Wednesday, March 31, 2021

வளர்ச்சி அரசியலுக்கு மக்கள் வெயிட்டிங்.. மம்தா தோற்பது நிச்சயம்..உறுதியுடன் கூறும் சுவேந்து அதிகாரி

வளர்ச்சி அரசியலுக்கு மக்கள் வெயிட்டிங்.. மம்தா தோற்பது நிச்சயம்..உறுதியுடன் கூறும் சுவேந்து அதிகாரி கொல்கத்தா: மக்கள் வளர்ச்சி அரசியலை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும், மம்தா பானர்ஜி தேர்தலில் தோற்பது உறுதி என்றும் நந்திகிராமில் வாக்களித்த சுவேந்து அதிகாரி தெரிவித்தார். பங்குனியில் பொங்கல் வைத்த சூரியன் - ஈரோடு110,காஞ்சி,சேலம்,கரூரில்109 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவு நந்திகிராம் தொகுதியில் பாஜகவின் சுவேந்து அதிகாரியும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும் நேருக்கு நேர் மோதுகின்றனர் .   https://ift.tt/eA8V8J

டனீடினில் நியூசிலாந்து தமிழ் சூப்பர் லீக் 2021 கிரிக்கெட் போட்டி

டனீடினில் நியூசிலாந்து தமிழ் சூப்பர் லீக் 2021 கிரிக்கெட் போட்டி டனீடின் : நியூசிலாந்தில் உள்ள தமிழ் அமைப்புக்கள், தமிழ் பத்திரிக்கைகள் ஆகியன இணைந்து தமிழர்களுக்கான கிரிக்கெட் போட்டியை நடத்த முடிவு செய்துள்ளன. பிரம்மாண்டமாக நடத்தப்பட உள்ள இந்த கிரிக்கெட் போட்டியில் தமிழ் அமைப்புக்களை சேர்ந்த அணிகள் பங்கேற்க உள்ளன. டனீடின் தமிழ் சங்கம், நியூசிலாந்து தமிழ்ச் சங்கம், கான்பரா தமிழ்ச் சங்கம் ஆகியவற்றின் ஆதரவுடன் https://ift.tt/eA8V8J

மம்தா பானர்ஜி- சுவேந்து அதிகாரி மோதல்: கவனத்தை ஈர்த்த நந்திகிராமில் வாக்குப்பதிவு தொடங்கியது!

மம்தா பானர்ஜி- சுவேந்து அதிகாரி மோதல்: கவனத்தை ஈர்த்த நந்திகிராமில் வாக்குப்பதிவு தொடங்கியது! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 30 சட்டமன்ற தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியும், பாஜகவின் சுவேந்து அதிகாரியும் மோதும் நந்திகிராம் தொகுதியிலும் வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது.   https://ift.tt/eA8V8J

அஸாம், மேற்கு வங்கத்தில் 69 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.. ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்!

அஸாம், மேற்கு வங்கத்தில் 69 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கியது.. ஆர்வமுடன் வாக்களிக்கும் மக்கள்! கொல்கத்தா: அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அஸாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாகவும் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.   https://ift.tt/eA8V8J

இரண்டாம் கட்ட தேர்தல்: மேற்கு வங்கம், அஸ்ஸாமில் 69 தொகுதிகளில் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்!

இரண்டாம் கட்ட தேர்தல்: மேற்கு வங்கம், அஸ்ஸாமில் 69 தொகுதிகளில் 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடக்கம்! கொல்கத்தா: அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அஸாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாகவும், மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாகவும் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.   https://ift.tt/eA8V8J

என்ஆர்சி-ஐ ஏற்றுக் கொண்டு... அனைவருக்கும் ஐடி கார்டு தருவோம்... அசாம் பிரசாரத்தில் காங்கிரஸ்

என்ஆர்சி-ஐ ஏற்றுக் கொண்டு... அனைவருக்கும் ஐடி கார்டு தருவோம்... அசாம் பிரசாரத்தில் காங்கிரஸ் திஸ்பூர்: தேசிய குடிமக்கள் பதிவேட்டை ஏற்றுக் கொண்டு, மாநிலத்திலுல்ள அனைத்து மக்களுக்கு அடையாள அட்டையை வழங்குவோம் என்று அசாம் காங்கிரஸ் தலைவர் ரிபுன் போரா தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் இன்று நடைபெறுகிறது. அசாம் https://ift.tt/eA8V8J

கொரோனா காலத்தில்..வீட்டில் உட்கார்ந்து கொண்டு தாடி வளர்த்தவர் தானே பிரதமர் மோடி..அட்டாக் மோடில் மமதா

கொரோனா காலத்தில்..வீட்டில் உட்கார்ந்து கொண்டு தாடி வளர்த்தவர் தானே பிரதமர் மோடி..அட்டாக் மோடில் மமதா நந்திகிராம்: கொரோனா பரவல் அதிகரித்த காலத்தில் தான் மக்களுடன் மக்களாகக் களத்தில் நின்றதாகக் கூறிய மம்தா, அதே காலத்தில் பிரதமர் வீட்டில் தாடி வளர்த்ததாகவும் விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில் வரும் எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்ட தேர்தல் கடந்த 27ஆம் தேதி நடைபெற்றது. அதில் 79% வாக்குகள் பதிவாகியிருந்தது. இந்நிலையில் இரண்டாம் கட்டமாக 30 https://ift.tt/eA8V8J

ஜனநாயகத்தின் மீதான பாஜக தாக்குதல்கள்-இணைந்து முறியடிக்க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு மமதா கடிதம்

ஜனநாயகத்தின் மீதான பாஜக தாக்குதல்கள்-இணைந்து முறியடிக்க ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு மமதா கடிதம் கொல்கத்தா: ஜனநாயகம் மற்றும் அரசியல் சாசனத்தின் மீதான பாரதிய ஜனதா கட்சியின் தாக்குதல்களை ஒருங்கிணைந்து முறியடிக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்களுக்கு திரிணாமுல் காங். தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மமதா பானர்ஜி கடிதம் அனுப்பியுள்ளார். தமிழகம், மேற்கு வங்கம், கேரளா, அஸ்ஸாம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்கின்றன. மேற்கு https://ift.tt/eA8V8J

மியான்மரில் ராணுவம் அட்டூழியம்.. மறைமுகமாக உதவும் சீனா, ரஷ்யா.. குறி வைக்கிறது அமெரிக்கா.. பின்னணி!

மியான்மரில் ராணுவம் அட்டூழியம்.. மறைமுகமாக உதவும் சீனா, ரஷ்யா.. குறி வைக்கிறது அமெரிக்கா.. பின்னணி! மியான்மர்: மியான்மரில் நடக்கும் ராணுவ ஆட்சிக்கு பின் சீனா மற்றும் ரஷ்யாவின் பங்கு அதிகம் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. அங்கு ராணுவ ஆட்சிக்கு ரஷ்யாவும், சீனாவும் மறைமுகமாகவும், நேரடியாகவும் ஆதரவு தெரிவித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் புகார் வைத்துள்ளது. மியான்மரில் ஆளும் அரசை கலைத்துவிட்டு அங்கு ராணுவம் ஆட்சியை பிடித்து உள்ளது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி https://ift.tt/eA8V8J

'இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறோம்; பிரச்சினையை பேசி தீர்ப்போம்' ..மோடிக்கு, இம்ரான்கான் கடிதம்!

'இந்தியாவுடன் நல்லுறவை விரும்புகிறோம்; பிரச்சினையை பேசி தீர்ப்போம்' ..மோடிக்கு, இம்ரான்கான் கடிதம்! இஸ்லாமாபாத்: இந்தியா உட்பட அனைத்து அண்டை நாடுகளுடனும் அமைதியான, நல்லுறவு வேண்டும் என்பதே பாகிஸ்தான் மக்களின் விருப்பமாகும் என்று பிரதமர் மோடிக்கு, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் கடிதம் எழுதியுள்ளார். என்னாச்சு.. பாகிஸ்தான் எப்போது தனி நாடு ஆகியதோ அன்றில் இருந்தே இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் பாம்பும், கீரியுமாக இருந்து வருகின்றன.   https://ift.tt/eA8V8J

Tuesday, March 30, 2021

சூயஸ் கால்வாய் டிராபிக் ஜாம் ஓவர்.. ஆனால், அடுத்து வருகிறது சட்ட சிக்கல்.. கப்பல் ஊழியர்கள் நிலை?

சூயஸ் கால்வாய் டிராபிக் ஜாம் ஓவர்.. ஆனால், அடுத்து வருகிறது சட்ட சிக்கல்.. கப்பல் ஊழியர்கள் நிலை? கெய்ரோ: எல்லோருக்கும் நிம்மதி ஏற்பட்டுள்ளது.. ஒருவழியாக சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த எவர் கிவன் சரக்கு கப்பல் அங்கிருந்து அகற்றப்பட்டு மிதக்கும் நிலைக்குக் கொண்டு வரப்பட்டதால் கடலில் ஏற்பட்ட ட்ராபிக் ஜாம் பிரச்சனை தீர்ந்துள்ளது. அதே நேரம் கப்பலில் இருந்த 25 இந்திய பணியாளர்கள் சட்ட சிக்கலில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 2 லட்சத்து 24 https://ift.tt/eA8V8J

என் பேச்சை கேட்டிருந்தால்.. தினகரனின் நிலைமையே வேறு.. உண்மையை உடைத்த கடம்பூர் ராஜு!

என் பேச்சை கேட்டிருந்தால்.. தினகரனின் நிலைமையே வேறு.. உண்மையை உடைத்த கடம்பூர் ராஜு! கோவில்பட்டி: என்னுடைய வேண்டுகோளை அப்போதே ஏற்றிருந்தால் டிடிவி தினகரனுடைய நிலைமையே வேறு - சசிகலா மனசாட்சிப்படி நடந்து கொண்டுள்ளார் - என அமைச்சர் கடம்பூர் ராஜு கோவில்பட்டி அருகே செய்தியாளர்களிடம் தெரிவித்தார். தமிழகத்தில் அரசியல் தேர்தல் களம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் செய்தி மற்றும் https://ift.tt/eA8V8J

Monday, March 29, 2021

உதவிக்கு வந்த நிலவு.. சூயஸ் கால்வாயில் கப்பல் திரும்பியது எப்படி? பின்னணியில் \"சூப்பர் மூன்\" சக்தி

உதவிக்கு வந்த நிலவு.. சூயஸ் கால்வாயில் கப்பல் திரும்பியது எப்படி? பின்னணியில் \"சூப்பர் மூன்\" சக்தி எகிப்து: சூயஸ் கால்வாயில் தரைத்தட்டி இருந்த எவர் கிரீன் கப்பல் மீட்கப்பட்டதற்கு பின் சூப்பர் மூனின் சக்தியும் முக்கியமான காரணமாக இருந்ததாக வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.. அது என்ன சூப்பர் மூன்? சூயஸ் கால்வாயில் தரைத்தட்டி இருந்த ராட்சச சரக்கு கப்பலான எவர் கிரீன் நிறுவனத்தின் எவர் கிவன் கப்பல் நேற்று வெற்றிகரமாக திருப்பப்பட்டது. ஒரு வாரமாக தரத்தட்டி https://ift.tt/eA8V8J

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி! ஜம்மு: தேசிய மாநாட்டு கட்சியின் தலைவரும், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பரூக் அப்துல்லாவின் மகனுமான உமர் அப்துல்லா டுவிட்டரில் கூறியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு 15,000-க்குள் இருந்த கொரோனா https://ift.tt/eA8V8J

Exclusive: எங்களிடம் பணபலமில்லை... அரசியலை பற்றி அப்பா சொல்லித் தரவில்லை - மனம் திறக்கும் துரை வைகோ

Exclusive: எங்களிடம் பணபலமில்லை... அரசியலை பற்றி அப்பா சொல்லித் தரவில்லை - மனம் திறக்கும் துரை வைகோ தென்காசி: தென்காசி மாவட்டம் கலிங்கப்பட்டியில் உள்ள பூர்வீக இல்லத்தில் முகாமிட்டுள்ள வைகோவின் மகன் துரை வைகோ, சாத்தூர் தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்று தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே சட்டமன்றத் தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை என்பன உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஒன் இந்தியா தமிழுக்கு அவர் பிரத்யேக பேட்டி அளித்திருக்கிறார். அதன் https://ift.tt/eA8V8J

அனல் பறக்கும் அருப்புக் கோட்டை.. திமுக-அதிமுகவில் மோதும் சீனியர்கள்! \"விஐபி\" தொகுதியில் என்ன நிலவரம்

அனல் பறக்கும் அருப்புக் கோட்டை.. திமுக-அதிமுகவில் மோதும் சீனியர்கள்! \"விஐபி\" தொகுதியில் என்ன நிலவரம் அருப்புக்கோட்டை: திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் மற்றும் சீனியர் தலைவர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் அதிமுக தரப்பில் அந்த கட்சி செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைச்செல்வன் என இரு விஐபிகள் போட்டியிடுவதால் அனல் பறக்கிறது அருப்புக்கோட்டை தொகுதி களம். இன்று நேற்று கிடையாது. அருப்புக்கோட்டை எப்போதுமே விஐபி தொகுதியாகத்தான் இருந்து வந்துள்ளது. 1977ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதல்வரானபோது https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பூசி.. ஒரு லட்சம் டோஸ்களை.. நேபாள ராணுவத்திற்கு இலவசமாக வழங்கிய இந்தியா

கொரோனா தடுப்பூசி.. ஒரு லட்சம் டோஸ்களை.. நேபாள ராணுவத்திற்கு இலவசமாக வழங்கிய இந்தியா காத்மாண்டு: இந்தியா ராணுவம் சுமார் ஒரு லட்சம் கொரோனா தடுப்பூசிகளை நேபாள ராணுவத்திற்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது. சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரிட்டன், பிரேசில் போன்ற நாடுகளில் பரவும் உருமாறிய கொரோனா வகைகளே வைரஸ் பாதிப்பு அதிகரித்ததற்கு முக்கிய முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசி மட்டுமே ஒரே https://ift.tt/eA8V8J

குட்நியூஸ்,சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் மீட்பு..டிராபிக் விரைவில் சரியாகும்..ஆனால் வணிக பாதிப்பு?

குட்நியூஸ்,சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் மீட்பு..டிராபிக் விரைவில் சரியாகும்..ஆனால் வணிக பாதிப்பு? கெய்ரோ: சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த கப்பல் 6 நாட்கள் தீவிர போராட்டத்திற்குப் பின், வழக்கமான பாதைக்குத் திருப்பப்பட்டுள்ளதாகக் கால்வாய் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த ஒரு வாரமாகவே சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல் குறித்த செய்திகள் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சர்வேச அளவில் நடைபெறும் வணிகத்தில் சுமார் 15% வணிகம் இந்த சூயஸ் கால்வாய் வழியாகவே நடைபெறுகிறது. https://ift.tt/eA8V8J

ஈழத் தமிழருக்காக தமிழகம் துடித்ததை போல... மியான்மர் உறவுகளுக்காக உதவிக்கரம் நீட்டும் மிசோரம்

ஈழத் தமிழருக்காக தமிழகம் துடித்ததை போல... மியான்மர் உறவுகளுக்காக உதவிக்கரம் நீட்டும் மிசோரம் ஐஸ்வால்: ஈழத் தமிழருக்காக தமிழகம் துடித்து எழுவதைப் போல இன்று மியான்மர் ரத்த உறவுகளுக்காக மிசோரம் மாநிலம் தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறது. மியான்மரில் ராணுவ ஆட்சியில் உச்சகட்ட அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. நாள்தோறும் துப்பாக்கிச் சூடு, படுகொலைகள் அரங்கேறுகின்றன. தாய்லாந்து எல்லையில் உள்நாட்டு ஆயுதக் குழுவுடன் ராணுவம் யுத்தம் நடத்துகிறது. இதனால் எல்லைகளில் வான்வழித் தாக்குதல் நடத்தப்படுகின்றன.   https://ift.tt/eA8V8J

முதலில் லவ் ஜிகாத் சட்டம்... இப்போது நில ஜிகாத் சட்டம்... அசாம் தேர்தலுக்கு பாஜக போட்டுள்ள ஸ்கெட்ச்

முதலில் லவ் ஜிகாத் சட்டம்... இப்போது நில ஜிகாத் சட்டம்... அசாம் தேர்தலுக்கு பாஜக போட்டுள்ள ஸ்கெட்ச் திஸ்பூர்: அசாம் சட்டசபை தேர்தலில் லவ் ஜிகாத் தடை சட்டத்தைப் போலவே நில ஜிகாத் சட்டம் கொண்டு வரப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்துள்ளது. அமித்ஷாவும் தேர்தல் பிரசாரங்களில் இந்தச் சட்டத்தையே வலியுறுத்தி பிரசாரம் செய்கிறார். அசாம் மாநிலத்தில் மூன்று கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 47 தொகுதிகளில் கடந்த மார்ச் 27ஆம் தேதி வாக்குப்பதிவு https://ift.tt/eA8V8J

இந்திய மதிப்பில் இவ்வளவு கோடியா? ஒரு கப்பலால் வந்த வினை.. சூயஸ் கால்வாய் அடைப்பால் பெரும் இழப்பு!

இந்திய மதிப்பில் இவ்வளவு கோடியா? ஒரு கப்பலால் வந்த வினை.. சூயஸ் கால்வாய் அடைப்பால் பெரும் இழப்பு! எகிப்து: சூயஸ் கால்வாயில் ஏற்பட்டு இருந்த அடைப்பு காரணமாக உலகம் முழுக்க பல கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. சூயஸ் கால்வாயில் தரைதட்டி இருந்த எவர் கிவன் கப்பல் தற்போது மீட்கப்பட்டுள்ளது. 5 நாட்களுக்கு முன் புயலில் தரைதட்டிய கப்பல் பெரிய போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டுள்ளது. இந்த சரக்கு கப்பல் மீட்கப்பட்டாலும் இன்னும் அங்கு முழுமையாக போக்குவரத்து தொடங்கவில்லை. https://ift.tt/eA8V8J

அதிர்ச்சி.. விரட்டி விரட்டி சுடப்படும் மக்கள்.. மியான்மரில் இப்படி ஒரு கொடூரமா? கலங்கடிக்கும் வீடியோ

அதிர்ச்சி.. விரட்டி விரட்டி சுடப்படும் மக்கள்.. மியான்மரில் இப்படி ஒரு கொடூரமா? கலங்கடிக்கும் வீடியோ மியான்மர்: மியான்மரில் ராணுவ ஆட்சி நடந்து வரும் நிலையில் அங்கு தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டு வருகிறார்கள்.. அதிலும் சொந்த நாட்டு மக்கள் மீதே மியான்மரில் மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி 1ம் தேதி வெளியான மியான்மர் பாராளுமன்ற தேர்தல் முடிவில் ஆங் சன் சுகியின் நேஷனல் லீக் ஆப் டெமாக்ரசி https://ift.tt/eA8V8J

கொரோனா வைரஸ்.. விலங்கில் இருந்தே மனிதர்களுக்கு பரவியது.. ஹு - சீனா கூட்டு ஆய்வில் தகவல்.. திருப்பம்!

கொரோனா வைரஸ்.. விலங்கில் இருந்தே மனிதர்களுக்கு பரவியது.. ஹு - சீனா கூட்டு ஆய்வில் தகவல்.. திருப்பம்! பெய்ஜிங்: விலங்கில் இருந்தே கொரோனா மனிதர்களுக்கு பரவி இருக்க வாய்ப்பு உள்ளதாக உலக சுகாதார மையம் - சீனா இணைந்து வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2019ம் ஆண்டு டிசம்பரில் சீனாவில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக வுஹன் மாகாணத்தில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் பின் உலகம் முழுக்க பரவியது. இந்த கொரோனா https://ift.tt/eA8V8J

எவர் கிரீன்.. சூயஸ் கால்வாய் அடைக்கப்பட்ட அதே நேரத்தில்.. சீனாவில் நடந்த \"சம்பவம்\".. ஏதோ இடிக்குதே!

எவர் கிரீன்.. சூயஸ் கால்வாய் அடைக்கப்பட்ட அதே நேரத்தில்.. சீனாவில் நடந்த \"சம்பவம்\".. ஏதோ இடிக்குதே! பெய்ஜிங்: சூயஸ் கால்வாயில் எவர் கிரீன் நிறுவனத்தின் எவர் கிவன் கப்பல் சிக்கிய அதே நேரத்தில் இன்னொரு பக்கம் சீனாவிலும் இதேபோல் சம்பவம் நடந்துள்ளது. சூயஸ் கால்வாயில் சிக்கிய எவர் கிரீன் நிறுவனத்தின் எவர் கிவன் கப்பலை வெற்றிகரமாக திருப்பி உள்ளனர். தரை தட்டிய கப்பலை கடந்த 5 நாள் போராட்டத்திற்கு பின் மீட்டு உள்ளனர். ஒருவாரமாக https://ift.tt/eA8V8J

கொல்கத்தா விமான நிலையத்தில் அமித்ஷாவுடன் சீதாராம் யெச்சூரி திடீர் சந்திப்பால் பரபரப்பு

கொல்கத்தா விமான நிலையத்தில் அமித்ஷாவுடன் சீதாராம் யெச்சூரி திடீர் சந்திப்பால் பரபரப்பு கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் கொல்கத்தா விமான நிலையில் மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரியை உள்துறை அமைச்சர் அமித்ஷா திடீரென சந்தித்து பேசியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இதில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது. மேற்கு வங்கத்தைப் https://ift.tt/eA8V8J

கண் கொள்ளா காட்சி.. சூயஸ் கால்வாயில் சிக்கிய மீண்ட.. கப்பல் மிதக்கும் அழகை பாருங்க.. வெளியான வீடியோ

கண் கொள்ளா காட்சி.. சூயஸ் கால்வாயில் சிக்கிய மீண்ட.. கப்பல் மிதக்கும் அழகை பாருங்க.. வெளியான வீடியோ கெய்ரோ: சூயஸ் கால்வாயில் சிக்கியிருந்த பிரமாண்ட சரக்கு கப்பல் "எவர் கிவன்" இன்று அதிகாலை மீட்கப்பட்டு மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. உலகின் 12% சரக்கு போக்குவரத்து நடைபெறும் பகுதி சூயஸ் கால்வாய் ஆகும். கடந்த செவ்வாய்க்கிழமை, அதாவது, மார்ச் 23ஆம் தேதி முதல் "எவர் கிவன்" கப்பல் சூயஸ் கால்வாய் சகதியில் சிக்கி குறுக்கும் மறுக்குமாக நின்று https://ift.tt/eA8V8J

Sunday, March 28, 2021

2 லட்சம் டன்.. ராட்சச சரக்கு கப்பலை திடீரென திருப்பியது எப்படி?.. வழிவிட்ட இயற்கை.. சூட்சமம் இதுதான்

2 லட்சம் டன்.. ராட்சச சரக்கு கப்பலை திடீரென திருப்பியது எப்படி?.. வழிவிட்ட இயற்கை.. சூட்சமம் இதுதான் எகிப்து: சூயஸ் கால்வாயில் சிக்கி இருந்த எவர் கிவன் கப்பல் எப்படி திருப்பப்பட்டது என்று விவரங்கள் வெளியாகி உள்ளன. எகிப்தில் இருக்கும் சூயஸ் கால்வாயில் 5 நாட்களுக்கு முன் எவர் கிவன் கப்பல் தரை தட்டியது. புயல் காற்றில் வேகமாக திரும்பிய 'எவர் கிவன்' கப்பல் இரண்டு பக்கமும் பக்கவாட்டாக திரும்பி, பாதையை அடைத்தது. இந்த சரக்கு https://ift.tt/eA8V8J

ஹேப்பி நியூஸ்.. சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் மீட்கப்பட்டது! மிதக்கும் நிலைக்கு வந்தாச்சு

ஹேப்பி நியூஸ்.. சூயஸ் கால்வாயில் சிக்கிய சரக்கு கப்பல் மீட்கப்பட்டது! மிதக்கும் நிலைக்கு வந்தாச்சு கெய்ரோ: சூயஸ் கால்வாயில் சிக்கிய பிரம்மாண்ட சரக்கு கப்பல் மீட்கப்பட்டு தற்போது மிதக்கும் நிலைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக மீட்புக் குழு தெரிவித்துள்ளது. இந்த செய்தி உலக நாடுகள் அத்தனையையும் நிம்மதி பெருமூச்சு அடைய வைத்துள்ளது. எகிப்து கட்டுப்பாட்டிலுள்ள சூயஸ் கால்வாய் சர்வதேச சரக்கு வணிக பரிமாற்றத்தில் சுமார் 12% பங்களிப்பை வழங்கி வருகிறது. அந்த அளவுக்கு அதிகப்படியான சரக்கு https://ift.tt/eA8V8J

மனித கடத்தல்.. திட்டமிட்ட சதி.. சூயஸ் கால்வாய் அடைப்புக்கு பின் ஹிலாரி கிளிண்டனா?.. பின்னணி என்ன?

