகாலையில் நடந்த சம்பவம்.. விடிந்து பார்த்தால்..! பெய்ஜிங்: சீனாவில் எதிர்பாராத காலநிலை மாற்றத்தால் அளவிற்கு அதிகமாக மழை பெய்து வருகிறது. பல்வேறு நகரங்கள் சீனாவில் இதனால் மூழ்கி உள்ளது. உலகம் முழுக்க காலநிலை மாற்றம் பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. பல்வேறு நாடுகளை காலநிலை மாற்றம் காரணமாக மொத்தமாக பருவங்கள் மாறி, மழை, புயல், வெள்ளம் என்று இயற்கை பேரிடர்கள் ஏற்பட தொடங்கி உள்ளன. ஆர்க்டிக் https://ift.tt/eA8V8J

ராஜஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு

ராஜஸ்தானில் இன்று அதிகாலை நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 5.3 ஆக பதிவு ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் இன்று அதிகாலை 5:24 மணிக்கு சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களாக சிறிய அளவிலான நிலநடுக்கம் அதிகரித்துள்ளது. அதிலும் டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், ஹரியானா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சிறிய அளவிலான நிலநடுக்கம், அதிர்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. பெரிய நிலநடுக்கம் எதிர்காலத்தில் ஏற்படும் என்பதற்கான அறிகுறியாக https://ift.tt/eA8V8J

ஷாக்..! பக்ரீத்துக்கு முந்தைய நாள்.. திடீர் குண்டு வெடிப்பு - 8 பெண்கள், 7 குழந்தைகள் என 35 பேர் பலி

ஷாக்..! பக்ரீத்துக்கு முந்தைய நாள்.. திடீர் குண்டு வெடிப்பு - 8 பெண்கள், 7 குழந்தைகள் என 35 பேர் பலி பாக்தாக்: ஈராக் நாட்டில் பக்ரீத் பண்டிகை முந்தை நாள் மாலை நடந்த குண்டுவெடிப்பில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஈராக் தலைநகர் பாக்தாக் நகரில் அமைந்துள்ள மார்க்கெட் ஒன்றில் பக்ரீத் பண்டிகைக்குத் தேவையான பொருட்களை வாங்கப் பொதுமக்கள் குவிந்திருந்தனர். அந்தச் சமயத்தில் அங்கு திடீரென மிகப் பெரிய https://ift.tt/eA8V8J

ஷாக்.. மொத்தம் 545 டாக்டர்களாம்.. ரெண்டே வாரத்தில் தொற்றுக்கு பலி.. அதிர்ச்சியில் இந்தோனேஷியா

ஷாக்.. மொத்தம் 545 டாக்டர்களாம்.. ரெண்டே வாரத்தில் தொற்றுக்கு பலி.. அதிர்ச்சியில் இந்தோனேஷியா ஜகார்த்தா: மொத்தம் 545 டாக்டர்களாம்.. இந்தோனேஷியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் தொற்று அதிகமாக இருக்கிறது.. இதற்கு இந்தோனேசியாவும் விதிவிலக்கல்ல.. தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது.. குறிப்பாக டெல்டா வகை வைரஸ் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கும் பரவி வருகிறது. இதன் மூலம் ஆசியாவில் கொரோனாவின் மையப்பகுதியாக இந்தோனேசியா உருமாறி https://ift.tt/eA8V8J

\"மக்கள் தொகை ஆர்மி..\" முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் கருத்தடை சாதனம் சப்ளை- அசாம் முதல்வரால் சர்ச்சை

\"மக்கள் தொகை ஆர்மி..\" முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் கருத்தடை சாதனம் சப்ளை- அசாம் முதல்வரால் சர்ச்சை குவஹாத்தி: முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கருத்தடை சாதனைகளை வினியோகம் செய்ய மக்கள் தொகை ராணுவம் என்ற அமைப்பு ஏற்படுத்தப்படும் என்று அசாம் மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா ஷர்மா சட்டசபையில் தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ள உத்தர பிரதேச மாநிலத்திலும் மக்கள் தொகை குறைப்பு தொடர்பாக புதிய கொள்கையை அந்த மாநில https://ift.tt/eA8V8J

Monday, July 19, 2021

2 டோஸ் தடுப்பூசியும் போட்ட பெண் டாக்டருக்கு ஒரே நேரத்தில் 2 வகை கொரோனா பாதிப்பு! ஈஸியாக குணமடைந்தார்

2 டோஸ் தடுப்பூசியும் போட்ட பெண் டாக்டருக்கு ஒரே நேரத்தில் 2 வகை கொரோனா பாதிப்பு! ஈஸியாக குணமடைந்தார் கவுகாத்தி: அசாமில் ஒரு பெண் மருத்துவர் ஒரே நேரத்தில் இரண்டு வெவ்வேறு வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளார். இத்தனைக்கும் இவர் இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவராம். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் திப்ருகரில் உள்ள பிராந்திய மருத்துவ ஆராய்ச்சி மையத்தில் (ஆர்.எம்.ஆர்.சி) இவருக்கு நடத்தப்பட்ட சோதனைகளில் பெண் மருத்துவர் இரண்டு வகை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது https://ift.tt/eA8V8J

100 நாடுகளுக்கு மேல் பரவியது.. சர்வதேச அளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் டெல்டா வேரியண்ட்.. ஹூ

100 நாடுகளுக்கு மேல் பரவியது.. சர்வதேச அளவில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் டெல்டா வேரியண்ட்.. ஹூ ஜெனீவா: கொரோனா வைரஸ்களைவிட இந்த டெல்டா வகை வேரியண்ட்கள் மிகவும் வேகமாக பரவி வருகின்றன என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2ஆவது அலையின் தாக்கம் தற்போது வெகுவாக குறைந்து வருகிறது. அடுத்து கொரோனாவின் 3ஆவது அலை தீவிரமாகும் என தெரிகிறது. இதுகுறித்து மருத்துவ நிபுணர்களும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் https://ift.tt/eA8V8J

உடுப்பியில் ரூ 2 கோடியில் சித்தி விநாயகர் கோயில்.. கிறிஸ்துவ தொழிலதிபரின் மதநல்லிணக்கம்! சபாஷ்!

உடுப்பியில் ரூ 2 கோடியில் சித்தி விநாயகர் கோயில்.. கிறிஸ்துவ தொழிலதிபரின் மதநல்லிணக்கம்! சபாஷ்! உடுப்பி: ரூ 2 கோடி மதிப்பிலான சித்தி விநாயகர் கோயிலை கர்நாடகா மாநிலம் உடுப்பில் கிறிஸ்துவ தொழிலதிபர் ஒருவர் கட்டிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உடுப்பி மாவட்டம் சிருவா பகுதியைச் சேர்ந்தவர் கேப்ரியல் நாசரேத் (77). இவர் தொழிலதிபர். கேப்ரியலின் தந்தை பேபியன் செபாஸ்டியன் உயிரிழப்புதற்கு முன்னர் கேப்ரியலிடம் 15 சென்ட் நிலத்தை கொடுத்திருந்தார். இந்த நிலையில் https://ift.tt/eA8V8J

மணிப்பூர் காங். கமிட்டி மாநில தலைவர் ராஜினாமா! 8 எம்.எல்.ஏக்களும் கூண்டோடு பாஜகவில் இன்று ஐக்கியம்!

மணிப்பூர் காங். கமிட்டி மாநில தலைவர் ராஜினாமா! 8 எம்.எல்.ஏக்களும் கூண்டோடு பாஜகவில் இன்று ஐக்கியம்! இம்பால்: மணிப்பூர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் கோவிந்தாஸ் இன்று தமது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் 8 காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏக்கள் இன்று கூண்டோடு பாஜகவில் இணைகின்றனர். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் பெரும்பாலான மாநிலங்களில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இதனால் ஆட்சியை https://ift.tt/eA8V8J

இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில்.. ஹஜ் யாத்திரை தொடங்கியது.. 60,000 பேருக்கு மட்டுமே அனுமதி..!

இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில்.. ஹஜ் யாத்திரை தொடங்கியது.. 60,000 பேருக்கு மட்டுமே அனுமதி..! ரியாத்: சவுதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில் இந்த ஆண்டுக்கான ஹஜ் யாத்திரை தொடங்கியது. அதில் பங்கேற்க சவுதி அரேபியாவின் குடிமக்கள் மற்றும் அந்நாட்டில் வசிப்போருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. மகா., கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பது கவலை தருகிறது: 6 மாநில முதல்வர்கள் கூட்டத்தில் மோடி அதன் படி 60,000 யாத்ரீகர்கள் https://ift.tt/eA8V8J

உலகிலேயே முதல்முறை.. இன்டர்நெட் ஸ்பீடில் ஜப்பான் படைத்த ரெக்கார்ட்.. இவ்வளவு வேகமா? நம்ப முடியலையே!

உலகிலேயே முதல்முறை.. இன்டர்நெட் ஸ்பீடில் ஜப்பான் படைத்த ரெக்கார்ட்.. இவ்வளவு வேகமா? நம்ப முடியலையே! டோக்கியோ: உலகிலேயே மிக அதிக இன்டர்நெட் வேகத்தை வேகத்தை அடைந்து ஜப்பான் புதிய சாதனை படைத்துள்ளது. உலக நாடுகள் மலைத்து போகும் அளவிற்கு மிக அதிக வேகத்தை அந்த நாடு அடைந்துள்ளது. ஒரு காலத்தில் ஒரு எம்பி டேட்டாவை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு டிரான்ஸ்பர் செய்யவே சில நிமிடங்கள் ஆகும் என்ற நிலை இருந்தது. https://ift.tt/eA8V8J

\"குரங்கு பி வைரஸ்..\" புது தலைவலி.. 1932ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் பரவிய நோய்.. சீனாவில் டாக்டர் பலி

\"குரங்கு பி வைரஸ்..\" புது தலைவலி.. 1932ம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் பரவிய நோய்.. சீனாவில் டாக்டர் பலி பீஜிங்: கொரோனாவை தொடர்ந்து சீனாவில் இருந்து புதிதாக ஒரு வைரஸ் கிளம்பியுள்ளது. 'குரங்கு பி' வைரஸ் (Monkey B Virus) தாக்கி சீனாவில் ஒருவர் பலியாகியுள்ளார். 53 வயதாகும் சீனாவின் தலைநகர் பீஜிங்கைச் சேர்ந்த ஒரு கால்நடை மருத்துவர் ஒருவர் மார்ச் மாதம் இரண்டு குரங்குகளுக்கு பிரேதப் பரிசோதனை செய்துள்ளார். 200 ஆண்டுகளில்.. ஜூலை மாதத்தில்.. https://ift.tt/eA8V8J

Sunday, July 18, 2021

ஆப்கனில் உள்ள இந்திய கட்டிடங்களை குறிவையுங்கள்.. தலீபான்களுக்கு பாகிஸ்தான் உத்தரவு?.. பகீர் தகவல்!

ஆப்கனில் உள்ள இந்திய கட்டிடங்களை குறிவையுங்கள்.. தலீபான்களுக்கு பாகிஸ்தான் உத்தரவு?.. பகீர் தகவல்! காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய சொத்துக்கள், இந்திய கட்டிடங்களை இலக்காக கொண்டு தாக்குதல் நடத்தும்படி ஜிகாதி ஆயுதப் போராளிகள் மற்றும் தலீபான் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் உளவுத்துறை உத்தரவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தனது படைகளை விலக்கி கொண்டுள்ள நிலையில், அங்கு ஆதிக்கம் செலுத்தி வரும் தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை மீண்டும் தனது கட்டுக்குள் கொண்டு https://ift.tt/eA8V8J

ஜெர்மனி பெருவெள்ளம்.. 300 மீட்டர் அகலத்தில் திடீரென உருவான ராட்சத பள்ளம்.. வீடுகளும் கூட சரிந்தன

ஜெர்மனி பெருவெள்ளம்.. 300 மீட்டர் அகலத்தில் திடீரென உருவான ராட்சத பள்ளம்.. வீடுகளும் கூட சரிந்தன பெர்லின்: ஜெர்மனி நாட்டில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், மேற்கு ஜெர்மனில் அமைந்துள்ள ர்ஃப்ட்ஸ்டாட்- பிளெசெம் என்ற கிராமத்தில் ராட்சத பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேற்கு ஐரோப்பாவில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்குள்ள பல்வேறு ஆறுகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 'சென்னைவாசிகளே.. அடுத்த 4 நாள் உங்களுக்கு ஒரே ஜாலிதான் போங்க'.. 'ஜில்ஜில்' செய்தி https://ift.tt/eA8V8J

'நல்லதல்ல..'ஆப்கன் அரசுக்கு இந்தியா உதவக்கூடாது.. அதேநேரம் சீனா & பாக் உதவி தேவைப்படும்- தாலிபான்கள்

'நல்லதல்ல..'ஆப்கன் அரசுக்கு இந்தியா உதவக்கூடாது.. அதேநேரம் சீனா & பாக் உதவி தேவைப்படும்- தாலிபான்கள் காபூல்: ஆப்கானிஸ்தானில் தற்போது இருக்கும் அரசுக்கு இந்திய ராணுவ உதவிகளைச் செய்வது நல்லதல்ல எனத் தெரிவித்த தாலிபானின் அரசியல் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், ஆப்கனை மீண்டும் கட்டமைக்கச் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளின் உதவி தேவை என்றும் தெரிவித்தார். ஆப்கன் நாட்டிலிருந்து அமெரிக்கா வெளியேறத் தொடங்கியது. உடனடியாக தாலிபான்கள் ஆப்கன் படைகள் மீது தங்கள் https://ift.tt/eA8V8J

நடிகை ரோஜா பதவி பறிப்பு.. ஒரே உத்தரவில் காலியான பொறுப்புகள்.. ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி

நடிகை ரோஜா பதவி பறிப்பு.. ஒரே உத்தரவில் காலியான பொறுப்புகள்.. ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி விஜயவாடா: ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரி தொகுதி எம்எல்ஏவான நடிகை ரோஜா, ஆந்திர மாநில தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு வாரிய தலைவராக இருந்தார். இந்நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி கொண்டு வந்த புதிய உத்தரவின் காரணமாக ரோஜாவின் பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி https://ift.tt/eA8V8J

'நல்லதல்ல..'ஆப்கன் அரசுக்கு இந்தியா உதவக்கூடாது.. அதேநேரம் சீனா & பாக் உதவி தேவைப்படும்- தாலிபான்கள்

'நல்லதல்ல..'ஆப்கன் அரசுக்கு இந்தியா உதவக்கூடாது.. அதேநேரம் சீனா & பாக் உதவி தேவைப்படும்- தாலிபான்கள் காபூல்: ஆப்கானிஸ்தானில் தற்போது இருக்கும் அரசுக்கு இந்தியா ராணுவ உதவிகளைச் செய்வது நல்லதல்ல எனத் தெரிவித்த தாலிபானின் அரசியல் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன், ஆப்கனை மீண்டும் கட்டமைக்கச் சீனா, பாகிஸ்தான் உள்ளிட்ட உலக நாடுகளின் உதவி தேவை என்றும் தெரிவித்தார். ஆப்கன் நாட்டிலிருந்து அமெரிக்கா வெளியேறத் தொடங்கியது. உடனடியாக தாலிபான்கள் ஆப்கன் படைகள் மீது தங்கள் https://ift.tt/eA8V8J

சித்து பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமரீந்தர் சிங் விடாப்பிடி.. பஞ்சாப் காங்.கில் பரபர மோதல்!

