Tuesday, August 31, 2021

இலங்கை: ஈழத் தமிழர் பகுதிகளிலும் ஓங்கும் சீனாவின் கை- இந்தியாவின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல்!

இலங்கை: ஈழத் தமிழர் பகுதிகளிலும் ஓங்கும் சீனாவின் கை- இந்தியாவின் பாதுகாப்புக்கு கடும் அச்சுறுத்தல்! யாழ்ப்பாணம்: இலங்கையின் வடக்கில் ஈழத் தமிழர்கள் தாய்நிலப் பகுதியிலும் சீனா நிறுவனங்களுக்கு அதிபர் கோத்தபாய ராஜபக்சே அடுத்தடுத்து அனுமதி அளித்து வருகிறார். இலங்கையின் வடக்கு நிலப் பகுதியில் சீனாவின் ஆதிக்கம் அதிகரிப்பது என்பது இந்தியாவின் பாதுகாப்பு கடும் அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளது. இலங்கையில் ஆதிக்கம் செலுத்த அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல ஆண்டுகளாக முயற்சித்து வந்தன. ஆனால் இந்தியாவின் https://ift.tt/eA8V8J

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பாப்டே சந்திப்பு?

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத்துடன் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி பாப்டே சந்திப்பு? நாக்பூர்: பா.ஜ.க.வின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத்தை உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே சந்தித்ததாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன. ஆனால் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தங்களுக்கு தெரியவில்லை என ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர் எஸ்.ஏ.பாப்டே. 47-வது தலைமை நீதிபதியாக 2019-ல் பணியை தொடங்கி https://ift.tt/eA8V8J

'எங்கள் வெற்றி மற்ற நாடுகள் மீது..படையெடுக்க முயல்வோருக்கு ஒரு பாடம்'- வெற்றி பூரிப்பில் தாலிபான்கள்

'எங்கள் வெற்றி மற்ற நாடுகள் மீது..படையெடுக்க முயல்வோருக்கு ஒரு பாடம்'- வெற்றி பூரிப்பில் தாலிபான்கள் காபூல்: ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் நேற்று முழுமையாக வெளியேறிய நிலையில், தாலிபான்களின் வெற்றி என்பது மற்ற நாடுகளில் படையெடுக்க முயல்வோருக்கு ஒரு பாடம் என அந்த அமைப்பின் செய்தித் தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாஹித் தெரிவித்துள்ளார். கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கனில் இருக்கும் அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேற்றப்படுவார்கள் என அதிபர் பைடன் கடந்த சில வாரங்களுக்கு https://ift.tt/eA8V8J

அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் தொங்கவிடப்பட்ட சடலம்.. தாலிபான்கள் அட்டூழியம்.. பகீர் வீடியோ!!

அமெரிக்க பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் தொங்கவிடப்பட்ட சடலம்.. தாலிபான்கள் அட்டூழியம்.. பகீர் வீடியோ!! காபூல்: கந்தகாரில் அமெரிக்காவின் பிளாக் ஹாக் ஹெலிகாப்டரில் மொழிபெயர்ப்பாளர் ஒருவரது சடலத்தைத் தொங்கவிட்டபடி தாலிபான்கள் பறந்த பகீர் காட்சிகள் ட்விட்டரில் வைரலாகியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கனில் அமெரிக்கா இருந்த வரை தாலிபான்களின் ஆதிக்கம் அதிகரிக்காமல் இருந்தது. ஆனால், என்று அமெரிக்க வீரர்கள் வெளியேற தொடங்கினார்களோ அன்றே ஆப்கன் படைகள் மீது தாலிபான்கள் தங்கள் தாக்குதலைத் தொடங்கினர். https://ift.tt/eA8V8J

'உங்கள் சாதனையால் இந்தியாவே பெருமை கொள்கிறது..' வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து