மனித கடத்தல்.. திட்டமிட்ட சதி.. சூயஸ் கால்வாய் அடைப்புக்கு பின் ஹிலாரி கிளிண்டனா?.. பின்னணி என்ன? எகிப்து: சூயஸ் கால்வாய் அடைப்பு என்பதே திட்டமிட்ட மனித சதி.. இது மனிதர்களை கடத்தி செல்வதற்காக ஏற்படுத்தப்பட்ட ஏமாற்று வேலை என்று இணையத்தில் பலர் புகார் வைக்க தொடங்கி உள்ளனர். உலகம் தட்டையாக இருக்கிறது.. மனிதன் நிலவுக்கே செல்லவில்லை ..கொரோனா எல்லாம் ஏமாற்று வேலை என்று உலகம் முழுக்க பல கான்ஸ்பிரசி தியரிகள் சுற்றிக்கொண்டு இருக்கின்றன. எந்த https://ift.tt/eA8V8J

பரிதாபம்.. ஒரேநாளில் துடிதுடிக்க சுட்டுக்கொல்லப்பட்ட 114 பேர்.. மியான்மரில் என்ன நடக்கிறது? ஷாக்கிங்

பரிதாபம்.. ஒரேநாளில் துடிதுடிக்க சுட்டுக்கொல்லப்பட்ட 114 பேர்.. மியான்மரில் என்ன நடக்கிறது? ஷாக்கிங் மியான்மர்: மியான்மரில் நேற்று ஒரே நாளில் 114 பேர் நடுரோட்டில் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டு உள்ளனர்.. உலக நாட்களை எல்லாம் இந்த சம்பவம் உலுக்கி உள்ளது. மியான்மரில் நேற்று என்ன நடந்தது என்பதை பார்க்கும் முன்.. அந்த நாட்டின் பிரச்சனை குறித்து ஒரு எளிமையான விளக்கம்! மியான்மர் 1948ல் சுதந்திரம் பெற்றதில் இருந்த அரசியல் சிரமற்ற தன்மையுடன்தான் இருக்கிறது. https://ift.tt/eA8V8J

நெருங்கும் புனித வெள்ளி... தேவாலயத்தில் தற்கொலைப் படை தாக்குதல்... பலர் படுகாயம்.. விசாரணை தீவிரம்

நெருங்கும் புனித வெள்ளி... தேவாலயத்தில் தற்கொலைப் படை தாக்குதல்... பலர் படுகாயம்.. விசாரணை தீவிரம் ஜகார்த்தா: இந்தோனேசியாவில் உள்ள தேவாலயம் அருகே பொதுமக்களைக் குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப் படை தாக்குதலில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான மக்காசரில் அமைந்துள்ள தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றுள்ளது. புனித வெள்ளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பலர் தேவாலயத்தில் கூடியிருந்தனர். அப்போது மோட்டர் சைகளில் https://ift.tt/eA8V8J

என்னடா இது.. பாஜவின் எல். முருகன் உள்பட 8 பேருக்கு வந்த புது சோதனை.. சுயேட்சைகளால் கலக்கம்

என்னடா இது.. பாஜவின் எல். முருகன் உள்பட 8 பேருக்கு வந்த புது சோதனை.. சுயேட்சைகளால் கலக்கம் திருப்பூர்: முக்கிய வேட்பாளர்களின் வாக்குகளை பிரிக்கும் யுக்தியாக ஒரே பெயர் உள்ளவர்கள் களமிறங்குவது அடிக்கடி தேர்தலில் நடக்கும் அப்படித்தான் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் போட்டியிடும் முக்கிய வேட்பாளர்களின் பெயரில் சுயேச்சை வேட்பாளர்கள் களத்தில் இறங்கி உள்ளார்கள்.. ஒரே தொகுதிக்குள் ஒரே பெயரில் வேட்பாளர்கள் இருப்பது வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழக சட்டசபைக்கு அடுத்த https://ift.tt/eA8V8J

சூயஸ் கால்வாய் டிராபிக்.. பல நூறு கோடி நஷ்டம்..காற்று இல்லை மனித தவறே காரணம்..வெளியான பரபரப்பு தகவல்

சூயஸ் கால்வாய் டிராபிக்.. பல நூறு கோடி நஷ்டம்..காற்று இல்லை மனித தவறே காரணம்..வெளியான பரபரப்பு தகவல் எகிப்து: சூயஸ் கால்வாயில் கப்பல் தரைதட்டி நிற்க அங்கு வீசிய கடுமையான காற்றே காரணம் என்று தகவல் வெளியான நிலையில், மனித தவறு அல்லதோ தொழில்நுட்ப கோளாறு இதற்கு காரணமாக இருக்கலாம் எனறு கால்வாய் தலைவர் தெரிவித்துள்ளார். உலகின் அதிமுக்கிய வணிக கப்பல் போக்குவரத்து நடைபெறும் வழித்தடங்களில் ஒன்று சூயஸ் கால்வாய். இது செங்கடலையும் மத்திய தரைக்கடலையும் https://ift.tt/eA8V8J

சூயஸ் கால்வாய்.. கடல் முழுக்க இவ்வளவு கப்பலா? பதறவைக்கும் \"டிராபிக் ஜாம்\".. இந்த போட்டோவை பாருங்க

சூயஸ் கால்வாய்.. கடல் முழுக்க இவ்வளவு கப்பலா? பதறவைக்கும் \"டிராபிக் ஜாம்\".. இந்த போட்டோவை பாருங்க எகிப்து: சூயஸ் கால்வாய் பகுதியில் தரைதட்டிய 'எவர் கிவன்' கப்பலால் மொத்தமாக எகிப்து கடல் பகுதியிலும், செங்கடல் பகுதியிலும் மிகப்பிரிய டிராபிக் ஜாம் ஏற்பட்டு உள்ளது. சூயஸ் கால்வாய் பகுதியில் கப்பல் ஒன்று தரை தட்டியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகில் 15% கடல் சரக்கு போக்குவரத்து இதனால் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளது. உலக நாடுகள் மிகப்பெரிய https://ift.tt/eA8V8J

Saturday, March 27, 2021

முதல்கட்ட தேர்தலிலேயே இத்தனை களேபரங்கள்.. மே வங்கத்தில் லீக்கான ஆடியோக்கள்... பரபரப்பு பின்னணி

முதல்கட்ட தேர்தலிலேயே இத்தனை களேபரங்கள்.. மே வங்கத்தில் லீக்கான ஆடியோக்கள்... பரபரப்பு பின்னணி கொல்கத்தா: பாஜகவுக்குச் சாதகமாகவும் ஒரு தலைப்பட்சமாகவும் தேர்தல் ஆணையம் நடந்து கொள்வதாகக் குற்றஞ்சாட்டி வரும் திரிணாமுல் காங்கிரஸ், இது தொடர்பாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் நேற்று முதல்கட்டமாக 30 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. வாக்குப்பதிவு நிறைவடையும் முன்னரே பல குற்றச்சாட்டுகளை இரண்டு கட்சிகளும் மாறி மாறி சுமத்திக்கொண்டன. மேற்கு வங்க தேர்தலில் மாதுவா இன https://ift.tt/eA8V8J

மியான்மரில் கொடுமை.. ஒரே நாளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 114 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம்!

மியான்மரில் கொடுமை.. ஒரே நாளில் பெண்கள், குழந்தைகள் உள்பட 114 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம்! யாங்கூன்:மியான்மர் நாட்டில் நேற்று ஒரே நாளில் மட்டும்114 பேரை ராணுவம் சுட்டுக் கொன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சியை துளி கூட ஏற்றுக் கொள்ளவில்லை.இதனை எதிர்த்து போராடும் மக்கள் மீது ராணுவம் தொடர்ந்து துப்பாக்கியால் சுட்டு வருகிறது. https://ift.tt/eA8V8J

குட்நியூஸ்.. சூயஸ் கால்வாயில் டிவிஸ்ட்.. லேசாக திரும்பிய எவர் கிவன் கப்பல்.. பின்னணியில் \"டக் போட்\"

குட்நியூஸ்.. சூயஸ் கால்வாயில் டிவிஸ்ட்.. லேசாக திரும்பிய எவர் கிவன் கப்பல்.. பின்னணியில் \"டக் போட்\" எகிப்து: சூயஸ் கால்வாய் பகுதியில் தரைதட்டிய 'எவர் கிவன்' கப்பலை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த கப்பல் குறித்து நல்ல செய்தி ஒன்று இன்று வெளியாகி இருக்கிறது. மத்திய தரைக்கடலையும் செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் பகுதியில் உலகின் ராட்சச சரக்கு கப்பல்களில் ஒன்றான 'எவர் கிவன்' கப்பல் கடந்த வாரம் தரைதட்டியது. ஐரோப்பாவுக்கும் https://ift.tt/eA8V8J

ஸ்ரீசைலம் கோவிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்:சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு!

ஸ்ரீசைலம் கோவிலுக்கு சென்று திரும்பியபோது சோகம்:சாலை விபத்தில் சென்னையை சேர்ந்த 8 பேர் உயிரிழப்பு! நெல்லூர்: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே சாலையின் ஓரம் நின்று கொண்டிருந்த லாரி மீது டெம்போ டிரைலர் மோதியதில் சென்னையை சேர்ந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தில் களைகட்டும் தேர்தல்.. சேலத்தில் ராகுல் காந்தி-ஸ்டாலின் ஒரே மேடையில் பிரசாரம்! கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் கோவிலுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றுவிட்டு திரும்பியபோது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது.   https://ift.tt/eA8V8J

வாக்குப்பதிவுக்கு நடுவே பாஜக லீக் செய்த ஆடியோ.. அதே பாணியில் தரமான பதிலடி கொடுத்த மம்தா!

வாக்குப்பதிவுக்கு நடுவே பாஜக லீக் செய்த ஆடியோ.. அதே பாணியில் தரமான பதிலடி கொடுத்த மம்தா! கொல்கத்தா: மேற்குவங்க மாநிலம் நந்திகிராம் தொகுதி பாஜக துணைத் தலைவரிடம், மம்தா பானர்ஜி உதவி கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் திடீர் திருப்பமாக பா.ஜ.க.வின் முகுல் ராய் தேர்தல் ஆணையத்தில் செல்வாக்கு செலுத்துவது குறித்து விவாதிக்கும் வீடியோவை திரிணாமுல் காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கான https://ift.tt/eA8V8J

காளி கோயில் விசிட்.. மாதுவா மக்களிடம் உருக்கம்.. மே.வங்க வாக்காளர்களுக்கு ஐஸ் வைக்கும் மோடி

காளி கோயில் விசிட்.. மாதுவா மக்களிடம் உருக்கம்.. மே.வங்க வாக்காளர்களுக்கு ஐஸ் வைக்கும் மோடி டாக்கா: வங்கதேசத்தில் காளி கோயிலுக்குச் செல்வது, மாதுவா இன மக்கள் பற்றிப் பேசுவது என மேற்கு வங்கத்தில் உள்ள வாக்காளர்களைக் கவரும் செயல்களில் பிரதமர் மோடி ஈடுபட்டுள்ளார். கொரோனா பரவல் காரணமாகக் கடந்த 15 மாதங்களாகப் பிரதமர் நரேந்திர மோடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொள்ளாமல் இருந்தார். இந்நிலையில், இரண்டு நாள் பயணமாக நேற்று அவர் வங்கதேசம் சென்றிருந்தார். https://ift.tt/eA8V8J

சூயஸ் டிராபிக் ஜாம்... ஒரு நாளுக்கு இத்தனை கோடி நஷ்டமா? கப்பல் உரிமையாளர் எடுத்த அதிரடி முடிவு

சூயஸ் டிராபிக் ஜாம்... ஒரு நாளுக்கு இத்தனை கோடி நஷ்டமா? கப்பல் உரிமையாளர் எடுத்த அதிரடி முடிவு கெய்ரோ: சூயஸ் கால்வாயில் தரைதட்டி நிற்கும் கப்பல் இன்று மீண்டும் கடலில் மிதக்க வைக்கும் முயற்சிகல் மேற்கொள்ளப்படும் என்று அக்கப்பலின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை நான்கு கால்பந்து மைதானம் நீளம் கொண்ட எம்வி எவர் க்ரீன் என்ற கப்பல், சூயஸ் கால்வாயில் சென்று கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பலத்த காற்று அடிக்கவே அந்தக் https://ift.tt/eA8V8J

மலை உச்சி.. காதலியுடன் தனிமையில் அலெக்ஸ்.. 300 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு.. விபரீத முடிவு

மலை உச்சி.. காதலியுடன் தனிமையில் அலெக்ஸ்.. 300 அடி பள்ளத்தில் தள்ளிவிட்டு.. விபரீத முடிவு இடுக்கி: தனிமையில் சந்தித்த காதலியுடன் வாக்குவாதத்த்தில் ஈடுபட்ட காதலன், 300 அடி பள்ளத்தில் அவரை தள்ளிவிட்டார். அத்துடன் மரக்கிளையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் கேரள மாநிலம் இடுக்கியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் தொடுப்புழா அருகே மேலுகாவு என்ற ஊரைச் சேர்ந்தவர் அலெக்ஸ் இவருக்கு 25 வயது ஆகிறது. இவர் https://ift.tt/eA8V8J

ஆடியோ தனி.. வீடியோ தனியாக பிரசாரம் செய்த விஜயகாந்த்.. தேர்தல் கள சுவாரசியங்கள்.. டாப் 5 பீட்ஸில்!

ஆடியோ தனி.. வீடியோ தனியாக பிரசாரம் செய்த விஜயகாந்த்.. தேர்தல் கள சுவாரசியங்கள்.. டாப் 5 பீட்ஸில்! சென்னை: சட்டசபை தேர்தலை முன்னிட்டு எழும்பூர் தொகுதியில் தேமுதிக தலைவர் பிரசாரம் செய்தது உள்ளிட்ட பல்வேறு சுவாரசிய தகவல்கள் இன்றைய டாப் 5 பீட்ஸில் இடம் பெற்றுள்ளது. தமிழ சட்டசபைக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் களத்தில் நடக்கும் https://ift.tt/eA8V8J

ராணுவ ஆட்சியின் அடக்குமுறை: மத்திய பாஜக அரசின் தடையை மீறி இந்தியாவில் தஞ்சமடையும் மியான்மர் அகதிகள்

ராணுவ ஆட்சியின் அடக்குமுறை: மத்திய பாஜக அரசின் தடையை மீறி இந்தியாவில் தஞ்சமடையும் மியான்மர் அகதிகள் யாங்கூன்: மியான்மரில் ராணுவ ஆட்சியின் அடக்குமுறை உச்சகட்டமாக இருக்கிறது. ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடும் ஜனநாயகவாதிகள் காக்கை குருவிகளைப் போல கண்மூடித்தனமாக சுட்டு வீழ்த்தப்படுகின்றனர். இதனால் இந்தியா உள்ளிட்ட நாடுகளில் மியான்மர் மக்கள், அகதிகளாக தஞ்சமடைந்து வருகின்றனர். இந்தியாவுக்கு வருகை தரும் மியான்மர் அகதிகள் எண்ணிக்கை இரு மடங்காக அதிகரித்துள்ளது. மியான்மரில் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியது https://ift.tt/eA8V8J

பங்குனி உத்திரம்.. எப்படி இருந்த பழனி இப்படி ஆகிவிட்டதே.. இனி 25,000- பேருக்கு மட்டும் அனுமதி!

பங்குனி உத்திரம்.. எப்படி இருந்த பழனி இப்படி ஆகிவிட்டதே.. இனி 25,000- பேருக்கு மட்டும் அனுமதி! பழனி: தை பூசம், பங்குனி உத்திர திருவிழா காலங்களில் பழனி திருத்தலத்தில் நகர முடியாத அளவுக்கு பக்தர்கள் நெரிசல் இருந்த காலம் இப்போது மலையேறிவிட்ட காட்சிகளைத்தான் பார்க்க முடிகிறது. கொரோனா வைரஸ் தாக்குதல் என்பது உலகம் முழுவதும் மக்களின் வாழ்வியலில் பெருமளவு மாற்றங்களை கொண்டுவந்துவிட்டது. அலுவலகப் பணிகளை வீட்டில் இருந்தே பார்க்கும் ஒர்க் ஃபிரம் ஹோம் தொடங்கி https://ift.tt/eA8V8J

வௌவால்களில் இருந்தா? ஆய்வகத்தில் இருந்தா? கொரோனா தோற்றம் குறித்த அதிமுக்கிய தகவல்களை வெளியிட்ட சீனா

வௌவால்களில் இருந்தா? ஆய்வகத்தில் இருந்தா? கொரோனா தோற்றம் குறித்த அதிமுக்கிய தகவல்களை வெளியிட்ட சீனா பெய்ஜிங்: கொரோனா வைரஸ் எப்படித் தோன்றியிருக்கலாம் என்பது குறித்த உலக சுகாதார அமைப்பின் அறிக்கை வெளியாவதற்கு முன், சீன ஆராய்ச்சியாளர்கள் விளக்கியுள்ளனர். கொரோனா வைரசின் கோரப் பிடியில் உலகம் தற்போது சிக்கியுள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவலின் வேகமும் பல மடங்கு அதிகரித்துள்ளது. உருமாறிய https://ift.tt/eA8V8J

மமதாவிற்கு நெருக்கடி அதிகமாகிவிட்டது தோல்வி பயத்தில் புகார் சொல்கிறார்கள் - மேற்கு வங்க பாஜக தலைவர்

மமதாவிற்கு நெருக்கடி அதிகமாகிவிட்டது தோல்வி பயத்தில் புகார் சொல்கிறார்கள் - மேற்கு வங்க பாஜக தலைவர் கொல்கத்தா: திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வி பயம் வந்து விட்டதாக மேற்கு வங்க மாநில பாஜக தலைவர் திலிப் கோஷ் கூறியுள்ளார். மம்தா பானர்ஜி கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளார் என்றும் அதனால் தான் தேர்தலில் முறைகேடு நடைபெறுவதாக தேர்தல் ஆணையத்திடம் திரிணமூல் காங்கிரஸ்கட்சியினர் புகார் தெரிவித்து வருவதாகவும் கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் இன்று முதல்கட்ட தேர்தலுக்கான https://ift.tt/eA8V8J

பரபர வாக்குப்பதிவு.. கச்சிதமாக பாஜக 'லீக்' செய்த 'ஆடியோ'.. பெரும் சிக்கலில் 'மம்தா'

பரபர வாக்குப்பதிவு.. கச்சிதமாக பாஜக 'லீக்' செய்த 'ஆடியோ'.. பெரும் சிக்கலில் 'மம்தா' கொல்கத்தா: நந்திகிராம் தொகுதி பாஜக துணைத் தலைவரிடம், மம்தா பானர்ஜி உதவி கேட்பது போன்ற ஆடியோ வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மற்றும் மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு, இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மேற்கு வங்காளத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 294 இடங்களில் 30 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. https://ift.tt/eA8V8J

ஈ.வி.எம். மெஷினில் திரிணாமுல் சின்னத்தை அழுத்தினாலும் பா.ஜ.வுக்கு ஓட்டு விழுகிறது.. பகீர் புகார்!

ஈ.வி.எம். மெஷினில் திரிணாமுல் சின்னத்தை அழுத்தினாலும் பா.ஜ.வுக்கு ஓட்டு விழுகிறது.. பகீர் புகார்! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் ஈ.வி.எம். மெஷினில் திரிணாமுல் சின்னத்தை அழுத்தினாழும் , பா.ஜ.க.வுக்குத்தான் வாக்குகள் பதிவாகிறது என்று திரிணாமுல் காங்கிரஸ் பகீர் குற்றச்சாட்டு கூறியுள்ளது. வெப்பநிலை அறிக்கை : ஏப்.2 முதல் 18 மாவட்டங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியல் வெப்பநிலை உயரும் காஷிப்பூர் மற்றும் கார்பெட்டா தொகுதிகளில் பாஜகவினர் வாக்குச்சாவடிகளை கைப்பற்றியதாகவும், மக்களை https://ift.tt/eA8V8J

மே. வங்கம் முதல்கட்ட தேர்தல்.. 2016இல் மொத்தமாக அள்ளிய திரிணாமுல்.. இம்முறை கஷ்டம்தான், காரணம் என்ன

மே. வங்கம் முதல்கட்ட தேர்தல்.. 2016இல் மொத்தமாக அள்ளிய திரிணாமுல்.. இம்முறை கஷ்டம்தான், காரணம் என்ன கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக இன்று வாக்குப்பதிவு நடைபெறும் 30 தொகுதிகளில் 26இல் திரிணாமுல் காங்கிரஸ் கடந்த தேர்தலில் வெற்றி பெற்றிருந்தது. ஆனால், இந்த முறை சவாலான ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் எட்டு கட்டகங்களாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல்கட்டமாக 30 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதில் சுமார் 73 https://ift.tt/eA8V8J

Friday, March 26, 2021

தீயாக பரவும் கொரோனா.. ரிஸ்க் எடுத்த வங்கதேசம் சென்ற மோடி.. மேற்கு வங்க தேர்தல் காரணமாம்.. எப்படி?