சித்து பொதுவில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமரீந்தர் சிங் விடாப்பிடி.. பஞ்சாப் காங்.கில் பரபர மோதல்! போபால்: நவ்ஜோத் சிங் சித்து மன்னிப்பு கேட்க வேண்டும், அப்போதுதான் அவரை சந்திப்பேன் என்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் விடாப்பிடியாக இருக்கிறார். இதனால் பஞ்சாப்பில் இப்போதைக்கு மோதல் முடிய வாய்ப்பில்லை என்கிறார்கள். பஞ்சாப்பில் அடுத்த வருடம் சட்டசபை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் காங்கிரஸ் மூத்த தலைவர் நவ்ஜோத் சிங்கிற்கும் https://ift.tt/eA8V8J

சித்துவிற்கு தலைவர் பதவியா? கொதிப்பில் மூத்த உறுப்பினர்கள்.. சோனியாவை சந்திக்கும் அமரீந்தர் டீம்!?

சித்துவிற்கு தலைவர் பதவியா? கொதிப்பில் மூத்த உறுப்பினர்கள்.. சோனியாவை சந்திக்கும் அமரீந்தர் டீம்!? போபால்: பஞ்சாப்பில் காங்கிரஸ் கட்சி தலைவர் பொறுப்பை சித்துவிற்கு கொடுக்க கூடாது என்று முதல்வர் அமரீந்தர் சிங் தரப்பு போர்க்கொடி தூக்கி உள்ளது. இது தொடர்பாக பஞ்சாப் எம்பிக்கள் குழு காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை சந்திக்க திட்டமிட்டு உள்ளனர். பஞ்சாப்பில் அமரீந்தர் சிங்கிற்கும், சித்துவிற்கும் இடையிலான மோதல் அதிகரித்துள்ளது. இரண்டு பேரும் மாறி மாறி https://ift.tt/eA8V8J

Saturday, July 17, 2021

வலுக்கும் சந்தேகம்..வூஹான் மையத்திலிருந்து கொரோனா?தரவுகளை தரமறுக்கும் சீனா.. WHOஎடுத்த அதிரடி முடிவு

வலுக்கும் சந்தேகம்..வூஹான் மையத்திலிருந்து கொரோனா?தரவுகளை தரமறுக்கும் சீனா.. WHOஎடுத்த அதிரடி முடிவு ஜெனிவா: வூஹான் மையத்தில் இருந்து கொரோனா பரவியதற்கான பல்வேறு ஆதாரங்கள் வெளியாகியுள்ள நிலையில், கொரோனா தோற்றம் குறித்து ஆராய புதிய குழுவைச் சீனாவுக்கு அனுப்ப உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. உலகின் அனைத்து நாடுகளும் கொரோனா தொற்றால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கொரோனாவைக் கட்டுப்படுத்துவதிலேயே அனைத்து நாடுகளும் தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. ஆனாலும்கூட https://ift.tt/eA8V8J

பக்ரீத் பண்டிகை.. கேரளாவில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு.. சபரிமலை பக்தர்களுக்கும் செம குட் நியூஸ்!

பக்ரீத் பண்டிகை.. கேரளாவில் கூடுதல் தளர்வுகள் அறிவிப்பு.. சபரிமலை பக்தர்களுக்கும் செம குட் நியூஸ்! இந்தியாவில் ஏறக்குறைய அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று இரண்டாம் அலை கீழ்நோக்கி பயணித்து வருகிறது. ஆனால் 'கடவுளின் தேசம்' என்று அழைக்கப்படும் நமது அண்டை மாநிலமான கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருக்கிறது. கிட்டத்தட்ட 'கொரோனாவின் தேசம்' என்று அழைக்கப்படும் அளவுக்கு அங்கு தினமும் 12,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. கடந்த 24 மணி நேரத்தில் https://ift.tt/eA8V8J

பாகிஸ்தானில்.. ஆப்கன் தூதரின் மகள் கடத்தல்.. 7 மணி நேரம் கடும் சித்ரவதை.. கொடுமை.. பகீர் தகவல்!

பாகிஸ்தானில்.. ஆப்கன் தூதரின் மகள் கடத்தல்.. 7 மணி நேரம் கடும் சித்ரவதை.. கொடுமை.. பகீர் தகவல்! இஸ்லாமாபாத்: பாகிஸ்தானுக்கான ஆப்கானிஸ்தான் தூதரின் மகள் கடத்தப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்பு அங்கு தலீபான் பயங்கரவாதிகள் மீண்டும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். நாட்டின் முக்கிய எல்லைகளையும், நகரங்களையும் தலீபான்கள் தங்கள் வசம் கொண்டு வந்து விட்டனர்.தலீபான்கள் தொடர்ந்து முன்னேறி பல பகுதிகளை கைப்பற்றினாலும் இறுதியில் https://ift.tt/eA8V8J

''தலிபான்கள் முன்னேறி இருக்கலாம்.. ஆனால் போரை வெல்லப்போவது நாங்கள்தான்.. ஆப்கன் அதிபர் திட்டவட்டம்!

''தலிபான்கள் முன்னேறி இருக்கலாம்.. ஆனால் போரை வெல்லப்போவது நாங்கள்தான்.. ஆப்கன் அதிபர் திட்டவட்டம்! காபூல்: இரட்டை கோபுர தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நிலை கொண்டு தலிபான் பயங்கரவாதிகளை ஒடுக்கி வந்த அமெரிக்கா சில வாரங்களுக்கு முன்பு படைகளை விலக்கிக் கொண்டது. இதன்பின்னர் இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்த தலீபான் பயங்கரவாதிகள் ஆப்கானிஸ்தானை மீண்டும் தங்களது கட்டுக்குள் கொண்டு வர ஆரம்பித்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் பல பகுதிகளையும் கைப்பற்றி வருகின்றனர். https://ift.tt/eA8V8J

\"ஓவர் டைம்ல\" ஜாலியா இருங்க.. குழந்தை, குட்டியா பெத்து தள்ளுங்க.. என்ன இப்படி \"இறங்கிடுச்சி\" சீனா!

\"ஓவர் டைம்ல\" ஜாலியா இருங்க.. குழந்தை, குட்டியா பெத்து தள்ளுங்க.. என்ன இப்படி \"இறங்கிடுச்சி\" சீனா! பீஜிங்: இந்தியாவில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்த புதிய மக்கள் தொகை கட்டுப்பாடு கொள்கையைக் கொண்டுவருவது குறித்து ஒரு விவாதம் நடைபெறுகிறது. அதே நேரத்தில் மக்கள் தொகை அடிப்படையில் முதலிடத்தில் உள்ள சீனா, அங்கு மக்கள் தொகையை அதிகரிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இது கேட்க வித்தியாசமாக இருக்கும், ஆனால் இதுதான் உண்மை. சீனாவில் உள்ள தனியார் நிறுவனங்கள் அரசு https://ift.tt/eA8V8J

விசாரணை குழுவை அனுப்புவோம்.. கோபத்தில் சீனா.. நடுங்கும் பாகிஸ்தான்.. சிபிஇசி கூட்டமும் ஒத்திவைப்பு

விசாரணை குழுவை அனுப்புவோம்.. கோபத்தில் சீனா.. நடுங்கும் பாகிஸ்தான்.. சிபிஇசி கூட்டமும் ஒத்திவைப்பு இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடந்த குண்டு வெடிப்பில் சீனர்கள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, சீனா கடும் கோபமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. விசாரணைக்கு குழுவை அனுப்ப உள்ளதாக சீனா தெரிவித்துள்ளது பாகிஸ்தானியர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 60 இந்துக்கள்.. இஸ்லாத்துக்கு கட்டாய மதமாற்றம்.. அதிர்ச்சி வீடியோ வெளியீடு.. பாகிஸ்தானில்..!  சீன பாகிஸ்தான் பொருளாதாரத்தால் வாரத்திட்டத்தின் ஒருபகுதியாக பேசு என்ற இடத்தில் மின்சார உற்பத்தி https://ift.tt/eA8V8J

இந்தியா-பாகிஸ்தான் நட்புக்கு எதிரி ஆர்எஸ்எஸ் கொள்கை- இம்ரான் கான் கருத்து! தாலிபான்கள் பற்றி \"மூச்\"

இந்தியா-பாகிஸ்தான் நட்புக்கு எதிரி ஆர்எஸ்எஸ் கொள்கை- இம்ரான் கான் கருத்து! தாலிபான்கள் பற்றி \"மூச்\" இஸ்லாமாபாத்: இந்தியாவும் பாகிஸ்தானும் நட்புறவு கொண்ட நாடுகளாக மாற முடியாமல் போக, ஆர்எஸ்எஸ் அமைப்பின் கொள்கைகள்தான் காரணம் என்று அந்த நாட்டு பிரதமர் இம்ரான் கான் தெரிவித்திருக்கிறார். மத்திய ஆசிய மாநாடு தாஷ்கண்ட் நகரில் நடைபெற்றது. இதில் உஸ்பெகிஸ்தானில் சவால்கள் மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பிலான விவாதத்தில் பங்கேற்பதற்காக இம்ரான்கான் வருகை தந்திருந்தார். பல்வேறு நாடுகளை சேர்ந்த https://ift.tt/eA8V8J

'வெறும் 15 நிமிடங்களில்.. எல்லாம் முடிந்துவிட்டது..' ஜெர்மனி பெருவெள்ளத்தில் 150பேர் பலி, பலர் மாயம்

'வெறும் 15 நிமிடங்களில்.. எல்லாம் முடிந்துவிட்டது..' ஜெர்மனி பெருவெள்ளத்தில் 150பேர் பலி, பலர் மாயம் பெர்லின்: மேற்கு ஐரோப்பாவில் பெய்த மிகக் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி குறைந்தபட்சம் 150 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏற்படும் பாதிப்புகளும் தொடர்ந்து மோசமாகிக் கொண்டே தான் செல்கிறது. அறிவியல் துணையுடன் புயல், வெள்ளம் போன்ற பாதிப்புகள் முன்கூட்டியே https://ift.tt/eA8V8J

தென் ஆப்பிரிக்கா.. ஊழல்வாதிக்கு \"ஆதரவாக\" வன்முறை.. தனி நபர் துதியால் சீரழிந்த நாடு.. நடப்பது என்ன?

தென் ஆப்பிரிக்கா.. ஊழல்வாதிக்கு \"ஆதரவாக\" வன்முறை.. தனி நபர் துதியால் சீரழிந்த நாடு.. நடப்பது என்ன? டர்பன்: தென்னாபிரிக்கா வரலாறு காணாத வன்முறை வெறியாட்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறது. பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஏழ்மை நிலையில் இருக்கக்கூடிய நாடு தென்னாப்பிரிக்கா. படிப்படியாக முன்னேற்றம் கண்டு வந்த நிலையில் ஒட்டுமொத்தமாக இத்தனை வருடம் அடைந்த முன்னேற்றம் கண்முன்னால் தவிடு பொடியாகி விட்டது. சிறுக சிறுக பணம் சேமித்து கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களை நடத்தி வந்த பலரும் மொத்தமாக https://ift.tt/eA8V8J

டேனிஷ் சித்திக் மரணத்திற்கு நாங்கள் காரணமல்ல.. மறுப்பு தெரிவித்து.. இரங்கல் வெளியிட்ட தாலிபான்கள்

டேனிஷ் சித்திக் மரணத்திற்கு நாங்கள் காரணமல்ல.. மறுப்பு தெரிவித்து.. இரங்கல் வெளியிட்ட தாலிபான்கள் காபூல் : ஆப்கானிஸ்தான் பாதுகாப்புப் படையினருக்கும் தாலிபன் தீவிரவாதிகளுக்கும் இடையிலான மோதலின் போது ராய்ட்டர்ஸ் நிறுவனத்தின் மூத்த பத்திரிக்கையாளரும், புலிட்சர் விருது வென்றவருமான டேனிஷ் சித்திக் கொல்லப்பட்டார். இந்நிலையில் டேனிஷ் சித்திக்கின் மரணத்திற்கு நாங்கள் காரணம் இல்லை என்று தாலிபன்கள் மறுத்துள்ளனர். அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் பல்வேறு முக்கிய பிரச்சனைகளை டேனிஷ் சித்திக் தனது https://ift.tt/eA8V8J

Friday, July 16, 2021

ஷாக்கிங்.. அரை நிர்வாணம்.. இடுப்பில் சேலை கட்டி.. குஜராத்தில் அவமதிக்கப்பட்ட \"தமிழ் வியாபாரி\"

ஷாக்கிங்.. அரை நிர்வாணம்.. இடுப்பில் சேலை கட்டி.. குஜராத்தில் அவமதிக்கப்பட்ட \"தமிழ் வியாபாரி\" காந்திநகர்: தர வேண்டிய பணத்தை தரவில்லையாம்.. அதனால் ஒரு வியாபாரியின் இடுப்பில் சேலை கட்டி உள்ளனர்.. கழுத்தில் போர்டு ஒன்றை மாட்டி உள்ளனர்.. அரை நிர்வாணமாக்கி சித்ரவதை செய்துள்ளனர்.. அப்படியே தெரு தெருவா இழுத்து சென்றுள்ளனர் கொடூரர்கள்.. இவ்வளவும் நடந்தது நம் தமிழ்நாட்டு வியாபாரிக்குதான்..! குஜராத் மாநிலம் சூரத்திற்கு தமிழகத்தை சேர்ந்த வியாபாரி ஒருவர் சென்றுள்ளார்.. அவருக்கு https://ift.tt/eA8V8J

தாலிபான் மீது தாக்குதல் கூடாது, பதிலடி மோசமாக இருக்கும்.. வார்னிங் அனுப்பிய பாக் ராணுவம்..பரபர தகவல்

தாலிபான் மீது தாக்குதல் கூடாது, பதிலடி மோசமாக இருக்கும்.. வார்னிங் அனுப்பிய பாக் ராணுவம்..பரபர தகவல் காபூல்: பாகிஸ்தான் ராணுவம் தாலிபான்களுக்கு ஆதரவாக இருப்பதாகவும் ஆப்கன் ராணுவம் தாலிபான்களுக்கு எதிராக எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கக் கூடாது எனப் பாகிஸ்தான் எச்சரித்துள்ளதாகவும் ஆப்கன் துணை அதிபர் அம்ருல்லா சலே குற்றஞ்சாட்டியுள்ளார். ஆப்கானிஸ்தானிலிருந்த அமெரிக்கப் படைகள் சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேறத் தொடங்கியுள்ளது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறிவிடும் https://ift.tt/eA8V8J

இந்தியர்களுக்கு எதிராக வன்முறை.. உடனே பாருங்க.. தென் ஆப்பிரிக்க அதிபர் ஆர்டர்.. விரையும் தலைவர்கள்