'உங்கள் சாதனையால் இந்தியாவே பெருமை கொள்கிறது..' வெள்ளி வென்ற மாரியப்பனுக்கு பிரதமர் மோடி வாழ்த்து டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பன் மற்றும் வெண்கலம் வென்ற ஷரத் குமாரை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியச் சார்பில் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். மொத்தம் 9 போட்டிகளில் இந்திய https://ift.tt/eA8V8J

பாராலிம்பிக்ஸில் வெள்ளி வென்ற.. மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்க பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

பாராலிம்பிக்ஸில் வெள்ளி வென்ற.. மாரியப்பனுக்கு ரூ.2 கோடி ஊக்க பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரூ 2 கோடி ஊக்கப் பரிசை அறிவித்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆகஸ்ட் 24ஆம் தேதி முதல் பாராலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியச் சார்பில் 9 வகையான போட்டிகளில் மொத்தம் 59 வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். https://ift.tt/eA8V8J

இந்திய தூதருடன் தாலிபான் அரசியல் தலைவர் முக்கிய மீட்டிங்.. ஆலோசிக்கப்பட்டது என்ன? வெளியான பரபர தகவல்

இந்திய தூதருடன் தாலிபான் அரசியல் தலைவர் முக்கிய மீட்டிங்.. ஆலோசிக்கப்பட்டது என்ன? வெளியான பரபர தகவல் தோஹா: ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு இந்தியா முதல் முறையாகத் தாலிபான்களுடன் தூதரக ரீதியிலான தொடர்பை மேற்கொண்டுள்ளது. கத்தார் தலைநகர் தோஹாவில் இந்தியத் தூதர் தாலிபான் குழுவின் தலைவர் ஒருவரைச் சந்தித்தார். ஆப்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே ஆப்கன் படைகள் மீது தாக்குதலைத் தொடங்கிய தாலிபான்கள், வெறும் சில வாரங்களிலேயே அந்நாட்டை தங்கள் கட்டுப்பாட்டில் https://ift.tt/eA8V8J

திருப்பதி கோயில் சம்பிரதாய போஜனம் திட்டம் நிறுத்தப்பட்டது ஏன்? பின்னணி தகவல்கள்

திருப்பதி கோயில் சம்பிரதாய போஜனம் திட்டம் நிறுத்தப்பட்டது ஏன்? பின்னணி தகவல்கள் ஆந்திர பிரதேச மாநிலத்தின் திருப்பதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோயிலில் சோதனை அடிப்படையில் கடந்த மே மாதம் துவங்கப்பட்ட சம்பிரதாய போஜனம் திட்டம், தொடங்கி வேகத்திலேயே மூடுவிழா கண்டுள்ளது. அந்த திட்டத்தை தேவஸ்தான நிர்வாகம் வர்த்தகமயமாக்குவதாக விமர்சனங்கள் வலுத்தன. ஆனால், போதிய வரவேற்பு கிடைக்காததால் அந்த திட்டத்தை நிறுத்தியதாக தேவஸ்தான நிர்வாகம் கூறுகிறது. என்ன நடந்தது https://ift.tt/eA8V8J

ஜெயலலிதா பல்கலை. விவகாரம்: சாலை மறியல் செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள் - கைது செய்த காவல்துறையினர்

ஜெயலலிதா பல்கலை. விவகாரம்: சாலை மறியல் செய்த அதிமுக எம்.எல்.ஏக்கள் - கைது செய்த காவல்துறையினர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைப்பதைக் கண்டித்து அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஜெயலலிதா பல்கலைக்கழகத்தை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்துடன் இணைப்பதற்கான 2021ம் ஆண்டு பல்கலைக்கழகங்கள் திருத்தம் மற்றும் நீக்கறவு சட்ட முன்வடிவை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சட்டப்பேரவையில் இன்று https://ift.tt/eA8V8J

கே.டி. ராகவன் வீடியோ - அண்ணாமலை அடுத்து என்ன செய்யப்போகிறார்?