தீயாக பரவும் கொரோனா.. ரிஸ்க் எடுத்த வங்கதேசம் சென்ற மோடி.. மேற்கு வங்க தேர்தல் காரணமாம்.. எப்படி? கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கணிசமான இடங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் மாதுவா இன வாக்காளர்களைக் கவரவே பிரதமர் நரேந்திர மோடி கொரோனா பரவலுக்கும் மத்தியில் வங்கதேசம் சென்றுள்ளார். மேற்கு வங்கத்தில் இன்று முதல்கட்டமாக 36 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தற்போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது. இடதுசாரிகள் https://ift.tt/eA8V8J

பயங்கர வெடிச்சத்தத்தால் அதிர்ந்த மயிலாடுதுறை மாவட்டம் - திடீர் அதிர்வால் மக்கள் அச்சம்

பயங்கர வெடிச்சத்தத்தால் அதிர்ந்த மயிலாடுதுறை மாவட்டம் - திடீர் அதிர்வால் மக்கள் அச்சம் மயிலாடுதுறை: பயங்கர வெடிச்சத்தத்துடன் சீர்காழி, தரங்கம்பாடி, பூம்புகார், கொள்ளிடத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. காரைக்கால் பகுதியிலும் வெடிச்சத்தமும் நில அதிர்வும் உணரப்பட்டுள்ளதாக மக்கள் கூறியுள்ளனர். நில அதிர்வு வெடிச்சத்தம் குறித்து காவல்துறையினரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு வெடிச்சத்தம்தான் கேட்டது என்றும் நில அதிர்வு எதுவும் பதிவாகவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். திடீர் வெடிச்சத்தமும் https://ift.tt/eA8V8J

மே. வங்கத்தில் வாக்குப்பதிவு நடக்கும் இடத்தில் துப்பாக்கிச்சூடு.. 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயம்!

மே. வங்கத்தில் வாக்குப்பதிவு நடக்கும் இடத்தில் துப்பாக்கிச்சூடு.. 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயம்! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பகவான்பூர் என்ற இடத்தில் வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பாக மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 பாதுகாப்பு படை வீரர்கள் காயம் அடைந்தனர். அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த நிலையில் https://ift.tt/eA8V8J

அசாம், மே.வங்க முதற்கட்ட தேர்தல்: 77 தொகுதிகளில் இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு தொடக்கம்!

அசாம், மே.வங்க முதற்கட்ட தேர்தல்: 77 தொகுதிகளில் இன்னும் சற்று நேரத்தில் வாக்குப்பதிவு தொடக்கம்! கொல்கத்தா: அசாம் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அசாமில் மொத்தம் உள்ள 126 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்த இரு மாநிலங்களிலும் இன்னும் சற்று நேரத்தில் 77 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்குகிறது. அசாமில் 47 https://ift.tt/eA8V8J

வங்கதேச விடுதலைக்காக.. 20 வயதிலேயே போராடினேன்.. போலீசார் கைது செய்தனர் .. பிரதமர் மோடி பேச்சு

வங்கதேச விடுதலைக்காக.. 20 வயதிலேயே போராடினேன்.. போலீசார் கைது செய்தனர் .. பிரதமர் மோடி பேச்சு டாக்கா: வங்க தேசத்தின் தேசிய தின கொண்டாட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, வங்கதேசத்தின் விடுதலைக்காக போராடி 20 வயதில் நண்பருடன் கைது செய்யப்பட்டேன் என்று கூறினார். கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பின் எந்த வெளிநாட்டுக்கும் பயணிக்காத பிரதமர் மோடி, 15 மாதங்களுக்குப் பின் முதல் வெளிநாட்டு பயணமாக வங்கதேசம் சென்றார். இந்தியாவின் புதிய போயிங் 777 https://ift.tt/eA8V8J

வங்கதேசத்தில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு.. போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு.. 4 பேர் பலி

வங்கதேசத்தில் பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு.. போராடியவர்கள் மீது துப்பாக்கிச்சூடு.. 4 பேர் பலி டாக்கா: வங்கதேசத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திய போராட்டக்காரர்கள் மீது போலீசார் இன்று ரப்பர் குண்டுகள் மூலம் சுட்டத்தில் நான்கு பேர் கொல்லப்பட்டனர். 12க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது, கொரோனா வைரஸ் பாதிப்புக்குப் பின் எந்த வெளிநாட்டுக்கும் பயணிக்காத பிரதமர் மோடி, 15 மாதங்களுக்குப் பின் https://ift.tt/eA8V8J

Assembly Elections 2021 LIVE: மேற்கு வங்கம், அஸ்ஸாமை ஆளப் போவது யார்? இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு

Assembly Elections 2021 LIVE: மேற்கு வங்கம், அஸ்ஸாமை ஆளப் போவது யார்? இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு கொல்கத்தா : மேற்கு வங்கம், அஸ்ஸாமில் முதல் கட்ட தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் 47 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்குகிறது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம், அஸ்ஸாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு இன்னும் ஒரு மாதத்தில் தேர்தல் நடத்தி முடிக்கப்பட உள்ளது. https://ift.tt/eA8V8J

4 வாரமே ஆன பச்சிளம் குழந்தை.. உயிர் வாழ உங்கள் உதவி தேவை

4 வாரமே ஆன பச்சிளம் குழந்தை.. உயிர் வாழ உங்கள் உதவி தேவை பிறந்து நான்கு வாரமே ஆன பச்சிளம் குழந்தை, இதயத்தில் பிரச்சனை காரணமாக உயிர் வாழ உங்கள் உதவியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. உங்களால் முடிந்த உதவியை குழந்தைக்கு அளியுங்கள். நீங்கள் படத்தில் பார்க்கும் குழந்தை மூச்சுவிட சிரமப்பட்டு கொண்டிருக்கிறது. குழந்தை பிறந்து தனது வாழ்க்கையின் 1 மாதத்தை மட்டுமே இது வரை வாழ்ந்துள்ளது. குழந்தை தொடர்ந்து https://ift.tt/eA8V8J

மோடி வருகைக்கு எதிர்ப்பு.. வங்கதேசத்தில் வெடித்த போராட்டம்.. ரப்பர் குண்டுகளை பயன்படுத்திய காவல்துறை

மோடி வருகைக்கு எதிர்ப்பு.. வங்கதேசத்தில் வெடித்த போராட்டம்.. ரப்பர் குண்டுகளை பயன்படுத்திய காவல்துறை டாக்கா: பிரதமர் நரேந்திர மோடியின் வங்கதேச பயணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த நாட்டில் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. போலீசார் ரப்பர் குண்டுகளை வைத்து சுடும் அளவுக்கு நிலவரம் போயுள்ளது. டாக்கா பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் போது குறைந்தது 40 பேர் காயமடைந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. பாகிஸ்தானில் இருந்து வங்கதேசம் விடுவிக்கப்பட்ட 50வது ஆண்டு விழா மற்றும் https://ift.tt/eA8V8J

என்னம்மா இப்படி இறங்கிட்டீங்க.. ஃபேன் ரிப்பேர்னு காதலனை வீட்டுக்கு கூப்பிட்டு.. கொடூரமாக கொன்ற நர்ஸ்

என்னம்மா இப்படி இறங்கிட்டீங்க.. ஃபேன் ரிப்பேர்னு காதலனை வீட்டுக்கு கூப்பிட்டு.. கொடூரமாக கொன்ற நர்ஸ் ஆக்ரா: என்ன இப்போது பெண்களும் இந்த மாதிரி இறங்கி விட்டார்களே என்று அதிர்ச்சியில் உறைந்து போய் கிடக்கிறது உத்தரபிரதேசம். காதலிக்கும் பெண்கள் வேறு ஒருவரை மணம் முடித்தால் அந்த காதலன் மிருகமாக மாறி காதலி முகத்தில் திராவகம் வீசிய கொலை செய்வது அல்லது முகத்தை கோரமாக மாற்றுவது உள்ளிட்ட பல கொடூர சம்பவங்கள் நமது நாட்டில் நடந்துள்ளன. https://ift.tt/eA8V8J

சூயஸ் கால்வாயில் \"டிராபிக் ஜாம்..\" ராட்சத கப்பல் சிக்கியது எப்படி? பரபர தகவல்.. ஸ்தம்பித்த வணிகம்

சூயஸ் கால்வாயில் \"டிராபிக் ஜாம்..\" ராட்சத கப்பல் சிக்கியது எப்படி? பரபர தகவல்.. ஸ்தம்பித்த வணிகம் கெய்ரோ: உலகின் பரபரப்பான கப்பல் போக்குவரத்து கடல் பரப்பான சூயஸ் கால்வாயில் இப்போது டிராபிக் ஜாம் ஆகிவிட்டது. ஆம், 400 மீட்டர் நீளமும், 59 மீட்டர் அகலமும் கொண்ட உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்களில் ஒன்றான Ever Given இங்கு டிராபிக் ஜாம் செய்துள்ளது. கடந்த செவ்வாய்க் கிழமை சூயஸ் கால்வாயின் இரு பக்கங்களிலும் இக்கப்பல் மோதிக் https://ift.tt/eA8V8J

ரயிலில் சென்ற 2 கன்னியாஸ்திரிகள்.. திடீரென உள்ளே புகுந்த கும்பல்.. ஒடிஷாவில் அட்டகாசம்.. ஷாக்!

ரயிலில் சென்ற 2 கன்னியாஸ்திரிகள்.. திடீரென உள்ளே புகுந்த கும்பல்.. ஒடிஷாவில் அட்டகாசம்.. ஷாக்! புவனேஸ்வர்: 2 கன்னியாஸ்திரிகள் ரயிலில் சென்று கொண்டிருந்தனர்.. அந்த நேரம் பார்த்து இந்து அமைப்பினர் உள்ளே நுழைந்து செய்த அட்டகாசத்தினால், பல தரப்பினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வடமாநிலங்களில் தலித் மக்கள் மீதும், சிறுபான்மை மக்கள் மீதும் அடிக்கடி தாக்குதல் நடைபெற்று வருகிறது. அதிலும், ஜெய்ஸ்ரீராம் என்ற முழக்கத்துடன், மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் மீது கடுமையாக தாக்குதல்கள் நடந்து வருகின்றன.. https://ift.tt/eA8V8J

Thursday, March 25, 2021

வட கொரியாவில் ஆபாச படம் பார்த்த சிறுவன்.. வழங்கப்பட்ட கொடூர தண்டனை

வட கொரியாவில் ஆபாச படம் பார்த்த சிறுவன்.. வழங்கப்பட்ட கொடூர தண்டனை சியோல்: வட கொரியா என்பது உலகின் மிகவும் மர்மான நாடு. இங்கு என்ன நடந்தாலும் வெளிஉலகிற்கு ஒன்றுமே தெரியாது. அதையும் மீறி சில விஷயங்கள் வெளிவருகின்றன. வடகொரியாவில் ஊடகங்கள், சமூக வலைதளங்கள் உள்ளிட்ட அனைத்திற்கும் கடுமைாயன கட்டுப்பாடுகள் உள்ளது. வடகொரியாவில் உள்ள அரசு ஊடகம் சொல்வது தான் செய்தி என்கிற நிலை உள்ளது. ஆனால் பக்கத்து நாடான https://ift.tt/eA8V8J

முடங்கியது சூயஸ் கால்வாய்.. உலகையே அதிரவைத்துள்ள எவர் கிரீன் கப்பல்.. அத்தனை பேரும் இந்தியர்கள்!

முடங்கியது சூயஸ் கால்வாய்.. உலகையே அதிரவைத்துள்ள எவர் கிரீன் கப்பல்.. அத்தனை பேரும் இந்தியர்கள்! நைரோபி: சூயஸ் கால்வாயின் நடுவே சிக்கிக் கொண்டிருக்கும் உலகின் பிரம்மாண்ட கப்பல்களில் ஒன்றான எவர் கிரீனை(Ever green) ஒட்டிச் சென்றவர்கள் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது. கப்பலில் உள்ள அனைவரும் இந்தியர்கள் என்றும் பத்திரமாக உள்ளார்கள் என்றும் கப்பலை நிர்வகிக்கும் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் எவர் கிரீன் கப்பல் சிக்கியிருப்பதால், நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் https://ift.tt/eA8V8J

சேலையில் பெண் கால்களைக் காண்பிப்பது அநாகரீகமானது.. மம்தாவுக்கு எதிராக பாஜக தலைவர் சர்ச்சை கருத்து

சேலையில் பெண் கால்களைக் காண்பிப்பது அநாகரீகமானது.. மம்தாவுக்கு எதிராக பாஜக தலைவர் சர்ச்சை கருத்து கொல்கத்தா: சேலையில் பெண் கால்களைக் காண்பிப்பது அநாகரீகமானது எனவே தான் மேற்கு வங்க முதல்வர் மம்தா, பெர்முடா ஷார்ட்ஸ் அணியலாம் என்று கருத்து தெரிவித்தேன் என மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் தனது கருத்தை மீண்டும் ஆதரித்து விளக்கம் அளித்துள்ளார். மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக பாஜக தலைவர்கள் கடுமையாக விமர்சித்து https://ift.tt/eA8V8J

மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகள், அஸ்ஸாமில் 47 தொகுதிகளுக்கு .. நாளை மறு நாள் தேர்தல்

மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகள், அஸ்ஸாமில் 47 தொகுதிகளுக்கு .. நாளை மறு நாள் தேர்தல் கொல்கத்தா : மேற்கு வங்கம், அசாமில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் ஓய்ந்துள்ளது. நாளை மறுநாள் முதல்கட்ட வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளுக்கும், அஸ்ஸாமில் 47 தொகுதிகளுக்கும் வரும் சனிக்கிழமை தேர்தல் நடைபெற உளள்து. மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் https://ift.tt/eA8V8J

சூயஸ் கால்வாய் குறுக்கே சிக்கிய பிரமாண்ட கப்பல்.. உலக வர்த்தகம் பாதிக்கும் அபாயம்!

சூயஸ் கால்வாய் குறுக்கே சிக்கிய பிரமாண்ட கப்பல்.. உலக வர்த்தகம் பாதிக்கும் அபாயம்! கெய்ரோ: உலகின் பிரமாண்ட கப்பல்களில் ஒன்றான எவர் எவர் கிரீன்(Ever green) என்னும் கப்பல் சூயஸ் கால்வாயின் நடுவே சிக்கிக் கொண்டது. இந்த கால்வாய் வழியாக செல்ல இருந்த பல நூற்றுக்கணக்கான சரக்கு கப்பல்கள் போக வழியின்றி ஆங்காங்கே நிற்பதால் கடலில் டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. இதனால் உலக வர்த்தக, பொருளாதார சந்தையில் பெரும் நெருக்கடி ஏற்படும் https://ift.tt/eA8V8J

\"நல்லா தேய்ச்சேனா\".. தங்க தமிழ்ச்செல்வனின் 'ஆல் ரவுண்டர்' பிரசாரம்.. எல்லோரையும் மிஞ்சிடுவார் போல..

\"நல்லா தேய்ச்சேனா\".. தங்க தமிழ்ச்செல்வனின் 'ஆல் ரவுண்டர்' பிரசாரம்.. எல்லோரையும் மிஞ்சிடுவார் போல.. போடி: அயர்ன் பாக்ஸ் கொண்டு துணி தேய்த்து, காய்கறி விற்பனை செய்து, உணவு விடுதியில் உணவு தயார் செய்து தி.மு.க. வேட்பாளர் தங்க.தமிழ்செல்வன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். போடிநாயக்கனூர் சட்டப்பேரவை தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் அக்கட்சியின் வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தங்க.தமிழ்ச்செல்வன், போடி நகர் பகுதியில் தெருத்தெருவாக வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். போடி நந்தவனம் தெரு, https://ift.tt/eA8V8J

Wednesday, March 24, 2021

ஜப்பான் கடலை நோக்கி சீறிப்பாய்ந்தது.. வடகொரியாவின் \"புது\" ஏவுகணை டெஸ்ட்.. ஒலிம்பிக்கிற்கு குறி?

ஜப்பான் கடலை நோக்கி சீறிப்பாய்ந்தது.. வடகொரியாவின் \"புது\" ஏவுகணை டெஸ்ட்.. ஒலிம்பிக்கிற்கு குறி? பியாங்யாங்: வடகொரியா நேற்று இரவு திடீரென நடத்திய ஏவுகணை சோதனை பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. முக்கியமாக ஜப்பான், அமெரிக்கா ஆகிய நாடுகள் வடகொரியாவின் இந்த சோதனையை கூர்ந்து கவனிக்க தொடங்கி உள்ளது. அடிக்கடி ஏவுகணை சோதனைகளை நடத்துவதை வழக்கமாக கொண்ட நாடு வடகொரியா. அருகில் இருக்கும் தென்கொரியாவுடன் மோதல், ஜப்பானுடன் மோதல், அமெரிக்காவுடன் மோதல் என்று https://ift.tt/eA8V8J

மேற்கு வங்கத்தில் 3-112 சீட்.. 10.2 - 37.4% வாக்குகள்.. மம்தாவை மிரளவைக்கும் பாஜக.. டைம்ஸ் நவ் சர்வே

மேற்கு வங்கத்தில் 3-112 சீட்.. 10.2 - 37.4% வாக்குகள்.. மம்தாவை மிரளவைக்கும் பாஜக.. டைம்ஸ் நவ் சர்வே கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பாஜகவின் வாக்கு சதவீதம் 10.2 சதவீதத்தில் இருந்து 37.4 சதவீதமாக வளர்ந்துள்ளதாகவும், பாஜக போன முறை 3 இடங்களை பெற்ற நிலையில் இந்த முறை 112 இடங்களில் வெல்ல வாய்ப்பு உள்ளதாகவும் டைம்ஸ் நவ்- சி வோட்டர்ஸ் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம், கேரளா, புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய ஐந்து https://ift.tt/eA8V8J

அஸ்ஸாமில் பாஜக கூட்டணிக்கு அதிக இடம்.. ஆனால் கடும் போட்டி நிச்சயம்.. டைம்ஸ் நவ் சர்வே

அஸ்ஸாமில் பாஜக கூட்டணிக்கு அதிக இடம்.. ஆனால் கடும் போட்டி நிச்சயம்.. டைம்ஸ் நவ் சர்வே குவஹாத்தி: முக்கியமான வடகிழக்கு மாநிலமான அசாமில் தேர்தல் பிரச்சாரம் தீவிரத்தை எட்டியுள்ளது மற்றும் டைம்ஸ் நவ் சிவோட்டர் கருத்துக் கணிப்பு நடத்தி அங்கு யார் வெற்றி பெறுவார்கள் என்று தகவல்களை வெளியிட்டுள்ளது. இந்த கணிப்பின்படி ஆளும் பாஜக கூட்டணி அரசுக்கு மீண்டும் ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு உள்ளது என்றாலும், காங்கிரஸ் கூட்டணி கடும் சவாலை தருமாம். முதல்வர் https://ift.tt/eA8V8J

பாஜக பக்கத்தில் வர முடியாது.. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு பிரமாண்ட வெற்றி.. டைம்ஸ் நவ் சர்வே

பாஜக பக்கத்தில் வர முடியாது.. மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜிக்கு பிரமாண்ட வெற்றி.. டைம்ஸ் நவ் சர்வே கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று டைம்ஸ் நவ் சி வோட்டர் சர்வே அடித்துச் சொல்லி உள்ளது. மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்குமா அல்லது பாஜக ஆட்சிக்கு வருமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக மாறிவிட்டது. ஏனெனில், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் https://ift.tt/eA8V8J

பிரதமர் வாயை திறந்தாலே பொய் தான்.. ரவுடிகளை வேற அழைத்து வருகிறார்கள்.. வெளுத்து வாங்கும் மம்தா

பிரதமர் வாயை திறந்தாலே பொய் தான்.. ரவுடிகளை வேற அழைத்து வருகிறார்கள்.. வெளுத்து வாங்கும் மம்தா கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி வாயை திறந்தாலே பொய்தான் பேசுகிறார் என்றும் பாஜக மேற்கு வங்கத்திற்கு ரவுடிகளை அழைத்து வருவதாகவும் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி 30 தொகுதிகளுக்கு முதல்கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் எட்டு கட்டங்களாக நடத்தப்படும் தேர்தலின் முடிவு மே 2ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. தேர்தல் நெருங்க https://ift.tt/eA8V8J

தமிழகத்தில் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம்.. அசாம், வங்கத்திலும் வெற்றி நமதே... அமித் ஷா நம்பிக்கை

தமிழகத்தில் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம்.. அசாம், வங்கத்திலும் வெற்றி நமதே... அமித் ஷா நம்பிக்கை கொல்கத்தா: தமிழ்நாட்டில் அதிமுக-பாஜக கூட்டணியே தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியை அமைக்கும் என்றும் அசாம் மற்றும் மேற்கு வங்கத்திலும் பாஜகவே வெல்லும் என்றும் உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு, மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு இன்னும் சில வாரங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அதிலும் மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ஆம் https://ift.tt/eA8V8J

ரொம்ப ஓவரா ஆட்டம் போடுறீங்க.. இதற்கான விளைவுகளை மே 2-ல் பார்ப்பீங்க.. மம்தாவை விளாசிய மோடி!

ரொம்ப ஓவரா ஆட்டம் போடுறீங்க.. இதற்கான விளைவுகளை மே 2-ல் பார்ப்பீங்க.. மம்தாவை விளாசிய மோடி! கொல்கத்தா: மம்தா பானர்ஜி விளையாட்டை மாநில மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். வருகிற மே 2-ம் ம் தேதி மக்கள் திரிணாமுல் காங்கிரசுக்கு வெளியேறும் கதவை காண்பிப்பார்கள் என்று பிரதமர் மோடி பேசினார். இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸை தண்டிக்க மேற்கு வங்கத்தின் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள் பெருமளவில் முன்வந்துள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். வங்காளத்தின் பிரகாசமான எதிர்காலத்திற்காக நாங்கள் பணியாற்றுவோம் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.   https://ift.tt/eA8V8J

வெளியான லேட்டஸ்ட் சர்வே.. புது குழப்பம்.. மேற்கு வங்கத்தில் வெல்லப்போவது மம்தா பானர்ஜியா, பாஜகவா?