இந்தியர்களுக்கு எதிராக வன்முறை.. உடனே பாருங்க.. தென் ஆப்பிரிக்க அதிபர் ஆர்டர்.. விரையும் தலைவர்கள் பிரிட்டோரி: இந்தியர்களுக்கு எதிராக இனரீதியாக பதட்டமாக சூழல் நிலவுகிறதா என்பதை விசாரித்து அறிக்கை அனுப்புமாறு டர்பன் நகரத்திற்கு அந்நாட்டு மூத்த அமைச்சர்களை அனுப்பி உள்ளார் என தென்னாப்பிரிக்க அதிபர் சிலிக் ராமபோஸா. தென் ஆப்பிரிக்காவின் அதிபராக கடந்த 2009 முதல் 2018-ஆம் ஆண்டு வரை பொறுப்பு வகித்த ஜேக்கப் ஜூமா, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக , https://ift.tt/eA8V8J

காங். தலைமை வலுக்கட்டாயமாக தலையிடுகிறது.. சோனியாவுக்கு அமரீந்தர் சிங் கடும் கோபத்துடன் கடிதம்

காங். தலைமை வலுக்கட்டாயமாக தலையிடுகிறது.. சோனியாவுக்கு அமரீந்தர் சிங் கடும் கோபத்துடன் கடிதம் அமிர்தசரஸ் : பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எழுதிய கோபமான கடிதத்தில் காங்கிரஸ் தலைமை மீது கடுமையாக வெடித்துள்ளார். பஞ்சாப் அரசாங்கத்தின் செயல்பாட்டிலும், மாநில அரசியலிலும் காங்கிரஸ் மேலிடம் "பலவந்தமாக தலையிடுகிறது" என்று கூறியுள்ளார். பஞ்சாபில் முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கடந்த 2017 முதல் நடந்து https://ift.tt/eA8V8J

அலறிய கிராமம்.. 8 உயிர்களை காவு வாங்கிய கிணறு.. தவறி விழுந்த சிறுமியை மீட்டபோது நடந்த துயரம்

அலறிய கிராமம்.. 8 உயிர்களை காவு வாங்கிய கிணறு.. தவறி விழுந்த சிறுமியை மீட்டபோது நடந்த துயரம் போபால்: கிணற்றில் ஒரு சிறுமி தவறி விழுந்துவிட்டாள்.. அந்த குழந்தையை மீட்கும் பணியை பார்வையிட பலர் சென்றுள்ளனர்.. அப்போது எதிர்பாராமல் அங்கிருந்த சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.. இதனால் மத்திய பிரதேச மாநிலமே அதிர்ந்து போயுள்ளது. விதிஷா மாவட்டத்தில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.. இங்கு கஞ்ச் பசோதா தாலுகா பகுதியில் நேற்று https://ift.tt/eA8V8J

மொத்த கஜானாவும் காலி.. ரோடு போடுவதற்காக சீனாவிடம் வாங்கிய \"சின்ன\" கடன்.. நிலைகுலைந்த குட்டி நாடு!

மொத்த கஜானாவும் காலி.. ரோடு போடுவதற்காக சீனாவிடம் வாங்கிய \"சின்ன\" கடன்.. நிலைகுலைந்த குட்டி நாடு! பெய்ஜிங்: சீனாவிடம் சாலை பணிக்காக வாங்கிய கடனால் மாண்டினீக்ரோ என்ற குட்டி நாடு பெரிய கடனில் மூழ்கி உள்ளது. நாட்டின் மொத்த ஜிடிபி மதிப்பிற்கு இணையாக தற்போது கடன் அடைக்க வேண்டிய கட்டாயத்தில் அந்த நாடு மூழ்கி உள்ளது. இத்தாலிக்கு வலது புறமாக அல்பேனியாவிற்கு மேலே செர்பியாவிற்கு கொஞ்சம் கீழே அமைந்து இருக்கும் மிக சிறிய நாடுதான் https://ift.tt/eA8V8J

\"விழாவில் டான்ஸ் ஆட மட்டும் முடியுமா?\" வீட்டிலேயே வேக்சின் போட்டுக்கொண்ட பிரக்யா.. கடும் விமர்சனம்

\"விழாவில் டான்ஸ் ஆட மட்டும் முடியுமா?\" வீட்டிலேயே வேக்சின் போட்டுக்கொண்ட பிரக்யா.. கடும் விமர்சனம் போபால்: பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் வீட்டிலேயே வேக்சின் போட்டுக்கொண்ட சம்பவம் பெரிய விமர்சனங்களை சந்தித்துள்ளது. பாஜக எம்பி பிரக்யா தாக்கூருக்கு சர்ச்சைகள் ஒன்றும் புதிது இல்லை. பெயிலில் வெளியே வந்து எம்பியான இவர் ஜெயிலில் இருந்து வெளியே வந்த முதல் நாளில் இருந்தே பல சர்ச்சைகளை சந்தித்து வருகிறார். உடல் நலமில்லை என்று கூறி பெயிலில் https://ift.tt/eA8V8J

கைலாசாவில் மல்டி லேயர் குவாரண்டைன் வசதி இருக்கு...கொரோனாவில் இருந்து தப்ப இங்கு வாங்க - நித்யானந்தா

கைலாசாவில் மல்டி லேயர் குவாரண்டைன் வசதி இருக்கு...கொரோனாவில் இருந்து தப்ப இங்கு வாங்க - நித்யானந்தா கைலாசா: கொரோனா 3வது அலையில் பாதிப்பு கடுமையாக இருக்கும் என்றும் உயிரிழப்புகள் மிகவும் அதிகமாக இருக்கும் என்றும் நித்யானந்தா தெரிவித்துள்ளார். மல்டி லேயர் குவாரண்டைன் மட்டுமே உங்களை காக்கும் என்றும் அனைவரும் கைலாசாவிற்கு இடம்பெயர்வது நல்லது என்றும் நித்யானந்தா தெரிவித்துள்ளார். புரட்டாசி மாதத்தில் இந்தியாவில் கொரோனா புரட்டி எடுக்கப் போகிறது என்று கூறியுள்ள நித்யானந்தா, தன்னுடைய காலடி https://ift.tt/eA8V8J

கும்பகோணம் பள்ளி தீ விபத்து - 17 ஆண்டுகளாக மறக்கமுடியாத துயரம் - கண்ணீர் அஞ்சலி

கும்பகோணம் பள்ளி தீ விபத்து - 17 ஆண்டுகளாக மறக்கமுடியாத துயரம் - கண்ணீர் அஞ்சலி கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பள்ளியில் நிகழ்ந்த தீ விபத்தில் 94 குழந்தைகள் உயிரிழந்தனர். விபத்து நிகழ்ந்து 17 ஆண்டுகள் முடிவடைந்ததை முன்னிட்டு உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோர்கள் பள்ளி முன்பு வைக்கப்பட்டுள்ள புகைப்படங்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். கும்பகோணம் காசிராமன் தெருவில் இயங்கி வந்த ஸ்ரீ கிருஷ்ணா தனியார் பள்ளியில் கடந்த 2004ஆம் https://ift.tt/eA8V8J

ஒரே போட்டோவில் கொரோனா அவலத்தை தோலுரித்தவர்..செய்தியாளர் டேனிஷ் சித்திக் ஆப்கானில் தாலிபான்களால் கொலை

ஒரே போட்டோவில் கொரோனா அவலத்தை தோலுரித்தவர்..செய்தியாளர் டேனிஷ் சித்திக் ஆப்கானில் தாலிபான்களால் கொலை காபுல்: ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்பட செய்தியாளர் டேனிஷ் சித்திக் இன்று ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டார். இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து செய்திகள் வெளியிட்டு வந்த சித்திக் கங்கை நதிக்கு அருகே கொரோனா பிணங்கள் எரிக்கப்படுவதை புகைப்படமாக வெளியிட்டு இருந்தார். இந்த புகைப்படம் உலகம் முழுக்க வைரலானது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வந்த https://ift.tt/eA8V8J

ஆப்கானில் அட்டூழியம்: தீவிரவாதிகள் திருமணம் செய்ய சிறுமிகள், விதவைகள் பட்டியல் கேட்கும் தலிபான்கள்

ஆப்கானில் அட்டூழியம்: தீவிரவாதிகள் திருமணம் செய்ய சிறுமிகள், விதவைகள் பட்டியல் கேட்கும் தலிபான்கள் காபூல்: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் கைகள் ஓங்கி வரும் நிலையில் தீவிரவாதிகளுக்கு கட்டாய திருமணம் செய்ய சிறுமிகள், விதவைகள் பட்டியல்களை கேட்டு மதகுருமார்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா எதிரொலி.. தமிழ்நாட்டில் கூடுதலாக இந்த 4 நகரங்களில் நீட் மையங்கள்.. மத்திய அரசு அறிவிப்பு ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தன. நேட்டோ https://ift.tt/eA8V8J

Thursday, July 15, 2021

தென்னாப்பிரிக்கா: ஷூ விற்கப் போய் ஜூமாவை ஜெயிலுக்கு தள்ளி. பற்றி எரிய காரணமான இந்திய 'குப்தாக்கள்'

தென்னாப்பிரிக்கா: ஷூ விற்கப் போய் ஜூமாவை ஜெயிலுக்கு தள்ளி. பற்றி எரிய காரணமான இந்திய 'குப்தாக்கள்' ஜோகன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவில் போராட்டங்கள் வெடித்து 70 பேர் பலியாகி உள்ளனர். தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்களின் வணிக நிறுவனங்கள் குறிவைத்து சூறையாடப்பட்டு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. இத்தனைக்கும் காரணம் மாஜி அதிபர் ஜேக்கப் ஜூமா சிறைக்கு போனதால் மட்டுமல்ல.. ஜூமாவை இந்த நிலைக்கு கொண்டு வந்துவிட்ட 3 இந்திய குப்தா சகோதரர்களால்தான்! உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த அஜய் குப்தா, அதுல் https://ift.tt/eA8V8J

தூய்மை பணியாளர் டூ துணை கலெக்டர்.. வீதிகளை மட்டுமல்ல.. 'விதிகளையும்' துடைத்தெறிந்த ஆஷா!

தூய்மை பணியாளர் டூ துணை கலெக்டர்.. வீதிகளை மட்டுமல்ல.. 'விதிகளையும்' துடைத்தெறிந்த ஆஷா! ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் ஜோத்பூரின் வீதிகளைத் துடைத்துக் கொண்டிருந்த தூய்மை பணியாளர் ஆஷா கந்தாரா என்ற பெண் சமீபத்தில் ராஜஸ்தான் நிர்வாக சேவைத் தேர்வில் ( RAS)தேர்ச்சி பெற்றார். விரைவில் அவருக்கு துணை கலெக்டர் பதவி வழங்கப்பட உள்ளது. வீதிகளை மட்டுமல்ல விதிகளையும் துடைத்தெறிந்த ஆஷா, அவமானங்களை உரமாக்கி சாதனைகளை சாத்தியமாக்கி உள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தேர்வு https://ift.tt/eA8V8J

பிர்சா முண்டாவைப் போல மாபெரும் தியாகி பாதிரியார் ஸ்டேன் சுவாமி... ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன்

பிர்சா முண்டாவைப் போல மாபெரும் தியாகி பாதிரியார் ஸ்டேன் சுவாமி... ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ராஞ்சி: ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடி மக்களின் உரிமைக்காக வீரஞ்செறிந்த யுத்தம் நடத்தி கைது செய்யப்பட்டு சிறையில் மாண்டுபோன பிர்சா முண்டாவைப் போல பழங்குடி மக்களுக்காக வாழ்நாளை அர்ப்பணித்து சிறையில் மரணித்த மாபெரும் தியாகிதான் பாதிரியார் ஸ்டேன் சுவாமி என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் புகழஞ்சலி செலுத்தினார். தமிழ்நாட்டை சேர்ந்த பாதிரியார் ஸ்டேன் https://ift.tt/eA8V8J

கிணற்றில் விழுந்த 8 வயது குழந்தை.. வேடிக்கை பார்க்க போன 40 பேர் தவறி விழுந்ததால் அதிர்ச்சி

கிணற்றில் விழுந்த 8 வயது குழந்தை.. வேடிக்கை பார்க்க போன 40 பேர் தவறி விழுந்ததால் அதிர்ச்சி போபால் : மத்திய பிரதேச மாநிலம் விடிஷாவில் கிணற்றில் தவறி விழுந்த 8 வயது சிறுமி மீட்கப்படுவதை வேடிக்கை பார்த்த 40 பேர் கிணற்றின் சுவர் சரிந்து அடுத்தடுத்து தவறிவிழுந்தனர். இந்த விபத்தில் இதுவரை 23 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர். 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து 50 கிலோமீட்டர் https://ift.tt/eA8V8J

தாலிபான்கள் மீது கை வைத்தால்.. ஏர்போர்ஸை அனுப்புவோம்.. ஆப்கானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பாக்.!

தாலிபான்கள் மீது கை வைத்தால்.. ஏர்போர்ஸை அனுப்புவோம்.. ஆப்கானுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த பாக்.! இஸ்லாமாபாத்: ஆப்கான் படைகள் மீது விமானப்படை தாக்குதல் நடத்துவோம் என்று பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது. தாலிபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் படை ஆப்கானுக்கு இந்த எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆப்கானிஸ்தானை தாலிபான் படைகள் வேகமாக கைப்பற்றி வருகிறது. ஆப்கானிஸ்தானின் 90% பகுதிகளை தாலிபான் படைகள் கைப்பற்றிவிட்டன. நேற்று ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே இருக்கும் முக்கியமான எல்லை பகுதியை தாலிபான் https://ift.tt/eA8V8J

ஜெர்மனியை ஆட்டம் காண வைத்த பெருவெள்ளம்.. பேரழிவை ஏற்படுத்திய கனமழை.. குறைந்தது 42 பேர் பலி

ஜெர்மனியை ஆட்டம் காண வைத்த பெருவெள்ளம்.. பேரழிவை ஏற்படுத்திய கனமழை.. குறைந்தது 42 பேர் பலி பெர்லின்: மேற்கு ஐரோப்பாவில் கொட்டித்தீக்கும் கனமழையால் ஜெர்மனியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதில் குறைந்தது 42 பேர் உயிரிழந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பருவ நிலை மாற்றம் என்பது உலகின் அனைத்து நாடுகளுக்கும் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. ஒருபுறம் புவி வெப்ப மயமாதல் காரணமாகப் பனிப்பாறைகள் உருகி, கடல் நீர்மட்டம் உயர்கிறது. மறுபுறம் பருவம் தவறிப் பெய்யும் கன https://ift.tt/eA8V8J

தாலிபான் கெடுபிடி ஆரம்பம்.. பெண்கள் கடைக்கு போக, ஆண்கள் ஷேவ் செய்ய தடை.. ஆப்கனில் திரும்பும் வரலாறு!

தாலிபான் கெடுபிடி ஆரம்பம்.. பெண்கள் கடைக்கு போக, ஆண்கள் ஷேவ் செய்ய தடை.. ஆப்கனில் திரும்பும் வரலாறு! காபூல்: இரண்டு தசாப்த கால யுத்தத்தைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 31ம் தேதிக்குள்ளாக அமெரிக்க படைகள் மொத்தமாக ஆப்கானிஸ்தானிலிருந்து, வெளியேற தயாராகி வரும் நிலையில், தாலிபான்கள் நாடு முழுவதும் பல பகுதிகளை கைப்பற்ற ஆரம்பித்துள்ளனர். ஈரான், பாகிஸ்தான் என பல நாட்டு எல்லைகளிலுள்ள முக்கிய பிராந்தியங்கள் அடுத்தடுத்து தாலிபான்கள் வசம் வீழ்ந்து கொண்டு இருக்கின்றன. தாலிபான்கள் ஆப்கானிய அரசை https://ift.tt/eA8V8J

மே வங்க தேர்தல் வன்முறை.. கொலை, பாலியல் குற்றங்களில்.. சிபிஐ விசாரணை தேவை.. மனித உரிமைகள் ஆணையம்

மே வங்க தேர்தல் வன்முறை.. கொலை, பாலியல் குற்றங்களில்.. சிபிஐ விசாரணை தேவை.. மனித உரிமைகள் ஆணையம் கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்குப் பிறகு அங்கு நடந்த வன்முறையைத் தடுக்க மேற்கு வங்க அரசு முனைப்புக் காட்டவில்லை என விமர்சித்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம் இது குறித்து சிபிஐ விசாரணைக்குப் பரிந்துரைத்துள்ளது. மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெற்றது, அக்கட்சியின் தலைவர் https://ift.tt/eA8V8J

ஒட்டுத்துணி இல்லாமல்.. 23 வயசு மனைவியை.. நிர்வாணமாக்கி.. ஊர்வலமா அழைத்து வந்த கணவன்.. ஷாக்!

ஒட்டுத்துணி இல்லாமல்.. 23 வயசு மனைவியை.. நிர்வாணமாக்கி.. ஊர்வலமா அழைத்து வந்த கணவன்.. ஷாக்! காந்திநகர்: ஒரு பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்து சென்றுள்ளனர்.. இப்படி ஒரு கொடுமை குஜராத்தில் நடந்துள்ளது..! குஜராத் மாநிலம் தாஹோத் மாவட்டத்தின் தன்பூர் தாலுகாவில் கஜூரி என்ற கிராமம் உள்ளது.. இது ஒரு பழங்குடியினர் வசித்து வரும் கிராமம். டிஎன்பிஎஸ்சி-க்கு 4 புதிய உறுப்பினர்கள் நியமனம்.. 6 ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள் என அறிவிப்பு இங்கு 23 https://ift.tt/eA8V8J

நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம்

நாங்க கேட்டது 14 கோடி டோஸ்..தந்தது 2.12 கோடிதான்..ஆனா உ.பி.க்கு அள்ளி கொடுக்குறாங்க'.. மம்தா காட்டம் கொல்கத்தா: உத்தர பிரதேசத்தை விட மேற்கு வங்கத்துக்கு குறைவான தடுப்பூசிகளே வழங்கப்படுகின்றன என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார். கட்டுக்கடங்காமல் திரியும் கொரோனாவை அடக்குவதற்கான ஒரே பேராயுதம் தடுப்பூசிதான். இந்தியாவை பொறுத்தவரை மாநிலங்களுக்கு மத்திய அரசுதான் தடுப்பூசிகளை சப்ளை செய்து வருகிறது. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் அதிக தடுப்பூசிகள் ஒதுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. https://ift.tt/eA8V8J

'மிக பெரிய தவறு செய்துவிட்டோம்..' ஒரே வாரத்தில் 500% அதிகரித்த கொரோனா.. புலம்பும் நெதர்லாந்து அதிபர்

'மிக பெரிய தவறு செய்துவிட்டோம்..' ஒரே வாரத்தில் 500% அதிகரித்த கொரோனா.. புலம்பும் நெதர்லாந்து அதிபர் ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து நாட்டில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீக்கிய ஒரே வாரத்தில் அங்கு வைரஸ் பாதிப்பு சுமார் 500% வரை அங்கு அதிகரித்துள்ளது அந்நாட்டு மக்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 1.5 ஆண்டுகளாகவே உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் முக்கிய பிரச்சினையாக இருப்பது கொரோனா தொற்று தான். அமெரிக்கா முதல் ஆஸ்திரேலியா வரை அனைத்து வளர்ந்த நாடுகளும் கொரோனாவை எதிரக்கொள்ளத் https://ift.tt/eA8V8J

''3-வது அலையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம்''.. புது குண்டை தூக்கிப்போட்ட WHO.. மீள்வது எப்படி?

''3-வது அலையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம்''.. புது குண்டை தூக்கிப்போட்ட WHO.. மீள்வது எப்படி? ஜெனீவா: கொரோனா மூன்றாவது அலையின் ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம் என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். பல்வேறு நாடுகளில் கொஞ்சம் அடங்கி இருந்த கொரோனா இப்போது மீண்டும் ஆட்டத்தை துவங்கியுள்ளது. கொரோனா வைரஸ் தனது உருவத்தை தொடர்ந்து மாற்றிக் கொண்டே வருவதால் அதனை முழுமையாக கட்டுப்படுத்துவது சவாலான காரியமாக இருக்கிறது. குளத்தில் மூழ்கி https://ift.tt/eA8V8J

மதுக்கடைக்குள் புகுந்து.. ராவாக சரக்கடித்த குரங்கு.. அசந்து போன 'குடி'மகன்கள்.. வைரல் வீடியோ!

மதுக்கடைக்குள் புகுந்து.. ராவாக சரக்கடித்த குரங்கு.. அசந்து போன 'குடி'மகன்கள்.. வைரல் வீடியோ! இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் குரங்கு ஒன்று, மதுக்கடைக்குள் புகுந்து மது குடிக்கும் வீடியோ வைரலாகி உள்ளது. நாடு முழுவதும் மக்கள் தொகை பெருக்கத்திற்கேற்ப மதுபான கூடங்கள், மதுக்கடைகள் பெருகி விட்டன. மேகதாது அணை: தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட 4 மாநில முதல்வர்கள் கூட்டத்தை கூட்ட மத்திய அரசு திட்டம்? மது குடிப்பவர்களும் அதிகரித்து விட்டனர். https://ift.tt/eA8V8J

Wednesday, July 14, 2021

காய்கறிக்காரர் கெட்டப்பில் வந்த \"பாக் ஸ்பை\".. பொக்ரான் ராணுவ தளத்தில் உளவு.. வளைத்து பிடித்த போலீஸ்

காய்கறிக்காரர் கெட்டப்பில் வந்த \"பாக் ஸ்பை\".. பொக்ரான் ராணுவ தளத்தில் உளவு.. வளைத்து பிடித்த போலீஸ் பொக்ரான்: ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானில் உள்ள இந்திய ராணுவ தளத்தில் உளவு பார்த்துக் கொண்டு இருந்த நபர் டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து பல்வேறு பாதுகாப்பு ரகசியங்கள் அடங்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ராஜஸ்தானின் பொக்ரான் பகுதியில் உள்ள இந்திய ராணுவ மையம் மிக முக்கியமான ராணுவ தளங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தானுக்கு அருகில் இருப்பதாலும், https://ift.tt/eA8V8J

'என் தலைவனையா அடிக்கிற'.. பிரபல நடிகர் அடிவாங்குவதை தாங்க முடியாமல்.. டி.வி.யை உடைத்த குட்டி ரசிகன்

'என் தலைவனையா அடிக்கிற'.. பிரபல நடிகர் அடிவாங்குவதை தாங்க முடியாமல்.. டி.வி.யை உடைத்த குட்டி ரசிகன் விஜயவாடா: நகரம் முதல் கிராமம் வரை அனைத்து தரப்பு மக்களையும் எளிதில் கவர்ந்து விடுபவர்கள் சினிமா நட்சத்திரங்கள். எம்.ஜி.ஆர்-சிவாஜி காலம் தொடங்கி தற்போது விஜய்-அஜித் வரை இவர்களுக்கு இருக்கும் ஒரு சில ரசிகர்களை ரசிகர்கள் என்று அழைப்பது விட வெறியர்கள் என்றே அழைக்கலாம். குளத்தில் மூழ்கி 5 பெண்கள் உயிரிழப்பு... ரூ 5 லட்சம் நிவாரணம் அறிவித்து https://ift.tt/eA8V8J

அகற்றப்பட்ட கொடி.. பாக். - ஆப்கான் பார்டரை கைப்பற்றிய தாலிபான்.. மொத்த நாட்டையும் கைப்பற்றுகிறதா?

அகற்றப்பட்ட கொடி.. பாக். - ஆப்கான் பார்டரை கைப்பற்றிய தாலிபான்.. மொத்த நாட்டையும் கைப்பற்றுகிறதா? காபுல்: ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் இடையே இருக்கும் முக்கியமான எல்லை பகுதி ஒன்றை தாலிபான் படைகள் கைப்பற்றி உள்ளன. இது தாலிபான் படைகளுக்கு மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வேகமாக வெளியேறி வருகிறது. அடுத்த மாதம் இறுதிக்குள் மொத்தமாக அமெரிக்க படைகள் வெளியேறிவிடும். ஆப்கானிஸ்தானில் தற்போது மிக குறைந்த நகரங்களில் மட்டுமே குறைவான https://ift.tt/eA8V8J

நந்திகிராம் வழக்கு.. வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பத்திரமாக வையுங்கள்.. ஐகோர்ட் அதிமுக்கிய உத்தரவு

நந்திகிராம் வழக்கு.. வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பத்திரமாக வையுங்கள்.. ஐகோர்ட் அதிமுக்கிய உத்தரவு கொல்கத்தா: பாஜகவின் சுவேந்து அதிகாரியின் வெற்றிக்கு எதிராக முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்த வழக்கை விசாரித்த கொல்கத்தா உயர் நீதிமன்றம், நந்திகிராம் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கும்படி தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டுள்ளது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றது. இந்தத் https://ift.tt/eA8V8J

எங்கும் கொரோனா நோயாளிகள், உயிரிழப்புகள்.. திணறும் இந்தோனேசியா..அடுத்த இந்தியாவாக மாறலாம் என வார்னிங்

எங்கும் கொரோனா நோயாளிகள், உயிரிழப்புகள்.. திணறும் இந்தோனேசியா..அடுத்த இந்தியாவாக மாறலாம் என வார்னிங் ஜகார்த்தா: டெல்டா கொரோனா பாதிப்பு இந்தோனேசியாவில் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அங்குப் படுக்கைகளுக்கும் ஆக்சிஜனுக்கும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளன. இதனால் அடுத்த இந்தியாவாக இந்தோனேசியா மாறலாம் என்றும் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா பாதிப்பை இதுவரை எந்தவொரு நாடும் முழுவதுமாக கட்டுப்படுத்தவில்லை. சில நாடுகள் வைரஸ் பாதிப்பைக் குறைத்துள்ளன என்றாலும் எந்த நாடும் முழுவதுமாக கொரோனாவை கட்டுப்படுத்தவில்லை. கொரோனா https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தான்.. அதிரடியாக முன்னேறும் தாலிபான்களுக்கு முட்டுக் கட்டை போட ரெடியாகும் \"தளபதிகள்\"

ஆப்கானிஸ்தான்.. அதிரடியாக முன்னேறும் தாலிபான்களுக்கு முட்டுக் கட்டை போட ரெடியாகும் \"தளபதிகள்\" காபூல்: அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்ட பிறகு ஆப்கானிஸ்தானில் முக்கியமான பகுதிகள் தாலிபான்கள் கட்டுப்பாட்டுக்குள் வர ஆரம்பித்திருக்கின்றன. ஈரான் பாகிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் நாடுகளை ஒட்டியுள்ள எல்லைப்புற பகுதிகளை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதன் மூலமாக தாலிபான்களுக்கு பண வரத்து அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஈரான் நாட்டு எல்லையிலுள்ள குவாலா என்ற பகுதியும் தற்போது தாலிபான்கள் வசம் வீழ்ந்துள்ள https://ift.tt/eA8V8J

பாகிஸ்தான் பேருந்தில் பயங்கர குண்டுவெடிப்பு... 6 சீன பொறியாளர்கள் உட்பட 10 பேர் பலி

பாகிஸ்தான் பேருந்தில் பயங்கர குண்டுவெடிப்பு... 6 சீன பொறியாளர்கள் உட்பட 10 பேர் பலி கைபர் பக்துன்கவா: பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் ஓடும் பேருந்தில் சக்திவாய்ந்த குண்டுவெடித்ததில் சீனாவின் 6 பொறியாளர்கள் உட்பட 10 பேர் பலியாகி உள்ளனர். பாகிஸ்தானில் கைபர் பக்துன்கவாவின் அப்பர் கோஹிஸ்தான் பகுதியில் அணை கட்டுமானப் பணியில் சீனா பொறியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்த பகுதியானது ஆப்கான் எல்லையில் உள்ள சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த கத்வார் துறைமுகத்தை இணைக்கக் https://ift.tt/eA8V8J

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஒரு டோஸ் போதுமாம்.. ஆன்டிபாடி உருவாகிறது!

கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசி ஒரு டோஸ் போதுமாம்.. ஆன்டிபாடி உருவாகிறது! மாஸ்கோ: ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ஒரு டோஸ் செலுத்தினாலே போதிய அளவுக்கு உடலில் ஆண்டிபாடி உருவாக்குவதாக ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்திருக்கிறது. செல் ரிப்போர்ட்ஸ் மெடிசின் என்ற மருத்துவ ஆய்வு இதழில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. ரஷ்யா தயாரித்த ஸ்புட்னிக் வி தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக பல https://ift.tt/eA8V8J

\"நோ மாட்டுக்கறி\".. இந்துக்கள் அதிகமுள்ள பகுதியில் விற்க தடை..மீறினால் ஜெயில்.. பாஜக முதல்வர் அதிரடி

\"நோ மாட்டுக்கறி\".. இந்துக்கள் அதிகமுள்ள பகுதியில் விற்க தடை..மீறினால் ஜெயில்.. பாஜக முதல்வர் அதிரடி டிஸ்பூர்: அசாம் மாநிலத்தில், கோயில்களின் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் மாட்டிறைச்சி விற்பனை செய்யவோ, வாங்கவோ தடை விதிக்கப்பட்டு உள்ளது... மீறினால், 3 வருஷங்கள் ஜெயில் தண்டனை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மற்றும் கீழ் அஸ்ஸாமில், வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் பங்களாதேஷில் இருந்து குடியேறிய முஸ்லிம்களாக கருதப்படுகிறார்கள்.. எலும்பு முறிந்து.. பிச்சையெடுத்து.. 24 வருடம்.. 5 https://ift.tt/eA8V8J

Tuesday, July 13, 2021

எலும்பு முறிந்து.. பிச்சையெடுத்து.. 24 வருடம்.. 5 லட்சம் கிமீ.. 20 மாகாணம்.. உலுக்கி போட்ட சம்பவம்

எலும்பு முறிந்து.. பிச்சையெடுத்து.. 24 வருடம்.. 5 லட்சம் கிமீ.. 20 மாகாணம்.. உலுக்கி போட்ட சம்பவம் பீஜிங்: சினிமாவில் வரும் சம்பவம் போலவே அப்படியே சீனாவில் நடந்துள்ளது.. இதனால் மக்கள் ஆச்சரியத்திலும் சந்தோஷத்திலும் உறைந்து போயுள்ளனர். நீண்ட காலமாகவே சீனாவில் குழந்தை கடத்தல் விவகாரம் உள்ளது.. இது அந்த நாட்டில் ஏற்படும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்றாகும்.. எந்த ஆட்சி வந்தாலும் இந்த குழந்தை கடத்தலை மட்டும் தடுத்து நிறுத்த முடியவில்லை.. வாழ்க்கையில் வெற்றி பெற https://ift.tt/eA8V8J

கியூபாவில் கிளர்ச்சி- கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்- அமெரிக்கா சதி என புகார்

கியூபாவில் கிளர்ச்சி- கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம்- அமெரிக்கா சதி என புகார் ஹவானா: கியூபாவில் விலைவாசி உயர்வு, மருந்து பொருட்கள் பற்றாக்குறை, பொருளாதார தேக்க நிலை ஆகியவற்றால் ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. ஆனால் கியூபா அரசாங்கமோ, இது அமெரிக்காவின் சதி என குற்றம்சாட்டியுள்ளது. அத்துடன் கம்யூனிச ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபடுவோருடன் மீது மோதலில் ஈடுபடவும் கியூபா அதிபர் மிகுயேல் டையாஸ் கேனல் உத்தரவிட்டிருக்கிறார். மாபெரும் https://ift.tt/eA8V8J

கொரோனா அச்சுறுத்தல்.. உத்தரகண்ட்டில் கன்வர் யாத்திரை ரத்து.. ஆனால் உ.பி-இல் அனுமதி அளித்த யோகி அரசு

கொரோனா அச்சுறுத்தல்.. உத்தரகண்ட்டில் கன்வர் யாத்திரை ரத்து.. ஆனால் உ.பி-இல் அனுமதி அளித்த யோகி அரசு டேராடூன்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கன்வர் யாத்திரையை ரத்து செய்ய உத்தரகண்ட் அரசு முடிவு செய்துள்ள நிலையில், உபி யோகி அரசு கொரோனா அச்சுறுத்தலைத் தாண்டியும் கன்வர் யாத்திரை நடத்த அனுமதி அளித்துள்ளது. கொரோனா 2ஆம் அலை நாட்டில் இப்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. இருப்பினும், மாநில அரசுகள் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகளை அறிவிக்கும்போது, உட்சபட்ச https://ift.tt/eA8V8J

1,2,3.. இந்த மூன்று முடிவுகளை பாஜக எடுத்திருக்க கூடாது.. லிஸ்ட் போட்டு குறை சொன்ன கார்த்தி சிதம்பரம்

1,2,3.. இந்த மூன்று முடிவுகளை பாஜக எடுத்திருக்க கூடாது.. லிஸ்ட் போட்டு குறை சொன்ன கார்த்தி சிதம்பரம் சிதம்பரம்: பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு காரணமே மத்திய அரசுதான் என்று எம்பி கார்த்தி சிதம்பரம் குற்றஞ்சாட்டி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் தமிழகத்தில் நிலவி வரும் நீட்தேர்வு, ஒன்றியம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டன. அதற்கு பதிலளித்த கார்த்தி சிதம்பரம், மத்திய பாஜக https://ift.tt/eA8V8J

புராண கதை கும்பகர்ணனை தெரியும்.. ஆனால் ராஜஸ்தானில் ஆண்டுக்கு 300 நாட்கள் தூங்கும் இவரை தெரியுமா?

புராண கதை கும்பகர்ணனை தெரியும்.. ஆனால் ராஜஸ்தானில் ஆண்டுக்கு 300 நாட்கள் தூங்கும் இவரை தெரியுமா? ஜெயப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர் ஒருவர் தற்போது ஆண்டுக்கு 300 நாட்கள் தூங்கியே பொழுதை கழிக்கிறாராம். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள நாகூரை சேர்ந்தவர் புர்காரம். 41 வயதாகும் இவர் ஆக்சிஸ் ஹைப்பர்சோமியா எனும் வினோத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நோயினால் 23 ஆண்டுகளுக்கு முன்பு பாதிக்கப்பட்டார். இவர் பத்வா கிராமத்தில் https://ift.tt/eA8V8J

கன்வர் யாத்திரை அனுமதிக்காதீங்க-கொரோனா 3-வது அலையை வலிய கூப்பிடாதீங்க- உத்தரகாண்ட் அரசுக்கு அட்வைஸ்

கன்வர் யாத்திரை அனுமதிக்காதீங்க-கொரோனா 3-வது அலையை வலிய கூப்பிடாதீங்க- உத்தரகாண்ட் அரசுக்கு அட்வைஸ் டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் கன்வர் யாத்திரைக்கு அனுமதி கொடுத்து கொரோனா 3-வது அலையை வலிய போய் வரவழைக்காதீர்கள் என்று இந்திய மருத்துவர் சங்கம் அறிவுறுத்தி உள்ளது. உலக நாடுகளில் கொரோனா 3-வது அலை பரவ தொடங்கி உள்ளது. இந்தியாவில் ஜூலை 4-ந் தேதியே கொரோனா 3-வது அலை தொடங்கிவிட்டதாகவும் வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். இந்திய மருத்துவர்கள் https://ift.tt/eA8V8J

\"மாஜி\"க்கு ஜெயில்.. கொந்தளித்த மக்கள்.. வெடித்தது போராட்டம்.. துப்பாக்கியை கையில் எடுத்த ராணுவம்..!

\"மாஜி\"க்கு ஜெயில்.. கொந்தளித்த மக்கள்.. வெடித்தது போராட்டம்.. துப்பாக்கியை கையில் எடுத்த ராணுவம்..! கேப்டவுன், (தென் ஆப்ரிக்கா): மாஜி அதிபருக்கு சிறை தண்டனை என்றதுமே, அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் இறங்கிவிட்டனர்.. கலவரம் வெடித்துள்ளது.. இதனால் தென்ஆப்பிரிக்காவே பதற்றத்தில் உள்ளது.. தென் ஆப்ரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜூமா... 2009ம் ஆண்டு முதல் 2018ம் வரை ஆட்சி செய்தவர்.. ஆனால், இவர் தன்னுடைய ஆட்சியில் ஊழல் செய்துவிட்டதாக புகார் எழுந்தது.. புதுச்சேரி https://ift.tt/eA8V8J

வீடியோ: ஒரு நொடி மிஸ்ஸானாலும் 'உயிர்' உடம்புக்கு சொந்தமில்லை.. பயங்கர வெள்ளத்தை கடக்கும் மக்கள்

வீடியோ: ஒரு நொடி மிஸ்ஸானாலும் 'உயிர்' உடம்புக்கு சொந்தமில்லை.. பயங்கர வெள்ளத்தை கடக்கும் மக்கள் டேராடூன் : உத்தரகாண்ட் மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. டேராடூன் அருகே அமலவா ஆற்றில் வெள்ளம் மிகப்பெரிய அளவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆற்றில் கட்டப்பட்டிருந்த தற்காலிக பாலம் உடைந்ததால் ஆபத்தான நிலையில் ஆற்றை மக்கள் கடந்த மக்களுக்கு தன்னார்வலர்கள் உதவினார்கள். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தென்மேற்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் https://ift.tt/eA8V8J

Monday, July 12, 2021

சரண்டர் ஆகுங்கள்.. எச்சரித்த தாலிபான்.. ஆப்கான் ராணுவ மேஜர்கள் 22 பேர் சுட்டுக்கொலை.. ஷாக் வீடியோ!

சரண்டர் ஆகுங்கள்.. எச்சரித்த தாலிபான்.. ஆப்கான் ராணுவ மேஜர்கள் 22 பேர் சுட்டுக்கொலை.. ஷாக் வீடியோ! காபுல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் அட்டூழியம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கு ஆப்கான் படை மேஜர்கள் 22 பேரை தாலிபான்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறும் முடிவை எடுத்துள்ளது. ஏற்கனவே 80% அமெரிக்க படைகள் வெளியேறிவிட்ட நிலையில் மீதம் உள்ள படைகளும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறிவிடும் https://ift.tt/eA8V8J

அஸ்ஸாம்:அங்கீகாரம் பெறாமல் மாடுகளை வெட்டினால் இனி 8 ஆண்டு வரை சிறை- வடகிழக்கு மாநிலங்கள் அதிருப்தி!

அஸ்ஸாம்:அங்கீகாரம் பெறாமல் மாடுகளை வெட்டினால் இனி 8 ஆண்டு வரை சிறை- வடகிழக்கு மாநிலங்கள் அதிருப்தி! குவஹாத்தி: அஸ்ஸாம் மாநிலத்தில் அங்கீகாரம் பெறாமல் மாடுகளை இறைச்சிக்காக வெட்டினால் அல்லது மாடுகளை ஏற்றிச் சென்றால் 6 மாதம் முதல் 8 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டம் அம்மாநில சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அஸ்ஸாம் சட்டசபையில் பா.ஜ.க வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. அஸ்ஸாமில் பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தது முதல் மாட்டிறைச்சி https://ift.tt/eA8V8J

இந்தியாவுக்கு பின்னடைவு..மெகுல் சோக்சிக்கு ஜாமீன் வழங்கிய டொமினிகா நீதிமன்றம்..ஆண்டிகுவா செல்லஅனுமதி

இந்தியாவுக்கு பின்னடைவு..மெகுல் சோக்சிக்கு ஜாமீன் வழங்கிய டொமினிகா நீதிமன்றம்..ஆண்டிகுவா செல்லஅனுமதி டொமினிகா: மோசடி மன்னன் மெகுல் சோக்சியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு டொமினிகா நீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் அவர் சிகிச்சை பெற ஆண்டிகுவா நாட்டிற்குத் திரும்ப முடியும். இந்தியாவின் முக்கிய வைர வியாபாரிகளில் ஒருவராக இருந்தவர் மெகுல் சோக்சி. இவர் மோசடி ஆவணங்கள் மூலம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,578 https://ift.tt/eA8V8J

மேக வெடிப்பு, நிலச்சரிவு ,பலர் மாயம்.. தர்மசாலாவில் திடீர் வெள்ளப் பெருக்கு.. என்ன காரணம்

மேக வெடிப்பு, நிலச்சரிவு ,பலர் மாயம்.. தர்மசாலாவில் திடீர் வெள்ளப் பெருக்கு.. என்ன காரணம் சிம்லா: ஹிமாச்சல பிரதேச மாநிலத்தின் தர்மசாலாவில் பகுதிகளில் மேக வெடிப்பு கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 10ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கியது. இதனால் கடந்த சில நாட்களாகவே வட மாநிலங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நீலகிரி, கோவையில் 5 நாட்களுக்கு https://ift.tt/eA8V8J

ஹெலிகாப்டரில்.. 13,000 அடி உயரத்தில் நாய்களுக்கு டிரெயினிங்.. ரஷ்ய ராணுவத்தினர் அசத்தல் வீடியோ..!

ஹெலிகாப்டரில்.. 13,000 அடி உயரத்தில் நாய்களுக்கு டிரெயினிங்.. ரஷ்ய ராணுவத்தினர் அசத்தல் வீடியோ..! மாஸ்கோ: ஹெலிகாப்டர்களில் நாய்களை வானத்தில் அழைத்து சென்று, போர் பயிற்சி வழங்குகிறார்கள் ரஷ்யா விஞ்ஞானிகள்.. இது தொடர்பான வீடியோ, போட்டோக்களையும் வெளியிட்டுள்ளனர். நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம்.. அதனால்தான் நாய்களை ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது என்பது பல வருடமாகவே நடைமுறையில் உள்ளது.. நெல்லையப்பர் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பின் 4 வாசல்களும் திறப்பு - பக்தர்கள் மகிழ்ச்சி https://ift.tt/eA8V8J

இதய நோயால் போராடும்.. 8 மாத பிஞ்சு சாரா.. உடனடி அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்!

இதய நோயால் போராடும்.. 8 மாத பிஞ்சு சாரா.. உடனடி அறுவை சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்! சென்னை: இதய நோயால் பாதிக்கப்பட்டு போராடி வரும் 8 மாத குழந்தை கிளாடி சாராவின் உயிரை காக்க உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள். கிளாடி சாராவிற்கு 8 மாதமே ஆகிறது. இவர் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர். கிளாடி சாரா 5 மாத குழந்தையாக இருந்த போது அவருக்கு திடீரென காய்ச்சல் வந்து கடுமையாக மூச்சு விட சிரமப்பட்டுளார். https://ift.tt/eA8V8J

\"வெளியே போக கூடாது\".. கட்டுப்பாடு விதித்த தாலிபான்.. துப்பாக்கியை தூக்கிய பெண்கள்.. அதிரும் ஆப்கான்!

\"வெளியே போக கூடாது\".. கட்டுப்பாடு விதித்த தாலிபான்.. துப்பாக்கியை தூக்கிய பெண்கள்.. அதிரும் ஆப்கான்! காபுல்: ஆப்கானிஸ்தானில் பல்வேறு மாவட்டங்களை தாலிபான்கள் பிடித்துள்ள நிலையில் அங்கு பெண்களுக்கு எதிரான கடுமையான சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. தாலிபான்களுடன் செய்யப்பட ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி வருகின்றன. தாலிபான் - அமெரிக்கா இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் காரணமாக போரை நிறுத்திவிட்டு அமெரிக்கா வெளியேறி உள்ளது. ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் https://ift.tt/eA8V8J

ஹெலிகாப்டரில்.. 13,000 அடி உயரத்தில் நாய்களுக்கு டிரெயினிங்.. ரஷ்ய ராணுவத்தினர் அசத்தல் வீடியோ..!

ஹெலிகாப்டரில்.. 13,000 அடி உயரத்தில் நாய்களுக்கு டிரெயினிங்.. ரஷ்ய ராணுவத்தினர் அசத்தல் வீடியோ..! மாஸ்கோ: ஹெலிகாப்டர்களில் நாய்களை வானத்தில் அழைத்து சென்று, போர் பயிற்சி வழங்குகிறார்கள் ரஷ்யா விஞ்ஞானிகள்.. இது தொடர்பான வீடியோ, போட்டோக்களையும் வெளியிட்டுள்ளனர். நாய்களுக்கு மோப்ப சக்தி அதிகம்.. அதனால்தான் நாய்களை ராணுவ நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவது என்பது பல வருடமாகவே நடைமுறையில் உள்ளது.. நெல்லையப்பர் கோவிலில் 17 ஆண்டுகளுக்குப் பின் 4 வாசல்களும் திறப்பு - பக்தர்கள் மகிழ்ச்சி https://ift.tt/eA8V8J

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் 16ல் திறப்பு: தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் 16ல் திறப்பு: தினசரி 5 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி சபரிமலை: ஆடி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் நடை வரும் 16 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. 21 ஆம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தினசரி 5 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என தேவசம்போர்டு அறிவித்துள்ளது. ஐயப்பனை தரிசிக்க விரும்பும் பக்தர்கள் இன்று முதல் https://ift.tt/eA8V8J

ஜூலை 19ம் தேதி வரை.. கோவாவில் ஒரு வாரத்துக்கு லாக்டவுன் நீட்டிப்பு.. கூடுதல் தளர்வுகளும் அறிவிப்பு

ஜூலை 19ம் தேதி வரை.. கோவாவில் ஒரு வாரத்துக்கு லாக்டவுன் நீட்டிப்பு.. கூடுதல் தளர்வுகளும் அறிவிப்பு கோவா: தொற்று எண்ணிக்கை வெகுவாக குறையாத நிலையில், கோவாவில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது... அதேசமயம் சில தளர்வுகளையும் அறிவித்து உத்தரவிட்டுள்ளது அம்மாநில அரசு. கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவாவில் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தது.. குறிப்பாக ஆஸ்பத்திரிகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு அதிகரித்தது.. 4 பேர் போதாது.. அதிரடி ஆட்டத்தை ஆரம்பிக்க விரும்பும் பாஜக.. https://ift.tt/eA8V8J

60 இந்துக்கள்.. இஸ்லாத்துக்கு கட்டாய மதமாற்றம்.. அதிர்ச்சி வீடியோ வெளியீடு.. பாகிஸ்தானில்..!