வெளியான லேட்டஸ்ட் சர்வே.. புது குழப்பம்.. மேற்கு வங்கத்தில் வெல்லப்போவது மம்தா பானர்ஜியா, பாஜகவா? கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நாங்கள் ஓட்டுப் போட விரும்புவது திரிணாமுல் காங்கிரசுக்குத்தான், ஆனால் வெற்றி பெற வாய்ப்புள்ள கட்சி பாஜக என மக்கள் கருத்துக் கணிப்பில் சொல்லி குழப்பியுள்ளனர். மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் முதல் கட்ட வாக்குப்பதிவு சனிக்கிழமை நடைபெற உள்ள நிலையில், சிபிஎன்எக்ஸ் உடன் இணைந்து ஏபிபி நியூஸ் நடத்திய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. https://ift.tt/eA8V8J

பாஜகவில் இணைந்தால் உடனடி ஜாமீன்.. ரூ. 20 கோடி பணம்.. டீல் பேசிய என்ஐஏ.. பரபரப்பு குற்றச்சாட்டு

பாஜகவில் இணைந்தால் உடனடி ஜாமீன்.. ரூ. 20 கோடி பணம்.. டீல் பேசிய என்ஐஏ.. பரபரப்பு குற்றச்சாட்டு திஸ்பூர்: பாஜக அல்லது ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தால் உடனடியாக ஜாமீன் கிடைக்கும் என்றும் 20 கோடி ரூபாய் தருவதாகவும் என்ஐஏ அதிகாரிகள் டீல் பேசியதாக சமூக ஆர்வலர் அகில் கோகோய் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வடகிழக்கு மாநிலங்களில் கடும் போராட்டம் நடைபெற்றன. குறிப்பாக, என்ஆர்சிக்கு எதிராக அசாம் மாநிலத்தில் போராட்டம் மிகத் https://ift.tt/eA8V8J

Tuesday, March 23, 2021

ஒரு வழியாக தடுப்பூசி எடுத்துக்கொண்ட புதின், ஆனால்... சஸ்பென்ஸ் வைக்கும் ரஷ்யா.. வேற லெவல் காரணம்

ஒரு வழியாக தடுப்பூசி எடுத்துக்கொண்ட புதின், ஆனால்... சஸ்பென்ஸ் வைக்கும் ரஷ்யா.. வேற லெவல் காரணம் மாஸ்கோ: ரஷ்யா அதிபர் புதின் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார் இருப்பினும் அவர் எந்த தடுப்பூசியை எடுத்துக்கொண்டார் என்பதை அறிவிக்க ரஷ்ய அரசு மறுத்துவிட்டது. கடந்த ஆண்டு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்தபோது, பல்வேறு நாடுகளும் கொரோனா தடுப்பூசி குறித்த ஆய்வுப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டு வந்தன. அப்போது கடந்த ஆகஸ்ட் மாதம் யாரும் எதிர்பார்க்காத வகையில் தடுப்பூசிக்கு https://ift.tt/eA8V8J

அதிமுக, திமுகவுக்கு தலை சுற்றுது.. ஹரி நாடார் பிரச்சாரத்தில் கூட்டம் அள்ளுது.. \"ஆச்சரிய\" ஆலங்குளம்

அதிமுக, திமுகவுக்கு தலை சுற்றுது.. ஹரி நாடார் பிரச்சாரத்தில் கூட்டம் அள்ளுது.. \"ஆச்சரிய\" ஆலங்குளம் தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டசபை தொகுதியில் திமுக மற்றும் அதிமுக நேரடியாக மோதுகின்றன. இரு கட்சிகளிலும் மக்களிடம் வெகு பிரபலமான வேட்பாளர்கள் களம் கண்டுள்ளனர். ஆனால் பனங்காட்டு படை கட்சி சார்பில் போட்டியிடும் ஹரி நாடார் பிரச்சாரத்துக்கு செல்லும்போதுதான் கூட்டம் அள்ளுகிறதாம். அதுவும் பெண்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் செய்வதறியாது திகைத்துப் போயுள்ளனர் திமுக மற்றும் அதிமுக வேட்பாளர்கள். https://ift.tt/eA8V8J

வங்கதேசத்தின் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் மிக கொடூரமான தீ விபத்து.. 15 பேர் மரணம், பலர் படுகாயம்

வங்கதேசத்தின் ரோஹிங்கியா அகதிகள் முகாமில் மிக கொடூரமான தீ விபத்து.. 15 பேர் மரணம், பலர் படுகாயம் டாக்கா: வங்கதேசத்தின் காக்ஸ் பஜாரில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் ஏற்பட்ட தீ விபத்தில் இதுவரை 15 பேர் இறந்துள்ளனர் என்றும் 400 பேரின் நிலைமை என்னவென்று தெரியவில்லை என்றும் ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது. வங்கதேசத்தின் காக்ஸ் பஜாரில் உள்ள ரோஹிங்கியா அகதிகள் முகாமில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் https://ift.tt/eA8V8J

உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.. வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு தேர்தலில் சீட்.. அசத்திய பாஜக!

உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம்.. வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு தேர்தலில் சீட்.. அசத்திய பாஜக! கொல்கத்தா: மேற்கு வங்கம் ஆஸ்கிராம் தொகுதியில் போட்டியிட வீட்டு வேலை செய்யும் பெண்ணுக்கு வாய்ப்பு கொடுத்து அசத்தியுள்ளது பாஜக. பர்த்வான் மாவட்டத்தைச் சேர்ந்த கலிதா மஜி என்ற அந்த பெண், தனது வாழ்வாதாரத்திற்காக பல வீடுகளில் வீட்டு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். இதேபோல் பாங்குரா மாவட்டத்தில் உள்ள சால்டோரா சட்டமன்றத் தொகுதியில் தினசரி கூலித் தொழிலாளியின் மனைவி ஒருவருக்கு பாஜக சீட் கொடுத்துள்ளது.   https://ift.tt/eA8V8J

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் வெற்றி- சர்வதேச அரங்கில் தலைகுனிந்த போர்க்குற்றவாளி இலங்கை!

ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் தீர்மானம் வெற்றி- சர்வதேச அரங்கில் தலைகுனிந்த போர்க்குற்றவாளி இலங்கை! ஜெனிவா: பல லட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்களை இனப்படுகொலை செய்துவிட்டு போர்குற்றவாளி என்கிற அசூசையை எதுவும் இல்லாமல் சர்வதேச அரங்கில் இறுமாப்புடன் வலம் வந்த இலங்கையின் பேரினவாதத்துக்கு சம்மட்டி அடி கொடுத்திருக்கிறது ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கவுன்சிலில் நிறைவேற்றப்பட்ட இன்றைய தீர்மானம். போர்க்குற்றங்கள் புரிந்த தேசங்கள் நூற்றாண்டுகளுக்குப் பின்னரும் கூட தண்டிக்கப்பட்டிருக்கின்றன என்பது சரித்திரம். முள்ளிவாய்க்காலில் https://ift.tt/eA8V8J

மம்தா பானர்ஜி முஸ்லிம்களை வெறும் வாக்கு வங்கியாகத்தான் பார்க்கிறார்.. போட்டு விளாசிய ஒவைசி!

மம்தா பானர்ஜி முஸ்லிம்களை வெறும் வாக்கு வங்கியாகத்தான் பார்க்கிறார்.. போட்டு விளாசிய ஒவைசி! கொல்கத்தா: மம்தா பானர்ஜியும், காங்கிரஸ் தலைவர்களும் முஸ்லிம்களை வெறும் வாக்கு வங்கியாக மட்டுமே பார்க்கின்றனர் என்று ஏஐஎம்ஐஎம் கட்சி தலைவர் அசாதுதீன் ஒவைசி கூறினார். முஸ்லிம்கள் வாழ்க்கையில் எந்த வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று அசாதுதீன் ஒவைசி கூறினார்.மேற்கு வங்கத்தில் 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. அங்கு பாஜக-ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.   https://ift.tt/eA8V8J

தமிழகம் பாணியில் பொறியியல், மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவருக்கு 15% இடஒதுக்கீடு-ஒடிஷா அதிரடி

தமிழகம் பாணியில் பொறியியல், மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவருக்கு 15% இடஒதுக்கீடு-ஒடிஷா அதிரடி புவனேஸ்வர்: பொறியியல் மற்றும் மருத்துவ படிப்புகளில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 15% இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் தீர்மானம் ஒடிஷா சட்டசபையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒடிஷாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு மேற்படிப்புகளில் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆராய ஒரு உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவும் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க பரிந்துரை செய்தது. https://ift.tt/eA8V8J

புதிய பெருந்தொற்று... கொடூர பாதிப்பு.. நாடு முழுவதும் 5 நாள் லாக்டவுன்.. ஜெர்மனி அதிபர் அதிரடி

புதிய பெருந்தொற்று... கொடூர பாதிப்பு.. நாடு முழுவதும் 5 நாள் லாக்டவுன்.. ஜெர்மனி அதிபர் அதிரடி பெர்லின்: பிரிட்டன் வகை கொரோனா காரணமாக அதிகரித்துள்ள பாதிப்பை புதிய பெருந்தொற்று என்று குறிப்பிட்டுள்ள ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல், ஈஸ்டர் பண்டியை வருவதால் வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த 5 நாட்கள் முழு லாக்டவுனை அறிவித்துள்ளார், கடந்த சில வாரங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து மீண்டும் அதிகரித்து வருகிறது. உருமாறிய கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதால் வைரஸ் https://ift.tt/eA8V8J

Monday, March 22, 2021

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இன்று வாக்கெடுப்பு- இந்தியா நிலை என்ன?

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இன்று வாக்கெடுப்பு- இந்தியா நிலை என்ன? ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை அரசுக்கு எதிரான தீர்மானத்தின் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. இந்த வாக்கெடுப்பு தொடர்பான இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்பது பெரும் எதிர்பார்ப்புக்குரியதாக உள்ளது. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தம் 2009-ல் முடிவடைந்தது. அந்த இறுதி யுத்தத்தின் போது பல லட்சம் தமிழர்கள் https://ift.tt/eA8V8J

கமல்ஹாசன் பிரச்சார வாகனத்தை திடீரென மறித்த பறக்கும் படை.. ரெய்டால் பரபரத்த தஞ்சை

கமல்ஹாசன் பிரச்சார வாகனத்தை திடீரென மறித்த பறக்கும் படை.. ரெய்டால் பரபரத்த தஞ்சை தஞ்சை: தஞ்சாவூரில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சென்ற பிரச்சார வாகனத்தில் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தியுள்ளனர். சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி ஆகியவை ஒரு கூட்டணியாக போட்டியிடுகின்றனர். கோவை தெற்கு தொகுதியில் கமல்ஹாசன் போட்டியிடுகிறார். ஆனால் அவர் தனது கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுக்க சூறாவளி சுற்றுப் பயணத்தை தொடங்கி உள்ளார்.   https://ift.tt/eA8V8J

பெண்ணுக்கே \"தெரியாமல்\" போட்டோ எடுத்து.. வீடு கொடுத்ததாக பொய் வேறு.. சர்ச்சையான மத்திய அரசு விளம்பரம்

பெண்ணுக்கே \"தெரியாமல்\" போட்டோ எடுத்து.. வீடு கொடுத்ததாக பொய் வேறு.. சர்ச்சையான மத்திய அரசு விளம்பரம் கொல்கத்தா: பெண்ணுடைய அனுமதி இல்லாமல் அவரது புகைப்படத்தை தப்பும் தவறான ஒரு விளம்பரத்துக்கு மத்திய அரசு பயன்படுத்தியது மேற்கு வங்கத்தில் பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறப் போகிறது. ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளுக்கும் இடையே நேரடி போட்டி இருப்பதாக கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன. https://ift.tt/eA8V8J

அவுக டூரிஸ்ட் கேங்...வாக்குறுதி கொடுப்பாங்க...செய்யவே மாட்டாங்க...அமித்ஷா மீது திரிணாமுல் அட்டாக்

அவுக டூரிஸ்ட் கேங்...வாக்குறுதி கொடுப்பாங்க...செய்யவே மாட்டாங்க...அமித்ஷா மீது திரிணாமுல் அட்டாக் கொல்கத்தா: மேற்கு வங்கத்துக்கு வருகை தந்த டூரிஸ்ட் கேங் (பாஜக தலைவர்கள்) வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் கூறப்பட்ட எதையும் அவர்கள் நிறைவேற்றமாட்டார்கள் என திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் டெரிக் ஓ பிரையன் சாடியுள்ளார். மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இம்மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-இடதுசாரிகள் என மும்முனைப் போட்டி https://ift.tt/eA8V8J

மே.வ. தேர்தல்: ஜங்கல் மஹாலில் திரிணாமுல், பாஜகவின் வெற்றியை தீர்மானிக்கும் குர்மி பழங்குடிகள்!

மே.வ. தேர்தல்: ஜங்கல் மஹாலில் திரிணாமுல், பாஜகவின் வெற்றியை தீர்மானிக்கும் குர்மி பழங்குடிகள்! கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் வெல்லப் போவது யார் என்பதை தீர்மானிக்கக் கூடிய பகுதியாக மாவோயிஸ்டுகளின் மாஜி கோட்டையான ஜங்கல் மஹால் இருக்கிறது. அதுவும் இப்பகுதியின் குர்மி பழங்குடிகள்தான் பாஜக, திரிணாமுல் காங்கிரஸின் வெற்றியை தீர்மானிக்கும் சக்திகள் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். குர்மி அல்லது குட்மி பழங்குடியினர் மத்திய இந்திய மாநிலங்களில் பரவலாக இருக்கின்றனர். ஆனால் https://ift.tt/eA8V8J

Sunday, March 21, 2021

பிளஸ் 2 ஆல் பாஸ் போடுங்க ஐயா... கோரிக்கை வைத்த மாணவர்களுக்கு ஓபிஎஸ் கொடுத்த உறுதி

பிளஸ் 2 ஆல் பாஸ் போடுங்க ஐயா... கோரிக்கை வைத்த மாணவர்களுக்கு ஓபிஎஸ் கொடுத்த உறுதி போடி: பிளஸ் 2 மாணவர்களையும் ஆல் பாஸ் போடுங்க ஐயா என்று மாணவர்கள் வைத்த கோரிக்கையை கேட்ட துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம், முதல்வரிடம் ஆலோசனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழக சட்டசபைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ளதால் தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்க ஆரம்பித்துள்ளது. முதல்வர் https://ift.tt/eA8V8J

2க்கு பதில் 20 குழந்தைகள்.. ஏழ்மையை ஒழிக்க.. உத்தரகண்ட் பாஜக முதல்வரின் பலே ஐடியா

2க்கு பதில் 20 குழந்தைகள்.. ஏழ்மையை ஒழிக்க.. உத்தரகண்ட் பாஜக முதல்வரின் பலே ஐடியா டேராடூன்: கொரோனா போன்ற இக்கட்டான காலகட்டத்தில் ரேசன் பொருட்கள் அதிகமாகக் கிடைக்க வேண்டும் என்றால் 20 குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளங்கள் என்று உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளாக உத்தரகண்ட் மாநிலத்தில் முதல்வராக இருந்தவர் திரிவேந்திர சிங் ராவத். இவரது செயல்பாடுகள் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்பதால், https://ift.tt/eA8V8J

அமெரிக்காவா, பிரிட்டனா? கன்பியூஸ் ஆகி.. வரலாற்றை மாற்றிக் கூறிய உத்தரகண்ட் பாஜக முதல்வர்

அமெரிக்காவா, பிரிட்டனா? கன்பியூஸ் ஆகி.. வரலாற்றை மாற்றிக் கூறிய உத்தரகண்ட் பாஜக முதல்வர் டேராடூன்: இந்தியாவை அமெரிக்கா 200 ஆண்டுகள் அடிமைப்படுத்தியதாக உத்தரகண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத், வரலாற்றை மாற்றிக் கூறியது தற்போது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலத்தின் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக புதிய முதல்வராக திராத் சிங் ராவத் என்பவர் கடந்த சில வாரங்களுக்கு முதல்வராகப் பதவியேற்றார். பதவியேற்று இன்னும் ஒரு https://ift.tt/eA8V8J

3 எய்ம்ஸ் மருத்துவமனைகள்.. முதல் அமைச்சரவையிலேயே சிஏஏ அமல்.. மே.வங்க பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு

3 எய்ம்ஸ் மருத்துவமனைகள்.. முதல் அமைச்சரவையிலேயே சிஏஏ அமல்.. மே.வங்க பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு கொல்கத்தா: மீனவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ 6,000, அரசு பணிகளில் பெண்களுக்கு 30% இட ஒதுக்கீடு போன்ற வாக்குறுதிகளுடன் முதல் அமைச்சரவையிலேய சிஏஏ அமல்படுத்தப்படும் என்று வாக்குறுதியும் மேற்கு வங்க பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் அடுத்த வாரம் முதல்கட்டமாக 30 தொகுதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதன் காரணமாக அனைத்து கட்சிகளும் தங்கள் பிரசாரத்தை https://ift.tt/eA8V8J

என் தலையை மம்தா உதைக்கட்டும்.. ஆனால் மக்கள் கனவுகள் உதைபட அனுமதிக்க மாட்டேன்.. பிரதமர் உருக்கம்

என் தலையை மம்தா உதைக்கட்டும்.. ஆனால் மக்கள் கனவுகள் உதைபட அனுமதிக்க மாட்டேன்.. பிரதமர் உருக்கம் கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, என்ன நடந்தாலும் வங்கத்து மக்களின் கனவுகள் உதைபடுவதை அனுமதிக்க மாட்டேன் என்று உருக்கமாகப் பேசியுள்ளார், மேற்கு வங்கத்தில் முதல்கட்டமாக 30 தொகுதிகளில் வரும் மார்ச் 27ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் வாரமே உள்ளதால் அனைத்து கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரசாரத்தைத் தீவிரமாக மேற்கொண்டு https://ift.tt/eA8V8J

''மம்தா மருமகனை முதல்வராக்க விரும்புகிறார்; மோடி ஜனநாயக ஆட்சி அமைய விரும்புகிறார்''.. அமித்ஷா பளிச்!

''மம்தா மருமகனை முதல்வராக்க விரும்புகிறார்; மோடி ஜனநாயக ஆட்சி அமைய விரும்புகிறார்''.. அமித்ஷா பளிச்! கொல்கத்தா: மம்தா தீதி(அக்கா) தனது மருமகனை அடுத்த முதல்வராக்க விரும்புகிறார் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டினார். இந்தியாவில் நல்லாட்சியை வழங்கி வரும் பிரதமர் மோடி மேற்கு வங்கத்தில் ஜனநாயாக ஆட்சி அமைய விரும்புகிறார் என்றும் அமித்ஷா கூறினார். மேற்கு வங்க மாநிலத்திலும் தேர்தல் நடைபெற உள்ளதால் அங்கு தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. 'நினைத்ததை' https://ift.tt/eA8V8J

ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி

ஆரணியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம்- முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவண்ணாமலை மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எட்ப்பாடி கே.பழனிசாமி வாக்கு சேகரித்தார். ஆரணி தொகுதியில் அதிமுக வேட்பாளரும், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் எஸ்.இராமச்சந்திரனை ஆதரித்து ஆரணியில் வாக்கு சேகரித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: திருவண்ணாமலை மாவட்டம் மிகபெரிய மாவட்டமாகும். https://ift.tt/eA8V8J

\"ஆபரேஷன் அதிகாரி\".. தூண்டில் போட்டு திமிங்கலத்தை தூக்கிய அமித் ஷா.. மம்தாவை அதிர வைத்த ஒரு குடும்பம்

\"ஆபரேஷன் அதிகாரி\".. தூண்டில் போட்டு திமிங்கலத்தை தூக்கிய அமித் ஷா.. மம்தாவை அதிர வைத்த ஒரு குடும்பம் கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி எல்லாமுமாக நம்பி இருந்த ஒரு குடும்பம்.. மொத்தமாக பாஜக பக்கம் தாவ போகிறது. மம்தாவின் இடது கை என்று கருதப்பட்ட பவர்புல் குடும்பம் திரிணாமுலை கலங்க வைத்து இருப்பதுதான் மேற்கு வங்கத்தில் இப்போது டாப் நியூஸ்! மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டசபை தேர்தல் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாழ்வா https://ift.tt/eA8V8J

'டபுள் எஞ்சின் அரசு'.. அசைக்க முடியாது.. அசாமில் முழங்கிய பிரதமர் மோடி

'டபுள் எஞ்சின் அரசு'.. அசைக்க முடியாது.. அசாமில் முழங்கிய பிரதமர் மோடி அசாம்: சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, பிரதமர் மோடி இன்று அசாமில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் காங்கிரஸை கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்கு வங்காளம் மற்றும் அசாம் மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி இன்று (மார்ச்.21) பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் அசாம் மாநிலம் போககத்தில் (Bokakhat) நடைபெற்ற https://ift.tt/eA8V8J

தேர்தல்களையே 'ஆட்டைய' போடும் கபளீகர கலையை செய்து வருகிறது பாஜக- ப. சிதம்பரம் கடும் தாக்கு

தேர்தல்களையே 'ஆட்டைய' போடும் கபளீகர கலையை செய்து வருகிறது பாஜக- ப. சிதம்பரம் கடும் தாக்கு காரைக்குடி: தேர்தல்களையே திருடும் கலையை பாரதிய ஜனதா கட்சி செய்து வருவதாக மூத்த காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம் கடுமையாக சாடியுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் ஜனநாயக முற்போக்குக் கூட்டணியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடியை ஆதரித்து ப சிதம்பரம் பேசியதாவது: தமிழகத்தில் ஆட்சி https://ift.tt/eA8V8J

Saturday, March 20, 2021

தேவையின்றி \"சீண்டி\" சிக்கிய மம்தா பானர்ஜி.. மொத்தமாக கைமாறிய \"பவர்\".. வங்கத்தில் செம டிவிஸ்ட்!

தேவையின்றி \"சீண்டி\" சிக்கிய மம்தா பானர்ஜி.. மொத்தமாக கைமாறிய \"பவர்\".. வங்கத்தில் செம டிவிஸ்ட்! கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக தேர்தல் ஆணையம் சாட்டையை சுழற்ற தொடங்கி உள்ளது. மம்தா பானர்ஜியின் முடிவுகளை கட்டுப்படுத்தும் வகையில் தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவு ஒன்றை போட்டுள்ளது. தமிழகம் போலவே மேற்கு வங்கத்திலும் தேர்தல் களம் சூடாக உள்ளது. அங்கு திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. https://ift.tt/eA8V8J

அசாமில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 - தேர்தல் அறிக்கை.. தமிழ்நாட்டை காப்பியடித்த காங்கிரஸ்!

அசாமில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2,000 - தேர்தல் அறிக்கை.. தமிழ்நாட்டை காப்பியடித்த காங்கிரஸ்! கவுகாத்தி: அசாமில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் 2000 ரூபாய் வழங்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் கூறியுள்ளது. அசாம் மாநிலத்தில் 126 சட்டமன்ற தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியில் இருந்து வரும் பாஜக, ஆட்சியை தக்க வைக்க தீவிரம் காட்டி வருகிறது. காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை கைப்பற்ற ஆர்வமாக உள்ளது. இந்த https://ift.tt/eA8V8J

உயர் சாதி பொண்ணுன்னா கேவலமா? தி.மு.க தேர்தல் அறிக்கையால் எழும் சர்ச்சை!