60 இந்துக்கள்.. இஸ்லாத்துக்கு கட்டாய மதமாற்றம்.. அதிர்ச்சி வீடியோ வெளியீடு.. பாகிஸ்தானில்..! லாகூர்: பாகிஸ்தானில் 60 இந்துக்கள் வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதமாற்றம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானில் சிறுபான்மையினரான இந்துக்கள் 4.5 மில்லியன் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.. அவர்கள் பாகிஸ்தானின் மக்கள்தொகையில் 2 சதவீதத்திற்கும் அதிமாகவே உள்ளனர்.. அதில் அதிகமானோர் சிந்து மாநிலத்தில் வசித்து வருகிறார்கள். இந்நிலையில், 60 இந்துக்களை இஸ்லாத்துக்கு மாற்றியதாக கூறப்படுகிறது.. அதுவும் https://ift.tt/eA8V8J

ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழை.. தர்மசாலாவில் மேக வெடிப்பு... விடாது கொட்டிய மழையால் முடங்கிய வாழ்க்கை

ஹிமாச்சல பிரதேசத்தில் கனமழை.. தர்மசாலாவில் மேக வெடிப்பு... விடாது கொட்டிய மழையால் முடங்கிய வாழ்க்கை சிம்லா: ஹிமாச்சல பிரதேச மாநிலம் தர்மசாலாவில் மேகத்திரள் வெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டித்தீர்த்தது. பெருவெள்ளம் காரணமாக சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்துச்செல்லப்பட்டன. தென்மேற்குப் பருவமழை 10ஆம் தேதி முதல் வட மாநிலங்களில் தீவிரமடையும் என்று இந்திய வானிலை மையம் கணித்திருந்தது. நாட்டின் மிகமுக்கியமான சுற்றுலா தலமாக திகழும் ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் இடை https://ift.tt/eA8V8J

கிராம மக்களுக்கு தடுப்பூசி.. ஆற்றை கடந்து செல்லும் சுகாதார பணியாளர்கள்.. நெகிழ வைக்கும் வீடியோ..!

கிராம மக்களுக்கு தடுப்பூசி.. ஆற்றை கடந்து செல்லும் சுகாதார பணியாளர்கள்.. நெகிழ வைக்கும் வீடியோ..! ஸ்ரீநகர்: தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்காக, ஆற்றை கடந்து சென்று சுகாதார பணியாளர்கள் ரிஸ்க் எடுத்து வருகின்றனர். நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணி நடந்து வருகிறது... அனைவருக்குமே தடுப்பூசியை செலுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டினை மத்திய அரசு எடுத்துள்ளதால், அதற்கான முன்னெடுப்புகளில் இறகி வருகிறது. இந்நிலையில், ஒரு வீடியோ வெளியாகி https://ift.tt/eA8V8J

ஆப்கானில் தாலிபான் ஆட்டம்.. நட்பு நாடுகளை கைவிட்ட அமெரிக்கா.. கஷ்டப்பட்டு மீட்ட இந்தியா.. பின்னணி!

ஆப்கானில் தாலிபான் ஆட்டம்.. நட்பு நாடுகளை கைவிட்ட அமெரிக்கா.. கஷ்டப்பட்டு மீட்ட இந்தியா.. பின்னணி! காபுல்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளை அதிபர் பிடன் அவசர அவசரமாக வெளியேற்றி வருகிறார். அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கு இது பெரிய அதிர்ச்சியை, ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. "ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிவிட்டது.. இனி தாலிபான் அங்கு வென்று விடுமா?" என்று அமெரிக்க அதிபர் பிடனை பார்த்து செய்தியாளர் ஒருவர் வெள்ளை மாளிகையில் இரண்டு நாட்களுக்கு முன் கேள்வி https://ift.tt/eA8V8J

சிறுமிகளுக்கு ஆபாச படம் - பாலியல் தொல்லை- மயிலாடுதுறை பாஜக நிர்வாகி மகாலிங்கம் போக்சோவில் கைது

சிறுமிகளுக்கு ஆபாச படம் - பாலியல் தொல்லை- மயிலாடுதுறை பாஜக நிர்வாகி மகாலிங்கம் போக்சோவில் கைது மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் சிறுமிகளுக்கு ஆபாச படங்கள் காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பா.ஜ.க. நிர்வாகி மகாலிங்கம் (வயது 60) போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே உள்ள கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். அப்பகுதியில் பாஜக நிர்வாகியாக இருப்பதாக போலீசார் கூறுகின்றனர். 6 சிறுமிகளிடம் செல்போனில் ஆபாச படங்களை https://ift.tt/eA8V8J

Sunday, July 11, 2021

மிக அருகில் தாலிபான்.. நடுஇரவில் வந்த இந்திய \"ஏர்போர்ஸ்\".. 80 பேரை காத்த ஆபரேஷன்.. திக் திக் நிமிடம்

மிக அருகில் தாலிபான்.. நடுஇரவில் வந்த இந்திய \"ஏர்போர்ஸ்\".. 80 பேரை காத்த ஆபரேஷன்.. திக் திக் நிமிடம் காபுல்: ஆப்கானிஸ்தானில் உள்ள கந்தகார் இந்திய துணை தூதரகத்தில் இருக்கும் அதிகாரிகள் 80 பேர் நேற்று முதல்நாள் மீட்கப்பட்டனர். இவர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டதாக நேற்றே செய்திகள் வெளியானது. இந்த நிலையில் மீட்பு ஆபரேஷனுக்காக இந்திய விமானப்படை திட்டங்களை வகுத்தது எப்படி என்ற கூடுதல் விவரம் தற்போது வெளியாகி உள்ளது. சினிமாவிற்கு இணையாக.. படங்களில் காட்டுவது போல https://ift.tt/eA8V8J

\"சீனா எங்களின் நண்பன்\".. உய்குர் முஸ்லீம்களை விட மாட்டோம்.. ஆப்கானில் தாலிபான் பரபரப்பு அறிவிப்பு!

\"சீனா எங்களின் நண்பன்\".. உய்குர் முஸ்லீம்களை விட மாட்டோம்.. ஆப்கானில் தாலிபான் பரபரப்பு அறிவிப்பு! காபுல்: ஆப்கானிஸ்தானுக்குள் உய்குர் இஸ்லாமியர்களை விட மாட்டோம், சீனா எங்களின் நண்பன் என்று தாலிபான் அறிவித்துள்ளது. உலக நாடுகள் இடையே இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா வெளியேறிய நிலையில், தாலிபான் படைகள் ஆப்கானிஸ்தானை மீண்டும் கைப்பற்றி வருகிறது. கடந்த 2 வாரங்களில் ஆப்கானிஸ்தானில் 85% இடங்களை ஆக்கிரமித்துவிட்டோம் என்று தாலிபான் அறிவித்துள்ளது. 400 https://ift.tt/eA8V8J

அரசு விழாவில் அமைச்சரின் வாரிசு... ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக ஆயத்தம்.. நெருக்கடியில் அதிகாரிகள்...!

அரசு விழாவில் அமைச்சரின் வாரிசு... ஆர்ப்பாட்டம் நடத்த அதிமுக ஆயத்தம்.. நெருக்கடியில் அதிகாரிகள்...! ராணிப்பேட்டை: அரசு விழாவில் அமைச்சர் காந்தியின் மகன் பங்கேற்ற விவகாரம் ராணிப்பேட்டை மாவட்ட அதிமுகவினரை உஷ்ணப்படுத்தியுள்ளது. அரசு விழாவில் பங்கேற்கும் அளவுக்கு அமைச்சரின் மகன் சட்டமன்ற உறுப்பினரா, நாடாளுமன்ற உறுப்பினரா, அல்லது உள்ளாட்சி அமைப்புகளில் தான் ஏதேனும் பதவியில் இருக்கிறாரா என ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக செயலாளரும், அரக்கோணம் எம்.எல்.ஏ.வுமான ரவி வினவியுள்ளார். இது போன்ற செயல்பாடுகள் https://ift.tt/eA8V8J

விசித்திர கேஸ்.. ஒரே நேரத்தில்.. 2 வெவ்வேறு வகையான கொரோனா \"வேரியண்ட்\" தாக்கிய பெண்.. மரணம்!

விசித்திர கேஸ்.. ஒரே நேரத்தில்.. 2 வெவ்வேறு வகையான கொரோனா \"வேரியண்ட்\" தாக்கிய பெண்.. மரணம்! ப்ரூசல்ஸ்: பெல்ஜியத்தில் ஒரே நேரத்தில் இரண்டு வகை கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட பெண் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் தோன்றிய காலத்தில் இருந்து தொடர்ந்து அது உருமாற்றம் அடைந்து வருகிறது. மியூட்டேஷன் என்று அழைக்கப்படும் இந்த மாற்றம், கொரோனா ஒருவரின் உடலில் இருந்து இன்னொருவரின் உடலுக்கு செல்லும் போதும், உடலுக்குள் பெருக்கம் அடையும் https://ift.tt/eA8V8J

''மாட்டிறைச்சி சாப்பிடுவோரின் டி.என்.ஏ. வேறாக இருக்கும்''.. வி.எச்.பி. பெண் தலைவர் சர்ச்சை பேச்சு!

''மாட்டிறைச்சி சாப்பிடுவோரின் டி.என்.ஏ. வேறாக இருக்கும்''.. வி.எச்.பி. பெண் தலைவர் சர்ச்சை பேச்சு! ஜெய்ப்பூர்: மாட்டிறைச்சி சாப்பிடுவோரின் டி.என்.ஏ. வேறாக இருக்கும் என்று விசுவ இந்து பரிசத் பெண் தலைவர் சாத்வி பிராச்சி சர்ச்சையாக கருத்து தெரிவித்துள்ளார். நாட்டிலேயே தடுப்பூசி செலுத்துவதில் டாப் 5 மாநிலங்கள்... மோசமான 5 மாநிலங்கள்.. பட்டியல் இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்களுக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையும் பறிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.   https://ift.tt/eA8V8J

Saturday, July 10, 2021

ஆப்கானில் 85%ஐ கைப்பற்றிய தாலிபான்.. கந்தகார் துணை தூதரகத்தை காலி செய்த இந்தியா? உண்மை என்ன?

ஆப்கானில் 85%ஐ கைப்பற்றிய தாலிபான்.. கந்தகார் துணை தூதரகத்தை காலி செய்த இந்தியா? உண்மை என்ன? காபுல்: ஆப்கானிஸ்தானின் கந்தகார் துணை தூதரகத்தில் இருந்து இந்திய அதிகாரிகள் பலர் வெளியேறி உள்ளதாக தகவல்கள் வருகின்றன. ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய அரசியல் திருப்பம் நடைபெற்று வருகிறது. அங்கு கடந்த 20 வருடமாக தாலிபான் படைக்கும் அமெரிக்க ராணுவத்திற்கும் போர் நடந்து வந்தது. இந்த நிலையில், கடந்த வருடம் ஆப்கானிஸ்தானில் போரை நிறுத்துவதாக அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டது. பிரசாரத்திற்கு https://ift.tt/eA8V8J

பயங்கரவாதிகளுடன் ரகசிய தொடர்பு.. காஷ்மீரில் 2காவலர்கள் உட்பட 11 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்.. பரபர தகவல்

பயங்கரவாதிகளுடன் ரகசிய தொடர்பு.. காஷ்மீரில் 2காவலர்கள் உட்பட 11 அரசு ஊழியர்கள் டிஸ்மிஸ்.. பரபர தகவல் ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் பணிபுரிந்து வந்த 11 அரசு ஊழியர்களுக்குப் பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. இன்றுகூட 3 பயங்கரவாதிகளைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். காஷ்மீரில் பயங்கரவாதிகளை அழிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தானில் திருப்பம்.. 85% நிலப்பரப்பை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தாலிபன்கள்.. உலக நாடுகள் கவலை

ஆப்கானிஸ்தானில் திருப்பம்.. 85% நிலப்பரப்பை கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தாலிபன்கள்.. உலக நாடுகள் கவலை காபூல்: ஆப்கானிஸ்தானில் 85% நிலப்பரப்பு தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக தாலிபான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் ஆப்கானிஸ்தானிற்கான மருந்துகள் மற்றும் பொருட்களைப் பெறுவதில் உள்ள பிரச்சினைகள் குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்து சர்வதேச நாடுகள் கவலை அடைந்துள்ளன. தாலிபன்களின் தலைவனான பின்லேடனை சுட்டுக்கொன்ற அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டுப் படைகள் ஏறக்குறைய 20 ஆண்டுகால தாலிபான்களுடன் சண்டை போட்டு https://ift.tt/eA8V8J

\"தலித் இளைஞர்\".. மரத்தில் கட்டி வைத்து.. \"மர்ம உறுப்பில்\" அடித்து.. உ.பியில் அதிர வைக்கும் ஷாக்!

\"தலித் இளைஞர்\".. மரத்தில் கட்டி வைத்து.. \"மர்ம உறுப்பில்\" அடித்து.. உ.பியில் அதிர வைக்கும் ஷாக்! கான்பூர்: உபியில் நடக்கும் அராஜகத்துக்கு ஒரு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.. ஒரு தலித் இளைஞனை மரத்தில் கட்டி வைத்து, அவரது மர்ம உறுப்பில் கம்பை நுழைத்து, கொடுமைப்படுத்தி உள்ளனர்.. அலறி அலறி துடித்த அந்தஇளைஞன் ஒரு தலித் ஆவார்..! உத்தரபிரதேசத்தின் கான்பூர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்த இளைஞனுக்கு 20 வயதுதான் ஆகிறது.. அவர் https://ift.tt/eA8V8J

சர்வதேச பயணத்துக்கான அனுமதியை கொரோனா தடுப்பூசிகள் அடிப்படையில் வழங்க கூடாது: அமைச்சர் ஜெய்சங்கர்

சர்வதேச பயணத்துக்கான அனுமதியை கொரோனா தடுப்பூசிகள் அடிப்படையில் வழங்க கூடாது: அமைச்சர் ஜெய்சங்கர் மாஸ்கோ: சர்வதேச பயணங்களுக்கான அனுமதியை கொரோனா பரிசோதனைகள் அடிப்படையில்தான் மேற்கொள்ள வேண்டுமே தவிர கொரோனா தடுப்பூசிகள் அடிப்படையில் செய்ய கூடாது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தி உள்ளார். மாஸ்கோவில் ரஷ்யாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கோ லாவ்ரோவை ஜெய்சங்கர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: https://ift.tt/eA8V8J

ஹிமாச்சலில் குவியும் பயணிகள்...கொரோனா அலை ஓயவில்லை விதிமுறைகளை பின்பற்றுங்கள் - முதல்வர் வேண்டுகோள்

ஹிமாச்சலில் குவியும் பயணிகள்...கொரோனா அலை ஓயவில்லை விதிமுறைகளை பின்பற்றுங்கள் - முதல்வர் வேண்டுகோள் சிம்லா: கொரோனா ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் ஹிமாச்சல் பிரதேசத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஏராளமானோர் குவிந்து வருகின்றனர். கொரோனா அலை ஓயவில்லை என்பதால் பயணிகள் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் ஹிமாச்சல் பிரதேச மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பரவலை தடுக்கும் வகையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள் முடங்கினர். https://ift.tt/eA8V8J

ஷாக்கிங்.. மேகாலயாவில் கொரோனாவுக்கு பலியானோரில்.. 92%.. வாக்சின் போடாதவங்களாம்!

ஷாக்கிங்.. மேகாலயாவில் கொரோனாவுக்கு பலியானோரில்.. 92%.. வாக்சின் போடாதவங்களாம்! கேங்டாக்: மேகாலயா மாநிலத்தில் ஒரு ஷாக்கிங் செய்தி வந்துள்ளது. அதாவது அங்கு கொரோனாவுக்குப் பலியானவர்களில் 92 சதவீதம் பேர் கொரொனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்களாம். இதை அந்த மாநில முதல்வர் கான்ராட் சங்மா கூறியுள்ளார். இந்த 92 சதவீதம் பேரும் சிங்கிள் டோஸ் கூட போடாதவர்கள். வாக்சின் போடுவதன் அவசியத்தை இனியாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் https://ift.tt/eA8V8J

Friday, July 9, 2021

\"கோமியம்\".. இப்போ அடுத்த சர்ச்சை.. எம்பி பிரக்யா சிங்கா இது?.. வெளியானது வீடியோ.. ஷாக்

\"கோமியம்\".. இப்போ அடுத்த சர்ச்சை.. எம்பி பிரக்யா சிங்கா இது?.. வெளியானது வீடியோ.. ஷாக் போபால்: வாயை திறந்தாலே சர்ச்சையாக பேசுவாரே எம்பி பிரக்யா சிங் தாக்குர், அவர் இப்போது ஒரு விவகாரத்தில் சிக்கி உள்ளார்..! பாஜகவின் மூத்த தலைவர் பிரக்யா சிங்.. போபால் மக்களவை தொகுதி பாஜக எம்பி.. எத்தனையோ சர்ச்சைகளுக்குப் பெயர் போனவர். நாதுராம் கோட்சே ஒரு தேசப்பக்தராக இருந்தவர்.. இருக்கிறார்.. இன்னும் இருப்பார்.. அவரை தீவிரவாதி என்று ஏன் https://ift.tt/eA8V8J

சூயஸ் கால்வாயில் சிக்கி.. உலக வணிகத்தையே முடக்கிய எவர் கிவன் கப்பல் நிலைமை இப்போ என்ன தெரியுமா?

சூயஸ் கால்வாயில் சிக்கி.. உலக வணிகத்தையே முடக்கிய எவர் கிவன் கப்பல் நிலைமை இப்போ என்ன தெரியுமா? கெய்ரோ: சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்டு உலக வணிகத்தையே ஸ்தம்பிக்க வைத்த எவர் கிவன் என்ற பெயர் கொண்ட பிரமாண்ட சரக்கு கப்பல் நிலைமை இப்போது என்ன தெரியுமா? கடந்த மார்ச் மாதம், எவர் கிவன், கப்பல் சீனாவில் இருந்து நெதர்லாந்து நாட்டுக்கு பயணம் பட்டபோது எகிப்து கட்டுப்பாட்டிலுள்ள சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்டது. இந்த கப்பல் 2 https://ift.tt/eA8V8J

Thursday, July 8, 2021

ஐடி துறையில் உள்ளவர்களும்.. ஆடு, நாட்டுக் கோழி வளர்ப்பு திட்டத்தில் அதிக லாபம் பெறலாம்.. எப்படி?

ஐடி துறையில் உள்ளவர்களும்.. ஆடு, நாட்டுக் கோழி வளர்ப்பு திட்டத்தில் அதிக லாபம் பெறலாம்.. எப்படி? சென்னை: ஐடி துறையில் உள்ளவர்களும்.. ஆடு வளர்ப்பு, நாட்டு கோழி வளர்ப்பு திட்டத்தில் முதலீடு செய்து மாதாமாதம் அதிக லாபம் பெறலாம். ஆடு வளர்ப்பு, நாட்டு கோழி வளர்ப்பு மூலம் புதிய விவசாய புரட்சியை அக்ரோடெக் நிறுவனம் செய்து வருகிறது. நமது இளைஞர்களின் கனவானது ஐடி துறையில் இருந்து விவசாயத்துறை பக்கம் திரும்பி வருகிறது என பல்வேறு https://ift.tt/eA8V8J

ஐடி துறையில் உள்ளவர்களும்.. ஆடு, நாட்டுக் கோழி வளர்ப்பு திட்டத்தில் அதிக லாபம் பெறலாம்.. எப்படி?

ஐடி துறையில் உள்ளவர்களும்.. ஆடு, நாட்டுக் கோழி வளர்ப்பு திட்டத்தில் அதிக லாபம் பெறலாம்.. எப்படி? சென்னை: ஐடி துறையில் உள்ளவர்களும்.. ஆடு வளர்ப்பு, நாட்டு கோழி வளர்ப்பு திட்டத்தில் முதலீடு செய்து மாதாமாதம் அதிக லாபம் பெறலாம். ஆடு வளர்ப்பு, நாட்டு கோழி வளர்ப்பு மூலம் புதிய விவசாய புரட்சியை அக்ரோடெக் நிறுவனம் செய்து வருகிறது. நமது இளைஞர்களின் கனவானது ஐடி துறையில் இருந்து விவசாயத்துறை பக்கம் திரும்பி வருகிறது என பல்வேறு https://ift.tt/eA8V8J

ஹைதி நாட்டில் உச்சக்கட்ட பதற்றம்.. வீடு புகுந்து சுட்டுக்கொல்லப்பட்ட அதிபர்.. நள்ளிரவில் பரபரப்பு

ஹைதி நாட்டில் உச்சக்கட்ட பதற்றம்.. வீடு புகுந்து சுட்டுக்கொல்லப்பட்ட அதிபர்.. நள்ளிரவில் பரபரப்பு ஹைதி: ஹைதி நாட்டின் அதிபர் ஜோவெனல் மோயிஸ் அவரது வீடு புகுந்து சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென் மற்றும் வட அமெரிக்கா கண்டங்களுக்கு நடுவே அமைந்துள்ள குட்டி தீவு நாடு ஹைதி. இதன் அதிபராக ஜோவெனல் மோயிஸ் என்பவர் இருந்தார். ஜோவெனல் மோயிஸ் மீது பல ஆண்டுகளாக ஊழல் புகார்களும் உள்ளன. https://ift.tt/eA8V8J

வீட்டை காலி செய்யாமல் 10 ஆண்டாக பெண் பிடிவாதம்.. கடைசியில் நடுவில் சிக்கிய வீடு.. நடந்தது என்ன?

வீட்டை காலி செய்யாமல் 10 ஆண்டாக பெண் பிடிவாதம்.. கடைசியில் நடுவில் சிக்கிய வீடு.. நடந்தது என்ன? பெய்ஜிங்: பாலம் கட்டப் போகிறோம் உங்கள் வீட்டை விட்டுக் கொடுங்கள் என கேட்க பெண் மறுப்பு தெரிவித்ததால் அவரின் வீட்டை சுற்றி பாலம் கட்டியுள்ளனர் சீன அதிகாரிகள். ஒரு பாலம் அல்லது பூங்கா மற்றும் மிகப்பெரிய சாலை அமைக்க வேண்டுமானால் அப்பகுதியில் இருக்கும் வீடுகள் அப்புறப்படுத்தப்பட்டு மாற்று பகுதியில் இடம் வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும். ஆனால் சீனாவின் https://ift.tt/eA8V8J

மாநிலப் பிரிவினை கோரும் பர்லா-மத்திய அமைச்சராகியது ஏன்.. மே.வங்கம் பிரிக்கப்படுமோ? மமதா கட்சி பீதி!

மாநிலப் பிரிவினை கோரும் பர்லா-மத்திய அமைச்சராகியது ஏன்.. மே.வங்கம் பிரிக்கப்படுமோ? மமதா கட்சி பீதி! கொல்கத்தா: வடக்கு மேற்கு வங்கத்தை தனி யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்று இடைவிடாமல் வலியுறுத்தி வரும் ஜான் பர்லாவை பா.ஜ.க. மத்திய அமைச்சராக்கி உள்ளதற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தை 2 ஆக பிரித்து வடக்கு மேற்கு வங்க பகுதிகளை தனி யூனியன் பிரதேசமாக்க வேண்டும் என்பது அம்மாநில பாஜக தலைவர்களின் https://ift.tt/eA8V8J

தமிழ்நாட்டின் \"பறவை மனிதன்..\" திருச்செந்தூர் அருகே.. எங்கும் எதிரொலிக்கும் கீச்.. கீச் சத்தம்

தமிழ்நாட்டின் \"பறவை மனிதன்..\" திருச்செந்தூர் அருகே.. எங்கும் எதிரொலிக்கும் கீச்.. கீச் சத்தம் திருச்செந்தூர்: இந்தியாவின் பறவை மனிதன் என அழைக்கப்படுபவர் சலீம் அலி. மும்பைக்காரர். முதன் முதலாகப் பறவைகள் பற்றிய கணக்கெடுப்பை இந்தியாவில் நிகழ்த்தியவர் மட்டுமின்றி 65 ஆண்டுகள் பறவை ஆராய்ச்சியில் ஈடுபட்டார். அவரைப் போலவே பறவைகளோடு வாழ்க்கையை நடத்த ஆரம்பித்துள்ளார், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அடுத்த, ஆலந்தலை என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு மாற்றுத் திறனாளி. https://ift.tt/eA8V8J

யார் இந்த \"ராணி\"?.. செம பிஸியாமே.. பண்ணையில் ஒரே கூட்டம்.. ரிக்‌ஷாவில் வந்து இறங்கும் நபர்கள்..!

யார் இந்த \"ராணி\"?.. செம பிஸியாமே.. பண்ணையில் ஒரே கூட்டம்.. ரிக்‌ஷாவில் வந்து இறங்கும் நபர்கள்..! டாக்கா: கொரோனா வைரஸ் நாட்டிற்குள் வந்திருக்கிறது என்ற நினைப்பே இல்லாமல் ஆயிரக்கணக்கானோர் குவிந்து ஒரு பசுமாட்டை வேடிக்கை பார்த்துள்ளனர்.. அது என்ன பசு மாடு? என்ன ஸ்பெஷல்? வங்காள தேச தலைநகர் டாக்காவுக்கு அருகே உள்ள இடம் சாரிகிராம்.. இது டாக்காவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.. இங்கு ஷிகோர் என்ற விவசாயி வசித்து வருகிறார்.. https://ift.tt/eA8V8J

எப்ப பார்த்தாலும் மமதாவை கடுமையாக திட்டுவதா.. சுவேந்து அதிகாரிக்கு பாஜகவிலேயே கடும் எதிர்ப்பு

எப்ப பார்த்தாலும் மமதாவை கடுமையாக திட்டுவதா.. சுவேந்து அதிகாரிக்கு பாஜகவிலேயே கடும் எதிர்ப்பு கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜியை பாஜகவின் சுவேந்து அதிகாரி கடுமையாக விமர்சித்து வருவதற்கு அந்த கட்சியிலேயே கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது பரபரப்பை கிளப்பியிருக்கிறது. மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக கொத்து கொத்தாக பல சீனியர் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள், எம்.எல்.ஏக்களை பாஜக அள்ளி அரவணைத்துக் கொண்டது. எப்படியும் திரிணாமுல் https://ift.tt/eA8V8J

மம்தா பானர்ஜிக்கு நீதிபதி ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது எப்படி இருக்கு தெரியுமா? மஹுவா காட்டம்

மம்தா பானர்ஜிக்கு நீதிபதி ரூ.5 லட்சம் அபராதம் விதித்தது எப்படி இருக்கு தெரியுமா? மஹுவா காட்டம் கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு, கொல்கத்தா ஹைகோர்ட் நீதிபதி ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ள உத்தரவு அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு வழிகோலியுள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தலில், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி, பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் 1,956 வாக்குகளில் தோல்வி அடைந்தார். இந்தத் தேர்தல் முடிவு குறித்து சந்தேகம் இருப்பதாக https://ift.tt/eA8V8J

Wednesday, July 7, 2021

9 முறை MLA... 5 முறை MP... 6 முறை முதலமைச்சர்... காங்கிரஸ் மூத்த தலைவர் வீர பத்ர சிங் காலமானார்..!

9 முறை MLA... 5 முறை MP... 6 முறை முதலமைச்சர்... காங்கிரஸ் மூத்த தலைவர் வீர பத்ர சிங் காலமானார்..! சிம்லா: ஹிமாச்சல் பிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான வீர பத்ர சிங் உடல்நலக் குறைவால் இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 87. 9 முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த இவர் 6 முறை ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்திருக்கிறார். அரசியலில் ஆழ்ந்த அனுபவம் கொண்ட https://ift.tt/eA8V8J

எல்லா முடிவையும் மோடி எடுத்துட்டு.. ஹர்ஷ் வர்த்தன் மீது பழி போட்டுட்டாங்க.. மம்தா பானர்ஜி விளாசல்

எல்லா முடிவையும் மோடி எடுத்துட்டு.. ஹர்ஷ் வர்த்தன் மீது பழி போட்டுட்டாங்க.. மம்தா பானர்ஜி விளாசல் கொல்கத்தா: மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ராஜினாமா செய்த விவகாரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்துள்ளார். பாவம் ஓரிடம் பழி ஒரு இடமா என்று வகையில் கேள்வியெழுப்பியுள்ளார் மம்தா பேனர்ஜி. புதியவர்கள், பெண்களுக்கு வாய்ப்பு.. மத்திய அமைச்சரவை மாற்றம்.. இன்று மாலை 6 மணிக்கு அறிவிப்பு? மோடி https://ift.tt/eA8V8J

எக்ஸ்க்ளூசிவ்: அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தி.. பதவியை ராஜினாமா செய்த மே.வங்க பாஜக தலைவர்

எக்ஸ்க்ளூசிவ்: அமைச்சர் பதவி கிடைக்காத விரக்தி.. பதவியை ராஜினாமா செய்த மே.வங்க பாஜக தலைவர் கொல்கத்தா: பிரதமர் மோடியின் அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்ப்பில் இருந்த சௌமித்ரா கான் எம்பி, பதவி கிடைக்காததால் விரக்தி அடைந்து மேற்கு வங்க பாஜக இளைஞரணி தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2019ம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை பதவியேற்ற பின்னர் ஒரு முறை கூட அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படவில்லை. முதல்முறையாக https://ift.tt/eA8V8J

Tuesday, July 6, 2021

அடுத்த தலைவலி..புதிய உருமாறிய லாம்ப்டா கொரோனா.. டெல்டா வகையைவிட கொடூரமான பாதிப்பு.. மலேசியா வார்னிங்

அடுத்த தலைவலி..புதிய உருமாறிய லாம்ப்டா கொரோனா.. டெல்டா வகையைவிட கொடூரமான பாதிப்பு.. மலேசியா வார்னிங் கோலா லம்பூர்: இந்தியாவில் மிக மோசான பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா கொரோனா வகையைவிடப் புதிதாகக் கண்டறியப்பட்ட லாம்ப்டா கொரோனா மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக மலேசியா சுகாதாரத் துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகின் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. உலக வல்லரசு நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை https://ift.tt/eA8V8J

3 மணி நேரம் நடைபெற்ற குடல் அறுவை சிகிச்சை... போப் ஆண்டவர் உடல்நிலையில் முன்னேற்றம்..!