உயர் சாதி பொண்ணுன்னா கேவலமா? தி.மு.க தேர்தல் அறிக்கையால் எழும் சர்ச்சை! சென்னை: உயர் சாதி பொண்ணுங்கள லவ் பண்ணி கல்யாணம் செஞ்சா ஊக்கத்தொகையுடன் தங்க காசு வழங்கப்படும் என்று தி.மு.க தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு பொண்ணுங்கள கேவலப்படுத்துற மாதிரி இருக்கிறது என்று தி.மு.க பெண்களுக்கு எதிரான கட்சி என்றும் சமூக வலைத்தளங்களில் கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. தி.மு.க தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் கடந்த https://ift.tt/eA8V8J

ஒரு டீ விற்பவரைவிட.. உங்கள் பிரச்னையை யாரால் புரிந்து கொள்ள முடியும்... அசாமில் மோடி உருக்கம்

ஒரு டீ விற்பவரைவிட.. உங்கள் பிரச்னையை யாரால் புரிந்து கொள்ள முடியும்... அசாமில் மோடி உருக்கம் திஸ்பூர்: அசாம் மாநிலத்தில் தேயிலை தொழிலாளர்கள் மத்தியில் பிரசாரத்தில் ஈடுபட்ட பிரதமர் நரேந்திர மோடி, ஒரு டீ விற்பவரை விட உங்கள் பிரச்சினையை யாரால் புரிந்து கொள்ள முடியும் என்று உருக்கமாகப் பேசியுள்ளார். அசாம் மாநிலத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி முதல் மூன்று கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. அசாம் மாநிலத்தில் பாஜக மற்றும் https://ift.tt/eA8V8J

இந்தியாவுக்கு மற்றொரு மகுடம்... 3ஆவது நாடாக கோவாக்சின் தடுப்பூசிக்கு... நேபாளத்தில் அனுமதி

இந்தியாவுக்கு மற்றொரு மகுடம்... 3ஆவது நாடாக கோவாக்சின் தடுப்பூசிக்கு... நேபாளத்தில் அனுமதி காத்மாண்டு: சர்வதேச அளவில் மூன்றாவது நாடாக நேபாளத்தில் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இதன் காரணமாகத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை அனைத்து நாடுகளும் வேகப்படுத்தியுள்ளன. ஓராண்டில் 3 ராசிகளில் பயணிக்கும் குருபகவான்...கொரோனா பரவலுக்கு பஞ்சாங்கம் கூறும் காரணமும் பரிகாரமும் இருப்பினும், தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் கொரோனா https://ift.tt/eA8V8J

ஐரோப்பாவை தொடர்ந்து... ஆசிய நாடுகளிலும் தொடரும் புர்கா தடை.. என்ன காரணம்?

ஐரோப்பாவை தொடர்ந்து... ஆசிய நாடுகளிலும் தொடரும் புர்கா தடை.. என்ன காரணம்? கொழும்பு: பல்வேறு ஐரோப்பிய நாடுகளைத் தொடர்ந்து, இலங்கையிலும் பொது இடங்களில் புர்கா அணியத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் பெண்கள் புர்கா என்று அழைக்கப்படும் ஒரு வகை ஆடைகளையே பொது இடங்களில் அணிவார்கள். இஸ்லாம் மத்தின் கலாச்சாரத்தைப் பின்பற்றும் வகையில் இந்த உடையை அவர்கள் அணிந்து வருவதாக கூறப்படுகிறது. 6 மாவட்டங்களில் மழை வெளுக்கும்.. https://ift.tt/eA8V8J

பாவம்தான்.. சீன கொரோனா தடுப்பூசி போட்டு 2 நாள்தான் ஆச்சு.. இம்ரான் கான் நிலைமையை பார்த்தீங்களா!

பாவம்தான்.. சீன கொரோனா தடுப்பூசி போட்டு 2 நாள்தான் ஆச்சு.. இம்ரான் கான் நிலைமையை பார்த்தீங்களா! இஸ்லாமாபாத்: சீன நாட்டு கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்ட 2 நாட்களில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இது அந்த நாட்டு மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது பாகிஸ்தான். இதுவரை 615,810 கோவிட் -19 கேஸ்கள் அங்கு பதிவாகியுள்ளன. உண்மையிலேயே இன்னும் அதிகப்படியான மக்கள் அந்த நாட்டில் கொரோனாவால் https://ift.tt/eA8V8J

ஜப்பானில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு

ஜப்பானில் 7.0 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்.. சுனாமி எச்சரிக்கை அறிவிப்பு டோக்கியோ: வடகிழக்கு ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 7.0 ஆக பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் மியாகி மண்டலத்திற்கு அருகே உள்ளூர் நேரப்படி மாலை 6 மணி 9 நிமிடத்துக்கு 6.9 என்கிற அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலப்பகுதியை ஒட்டிப் பசிபிக் பெருங்கடலின் கீழ் 73 கிலோமீட்டர் https://ift.tt/eA8V8J

அன்று நமஸ்தே டிரம்ப்.. இன்று கிரிக்கெட் தொடர்.. கொரோனா பரவலுக்கும் மோடிக்கும் இப்படியொரு தொடர்பா?

அன்று நமஸ்தே டிரம்ப்.. இன்று கிரிக்கெட் தொடர்.. கொரோனா பரவலுக்கும் மோடிக்கும் இப்படியொரு தொடர்பா? காந்திநகர்: குஜராத் மாநிலத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதற்கு இந்தியா-இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே மோடி மைதானத்தில் நடைபெறும் கிரிக்கெட் தொடரே முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாகவே கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்திலும் https://ift.tt/eA8V8J

பாக். பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று உறுதியானது- வீட்டில் தனிமை படுத்தி கொண்டார்!

பாக். பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று உறுதியானது- வீட்டில் தனிமை படுத்தி கொண்டார்! இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவரது மருத்துவர் ஃபைசல் சுல்தான் அறிவித்துள்ளார். மேலும் இம்ரான்கான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் ஃபைசல் சுல்தான் தெரிவித்தார். பாகிஸ்தானிலும் கொரோனா பரவல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அண்மையில் பிரதமர் இம்ரான்கான்ன் கொரோனா தடுப்பூசியும் போட்டுக் கொண்டார். இந்த நிலையில் இம்ரான்கான் மருத்துவர் ஃபைசல் சுல்தான் https://ift.tt/eA8V8J

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்... பின்லாந்துக்கு முதலிடம்.. பாக். விட மோசமான நிலையில் இந்தியா

உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியல்... பின்லாந்துக்கு முதலிடம்.. பாக். விட மோசமான நிலையில் இந்தியா ஜெனிவா: ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள உலகின் மகிழ்ச்சியான நாடுகள் பட்டியலில் பின்லாந்து முதல் இடத்தைப் பிடித்துள்ள நிலையில், இந்தியா 139ஆவது இடத்தை பிடித்துள்ளது. சர்வதேச அளவில் எந்த நாட்டில் பொதுமக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்பது குறித்த பட்டியலை ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆண்டுதோறும் வெளியிடும். இதில் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளே முன்னணியில் இருக்கும். மமதா- உங்க https://ift.tt/eA8V8J

மேற்கு வங்கம்.. சர்வே ஓகே.. ஆனா, வரப்போவது பாஜக ஆட்சிதான்? கவலையில் மம்தா பானர்ஜி.. காரணம் \"இதுதான்\"

மேற்கு வங்கம்.. சர்வே ஓகே.. ஆனா, வரப்போவது பாஜக ஆட்சிதான்? கவலையில் மம்தா பானர்ஜி.. காரணம் \"இதுதான்\" கொல்கத்தா: தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள், மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கும் என்று கூறினால் கூட, ஆட்சியை அமைக்க முடியுமா என்ற அச்சத்தில் இருக்கிறார் மம்தா பானர்ஜி. என்னாச்சு.. மேற்கு வங்க நிலவரம் எப்படி இருக்கிறது என்பது பற்றி சில தகவல்கள் வெளியாகியுள்ளன. 2019ஆம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள https://ift.tt/eA8V8J

மமதா- உங்க ஆட்டம் முடிஞ்சிருச்சி-இனி வளர்ச்சிக்கான பணி ஆரம்பம்.. மே.வங்கத்தில் மோடி பொளேர் பிரசாரம்

மமதா- உங்க ஆட்டம் முடிஞ்சிருச்சி-இனி வளர்ச்சிக்கான பணி ஆரம்பம்.. மே.வங்கத்தில் மோடி பொளேர் பிரசாரம் கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது; இனி வளர்ச்சிககான பணிகள் தொடங்கப் போகிறது என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட மத்திய அமைச்சர்கள் மமதா பானர்ஜிக்கு எதிராக தீவிர பிரசாரம் செய்கின்றனர்.   https://ift.tt/eA8V8J

Friday, March 19, 2021

காலையில் எழுந்து... வாசலில் கோலம் போட்ட குமாரி.. ரூம் கதவை சாத்தி.. கொடுமை..!

காலையில் எழுந்து... வாசலில் கோலம் போட்ட குமாரி.. ரூம் கதவை சாத்தி.. கொடுமை..! மயிலாடுதுறை: காலையில் எழுந்து வாசலில் கோலம் போட்ட இளம்பெண், ஆனால் கொஞ்ச நேரத்திலேயே சடலமாக கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ந்து போனார்கள்.. இந்த சம்பவம் மயிலாடுதுறையில் நடந்துள்ளது. மயிலாடுதுறையை அடுத்த மேலமுடுக்கு தெருவை சேர்ந்தவர் பார்த்திபன்.. இவர் ரயில்வேயில் தற்காலிக பெயின்டராக வேலை பார்த்து வருகிறார்... இவரது மனைவி செல்வக்குமாரி.. கல்யாணம் ஆகி 2 வருஷமாகிறது.. ஒரு https://ift.tt/eA8V8J

அவ்ளோ கூட்டம்.. தூரத்தில் நின்றாலும்.. ஸ்டாலின் மனதை வென்ற 'வெற்றிச் செல்வி'

அவ்ளோ கூட்டம்.. தூரத்தில் நின்றாலும்.. ஸ்டாலின் மனதை வென்ற 'வெற்றிச் செல்வி' பட்டுக்கோட்டை: ஒரத்தநாட்டில் நேற்று பிரசாரம் மேற்கொண்ட ஸ்டாலினை, இதற்கு முன் இவ்வளவு எனர்ஜியாக பார்த்ததில்லை என்கின்றனர் உடன் பிறப்புகள். தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது பிரசார பயணத்தை துரிதப்படுத்தியுளளார். ஒரு தொகுதியில் அதிகபட்சம் 30 நிமிடங்களுக்கு மேல் இருப்பதில்லை. அதற்குள் எவ்வளவு பேச முடியுமோ அவ்வளவு பேசிவிட்டு, ஸ்பாட்டை காலி செய்து https://ift.tt/eA8V8J

ஐடி துறையில் உள்ளவர்களும்.. ஆடு வளர்க்கும் திட்டத்தில் முதலீடு செய்து மாதாமாதம் அதிக லாபம் பெறலாம்

ஐடி துறையில் உள்ளவர்களும்.. ஆடு வளர்க்கும் திட்டத்தில் முதலீடு செய்து மாதாமாதம் அதிக லாபம் பெறலாம் சென்னை: விலையில்லா ஆடுகள் மூலம் புதிய விவசாய புரட்சியை அக்ரோடெக் நிறுவனம் செய்து வருகிறது. நமது இளைஞர்களின் கனவானது ஐடி துறையில் இருந்து விவசாயத்துறை பக்கம் திரும்பி வருகிறது என பல்வேறு புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. அதற்கேற்றாற்போல், அக்ரோடெக் என்ற விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் நிலமற்ற விவசாயிகளுக்கு நிரந்தர வருமானத்திற்கு வலு சேர்த்துள்ளது. இந்த நிறுவனத்தின் வியாபார https://ift.tt/eA8V8J

அசாமில் சிஏஏ சட்டம் அமலாகாது.. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000! ராகுல் காந்தி அதிரடி அறிவிப்புகள்

அசாமில் சிஏஏ சட்டம் அமலாகாது.. குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.2000! ராகுல் காந்தி அதிரடி அறிவிப்புகள் குவஹாத்தி: அசாம் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றால், வீட்டிலுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதத்திற்கு ரூ .2,000 உரிமைத் தொகை வழங்குவதாக அறிவித்துள்ளார் ராகுல் காந்தி. இது மட்டுமல்லாமல், டெல்லி பாணியில் 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்குவதாகவும் அறிவித்துள்ளார். தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ .365 ஊதியம் வழங்கப்படும் என்றும் தனது https://ift.tt/eA8V8J

எதிர்பார்க்கவேயில்லை.. மம்தா பானர்ஜிக்கு வைத்த \"ஆப்பில்\" தாங்களே சிக்கிக் கொண்ட பாஜக.. மாறிய களம்!

எதிர்பார்க்கவேயில்லை.. மம்தா பானர்ஜிக்கு வைத்த \"ஆப்பில்\" தாங்களே சிக்கிக் கொண்ட பாஜக.. மாறிய களம்! கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாஜக எடுத்த முயற்சிகள் இப்போது அவர்களுக்கு பெரும் பின் விளைவுகளை (backfires) ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. நடப்பவை அனைத்தையும் உள்ளுக்குள் சிரித்தபடி ரசித்துக் கொண்டிருக்கிறார் மம்தா பானர்ஜி. ஒரு திரைப்படத்தில் வடிவேலு சொல்வாரே.. "அவரவர் எடுக்கும் முடிவு https://ift.tt/eA8V8J

எதிர்பார்க்கவேயில்லை.. மம்தா பானர்ஜிக்கு வைத்த \"ஆப்பில்\" தாங்களே சிக்கிக் கொண்ட பாஜக.. மாறிய களம்!

எதிர்பார்க்கவேயில்லை.. மம்தா பானர்ஜிக்கு வைத்த \"ஆப்பில்\" தாங்களே சிக்கிக் கொண்ட பாஜக.. மாறிய களம்! கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் பெரும் அரசியல் திருப்பங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக பாஜக எடுத்த முயற்சிகள் இப்போது அவர்களுக்கு பெரும் பின் விளைவுகளை (backfires) ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. நடப்பவை அனைத்தையும் உள்ளுக்குள் சிரித்தபடி ரசித்துக் கொண்டிருக்கிறார் மம்தா பானர்ஜி. ஒரு திரைப்படத்தில் வடிவேலு சொல்வாரே.. "அவரவர் எடுக்கும் முடிவு https://ift.tt/eA8V8J

Thursday, March 18, 2021

ஆட்சியை தக்க வைக்கிறோம்; திமுக வாரிசு அரசியலுக்கு எண்ட் கார்ட் போடுறோம்.. எடப்பாடியார் கான்ஃபிடன்ஸ்!

ஆட்சியை தக்க வைக்கிறோம்; திமுக வாரிசு அரசியலுக்கு எண்ட் கார்ட் போடுறோம்.. எடப்பாடியார் கான்ஃபிடன்ஸ்! மயிலாடுதுறை: திமுக தலைவர் ஸ்டாலின் பேசுவது அனைத்தும் பொய். அவர் எப்போதும் உண்மையை பேசுவதில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார். கோதாவரி காவிரி இணைப்பு திட்டம் நிறைவேற்றப்படும். அந்த திட்டம் நிறைவேற்றப்படும் போது மயிலாடுதுறையில் தண்ணீர் பிரச்சனையே இருக்காது என்றும் அவர் கூறினார். ஒரு விவசாயி மீண்டும் முதலமைச்சராக வருவதற்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக் கொண்டார்.   https://ift.tt/eA8V8J

பெரிய கன்டெய்னர் லாரி... உள்ளே பார்த்தால் 640 குக்கர்கள்.... தேர்தல் அதிகாரிகள் ஷாக்!

பெரிய கன்டெய்னர் லாரி... உள்ளே பார்த்தால் 640 குக்கர்கள்.... தேர்தல் அதிகாரிகள் ஷாக்! தஞ்சாவூர்: தஞ்சாவூர் பிள்ளையார்பட்டி அருகே கன்டெய்னர் லாரியில் கொண்டு சென்ற ரூ.3 லட்சம் மதிப்புள்ள 640 குக்கர்களை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுவரை தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூ.42 லட்சம் வரை உரிய ஆவணங்களின்றி பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது சட்டமன்ற தேர்தல் நடக்க இருக்கும் நிலையில் தமிழகம் முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன https://ift.tt/eA8V8J

காங்கிரஸ் மோசமான கட்சி; கொள்கையை மறந்து யாருடனும் கூட்டணி வைப்பாங்க... போட்டு விளாசிய மோடி!

காங்கிரஸ் மோசமான கட்சி; கொள்கையை மறந்து யாருடனும் கூட்டணி வைப்பாங்க... போட்டு விளாசிய மோடி! ​குவஹாத்தி: காங்கிரஸ் கட்சி மிகவும் பலவீனமாகிவிட்டது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக காங்கிரஸ் எந்த கொள்கையும் இன்றி எந்த கட்சிகளுடனும் கைகோர்க்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசினார். வளர்ச்சி, விரைவான வளர்ச்சி, தொடர்ச்சியான வளர்ச்சி, அனைவரின் வளர்ச்சி. இது பாஜக ஆட்சியில் தொடரும் என்றும் பிரதமர் மோடி கூறினார்.   https://ift.tt/eA8V8J

சிறப்பான ஆபர்.. குறைந்த விலை.. சென்னையில் இனி வீடு வாங்குவது ஈஸி.. கலக்கும் ஃபிரிடம் பை பிராவிடண்ட்

சிறப்பான ஆபர்.. குறைந்த விலை.. சென்னையில் இனி வீடு வாங்குவது ஈஸி.. கலக்கும் ஃபிரிடம் பை பிராவிடண்ட் சென்னை: சென்னையில் சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற உங்களின் கனவை ஃபிரிடம் பை பிராவிடண்ட் நிறைவேற்ற போகிறது! சென்னையில் சொந்தமாக ஒரு நல்ல வீடு வாங்குவது பலருக்கு பல வருட கனவாக இருக்கும். ஆனால கொரோனாவிற்கு பின்பான காலங்களில் வீடு வாங்குவதும் கட்டுவதும் அத்தனை எளிதான காரியம் இல்லை. தற்போது உள்ள நிலையில் பொருளாதார நிலையில் https://ift.tt/eA8V8J

தென் துருவத்தையும் விட்டு வைக்காத கொரோனா.. அன்டார்டிகாவுக்கு பறந்த தடுப்பூசி... அதிரடி காட்டும் சிலி

தென் துருவத்தையும் விட்டு வைக்காத கொரோனா.. அன்டார்டிகாவுக்கு பறந்த தடுப்பூசி... அதிரடி காட்டும் சிலி சாண்டியாகோ: சிலி நாட்டை சேர்ந்த ஆராய்ச்சியாளர்களுக்கும் ராணுவ வீரர்களுக்கும் கொரோனா தடுப்பூசியைச் செலுத்தத் தென் துருவத்திற்கு கொரோனா தடுப்பூசி எடுத்துச் செல்லப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் தீவிரமடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக, பிரிட்டன், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா காரணமாகப் பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி மட்டுமே https://ift.tt/eA8V8J

Wednesday, March 17, 2021

பிரேக் பிடிக்கல... திடீரென்று 20 கிலோமீட்டர் பின்னோக்கி சென்ற ரயில்... பயணிகள் பீதி.. வைரல் வீடியோ

பிரேக் பிடிக்கல... திடீரென்று 20 கிலோமீட்டர் பின்னோக்கி சென்ற ரயில்... பயணிகள் பீதி.. வைரல் வீடியோ டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் பிரேக் பிடிக்காததால் சுமார் 20 கிலோமீட்டர் ரயில் பின்னோக்கி சென்ற வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகியுள்ளது. தலைநகர் டெல்லியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் தனக்பூர் நோக்கி பூர்ணகிரி ஜனசதாப்தி ரயில் இயக்கப்படுவது வழக்கம். இந்த ரயில் நேற்று வழக்கம் போல இயக்கப்பட்டது, அப்போது காதிமா-தனக்பூர் இடைய ரயில் சென்று கொண்டிருந்தது. அந்தப் பாதையில் https://ift.tt/eA8V8J

அப்படியே தமிழக ஸ்டைல்.. பாஜகவை வீழ்த்த மம்தா பானர்ஜி எடுத்த \"பிரம்மாஸ்திரம்..\" பின்னணியில் \"அவர்\"

அப்படியே தமிழக ஸ்டைல்.. பாஜகவை வீழ்த்த மம்தா பானர்ஜி எடுத்த \"பிரம்மாஸ்திரம்..\" பின்னணியில் \"அவர்\" கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் பாஜக வெற்றி பெறுவதை தடுப்பதற்கு பிரம்மாஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார் மமதா பானர்ஜி. தமிழகத்தில் எந்த மாதிரியாக தேர்தல் அறிக்கையில் திட்டங்கள் அறிவிக்கப்படுகிறதோ, ஏறத்தாழ அதே மாதிரியான ஒரு தேர்தல் அறிக்கையை மமதா பானர்ஜி வெளியிட்டுள்ளார். தமிழக பாணி அரசியலை மம்தா பானர்ஜி வெளியில் எடுப்பதற்கு காரணம் என்ன? இதன் பின்னணியில் யார் இருக்கக் https://ift.tt/eA8V8J

ரஷ்ய அதிபர் புதின் ஒரு கொலைகாரன்... அவர் உரிய விலையை கொடுக்க வேண்டும்... பாய்ந்து அடிக்கும் பைடன்

ரஷ்ய அதிபர் புதின் ஒரு கொலைகாரன்... அவர் உரிய விலையை கொடுக்க வேண்டும்... பாய்ந்து அடிக்கும் பைடன் கொல்கத்தா: அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யாவின் தலையீடுகள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ரஷ்யா இதற்கு உரிய விலை கொடுத்தாக வேண்டும் என்று அதிபர் பைடன் எச்சரித்துள்ளார். கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் பைடன் வெற்றி பெற்றார். குடியரசு கட்சியின் டிரம்ப் படுதோல்வி அடைந்தார். அதிமுக மீது https://ift.tt/eA8V8J

நம்ம சண்டை பிறகு பார்த்துக்கலாம்.. இப்போ அவங்கள உள்ள விடக்கூடாது.. இடதுசாரிகளுக்கு மம்தா அழைப்பு

நம்ம சண்டை பிறகு பார்த்துக்கலாம்.. இப்போ அவங்கள உள்ள விடக்கூடாது.. இடதுசாரிகளுக்கு மம்தா அழைப்பு கொல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலத்தில் பாஜக நுழைவதைத் தடுக்க இடதுசாரி வாக்காளர்கள் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அங்கு தற்போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் https://ift.tt/eA8V8J

15 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு..சிசிடிவி கேமராக்கள் உடைப்பு.. மே.வங்கத்தில் என்னதான் நடக்கிறது?

15 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு..சிசிடிவி கேமராக்கள் உடைப்பு.. மே.வங்கத்தில் என்னதான் நடக்கிறது? கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் பர்கானாஸ் நகரில் 15 இடங்களில் நேற்றிரவு மர்ம நபர் பெட்ரோல் குண்டு வீசியதில், ஒரு குழந்தை உட்பட மூவர் காயமடைந்தனர். மேற்கு வங்கத்தில் அடுத்த வாரம் சட்டசபை தேர்தல் தொடங்குகிறது. தேர்தல் பணிகளை அனைத்துக் கட்சியினரும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், மேற்கு வங்கத்தின் பர்கானாஸ் நகரில் 15 இடங்களில் https://ift.tt/eA8V8J

மாணவர்களுக்கு கடன் அட்டை; ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்... தேர்தல் அறிக்கையில் அசத்தும் மம்தா!

மாணவர்களுக்கு கடன் அட்டை; ரேஷன் பொருட்கள் வீடு தேடி வரும்... தேர்தல் அறிக்கையில் அசத்தும் மம்தா! கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரசின் தேர்தல் அறிக்கையை மம்தா பானர்ஜி இன்று வெளியிட்டார். ஒரு வருடத்தில் 5 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வீடு தேடி வந்து ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும். ஏழைகள், கணவனை இழந்த பெண்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. தேர்தல் https://ift.tt/eA8V8J

ஐசியுவில் ஆக்சிஜன் பொருத்தப்பட்ட பெண்ணை கைகளை கட்டி போட்டு, பலாத்காரம் செய்த வார்டுபாய்

ஐசியுவில் ஆக்சிஜன் பொருத்தப்பட்ட பெண்ணை கைகளை கட்டி போட்டு, பலாத்காரம் செய்த வார்டுபாய் ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஷால்பி என்ற ஆஸ்பத்திரியில், ஐ.சி.யுவில் ஆக்ஸிஜன் பொருத்தப்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த ஒரு பெண்ணை வார்டுபாய் திங்கள்கிழமை இரவு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரமான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இநத் சம்பத்தில் தொடர்புடைய வார்டுபாயை கைது செய்துள்ளோம். சிசிடிவி காட்சிகளை வைத்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று https://ift.tt/eA8V8J

போலி ஆதார்.. பாகிஸ்தான், வங்கதேசம் பயணம்.. மே.வங்கத்தில் கைது செய்யப்பட்ட சீனர்கள்.. விசாரணை தீவிரம்

போலி ஆதார்.. பாகிஸ்தான், வங்கதேசம் பயணம்.. மே.வங்கத்தில் கைது செய்யப்பட்ட சீனர்கள்.. விசாரணை தீவிரம் கொல்கத்தா: போலியான ஆதார் அட்டையுடன் விமானத்தில் செல்ல முயன்ற இரண்டு சீனர்கள் மேற்கு வங்கத்தில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்காளத்தின் சிலிகுரியில் உள்ள பாக்டோகிரா விமான நிலையத்திற்கு நேற்று இரண்டு பேர் வந்துள்ளனர். அவர்கள் தங்களை இந்தியர்களைப் போலவே காட்டிக்கொண்டனர். அங்கிருந்து விமானத்தில் வேறு ஒரு ஊருக்குச் செல்ல முயன்றுள்ளனர். அப்போது அவர்கள் https://ift.tt/eA8V8J

Tuesday, March 16, 2021

ம.பி.யில் 2 நகரங்களில் இன்று முதல் இரவு ஊரடங்கு; மாஸ்க் அணியாவிட்டால் சிறை... அரசு எச்சரிக்கை!

ம.பி.யில் 2 நகரங்களில் இன்று முதல் இரவு ஊரடங்கு; மாஸ்க் அணியாவிட்டால் சிறை... அரசு எச்சரிக்கை! போபால்: மத்திய பிரதேசத்தின் போபால் மற்றும் இந்தூர் நகரங்களில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலில் வருவதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக 700-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இந்த நிலையில் மத்திய பிரதேசத்தின் போபால் மற்றும் இந்தூர் https://ift.tt/eA8V8J

''என்னைக் கொல்ல சதித்திட்டம் தீட்டுகிறார்கள்''... பாஜக மீது மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு!

''என்னைக் கொல்ல சதித்திட்டம் தீட்டுகிறார்கள்''... பாஜக மீது மம்தா பானர்ஜி பகீர் குற்றச்சாட்டு! கொல்கத்தா: தனது பிரசாரத்தில் கூட்டம் வராததால் அமித் ஷா விரக்தியடைந்து என்னை கொல்ல பார்க்கிறார் என்று மம்தா பானர்ஜி குற்றம் சாட்டினார். நாட்டை வழிநடத்துவதற்கு பதிலாக, அவர் கொல்கத்தாவில் அமர்ந்து டி.எம்.சி தலைவர்களை துன்புறுத்தும் சதித்திட்டத்தை மேற்கொள்கிறார் என்றும் மம்தா பானர்ஜி கூறினார். மேற்கு வங்க மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் சூடுபிடித்துள்ளது. சமீபத்தில் ரோயாரி தொகுதியில் https://ift.tt/eA8V8J

ஸ்டாலின் விவசாயினு சொல்வாரு நம்பாதீங்க... ஏன்னா அவர் போலி விவசாயி... போட்டு தாக்கிய எடப்பாடியார்!

ஸ்டாலின் விவசாயினு சொல்வாரு நம்பாதீங்க... ஏன்னா அவர் போலி விவசாயி... போட்டு தாக்கிய எடப்பாடியார்! தஞ்சாவூர்: அதிமுக அரசு விஞ்ஞான பூர்வமான முறையில் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசினார். நான் ஒரு விவசாயி. ஸ்டாலினுக்கு விவசாயத்தை பற்றி எதுவும் தெரியாது.அவர் போலி விவசாயி என்று முதல்வர் குற்றம்சாட்டி பேசினார். முக்கியமான தலைவர்கள் பிரசாரத்துக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் முகாமிட்டு உள்ளதால், தேர்தல் திருவிழா களைகட்டி வருகிறது. புதுவையில் https://ift.tt/eA8V8J

ஒரே வார்த்தை.. கங்குலிக்கு அடுத்த 'நெஞ்சுவலி'யை ரெடி செய்த பாஜக! வங்கத்து 'புலி' சிக்குமா?

ஒரே வார்த்தை.. கங்குலிக்கு அடுத்த 'நெஞ்சுவலி'யை ரெடி செய்த பாஜக! வங்கத்து 'புலி' சிக்குமா? கொல்கத்தா: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி அடிக்கும் சிக்ஸர் போல மேற்குவங்கத்தில் பாஜக சிக்ஸர் அடிக்கும் என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். தமிழகத்தைப் போல... இல்லை, இல்லை.. தமிழகத்தை விட ஒரு படி மேலாக மேற்குவங்கத்தில் தேர்தல் வெப்பம் அனல் வீசுகிறது. மம்தா பானர்ஜியின் திரிணாமூல் காங்கிரஸ் https://ift.tt/eA8V8J

சிஏஏ போராட்டம் தீவிரமாக இருந்த.. அசாமில் தொடரும் பாஜக ஆதிக்கம்... 'இந்த' ஒற்றை விஷயம்தான் காரணம்

சிஏஏ போராட்டம் தீவிரமாக இருந்த.. அசாமில் தொடரும் பாஜக ஆதிக்கம்... 'இந்த' ஒற்றை விஷயம்தான் காரணம் திஸ்பூர்: மத்திய அரசின் சிஏஏவுக்கு எதிராக அசாம் மாநிலத்தில் தீவிரமாகப் போராட்டம் நடத்தப்பட்ட போதிலும், காங்கிரஸ் கட்சியால் அங்கு பெரியளவில் வெல்ல முடியாது என கருத்துக்கணிப்புகளில் தெரியவந்துள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் ஒன்றான அசாமில் வரும் மார்ச் 27, ஏப்ரல் 1 மற்றும் 6 என மூன்று கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. அசாம் மாநிலத்தில் பிராந்திய https://ift.tt/eA8V8J

மேற்கு வங்கம்.. தட்டித் தூக்கப்போகிறார் மம்தா பானர்ஜி.. பாஜகவுக்கு இவ்வளவு சீட்தான்.. அதிரடி சர்வே

மேற்கு வங்கம்.. தட்டித் தூக்கப்போகிறார் மம்தா பானர்ஜி.. பாஜகவுக்கு இவ்வளவு சீட்தான்.. அதிரடி சர்வே கொல்கத்தா: "அடிபட்ட புலிக்கு தான் ஆவேசம் அதிகம்.." என்று சொன்னார் மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி. அந்த வார்த்தையை மிகவும் உண்மையானது என்று சொல்வதை போல இருக்கிறது ஏபிபி செய்தி சேனல் வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு. ஏபிபி செய்தி சேனல் மட்டும் சி வோட்டர் இணைந்து நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. இதில் மேற்கு https://ift.tt/eA8V8J

Monday, March 15, 2021

100% வாக்களிக்க வலியுறுத்தி தேவகோட்டை பள்ளி மாணவர்கள் அஞ்சல் அட்டை மூலம் பிரச்சாரம்

100% வாக்களிக்க வலியுறுத்தி தேவகோட்டை பள்ளி மாணவர்கள் அஞ்சல் அட்டை மூலம் பிரச்சாரம் தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளி மாணவ,மாணவிகள் புதிய முறையில் வீட்டிலிருந்தபடியே அஞ்சல் அட்டை மூலம் பெற்றோருக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கடிதம் எழுதி அனுப்பினார்கள். இந்த நிகழ்வில் முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவ,மாணவிகள் அஞ்சல் அட்டை வாயிலாக தங்கள் சக மாணவ நண்பர்களின் https://ift.tt/eA8V8J

எனது வலியைவிட.. மக்கள் வலி பெரியது... வீல்சேரில் அமர்ந்தபடி பேரணியில் மம்தா உருக்கம்

எனது வலியைவிட.. மக்கள் வலி பெரியது... வீல்சேரில் அமர்ந்தபடி பேரணியில் மம்தா உருக்கம் கொல்கத்தா: புருலியா என்ற பகுதியில் வீல்சேரில் அமர்ந்தபடி பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா தனது வலியைவிட மக்களின் வலி பெரியது என்றும் மக்களுக்காகவே திரிணாமுல் அரசு பல்வேறு திட்டங்களை முன்னெடுத்த வருவதாகவும் தெரிவித்தார். மேற்கு வங்கம் மாநிலத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி முதல் ஏப்ரல் 29ஆம் தேதி வரை எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திரிணாமுல் https://ift.tt/eA8V8J

மொத்தமாக மஞ்சளாக மாறிய சீனாவின் தலைநகர்.. மக்களுக்கு அவசரமாக பறந்த \"அலர்ட்\".. பரபரப்பு சம்பவம்!

மொத்தமாக மஞ்சளாக மாறிய சீனாவின் தலைநகர்.. மக்களுக்கு அவசரமாக பறந்த \"அலர்ட்\".. பரபரப்பு சம்பவம்! பெய்ஜிங்: சீனாவின் தலைநகர் முழுக்க புழுதி சூழ்ந்து இன்று காலை மஞ்சள் நிறத்தில் தோற்றம் அளித்தது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சீனாவில் இருக்கும் கோபி பாலைவனத்தில் எல்லா வருடமும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் புயல் ஏற்படும். புழுதி புயல் ஏற்பட்டு அங்கிருந்து மணல் காற்று ஊருக்குள் வருகிறது. சீனாவின் வடகிழக்கு பகுதிகளிலும், வடமேற்கு பகுதியிலும் இந்த https://ift.tt/eA8V8J

திடீரென்று தலைநகரை சூழ்ந்த புழுதி புயல்... 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து

திடீரென்று தலைநகரை சூழ்ந்த புழுதி புயல்... 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து பெய்ஜிங்: சீன தலைநகர் பெய்ஜிங்கில் திடீரென்று ஏற்பட்டுள்ள புழுதி புயல் காரணமாக 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. சீன தலைநகர் பெய்ஜிங்கில் திடீரென்று கடந்த சில நாட்களுக்கு முன் புழுதி புயல் ஏற்பட்டது. இதன் காரணமாக நகர் முழுவதும் இருக்கும் அடுக்குமாடி கட்டடங்களில் புழுதி படித்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்ஜிங் நகரில் https://ift.tt/eA8V8J

ஐரோப்பிய நாடுகளில்.. ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கு தொடரும் தடை.. அச்சத்தில் பொதுமக்கள்.. காரணம் இதுதான்

ஐரோப்பிய நாடுகளில்.. ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிக்கு தொடரும் தடை.. அச்சத்தில் பொதுமக்கள்.. காரணம் இதுதான் ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்து மற்றும் அயர்லாந்து ஆகிய நாடுகளிலும் தற்போது ஆக்ஸ்போர்ட் தடுப்பூசியின் பயன்பாட்டிற்குத் தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. உலகெங்கும் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. பிரேசில், அமெரிக்கா போன்ற நாடுகளில் கொரோனா பரவலின் வேகம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக ஐரோப்பிய நாடுகள் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்தியுள்ளன.   https://ift.tt/eA8V8J

அடி தூள்.. அமெரிக்க லாட்டரி ஜாக்பாட் 1300 கோடி உங்களுக்குத்தான்.. சிம்பிளா ஜெயிக்க சூப்பர் சான்ஸ்

அடி தூள்.. அமெரிக்க லாட்டரி ஜாக்பாட் 1300 கோடி உங்களுக்குத்தான்.. சிம்பிளா ஜெயிக்க சூப்பர் சான்ஸ் வாஷிங்டன்: இந்த வார இறுதியில் இந்தியாவில் இருந்து ஒருவர் 1300 கோடி வெல்லும் பணக்காரராக மாறக்கூடும் அமெரிக்க பவர்பால் லாட்டரி தற்போது உலகின் மிகப்பெரிய ஜாக்பாட் பரிசாக 184 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்குகிறது. இந்த மகத்தான பரிசை வெல்லப்போவது இந்தியாவைச் சேர்ந்த ஒருவராக இருக்கலாம்! 184 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள அமெரிக்க பவர்பால் லாட்டரியின் https://ift.tt/eA8V8J

ஆந்திரா உள்ளாட்சித் தேர்தல்: ஜெகன் கட்சி அமோகம்- கடும் பின்னடவை சந்தித்தது சந்திரபாபு நாயுடு கட்சி

ஆந்திரா உள்ளாட்சித் தேர்தல்: ஜெகன் கட்சி அமோகம்- கடும் பின்னடவை சந்தித்தது சந்திரபாபு நாயுடு கட்சி அமராவதி: ஆந்திரா உள்ளாட்சி தேர்தலில் மொத்தம் உள்ள 75 நகராட்சிகளில் 73 நகராட்சிகளை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. ஆந்திராவில் 12 மாநகராட்சிகள், 75 நகராட்சிகளுக்கு கடந்த 10-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குகள் ஞாயிற்றுக்கிழமை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.   https://ift.tt/eA8V8J

மம்தா காயம்... திட்டமிடப்பட்ட தாக்குதலா.. எதிர்பாராத விபத்தா? வெளியான பரபரப்பு தகவல்கள்

மம்தா காயம்... திட்டமிடப்பட்ட தாக்குதலா.. எதிர்பாராத விபத்தா? வெளியான பரபரப்பு தகவல்கள் கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தாக்கப்பட்டதாக முதலில் தகவல் வெளியான நிலையில், அவர் கார் விபத்திலேயே காயமடைந்திருக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றதைப் போல இந்த முறையும் வென்று https://ift.tt/eA8V8J

Sunday, March 14, 2021

மே.வங்க தேர்தல்: புது ரத்தம் பாய்ச்சும் சி.பி.எம்... ஏராளமான இளைஞர்கள் வேட்பாளர்களாக களமிறக்கம்!

மே.வங்க தேர்தல்: புது ரத்தம் பாய்ச்சும் சி.பி.எம்... ஏராளமான இளைஞர்கள் வேட்பாளர்களாக களமிறக்கம்! கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் டெல்லி ஜே.என்.யூ பல்கலைக் கழக மாணவர் சங்க தலைவர் ஆயிஷி கோஷ் உள்ளிட்ட ஏராளமான இளைஞர்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர்களாக களம் இறக்கியுள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக, காங்கிரஸ்-இடதுசரிகள் கூட்டணி ஆகியவை களத்தில் நிற்கின்றன. மேற்கு https://ift.tt/eA8V8J

மம்தா பாதுகாப்பில் கவனக்குறைவுடன் செயல்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பணி இடைநீக்கம்; தேர்தல் ஆணையம் அதிரடி!

மம்தா பாதுகாப்பில் கவனக்குறைவுடன் செயல்பட்ட ஐபிஎஸ் அதிகாரி பணி இடைநீக்கம்; தேர்தல் ஆணையம் அதிரடி! கொல்கத்தா: மம்தா பானர்ஜிக்கு பாதுகாப்பு வழங்கிய இசட்பிளஸ் பிரிவின் இயக்குநர் ஐபிஎஸ் அதிகாரி விவேக் சாஹேயை பணி இடைநீக்கம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ரேயபாரா பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டபோது மம்தா பானர்ஜிக்கு இடது கால் மற்றும் மணிக்கட்டில் காயம் ஏற்பட்டது. இது திட்டமிட்ட தாக்குதல் என்று மம்தா கூறினார். ஆனால் காரின் கதவு இடித்ததால் https://ift.tt/eA8V8J

வீல் சேரில் அமர்ந்தபடி பிரசாரம் மேற்கொண்ட மம்தா.. ''அடிபட்ட புலி மிகவும் ஆபத்தானது'' என்று ஆவேசம்!

வீல் சேரில் அமர்ந்தபடி பிரசாரம் மேற்கொண்ட மம்தா.. ''அடிபட்ட புலி மிகவும் ஆபத்தானது'' என்று ஆவேசம்! கொல்கத்தா: பிரசாரம் மேற்கொண்டபோது காலில் அடிபட்ட மம்தா பானர்ஜி, இன்று உடைந்த காலுடன் வீல் சேரில் அமர்ந்தபடி பிரசாரத்தை மீண்டும் தொடங்கினார். அடிபட்ட புலி மிகவும் ஆபத்தானது. வாழ்க்கையில் நான் பல தாக்குதல்களை எதிர்கொண்டேன், ஆனால் ஒருபோதும் தலை வணங்கவில்லை என்று மம்தா பானர்ஜி ஆவேமாக பேசினார். திண்டுக்கல் ஆத்தூர் அணையில் நீரில் மூழ்கி 5 சிறுவர்கள் https://ift.tt/eA8V8J

5 மாநில தேர்தல்... பாஜகவுக்கு எதிராக களமிறங்கிய விவசாயிகள்... சூறாவளி பிரச்சாரத்தால் கலகத்தில் பாஜக

5 மாநில தேர்தல்... பாஜகவுக்கு எதிராக களமிறங்கிய விவசாயிகள்... சூறாவளி பிரச்சாரத்தால் கலகத்தில் பாஜக கொல்கத்தா: நந்திகிராம் தொகுதியில் இன்று நடைபெற்ற மகாபஞ்சாயத்து நிகழ்ச்சியில் பாஜகவுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த விவசாயச் சங்க தலைவர் ராகேஷ் டிக்கைட் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான கோஷத்தை எழுப்பினார். மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராகத் தலைநகரில் கடந்த நவம்பர் மாதம் இறுதி முதல் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் 100 நாட்களைக் https://ift.tt/eA8V8J

எல்லை மீறும் சீனா? பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில்... 'மேட் இன் சீனா' ரகசிய கேமராக்கள் கண்டெடுப்பு

எல்லை மீறும் சீனா? பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில்... 'மேட் இன் சீனா' ரகசிய கேமராக்கள் கண்டெடுப்பு இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மேல் சபையில் வாக்கெடுப்பு நடைபெறும் இடத்திற்கு அருகில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ரகசிய கேமராக்கள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நமது அண்டை நாடான பாகிஸ்தானுக்கும் நமக்கும் பெரும்பாலான நேரங்களில் சுமுகமான உறவு இருந்ததில்லை. இந்தியா எல்லையில் பயங்கரவாதிகளை அனுப்புவது, துப்பாக்கிச் சூடு எனப் பாகிஸ்தான் அத்துமீறிக்கொண்டே இருக்கும். அதேநேரம் பாகிஸ்தானுக்கும் அதன் மற்றொரு https://ift.tt/eA8V8J

Saturday, March 13, 2021

கதைய கேட்டுகிட்டு மீண்டும் திமுக, அதிமுகவுக்கு ஓட்டு போட்டீங்க.. உங்கள் கைல குஷ்டம் வரும்.. சீமான்!

கதைய கேட்டுகிட்டு மீண்டும் திமுக, அதிமுகவுக்கு ஓட்டு போட்டீங்க.. உங்கள் கைல குஷ்டம் வரும்.. சீமான்! சின்னசேலம்: மறுபடியும் உதயசூரியனுக்கோ, இரட்டை இலைக்கோ ஓட்டு போட்டீர்கள் என்றால் உங்கள் கைகளுக்கு குஷ்டம்தான் வரும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியுள்ளார். நாம் தமிழர் கட்சி வரும் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது. 117 ஆண் வேட்பாளர்களும் 117 பெண் வேட்பாளர்களும் களம் காண்கிறார்கள். தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் https://ift.tt/eA8V8J

ஒரு நாள் மட்டும் ரெஸ்ட்.. வீல்சாரில் அமர்ந்தவாறு பேரணியில் பங்கேற்கும் மம்தா.. தொண்டர்கள் உற்சாகம்

ஒரு நாள் மட்டும் ரெஸ்ட்.. வீல்சாரில் அமர்ந்தவாறு பேரணியில் பங்கேற்கும் மம்தா.. தொண்டர்கள் உற்சாகம் கொல்கத்தா: நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்து திரும்பிய மம்தா பானர்ஜி, இன்று வீல் சார் அமர்ந்தவாறே பேரணி ஒன்றில் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் இருந்து https://ift.tt/eA8V8J

உத்தரகண்டில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ பிடித்ததால் பரபரப்பு!

உத்தரகண்டில் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ பிடித்ததால் பரபரப்பு! டேராடூன்: டெல்லியில் இருந்து டேராடூன் நோக்கி சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்து ரயிலை நிறுத்தினார்கள். பயணிகள் உடனடியாக கீழே இறக்கி விடப்பட்டனர்.யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று உத்தரகண்ட் டிஜிபி அசோக் குமார் தெரிவித்தார். தலைநகர் டெல்லியில் இருந்து உத்தரகண்ட் மாநிலம் https://ift.tt/eA8V8J

மம்தா பானர்ஜியை யாரும் தாக்கவில்லை.. கார் கதவு பட்டதால் காயம்.. தேர்தல் பார்வையாளர்கள் அறிக்கை

மம்தா பானர்ஜியை யாரும் தாக்கவில்லை.. கார் கதவு பட்டதால் காயம்.. தேர்தல் பார்வையாளர்கள் அறிக்கை கொல்கத்தா: நந்திகிராமில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் காலில் ஏற்பட்ட காயம் தற்செயலானது என்று தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்பட்ட விரிவான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் சிறப்பு பார்வையாளர்களான விவேக் துபே மற்றும் அஜய் நாயக் ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் இந்த அறிக்கையை அளித்துள்ளது.இந்த அறிக்கையில், சிறப்பு பார்வையாளர்கள், மமதா பானர்ஜிக்கு தாக்குதலின் விளைவாக காயம் ஏற்படவில்லை https://ift.tt/eA8V8J

பாஜகவின் முன்னாள் நிதியமைச்சரை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய திரிணாமுல் காங்கிரஸ்... கலகத்தில் பாஜக

பாஜகவின் முன்னாள் நிதியமைச்சரை.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய திரிணாமுல் காங்கிரஸ்... கலகத்தில் பாஜக கொல்கத்தா: வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்த யஷ்வந்த் சின்ஹா இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. கடந்த இரண்டு தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை வீழ்த்தியே தீர வேண்டும் என்ற முனைப்புடன் பாஜக களமிறங்கியுள்ளது. அதற்கு ஏற்றவாறு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பல முக்கிய தலைவர்களையும் https://ift.tt/eA8V8J

Friday, March 12, 2021

\"துரைமுருகனுடன் நான்\".. எல்லாம் வீரமணி செய்த வேலை.. கண்ணீர் விட்டு அழுத நிலோபர் கபீல்!