3 மணி நேரம் நடைபெற்ற குடல் அறுவை சிகிச்சை... போப் ஆண்டவர் உடல்நிலையில் முன்னேற்றம்..! ரோம்: குடல் அறுவை சிகிச்சைக்கு பிறகு போப் ஆண்டவர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக வாடிகன் செய்தி தொடர்பு மையம் தெரிவித்துள்ளது. போப் ஆண்டவர் பிரான்ஸிஸ் கடந்த சில மாதங்களாகவே வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட சோதனையில் குடலில் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று ரோம் நகரில் https://ift.tt/eA8V8J

வெளியேறிய அமெரிக்கா.. வாய்ப்பை சாதகமாக்கி ஆயுதங்களை கைப்பற்றிய தாலிபான்.. ஆப்கன் வீரர்கள் சரண்டர்!

வெளியேறிய அமெரிக்கா.. வாய்ப்பை சாதகமாக்கி ஆயுதங்களை கைப்பற்றிய தாலிபான்.. ஆப்கன் வீரர்கள் சரண்டர்! காபுல்; ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறுவதை பயன்படுத்தி பல்வேறு மாவட்டங்கள், நகரங்களை தாலிபான் கைப்பற்றி வருகிறது. இதில் பல இடங்களில் தாலிபான்களிடம் ஆப்கன் படைகள் சரண்டர் ஆகியுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 வருடமாக அமெரிக்கா நடத்திய மிக நீண்ட போர் முடிவிற்கு வந்துள்ளது. கடந்த வருடம் கத்தாரில் அமெரிக்காவிற்கும் ஆப்கானிஸ்தானின் தாலிபான் படைக்கும் இடையில் அமைதி https://ift.tt/eA8V8J

ஆப்கானில் மீண்டும் தாலிபான் ஆட்டம்.. பக்ராம் படைத்தளத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க படை.. பதற்றம்!

ஆப்கானில் மீண்டும் தாலிபான் ஆட்டம்.. பக்ராம் படைத்தளத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க படை.. பதற்றம்! காபுல்: ஆப்கானிஸ்தானின் பக்ராம் விமான படைத்தளத்தில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் எழுச்சி பெற்று வரும் நிலையில் அமெரிக்க படைகள் அங்கு வாபஸ் பெற்று இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 11 செப்டம்பர் 2001ல் அமெரிக்காவில் பின்லேடன் தாக்குதல் நடத்தியதை அடுத்து ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் போர் தொடுத்தது. தாலிபான் படைகளை https://ift.tt/eA8V8J

தீவிரமாக தேடப்பட்டு வந்த ரஷ்ய விமானம்.. கடலில் விழுந்து நொறுங்கியது.. 28 பயணிகள் பரிதாப பலி!

தீவிரமாக தேடப்பட்டு வந்த ரஷ்ய விமானம்.. கடலில் விழுந்து நொறுங்கியது.. 28 பயணிகள் பரிதாப பலி! மாஸ்கோ: ரஷ்யாவில் காணாமல் போன ஏஎன் -26 விமானம் கம்சட்கா தீபகற்பம் அருகே இருக்கு பசிபிக் பெருங்கடல் பகுதியில் விழுந்து சிதறியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த 28 பேரும் பலியாகிவிட்டதாக ரஷ்யா அறிவித்துள்ளது. ரஷ்யாவில் பல்வேறு தனியார் விமான போக்குவரத்து நிறுவனங்கள் பழைய மாடல் விமானங்களை பயன்படுத்தி வருகின்றன. சோவியத் காலத்தில் பயன்படுத்தப்பட்ட விமானங்கள் இப்போதும் https://ift.tt/eA8V8J

மேற்கு வங்க சட்டசபையில் சட்ட மேலவைக்கான தீர்மானம் நிறைவேற்றம்- பாஜக கடும் எதிர்ப்பு!

மேற்கு வங்க சட்டசபையில் சட்ட மேலவைக்கான தீர்மானம் நிறைவேற்றம்- பாஜக கடும் எதிர்ப்பு! கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபையில் சட்ட மேலவைக்கான தீர்மானம் இன்று பாஜகவின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அதிரடியாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பீகார், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில்தான் நாட்டில் சட்ட மேலவை உள்ளது. 2019-ம் ஆண்டு வரை ஜம்மு காஷ்மீரிலும் சட்டமேலவை இருந்தது. அந்த 6 மாநிலங்கள்.. டெல்டா பிளஸ்...கொரோனா 2-ம் https://ift.tt/eA8V8J

ஆக்சிஜன் பற்றாக்குறை.. ஒரே மருத்துவமனையில் 63 பேர் பலி.. டெல்டா கொரோனாவால் சிக்கலில் இந்தோனேஷியா

ஆக்சிஜன் பற்றாக்குறை.. ஒரே மருத்துவமனையில் 63 பேர் பலி.. டெல்டா கொரோனாவால் சிக்கலில் இந்தோனேஷியா ஜகார்த்தா: இந்தோனேஷியாவில் டெல்டா கொரோனா காரணமாக வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அங்கு ஒரே மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக 63 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி அடுத்த இரண்டு மாதங்களுக்கு கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு மிக மோசமாக இருந்தது. நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா https://ift.tt/eA8V8J

குட் நியூஸ்.. ஃபைசர் தடுப்பூசி.. டெல்டா வைரஸை தடுக்கும் செயல்திறன் மிக்கது.. இஸ்ரேல் தகவல்!

குட் நியூஸ்.. ஃபைசர் தடுப்பூசி.. டெல்டா வைரஸை தடுக்கும் செயல்திறன் மிக்கது.. இஸ்ரேல் தகவல்! ஜெருசலேம் : இஸ்ரேலில் டெல்டா வைரஸை கட்டுப்படுத்துவதில் ஃபைசர் தடுப்பூசி ஓரளவு செயல் திறன் மிக்கதாக இருப்பதாக தகவல்கள் தெரிவிகின்றன. தற்போது இஸ்ரேலில் 57% பேர் இரண்டு டோஸ்களையும் பெற்றுக் கொண்டுள்ளனர். உலக நாடுகளை தொடர்ந்து ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸை கட்டுக்குள் கொண்டு வர தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் அனைத்து நாடுகளும் மும்முரமாக https://ift.tt/eA8V8J

குழந்தைகள் உட்பட 28 பயணிகளுடன் சென்ற.. ரஷ்ய விமானம் திடீரென மாயம்.. தேடும் பணிகள் தீவிரம்

குழந்தைகள் உட்பட 28 பயணிகளுடன் சென்ற.. ரஷ்ய விமானம் திடீரென மாயம்.. தேடும் பணிகள் தீவிரம் மாஸ்கோ: ரஷ்யாவில் 28 பேருடன் சென்ற விமானத்துடனான தொடர்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், விமானத்தைத் தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரஷ்யாவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் ரஷ்ய விமானம் திடீரென மாயமாகியுள்ளதாக டாஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் ஏ.என் -26 என்ற இந்த விமானத்தில் 28 பயணிகள் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திமுகவில் மாவட்டங்களை தாண்டி விஸ்வரூபமெடுக்கும் செந்தில்பாலாஜி.. சீனியர்களிடையே சலசலப்பு https://ift.tt/eA8V8J

Monday, July 5, 2021

கைகொடுத்த வாக்காளர் பட்டியல்.. மக்களின் பேரார்வம்.. 100% தடுப்பூசி.. சத்தமில்லாமல் சாதித்த கிராமம்!

கைகொடுத்த வாக்காளர் பட்டியல்.. மக்களின் பேரார்வம்.. 100% தடுப்பூசி.. சத்தமில்லாமல் சாதித்த கிராமம்! கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள சீக்கம்பட்டு கிராமத்தில் அனைவருக்கும் 100% தடுப்பூசி போட்டு சத்தமில்லாமல் சாதனை படைத்துள்ளது. கொடிய கொரோனா வைரஸ் மக்களோடு மக்களாக கலந்து ஒன்றரை வருடங்களுக்கு மேலாகி விட்டது. ஆனால் இன்று வரை தனது உருவத்தை அடிக்கடி மாற்றிக் கொண்டு மக்களுக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வருகிறது.கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரே பேராயுதம் https://ift.tt/eA8V8J

குழந்தைகளுக்கு இடையே ட்விட்டர் தீவிரவாதத்தை பரப்புகிறது.. காஷ்மீர் போலீசிடம் என்சிபிசிஆர் புகார்!

குழந்தைகளுக்கு இடையே ட்விட்டர் தீவிரவாதத்தை பரப்புகிறது.. காஷ்மீர் போலீசிடம் என்சிபிசிஆர் புகார்! ஸ்ரீநகர்: குழந்தைகளுக்கு இடையே தீவிரவாதத்தை பரப்புவதாக கூறி ட்விட்டர் நிறுவனத்திற்கு எதிராக என்சிபிசிஆர் எனப்படும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு ஜம்மு காஷ்மீரில் புகார் அளித்துள்ளது. மத்திய அரசுக்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையில் தற்போது கடுமையான மோதல் நிலவி வருகிறது. மத்திய அரசின் புதிய ஐடி விதிகளை ட்விட்டர் நிறுவனம் இன்னும் முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் https://ift.tt/eA8V8J

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் பானர்ஜி திரிணாமுல் காங். ஜோதியில் ஐக்கியம்!

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் பானர்ஜி திரிணாமுல் காங். ஜோதியில் ஐக்கியம்! கொல்கத்தா: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி மகன் அபிஜித் பானர்ஜி இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் முதுபெரும் தலைவராக திகழ்ந்தவர் பிரணாப் முகர்ஜி. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி மறைவுகளின் போதே தமக்கு பிரதமர் பதவி கிடைக்கும் என கனவு கண்டார். ஆனால் கடைசிவரை பிரணாப் முகர்ஜியால் பிரதமராக முடியவில்லை. https://ift.tt/eA8V8J

ஆரம்பம்.. புலிகள், கரடிகளுக்கு கொரோனா டெஸ்ட் + தடுப்பூசி.. அமெரிக்காவில் விறுவிறு நடவடிக்கை

ஆரம்பம்.. புலிகள், கரடிகளுக்கு கொரோனா டெஸ்ட் + தடுப்பூசி.. அமெரிக்காவில் விறுவிறு நடவடிக்கை சான்பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில், சிங்கம், கரடி, மர நாய்கள் உள்ளிட்ட மிருகங்களுக்கு டெஸ்ட் செய்யப்பட்டு, கொரோனா தடுப்பூசி போட்டுள்ளனர். அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் உள்ளது ஓக்லாண்ட் மிருக காட்சி சாலை ஒன்று உள்ளது.. இங்குதான், புலிகள் மற்றும் கரடிகளுக்கு தடுப்பூசிகள் போடப்பட்டு உள்ளன... இவற்றில், ஜிஞ்சர் மற்றும் மோலி என பெயரிடப்பட்ட 2 புலிகளுக்கு https://ift.tt/eA8V8J

ஜப்பானில் விடாமல் கொட்டிய கன மழை...சரசரவென சரிந்த கட்டிடங்கள்...மண்ணில் புதைந்த மக்கள் - வீடியோ

ஜப்பானில் விடாமல் கொட்டிய கன மழை...சரசரவென சரிந்த கட்டிடங்கள்...மண்ணில் புதைந்த மக்கள் - வீடியோ டோக்கியோ: டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் பல இயற்கை பேரிடர்களை ஜப்பான் சந்தித்து வருகிறது. கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் உயிரிழந்துள்ள நிலையில் நூற்றுக்கணக்கானோர் மயாமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலச்சரிவு ஏற்பட்டபோது பதிவான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. ஒருநாள் விடாமல் மழை பெய்தாலே நம்மால் தாங்க முடியாது https://ift.tt/eA8V8J

போப் ஆண்டவர் மருத்துவமனையில் அனுமதி.. முக்கிய அறுவை சிகிச்சை.. இப்போது உடல்நிலை எப்படி?

போப் ஆண்டவர் மருத்துவமனையில் அனுமதி.. முக்கிய அறுவை சிகிச்சை.. இப்போது உடல்நிலை எப்படி? வாடிகன்: குடல் பிரச்சினை காரணமாக போப் பிரான்சிஸுக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்ட நிலையில், அவர் தற்போது நலமுடன் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கத்தோலிக்க கிறிஸ்துவர்களின் தலைவராகக் கருதப்படுபவர் 84 வயதாகும் போப் ஆண்டவர் பிரான்சிஸ். கடந்த சில வாரங்களாகவே போப் பிரான்சிஸ் குடல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்தார். இது குறித்து மருத்துவ பரிசோதனைகளும் நடத்தப்பட்டன. ஈராக்கில் போப் பிரான்சிஸ்.. வன்முறை, தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு   https://ift.tt/eA8V8J

மாமனார் + மருமகள் + மனைவி.. அப்படியே பாலச்சந்தர் படம் மாதிரியே.. இளைஞர் தலையில் இடி..!

மாமனார் + மருமகள் + மனைவி.. அப்படியே பாலச்சந்தர் படம் மாதிரியே.. இளைஞர் தலையில் இடி..! கான்பூர்: பாலச்சந்தர் படத்தில் வருவது போல ஒரு சம்பவம் நடந்துள்ளது.. மருமகளுக்கு மாமனாரே கணவர் ஆகிவிட்டார்.. அந்தப் பெண்ணின் கணவருக்கு அவர் சித்தியாகி விட்டார். இதுதான் வித்தியாசமான செய்தி.."விதி"யும் கூட!  உத்தரப்பிரதேச மாநிலம் பதாவுன் நகரை சேர்ந்தவர் அந்த இளைஞர்.. 22 வயதாகிறது.. கல்யாணமாகிவிட்டது.. ஆனால், மனைவியை பிரிந்து வசித்து வருகிறார். இந்த இளைஞரின் அப்பா ஒரு https://ift.tt/eA8V8J

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...