\"துரைமுருகனுடன் நான்\".. எல்லாம் வீரமணி செய்த வேலை.. கண்ணீர் விட்டு அழுத நிலோபர் கபீல்! திருப்பத்தூர்: "துரைமுருகனுடன் நான் உறவினராக பழகுகிறேன் என்கிறார்கள்.. அவருடன் நான் பழகவே இல்லை.. அமைச்சர் கேசி வீரமணிதான் துரைமுருகனிடம் மாமன் மச்சான் என்று பேசுகிறார்.. பாஜகவுடன் கூட்டணி வைத்தால் எமது முஸ்லிம் சமுதாயத்தில் கொஞ்சம் ஓரங்கட்ட தான் செய்வாங்க.." என்று அமைச்சர் நிலோபர் கபில் கண்ணீர் மல்க கூறியுள்ளது, அதிமுக, திமுக வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி https://ift.tt/eA8V8J

காலில் கட்டு, வாடிய முகம்... வீல் சாரில் அமர்ந்தபடி... மருத்துவமனையில் இருந்து திரும்பிய மம்தா!

காலில் கட்டு, வாடிய முகம்... வீல் சாரில் அமர்ந்தபடி... மருத்துவமனையில் இருந்து திரும்பிய மம்தா! கொல்கத்தா: கடந்த இரண்டு நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மம்தா பானர்ஜி, நேற்றிரவு வீடு திரும்பினார். மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதில் நந்திகிராம் தொகுதி முக்கியமானதாக மாறியுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியிலிருந்து பாஜகவில் ஐக்கியமான சுவேந்து அதிகாரி இங்கிருந்துதான் போட்டியிடுகிறார். அதேபோல மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் https://ift.tt/eA8V8J

நந்திகிராமில் மம்தாவை எதிர்த்து போட்டி: சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல்.. களைகட்டப்போகும் ஆட்டம்!

நந்திகிராமில் மம்தாவை எதிர்த்து போட்டி: சுவேந்து அதிகாரி வேட்புமனு தாக்கல்.. களைகட்டப்போகும் ஆட்டம்! கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு எதிராக நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் சுவேந்து அதிகாரி, ஹால்டியாவில் உள்ள துணை பிரிவு அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். சில நாட்களுக்கு முன்பு ரேயபாரா பகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்ட மம்தா பானர்ஜியை சிலர் பிடித்து தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் மம்தாவின் இடது கால் மற்றும் https://ift.tt/eA8V8J

Thursday, March 11, 2021

இது மிகவும் தவறு விஷயம்.. மம்தா தாக்கப்பட்டதற்கு பின் சதியா?.. கிடுக்கும்படி போட்ட தேர்தல் ஆணையம்!

இது மிகவும் தவறு விஷயம்.. மம்தா தாக்கப்பட்டதற்கு பின் சதியா?.. கிடுக்கும்படி போட்ட தேர்தல் ஆணையம்! கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தேர்தல் ஆணையம் ஒரு வகையில் உடந்தையாக செயல்பட்டது என்று திரிணாமுல் காங்கிரஸ் புகார் வைத்துள்ளது. இதற்கு தேர்தல் ஆணையமும் பதிலடி கொடுத்துள்ளது. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நேற்று பிரச்சாரத்தின் போது தாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொல்கத்தா அரசியலை இந்த https://ift.tt/eA8V8J

மம்தா மீது தாக்குதல்.. தேர்தல் ஆணையம் மீது அவதூறு பரப்பிய திரிணமூல் காங்.கிற்கு கண்டனம்

மம்தா மீது தாக்குதல்.. தேர்தல் ஆணையம் மீது அவதூறு பரப்பிய திரிணமூல் காங்.கிற்கு கண்டனம் கொல்கத்தா: மம்தா பானர்ஜி மீதான தாக்குதலை கண்டித்து திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் அளித்த கடிதத்தில் முழுக்க முழுக்க அவதூறுகளும் வெறுப்புணர்வுகளும் இருந்தது என இந்திய தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் அரசியலமைப்பின் அடிதளத்தையே குறைத்து மதிப்பீடும் வகையில் உள்ளது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் மார்ச் மாதம் கடைசி https://ift.tt/eA8V8J

ரத்தம் உறைதல் பிரச்சினை.. ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்து பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்திய டென்மார்க்!

ரத்தம் உறைதல் பிரச்சினை.. ஆஸ்ட்ராஜெனிகா தடுப்பு மருந்து பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்திய டென்மார்க்! கோபென்ஹேகன்: ரத்த உறைதல் ஏற்படுவதாக எழுந்த புகாரை அடுத்து ஆஸ்ட்ராஜெனிகா எனும் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்திக் கொண்ட நாடுகளில் 6ஆவது நாடாக டென்மார்க் விளங்குகிறது. உலகில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாளுக்கு நாள் நோயாளிகளின் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பினாலும் புதிய நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக https://ift.tt/eA8V8J

நெஞ்சு வலிக்கிறது.. இருந்தாலும் 2-3 நாட்களில் மக்கள் பணிக்கு திரும்புவேன்.. மம்தா வெளியிட்ட வீடியோ

நெஞ்சு வலிக்கிறது.. இருந்தாலும் 2-3 நாட்களில் மக்கள் பணிக்கு திரும்புவேன்.. மம்தா வெளியிட்ட வீடியோ கொல்கத்தா: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மம்தா பானர்ஜி, தொண்டர்கள் அமைதியாக இருக்கும்படி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். மேற்கு வங்க தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட மம்தா பானர்ஜி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து நேற்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். நேற்று மாலை நந்தி கிராமிலுள்ள பிருளியா பஜார் என்ற பகுதியில் பிரச்சாரத்தை அவர் மேற்கொண்டிருந்தார். https://ift.tt/eA8V8J

இந்தியாவில் இருந்தபடியே.. அமெரிக்க லாட்டரி வாங்கி 1200 கோடி வெல்ல முடியும்! ரொம்ப ஈஸி

இந்தியாவில் இருந்தபடியே.. அமெரிக்க லாட்டரி வாங்கி 1200 கோடி வெல்ல முடியும்! ரொம்ப ஈஸி வாஷிங்டன்: இந்த வார இறுதியில் இந்தியாவில் இருந்து ஒருவர் 1200 கோடி வெல்லும் பணக்காரராக மாறக்கூடும் அமெரிக்க பவர்பால் லாட்டரி தற்போது உலகின் மிகப்பெரிய ஜாக்பாட் பரிசை வழங்குகிறது: 12.2 பில்லியன் INR (169 மில்லியன் அமெரிக்க டாலர்). இந்த மகத்தான பரிசை வெல்லப்போவது இந்தியாவைச் சேர்ந்த ஒருவராக இருக்கலாம்! 169 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள https://ift.tt/eA8V8J

நாட்டை பாதுகாக்க தயாராக இருங்கள்... ஜி ஜின்பிங் பேச்சு... இந்தியாவுக்கு மறைமுக எச்சரிக்கை?

நாட்டை பாதுகாக்க தயாராக இருங்கள்... ஜி ஜின்பிங் பேச்சு... இந்தியாவுக்கு மறைமுக எச்சரிக்கை? பெய்ஜிங்: நாட்டின் இறையாண்மையைப் பாதுகாக்க எந்த நேரத்திலும் சிக்கலான மற்றும் கடினமான சூழ்நிலைகளுக்கு எதிர்கொள்ளச் சீன ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்று அந்நாட்டின் அதிபர் ஜி ஜின்பிங் பேசியுள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் எல்லையில் மோதல் போக்கு நிலவி வருகிறது. இரு நாடுகளும் அதிகப்படியான வீரர்களை எல்லையில் குவித்துள்ளதால் https://ift.tt/eA8V8J

தேர்தல் வந்தா போதும்... வாய திறந்தாலே பொய்தான்.. மம்தா மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கும் பாஜக

தேர்தல் வந்தா போதும்... வாய திறந்தாலே பொய்தான்.. மம்தா மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கும் பாஜக கொல்கத்தா: அரசியல் லாபத்திற்காகத் தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து மம்தா பானர்ஜி பொய்யான தகவல்களைப் பரப்புவதாக தேர்தல் ஆணையத்தில் புகாரளிக்கவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது. மேற்கு வங்கத்தின் நந்நிகிராம் தொகுதியில் நேற்று தீவிர தேர்தல் பிரசாரத்தில் மம்தா பானர்ஜி ஈடுபட்டார். அப்போது நான்கு முதல் ஐந்து பேர் திடீரென்று தன்னை சூழ்ந்து கொண்டு கார் மீது தன்னை https://ift.tt/eA8V8J

Wednesday, March 10, 2021

சூப்பர் சம்பவம்.. பிரதமர் மோடிக்கு நன்றி.. கனடாவில் வைக்கப்பட்ட பேனர்.. அடடே, இதுதான் காரணமா!

சூப்பர் சம்பவம்.. பிரதமர் மோடிக்கு நன்றி.. கனடாவில் வைக்கப்பட்ட பேனர்.. அடடே, இதுதான் காரணமா! டோரன்டோ: கனடாவுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கி உதவிய பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி என்று கனடாவில் விளம்பரப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. பிரிட்டன், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா பரவலும் வைரஸ் பரவலைப் பல மடங்கு அதிகரித்துள்ளது. தற்போதைய சூழ்நிலையில், தடுப்பூசிகள் மட்டுமே வைரஸ் https://ift.tt/eA8V8J

களையிழந்த முகம்.. காலில் பெரிய கட்டோடு படுத்த படுக்கையாக.. வைரலான மம்தா போட்டோ.. கொதித்த தொண்டர்கள்!

களையிழந்த முகம்.. காலில் பெரிய கட்டோடு படுத்த படுக்கையாக.. வைரலான மம்தா போட்டோ.. கொதித்த தொண்டர்கள்! கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காலில் கட்டோடு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.. திரிணாமுல் தொண்டர்கள் இடையே இந்த புகைப்படம் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி நேற்று பிரச்சாரத்தின் போது தாக்கப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்ப ஏற்படுத்தி உள்ளது. நேற்று பிருளியா பஜார் https://ift.tt/eA8V8J

மம்தாவை ஒழித்துகட்ட நினைக்கிறார்கள்... இதற்கெல்லாம் அவர் அஞ்சமாட்டார்.. திரிணாமுல் பதிலடி

மம்தாவை ஒழித்துகட்ட நினைக்கிறார்கள்... இதற்கெல்லாம் அவர் அஞ்சமாட்டார்.. திரிணாமுல் பதிலடி கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்படுவது இது முதல் முறை இல்லை என்றும் இதெல்லாம் அவரை அமைதியாக்காது என்றும் திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் நந்திகிராம் தொகுதியிலிருந்து போட்டியிட மம்தா பானர்ஜி நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். பாஜக சார்பில் அவரை எதிர்த்து சுவேந்து அதிகாரி https://ift.tt/eA8V8J

\"கார் கதவை வைத்து தாக்குதல்\".. என்னை தனியா விடுங்க.. வலிக்குது.. உருகிய மம்தா.. என்ன நடந்தது?

\"கார் கதவை வைத்து தாக்குதல்\".. என்னை தனியா விடுங்க.. வலிக்குது.. உருகிய மம்தா.. என்ன நடந்தது? கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று பிரசாரத்தின் போது தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.. இந்த தாக்குதல் எப்படி நடந்தது என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன.. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திரிணாமுல் காங்கிரஸ் சார்பாக மீண்டும் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட இருக்கிறார். தன்னுடைய அரசியல் பயணத்திற்கு அடித்தளமிட்ட அதே https://ift.tt/eA8V8J

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல்.. 5 பேர் தள்ளிவிட்டதால் காலில் காயம்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல்.. 5 பேர் தள்ளிவிட்டதால் காலில் காயம் கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் காலில் காயம் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளது. மேற்கு வங்கம் மாநிலத்திற்கு மார்ச் இறுதியில் சட்டசபைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார். கொல்கத்தாவிலிருந்து 130 கிலோமீட்டர் தூரம் உள்ள நந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்ய மம்தா https://ift.tt/eA8V8J

திருமணத்தை மீறிய உறவு.. துரத்திய சந்தேகம்.. மனைவியின் கால், கையை துண்டாக்கிய கொடூரம்!

திருமணத்தை மீறிய உறவு.. துரத்திய சந்தேகம்.. மனைவியின் கால், கையை துண்டாக்கிய கொடூரம்! மத்திய பிரதேசம்: திருமணத்தை மீறிய உறவு தொடர்பான சந்தேகத்தால் அரங்கேறிய சம்பவம் கேட்போரை அதிர வைக்கிறது. மத்திய பிரதேசம் மாநிலத்தின் போபால் நகரைச் சேர்ந்தவர் 32 வயதே ஆன ப்ரீத்தம் சிங் சிசோடியா. இவரது மனைவி சங்கீதா. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்தூரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் மேற்பார்வையாளராக சங்கீதா பணிபுரிந்து வருகிறார். வேலை https://ift.tt/eA8V8J

அவரே மண்ணின் மைந்தர் அல்ல.. அவர் கூறும் இந்து மந்திரங்களும் தவறானது... மம்தாவை குறிவைக்கும் பாஜக

அவரே மண்ணின் மைந்தர் அல்ல.. அவர் கூறும் இந்து மந்திரங்களும் தவறானது... மம்தாவை குறிவைக்கும் பாஜக கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் நந்திகிராமில் போட்டியிட மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில், அவர் நந்திகிராமின் மண்ணின் மைந்தர் இல்லை என்றும் தேர்தலுக்காக வந்துள்ளார் என்றும் பாஜகவின் சுவேந்து அதிகாரி விமர்சித்துள்ளார். வரும் மார்ச் 27ஆம் தேதி முதல் எட்டு கட்டங்களாக மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் கடந்த இரண்டு முறை தேர்தலில் https://ift.tt/eA8V8J

மாபெரும் பேரணி.. நந்திகிராமில் கெத்தாக வேட்புமனு தாக்கல் செய்த மம்தா.. சமாளிப்பாரா சுவேந்து அதிகாரி?

மாபெரும் பேரணி.. நந்திகிராமில் கெத்தாக வேட்புமனு தாக்கல் செய்த மம்தா.. சமாளிப்பாரா சுவேந்து அதிகாரி? கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் நந்திகிராம் சட்டசபை தொகுதியில் போட்டியிட மம்தா பானர்ஜி வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் வரும் மார்ச் 27ஆம் தேதி தொடங்கி எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியைத் தொடர வேண்டும் என்ற முனைப்பில் திரிணாமுல் காங்கிரஸ் களமிறங்குகிறது. https://ift.tt/eA8V8J

உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் தேர்வு... இன்று மாலையே பதவியேற்கிறார்

உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் தேர்வு... இன்று மாலையே பதவியேற்கிறார் டேராடூன்: திரிவேந்திர சிங் ராவத் தனது முதல்வர் பதவியை நேற்று ராஜினாமா செய்திருந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத் சிங் ராவத் எம்பி தேர்வு செய்யப்பட்டுள்ளார். உத்தரகண்ட் மாநிலத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக திரிவேந்திர சிங் ராவத் முதல்வராக இருந்தார். இருப்பினும், அவரது செயல்பாடுகளில் எம்எல்ஏகள் சிலர் அதிருப்தியடைந்தனர். பாஜக தலைவர் ஜேபி நட்டா https://ift.tt/eA8V8J

Tuesday, March 9, 2021

ராவத் போய் ராவத் வந்தார்.. உத்தரகாண்ட் புதிய முதல்வராக தீரத்சிங் ராவத் நியமனம்

ராவத் போய் ராவத் வந்தார்.. உத்தரகாண்ட் புதிய முதல்வராக தீரத்சிங் ராவத் நியமனம் டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தின் புதிய முதல்வராக தீரத்சிங் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். உத்தரகாண்ட் மாநில சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெறும் நிலையில் முதல்வரை மாற்றி இருக்கிறது பாஜக. 2017-ம் ஆண்டு உத்தரகாண்ட் சட்டசபையின் 69 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜக 57 இடங்களைக் கைப்பற்றி அசுர பலத்துடன் ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் கட்சியால் 11 இடங்களில்தான் https://ift.tt/eA8V8J

நம்ம ஊர்ல டீ தானே குடிக்கறாங்க... மேற்கு வங்க முதல்வர் மமதா டீ போட்டு அசத்தல் - செம ஸ்கோர்

நம்ம ஊர்ல டீ தானே குடிக்கறாங்க... மேற்கு வங்க முதல்வர் மமதா டீ போட்டு அசத்தல் - செம ஸ்கோர் நந்திகிராம்: மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் முதல்வர் மமதா பானர்ஜி, பிரச்சாரத்தின் போது டீக்கடைக்குள் புகுந்து டக்கென்று பாலை ஊற்றி டீ தூளை போட்டு ஒரு ஆற்று ஆற்றி தொண்டர்களுக்கு கொடுத்து அசத்தினார். தேர்தல் திருவிழா வந்து விட்டாலே போதும் வாக்காளர்களை கவர ஆள் ஆளுக்கு செய்யும் வேலைகள் ஆளை விடுங்கடா https://ift.tt/eA8V8J

டெல்லிக்கு போய் கேளுங்கள்.. உத்தரகாண்ட் முதல்வர் பதவி ராஜினாமா ஏன்? பாஜக தேசிய தலைமை அதிரடி முடிவு

டெல்லிக்கு போய் கேளுங்கள்.. உத்தரகாண்ட் முதல்வர் பதவி ராஜினாமா ஏன்? பாஜக தேசிய தலைமை அதிரடி முடிவு டேராடூன்: உத்தரகாண்ட் முதல்வராக இருந்த திரிவேந்திர சிங் ராவத் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்தார். உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள 69 சட்டமன்ற தொகுதிகளில் 57 தொகுதிகளில் கடந்த 2017ல் பாஜக வெற்றிபெற்றது. அங்கு பாஜக வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த திரிவேந்திர சிங் ராவத் பிரதமர் மோடி மூலம் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். https://ift.tt/eA8V8J

பா.ஜ.க ஆட்சி நடந்து வரும்... உத்தரகண்ட் முதல்வர் திடீர் ராஜினாமா... என்ன காரணம் தெரியுமா?

பா.ஜ.க ஆட்சி நடந்து வரும்... உத்தரகண்ட் முதல்வர் திடீர் ராஜினாமா... என்ன காரணம் தெரியுமா? டேராடூன்: பாஜக ஆட்சி நடந்தும் உத்தரகாண்டில் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் இன்று திடீரென தனது பதிவியை ராஜினாமா செய்தார். எம்.எல்.ஏக்கள் சிலர் திரிவேந்திர சிங் ராவத் சிங்கின் செயல்பாட்டில் அதிருப்தி அடைந்ததால் பாஜக மேலிடம் உத்தரவின்பேரில் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறப்படுகிறது. சுமார் 4 ஆண்டுகளாக உத்தரகாண்ட் முதல்வராக ஆக்கிய கட்சி தலைமைக்கு https://ift.tt/eA8V8J

என்னை கொன்னுடுங்க... குழந்தைகளை விட்டுருங்க.. ராணுவத்திடம் கைகூப்பி கெஞ்சிய கன்னியாஸ்திரி

என்னை கொன்னுடுங்க... குழந்தைகளை விட்டுருங்க.. ராணுவத்திடம் கைகூப்பி கெஞ்சிய கன்னியாஸ்திரி நாய்பிடாவ்: சர்ச்சில் உள்ள குழந்தைகளைக் காப்பாற்ற மியான்மர் ராணுவத்திடம் கன்னியாஸ்திரி ஒருவர் கை கூப்பிக் கெஞ்சும் புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. மியான்மர் நாட்டில் பிப்ரவரி முதல் வாரம் ராணுவ புரட்சி ஏற்பட்டது. அங்கு அமைந்திருந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை அந்நாட்டு ராணுவம் கவிழ்த்தது. ஆங் சான் சூகி உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் வீட்டுக் காவலிலும், கைதும் https://ift.tt/eA8V8J

அமித் ஷா பிளானுக்கு சிக்கல்.. என்ன சர்வேயில் இப்படி ரிசல்ட் வந்து இருக்கு.. மமதாவிற்கு குட் நியூஸ்!

அமித் ஷா பிளானுக்கு சிக்கல்.. என்ன சர்வேயில் இப்படி ரிசல்ட் வந்து இருக்கு.. மமதாவிற்கு குட் நியூஸ்! கொல்கத்தா: கடந்த 100 நாட்களாக டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டம் காரணமாக மேற்கு வங்க தேர்தலில் முக்கியமான மாற்றங்கள் ஏற்படும் என்று ஏபிபி-சி.என்.எக்ஸ் சர்வே தெரிவித்துள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங். 41.53% வாக்குகள் பெறும் என்று ஏபிபி-சி.என்.எக்ஸ் சர்வே நேற்று தெரிவித்தது. மேற்கு வங்கத்தில் பாஜகவுக்கு 34% வாக்குகள் கிடைக்கும், இடதுசாரி-காங். அணிக்கு 19% https://ift.tt/eA8V8J

அமைச்சருக்கு எந்த அதிகாரமும் இல்லை.. அவரால் சுயமாக பேச முடிவதில்லை.. போட்டு தாக்கும் ராகேஷ் டிக்கைட்

அமைச்சருக்கு எந்த அதிகாரமும் இல்லை.. அவரால் சுயமாக பேச முடிவதில்லை.. போட்டு தாக்கும் ராகேஷ் டிக்கைட் இந்தூர்: வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமரை மறைமுகமாக தாக்கிப் பேசிய ராகேஷ் டிக்கைட், மக்கள் தேர்ந்தெடுத்துள்ள தலைவருக்கு உண்மையில் எந்தவொரு அதிகாரமும் இல்லை என்றும் அவரால் சுயமாக எதையும் பேச முடிவதில்லை என்றும் தெரிவித்தார். மத்திய அரசின் விவசாய சட்டங்களுக்கு எதிராக தலைநகரில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டம் தற்போது 100ஆவது நாளை https://ift.tt/eA8V8J

Monday, March 8, 2021

புடவையை சும்மா ஏத்திக் கட்டி.. \"கபடி கபடி\" .. இளைஞர்களை தெறிக்க விட்ட ரோஜா

புடவையை சும்மா ஏத்திக் கட்டி.. \"கபடி கபடி\" .. இளைஞர்களை தெறிக்க விட்ட ரோஜா ஆந்திரா: நடிகையும், ஆந்திர எம்.எல்.ஏ.வுமான ரோஜா, கபடி விளையாடிய வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக ஒரு ரவுண்டு வந்தவர் ரோஜா. பிறகு இயக்குனர் ஆர்.கே.செல்வமணியை மணந்த பிறகு நடிப்பதை குறைத்துவிட்டார். அதேசமயம், அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த ரோஜா, ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சியில் நகரி https://ift.tt/eA8V8J

உலக நாடுகளை ஆட்கொள்ளும் புதிய பீதி: சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சல்!

உலக நாடுகளை ஆட்கொள்ளும் புதிய பீதி: சீனா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் வேகமாக பரவும் பன்றிக் காய்ச்சல்! பீஜிங்: ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் எனப்படும் ஒரு வகை பன்றி காய்ச்சல் சீனா, மலேசியா, வியட்நாம், மலேசியா உள்ளிட்ட ஆசிய நாடுகளில் தீவிரமாக பரவி வருகிறது. உலகளவில் பன்றிகளின் தாயகமாக விளங்கும் சீனா, 2018 ஆம் ஆண்டில் முதன்முதலில் பன்றி காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக தெரிவித்தது. ஹெபீ, ஹெனன் போன்ற இடங்களில் பாதிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பயிர் https://ift.tt/eA8V8J

பங்குனி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மார்ச் 14-ல் திறப்பு

பங்குனி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மார்ச் 14-ல் திறப்பு பம்பை: பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வரும் 14-ந் தேதி திறக்கப்பட உள்ளது. மார்ச் 19-ந் தேதி ஐயப்பன் கோவில் பங்குனி ஆறாட்டு திருவிழா தொடங்க உள்ளது. மகர ஜோதிக்குப் பின்னர் மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டது. 5 நாட்கள் திறக்கப்பட்ட https://ift.tt/eA8V8J

லிப்டில் சிக்கி மரணம்.. கொல்கத்தா தீ விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு.. என்ன நடந்தது?

லிப்டில் சிக்கி மரணம்.. கொல்கத்தா தீ விபத்தில் பலி எண்ணிக்கை 9 ஆக அதிகரிப்பு.. என்ன நடந்தது? கொல்கத்தா: கொல்கத்தாவில் ரயில்வே குடியிருப்பு கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை 7 ஆக இருந்த நிலையில் மேலும் 2 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் புதிய கொய்லாகாட்டில் உள்ள ரயில்வே கட்டிடத்தில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது. பல மாடிகள் கொண்ட இந்த கட்டிடத்தில் நேற்று 13வது மாடியில் https://ift.tt/eA8V8J

கொல்கத்தாவில் ரயில்வே கட்டடத்தில் பயங்கர தீவிபத்து.. தீயணைப்பு வீரர்கள் உள்பட 7 பேர் பலி

கொல்கத்தாவில் ரயில்வே கட்டடத்தில் பயங்கர தீவிபத்து.. தீயணைப்பு வீரர்கள் உள்பட 7 பேர் பலி கொல்கத்தா : மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் பல அடுக்குமாடி கட்டடத்தில் 13 ஆவது மாடியில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து தீயை அணைக்க போராடிய 7 பேர் பலியாகிவிட்டனர். கொல்கத்தாவில் புதிய கொய்லாகாட்டில் ரயில்வே கட்டடம் உள்ளது. இங்கு ரயில்வே அதிகாரிகளின் வீடுகள் உள்ளன. இந்த கட்டடத்தில் 13ஆவது மாடியில் நேற்று மாலை தீவிபத்து ஏற்பட்டது. தீ https://ift.tt/eA8V8J

மேற்கு வங்க தேர்தலில் மம்தாவுக்கு ஹாட்டிரிக் வெற்றி.. டைம்ஸ் நவ் சி வோட்டர் சர்வே!

மேற்கு வங்க தேர்தலில் மம்தாவுக்கு ஹாட்டிரிக் வெற்றி.. டைம்ஸ் நவ் சி வோட்டர் சர்வே! கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியே மூன்றாவது முறையாக ஆட்சியை தக்க வைத்து கொள்ளும் என டைம்ஸ் நவ் சி வோட்டர் கருத்துக் கணிப்பு முடிவுகள் சொல்கின்றன. ஆனால் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 211 தொகுதிகளில் வென்றது போல் மாபெரும் வெற்றி இந்த முறை கிடைக்காது. காரணம் https://ift.tt/eA8V8J

அஸ்ஸாமில் நூலிழை பலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும்.. டைம்ஸ் நவ் சர்வே!

அஸ்ஸாமில் நூலிழை பலத்தில் பாஜக ஆட்சியை தக்க வைக்கும்.. டைம்ஸ் நவ் சர்வே! குவாஹாத்தி: அஸ்ஸாமில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் பாஜகவுக்கும் காங்கிரஸுக்கும் கடும் போட்டி நிலவும் என்றும் மிக குறைந்த பெரும்பான்மையில் பாஜக ஆட்சியை தக்க வைத்துக் கொள்ளும் என டைம்ஸ் நவ் சி வோட்டர் சர்வே தெரிவித்துள்ளது. அஸ்ஸாமில் மார்ச் 27, ஏப்ரல் 1, ஏப்ரல் 6 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக சட்டசபைத் தேர்தல் https://ift.tt/eA8V8J

இந்தியாவின் பெயரையே விரைவில் மோடி மாற்றப் போகிறார்... மமதா காட்டம்

இந்தியாவின் பெயரையே விரைவில் மோடி மாற்றப் போகிறார்... மமதா காட்டம் கொல்கத்தா: எல்லாவற்றுக்கும் தம்முடைய பெயரை சூட்டும் பிரதமர் மோடி ஒருநாள் இந்தியாவின் பெயரையும் கூட தம்முடைய பெயரும் வருமாறு மாற்றிவிடுவார் என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி சாடியுள்ளார். கொல்கத்தாவில் மகளிர் தின நிகழ்ச்சியில் பங்கேற்று மமதா பானர்ஜி பேசியதாவது: இது அன்னை தெரசாவின் பூமி. பெண்களை பெருமிதமாக கொண்டாடுகிற நிலம் இது. பெண்களுக்கு எதிரான https://ift.tt/eA8V8J

பொது இடங்களில் புர்கா அணிய தடை... நிறைவேறியது புதிய சட்டம்

பொது இடங்களில் புர்கா அணிய தடை... நிறைவேறியது புதிய சட்டம் பெர்ன்: சுவிட்சர்லாந்து நாட்டில் பொது இடங்களில் புர்கா அணிய தடை விதிக்கும் சட்டத்திற்கு ஆதரவாக அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ளனர். ஐரோப்பியாவின் சுவிட்சர்லாந்து நாட்டில் பொது இடங்களில் முகத்தை முழுவதுமாக மூடும் வகையிலான ஆடைகளை தடை செய்யும் மசோதா கடந்தாண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. பொது இடங்களில் முகமூடி அணிந்தவாறு நடத்தப்படும் வன்முறைகளையும், தாக்குதல்களையும் தடுத்து நிறுத்த இச்சட்டம் கொண்டு வரப்படுவதாக https://ift.tt/eA8V8J

அட கொடுமையே... ரூ. 510 கோடிக்கு ஏலம் போன ஒயின் ஷாப்.. யார் ஏலம் எடுத்ததுனு தெரிஞ்ச ஆடிப்போயிடுவீங்க

அட கொடுமையே... ரூ. 510 கோடிக்கு ஏலம் போன ஒயின் ஷாப்.. யார் ஏலம் எடுத்ததுனு தெரிஞ்ச ஆடிப்போயிடுவீங்க ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஹனுமன்கர் மாவட்டத்தில் உள்ள ஒயின் ஷாப் ஒன்று சுமார் 520 கோடி ரூபாய்க்கு ஏலம் போகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் மதுபான விற்பனை என்பது முழுக்க முழுக்க அரசின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் நிறுவனமே மதுபான விற்பனையை மேற்கொள்கிறது. ஆனால், இந்தியாவின் மற்ற மாநிலங்களில் மது விற்பனை என்பது தனியார் https://ift.tt/eA8V8J

Sunday, March 7, 2021

சவுதி எண்ணெய் கப்பல் துறைமுகத்தில்.. டிரோன் தாக்குதல்... மீண்டும் அதிகரிக்கும் பதற்றம்

சவுதி எண்ணெய் கப்பல் துறைமுகத்தில்.. டிரோன் தாக்குதல்... மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் யாத்: ஏமன் நாட்டின் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவிலுள்ள மிகப் பெரிய எண்ணெய் கப்பல் துறைமுகம் உள்ளிட்ட இரண்டு இடங்களில் ஆளில்லா டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. உலகிலேயே மிகப் பெரிய எண்ணெய் துறைமுகங்களில் ஒன்று சவுதியிலுள்ள ராஸ் தனுரா துறைமுகம். இந்த துறைமுகத்தில் இருந்துதான் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் கட்டா எண்ணெய் ஏற்றுமதி https://ift.tt/eA8V8J

ஐ.பி.எல். முழு அட்டவணை: ஐ.பி.எல். போட்டிகள் ஏப்ரல் 9ஆம் தேதி தொடக்கம்

ஐ.பி.எல். முழு அட்டவணை: ஐ.பி.எல். போட்டிகள் ஏப்ரல் 9ஆம் தேதி தொடக்கம் 14வது இந்தியன் பிரீமியர் கிரிக்கெட் லீக் (ஐபிஎல்) போட்டிகள் வரும் ஏப்ரல் 9-ம் தேதி முதல் தொடங்கும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கொரோனா பெருந்தொற்று தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு இந்தியாவுக்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகத்தில் அனைத்து போட்டிகளும் நடைபெற்றன. இந்த நிலையில், இந்த https://ift.tt/eA8V8J

ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி... அடுத்தடுத்து உடல்நிலை பாதிப்பு... இடைக்கால தடை விதித்த ஆஸ்திரியா அரசு

ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி... அடுத்தடுத்து உடல்நிலை பாதிப்பு... இடைக்கால தடை விதித்த ஆஸ்திரியா அரசு வியன்னா: ஆக்ஸ்போர்ட் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்றொருவருக்கு மேசமான உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், அந்த குறிப்பிட்ட பேட்ஜ் தடுப்பூசியைப் பயன்படுத்த ஆஸ்திரியா அரசு தடை விதித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் வேகமெடுத்துள்ளன. கடந்த ஆண்டு மே மாதம் முதல் குறைந்த வந்த கொரோனா பரவல், பிரிட்டன் உருமாறிய கொரோனாவுக்கு https://ift.tt/eA8V8J

மகளிர் சுய உதவி குழுக்களுக்காக தனி துறை- ஒடிஷா அரசு அறிவிப்பு

மகளிர் சுய உதவி குழுக்களுக்காக தனி துறை- ஒடிஷா அரசு அறிவிப்பு புவனேஸ்வர்: மகளிர் சுய உதவி குழுக்களுக்காக தனி துறை உருவாக்கப்படும் என்ன்று ஒடிஷா மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த துறைக்கு டிபார்ட்மென்ட் ஆப் மிஷன் சக்தி என பெயரிடப்பட்டுள்ளது. ஒடிஷாவில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தனி துறை அமைக்கப்படும் என்று மாநில முதல்வர் நவீன் பட்நாயக் கடந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8-ல் https://ift.tt/eA8V8J

மம்தா ஆட்சிக்கு வந்தால் மே.வங்கம் காஷ்மீராக மாறும்-சுவேந்து அதிகாரி.. பதிலடி கொடுத்த உமர் அப்துல்லா!

மம்தா ஆட்சிக்கு வந்தால் மே.வங்கம் காஷ்மீராக மாறும்-சுவேந்து அதிகாரி.. பதிலடி கொடுத்த உமர் அப்துல்லா! கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மேற்கு வங்கம் காஷ்மீராக மாறும் என்று பாஜகவின் சுவேந்து அதிகாரி கூறினார். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த பிறகு காஷ்மீர் சொர்க்கமாகிவிட்டது என்று பாஜகவினர் கூறுகின்றனர். எனவே மேற்கு வங்கம் காஷ்மீர் ஆனதில் என்ன தவறு இருக்கிறது? என்று அவருக்கு உமர் அப்துல்லா பதிலடி கொடுத்த்தார். மேற்கு https://ift.tt/eA8V8J

வங்கதேசத்துடனான இந்தியாவின் உறவு ஏன் முக்கியம் வாய்ந்தது?

வங்கதேசத்துடனான இந்தியாவின் உறவு ஏன் முக்கியம் வாய்ந்தது? கொரோனா பெருந்தொற்று தொடங்கியதில் இருந்து, பிரதமர் நரேந்திர மோதி இதுவரை எந்த வெளிநாட்டுக்கும் பயணம் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில் அவர் இப்போது வங்கதேசம் செல்ல இருக்கிறார். சுதந்திரம் பெற்ற ஐம்பது ஆண்டுகளைக்கொண்டாடும் வகையில் வங்கதேசம் இந்த ஆண்டு பல நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இதில் மிக முக்கியமான நிகழ்வு 'முஜிப் திவஸ்' அதாவது https://ift.tt/eA8V8J

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சீமான் திருவொற்றியூரில் போட்டியிடுவது ஏன்?

தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சீமான் திருவொற்றியூரில் போட்டியிடுவது ஏன்? தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க, தி.மு.க தலைமையிலான கூட்டணிகள் களமிறங்க உள்ளன. நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தோடு இணைந்து சமத்துவ மக்கள் கட்சி, ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகள் தேர்தலைச் சந்திக்க உள்ளன. அதேநேரம், நாம் தமிழர் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை தனித்துக் களமிறங்க உள்ளன. இதில், 234 தொகுதிகளுக்கும் https://ift.tt/eA8V8J

அரிசி இலவசம்.. ஆனால் அதை சமைக்க தேவையான சிலிண்டர்? மத்திய அரசை விளாசி தள்ளிய மம்தா

அரிசி இலவசம்.. ஆனால் அதை சமைக்க தேவையான சிலிண்டர்? மத்திய அரசை விளாசி தள்ளிய மம்தா கொல்கத்தா: சிலிண்டர் உட்பட எரிபொருள் விலை ஏற்றம் குறித்து நடைபெற்ற பேரணியில் பேசிய மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மக்களுக்கு அரசி இலவசமாகக் கிடைத்தாலும் அதைச் சமைக்க அதிகம் செலவழிக்க வேண்டி உள்ளதாக தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் இன்னும் சில நாட்களில் முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. திரிணாமுல் காங்கிரஸ், பாஜக என இரு https://ift.tt/eA8V8J

பாஜக ஆளும் உபி, பீகாரில்தான் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை... பிரதமர் மோடிக்கு மமதா பதிலடி

பாஜக ஆளும் உபி, பீகாரில்தான் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை... பிரதமர் மோடிக்கு மமதா பதிலடி சிலிகுரி: பாரதிய ஜனதா கட்சி ஆளும் உத்தரப்பிரதேசம், பீகாரில்தான் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை; மேற்கு வங்கத்தில் பெண்கள் பாதுகாப்பாகவே உள்ளனர் என அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார். மேற்கு வங்க சட்டசபை தேர்தல் களைகட்டியுள்ளது. கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். மே.வங்கத்தில் மமதா அரசால் சீரழிக்கப்பட்ட ஜனநாயக அமைப்புகளை சீரமைப்போம்: பிரதமர் மோடி   https://ift.tt/eA8V8J

மே.வங்கத்தில் மமதா அரசால் சீரழிக்கப்பட்ட ஜனநாயக அமைப்புகளை சீரமைப்போம்: பிரதமர் மோடி

மே.வங்கத்தில் மமதா அரசால் சீரழிக்கப்பட்ட ஜனநாயக அமைப்புகளை சீரமைப்போம்: பிரதமர் மோடி கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் சீரழிக்கப்பட்டுவிட்ட ஜனநாயக அமைப்புகளை சீரமைப்போம் என்று பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். மேற்கு வங்க சட்டசபை தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி முதல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. மேற்கு வங்கத்திலும் சட்டசபை தேர்தல் களைகட்டி இருக்கிறது. கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். https://ift.tt/eA8V8J

பாரதிய ஜனதா என்பதற்கு அர்த்தமே தெரியாமல்தான் கட்சி ஆரம்பித்தோம்-இலங்கை பாஜக தலைவர் முத்துசாமி குபீர்

பாரதிய ஜனதா என்பதற்கு அர்த்தமே தெரியாமல்தான் கட்சி ஆரம்பித்தோம்-இலங்கை பாஜக தலைவர் முத்துசாமி குபீர் யாழ்ப்பாணம்: பாரதிய ஜனதா என்பது எந்த மொழி என்பதும் தெரியாது; இந்த சொல்லுக்கு அர்த்தமும் தெரியாது. பாரதிய ஜ்னதா என்பது பிடித்திருந்தது. அதனால் அந்த பெயரிலேயே கட்சி ஆரம்பித்துவிட்டோம் என்கிறார் இலங்கை பாஜக தலைவர் முத்துச்சாமி. இலங்கையில் சிவசேனை என்ற அமைப்பு நடத்தி வருபவர் மறவன்புலவு சச்சிதானந்தன். அண்மையில் நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்த சிறப்பு https://ift.tt/eA8V8J

எங்களுக்கு ஓட்டு போடவில்லை என்றால்... நோ மின்சாரம், நோ குடிநீர்... வாக்காளர்களை மிரட்டும் அமைச்சர்

எங்களுக்கு ஓட்டு போடவில்லை என்றால்... நோ மின்சாரம், நோ குடிநீர்... வாக்காளர்களை மிரட்டும் அமைச்சர் கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களிக்காதவர்களுக்கு மின் இணைப்பும் நீர் இணைப்பும் துண்டிக்கப்படும் என அம்மாநில அமைச்சர் தபன் தாஸ்குப்தா வாக்காளர்களை மிரட்டியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது. முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளதால் அனைத்து முக்கிய கட்சிகளும் தங்கள் https://ift.tt/eA8V8J

இணையவழியில் சர்வதேச பெண்கள் மாநாடு...18 நாடுகளை சேர்ந்த பெண்கள் பங்கேற்று அசத்தல்

இணையவழியில் சர்வதேச பெண்கள் மாநாடு...18 நாடுகளை சேர்ந்த பெண்கள் பங்கேற்று அசத்தல் டொரன்டோ : ஐக்கிய நாடுகள் சபை அங்கீகாரம் பெற்ற அலையன்ஸ் கிரியேட்டிவ் கம்யூனிட்டிவ் புரஜெக்ட் மற்றும் கல்லிடைக்குறிச்சி தேசிய கல்வி அறக்கட்டளை இணைந்து நடத்திய சர்வதேச பெண்கள் மாநாடு, மார்ச் 6-ம் தேதி கனடிய நேரம் காலை 8- மணிக்கு ஆரம்பமாகி 11- மணிக்கு நிறைவடைந்தது. மிகவும் நேர்த்தியான முறையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பதினெட்டு நாடுகளை https://ift.tt/eA8V8J

Saturday, March 6, 2021

மே. வங்கத்தில் 13 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்... மம்தாவுக்கு நெருக்கடி!

மே. வங்கத்தில் 13 தொகுதிகளின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ்... மம்தாவுக்கு நெருக்கடி! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 13 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. கட்சியின் மூத்த தலைவர் நேபாள மகாடோ, பாக்முண்டி தொகுதியில் களமிறங்குகிறவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி-சுவேந்து அதிகாரி நேரிடையாக மோதும் நந்திகிராம் தொகுதியில் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கவில்லை. அங்கு பலம் வாய்ந்த டப் கொடுக்கும் வேட்பாளர்களை காங்கிரஸ் களமிறக்கும் என எதிர்பாக்கப்படுகிறது. மேற்கு வங்கத்தில் https://ift.tt/eA8V8J

மே.வங்கம் அதிரும் வகையில் மாபெரும் பேரணி.. மோடி முன்னிலையில்.. பாஜகவில் இணையும் பிரபல நடிகர்

மே.வங்கம் அதிரும் வகையில் மாபெரும் பேரணி.. மோடி முன்னிலையில்.. பாஜகவில் இணையும் பிரபல நடிகர் கொல்கத்தா: பிரபல வங்க மொழி நடிகரும் திரிணாமுல் காங்கிரசின் முன்னாள் எம்பியும் மிதுன் சக்கரவர்த்தி இன்று பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் பாஜகவில் இணையவுள்ளார். மேற்கு வங்க மாநிலத்திற்கு எட்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் இரண்டுக்கும் குறைவான வாரங்களே உள்ளதால் தேர்தல் ஜுரம் உச்சத்தில் உள்ளது. https://ift.tt/eA8V8J

அன்று மம்தாவின் வலது கரம்; இன்று பாஜகவின் நிழல்.. மம்தாவை எதிர்த்து சுவேந்து அதிகாரி போட்டி!

அன்று மம்தாவின் வலது கரம்; இன்று பாஜகவின் நிழல்.. மம்தாவை எதிர்த்து சுவேந்து அதிகாரி போட்டி! கொல்கத்தா: மேற்கு வங்க தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 57 தொகுதிகளுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. நந்திகிராம் தொகுதியில் முதல்வர் மம்தா பானர்ஜியை எதிர்த்து சமீபத்தில் திரிணமூல் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் ஐக்கியமான சுவேந்து அதிகாரி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. முடிந்தால் நந்திகிராமில் போட்டியிடுங்கள் என்று மம்தாவுக்கு சுவேந்து அதிகாரி சவால் விட்டார். https://ift.tt/eA8V8J

கட்டிய தாலியின் ஈரம் கூட காயவில்லை... கல்யாண வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. கதறிய மாப்பிள்ளை

கட்டிய தாலியின் ஈரம் கூட காயவில்லை... கல்யாண வீட்டில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.. கதறிய மாப்பிள்ளை புவனேஸ்வர்: திருமணம் முடிந்த சில மணி நேரத்தில் புதுமண பெண் மாரடைப்பால் இறந்தததால், திருமண நிகழ்ச்சி துக்க நிகழ்ச்சியாக மாறியது. தாயை பிரிந்து மாமியார் வீட்டிற்கு செல்ல மனம் இன்றி மனம் உடைந்து அழுததால் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் ஒடிசாவின் சோனேப்பூரில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. திருமணம் முடிந்த பின் ஒவ்வொரு பெண்ணும் https://ift.tt/eA8V8J

Friday, March 5, 2021

செவ்வாயில் மரண மாஸ்.. சுழன்று சுழன்று கெத்தாக நடந்த ரோவர்.. வீடியோ வெளியிட்டு நாசா ஹேப்பி

செவ்வாயில் மரண மாஸ்.. சுழன்று சுழன்று கெத்தாக நடந்த ரோவர்.. வீடியோ வெளியிட்டு நாசா ஹேப்பி லாஸ் ஏஞ்சல்ஸ்: நாசாவின் விடா முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்பட்ட ரோவர் செவ்வாய் கிரகத்தில் முதல்முறையாக கால் பதித்து சுழன்று சுழன்று நகர்ந்து சென்றுள்ளது. சிவப்பு கிரகமான செவ்வாயின் மேற்பரப்பில் ரோவர் எடுத்த படத்தை ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ளனர். கடந்த பிப்ரவரி 19-ல் வரலாற்று நிகழ்வாக நாசாவின் பெர்சவரன்ஸ் (Perseverance) ரோவர் பூமியில் இருந்து ஏழு https://ift.tt/eA8V8J

ஈராக்கில் போப் பிரான்சிஸ்.. வன்முறை, தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு

ஈராக்கில் போப் பிரான்சிஸ்.. வன்முறை, தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அழைப்பு பாக்தாத்: ஈராக் நாட்டிற்கு சென்றுள்ள போப் பிரான்சிஸ், வன்முறை மற்றும் தீவிரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸ் பரவத் தொடங்கிய பிறகு, தன்னுடைய முதல் சர்வதேச பயணமாக போப் பிரான்சிஸ் (Pope Francis), ஈராக் தலைநகர் பாக்தாத்திற்கு சென்றுள்ளார். கோவிட் மற்றும் பாதுகாப்பு காரணமாக அவர் மேற்கொள்ளும் ஆபத்தான பயணம் https://ift.tt/eA8V8J

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...