கே.டி. ராகவன் வீடியோ - அண்ணாமலை அடுத்து என்ன செய்யப்போகிறார்? தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கே.டி. ராகவன் காணொளியொன்றில் ஆபாசமாக செயல்படுவது போன்ற காணொளி வெளியான விவகாரத்தில் கட்சி அளவில் என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை விளக்கியிருக்கிறார், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் கே. அண்ணாமலை. தமிழ்நாடு பாஜக தலைவராக பொறுப்பேற்ற பின்னர் அண்ணாமலை முதல் முறையாக இன்று புதுச்சேரி வந்தார். https://ift.tt/eA8V8J

தமிழ்நாடு பள்ளிகள் செப்டம்பர் 1 முதல் மீண்டும் திறக்கப்படுவதால் ஆசிரியர்களுக்கு நெருக்கடியா?

தமிழ்நாடு பள்ளிகள் செப்டம்பர் 1 முதல் மீண்டும் திறக்கப்படுவதால் ஆசிரியர்களுக்கு நெருக்கடியா? தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பதற்கு அரசு அனுமதியளித்து விட்டது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பலரும் தயக்கம் காட்டியுள்ளனர். இதன் காரணமாக பல்வேறு கண்டிப்பான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன' என்கின்றனர் பள்ளிக்கல்வி அதிகாரிகள். என்ன நடந்தது? கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 16 மாதங்களாக பள்ளிகளும் கல்லூரிகளும் செயல்படாமல் உள்ளன. மாணவர்களுக்கு ஆன்லைனிலேயே வகுப்புகள் https://ift.tt/eA8V8J

யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள்: அம்மா பாசம், நா.முத்துக்குமார் நட்பு - 10 தகவல்கள்

யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள்: அம்மா பாசம், நா.முத்துக்குமார் நட்பு - 10 தகவல்கள் இன்று இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா பிறந்தநாள். அவரைப் பற்றிய 10 சுவாரசியமான தகவல்களை தொகுத்து அளிக்கிறோம். பாடல்களுக்கு உலக தர வரிசை பட்டியல் அளிக்கும் 'பில் போர்ட்ஸ்', கடந்த ஆண்டு 2019 ஆம் ஆண்டு இவர் இசையமைத்த 'ரௌடி பேபி' பாடலுக்கு 4 ஆம் இடம் அளித்திருந்த்து. கடந்த 2019 ஆம் https://ift.tt/eA8V8J

சர்வ வல்லமை வாய்ந்த அமெரிக்காவை 20 வருடங்கள் தாலிபான்கள் எதிர்த்து நின்றது எப்படி?

சர்வ வல்லமை வாய்ந்த அமெரிக்காவை 20 வருடங்கள் தாலிபான்கள் எதிர்த்து நின்றது எப்படி? காபூல்: 2001ம் ஆண்டு நவம்பர் மாதம், ஆப்கன் தலைநகர் காபூலில் இருந்து வெளியேற்றப்பட்டனர் தாலிபான்கள். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு மேலாக மட்டுமே அவர்கள் ஆட்சியில் இருந்தனர், ஆனால், அமெரிக்க வரலாறு கண்ட மிக நீண்ட யுத்தம் ஆப்கனில்தான் அமைந்தது. மொத்தம் 20 வருடங்கள். அமெரிக்க ராணுவம் அங்கேயே முகாமிட தேவை ஏற்பட்டது. அமெரிக்காவை விஞ்சி மற்றும் அமெரிக்காவிடமிருந்து https://ift.tt/eA8V8J

6 வயது முதல் 7 வயது வரை.. குழந்தைகளுக்கு தேர்வு கிடையாது.. சீன அரசு அறிவிப்பு

6 வயது முதல் 7 வயது வரை.. குழந்தைகளுக்கு தேர்வு கிடையாது.. சீன அரசு அறிவிப்பு பெய்ஜிங்: சீனாவில் பெற்றோர் மற்றும் குழந்தைகளின் மன அழுத்தத்தை குறைக்கும் விதமாக 6 முதல் 7 வயது குழந்தைகளுக்கு தேர்வு நடத்துவதை அந்நாட்டு அரசு தடை செய்துள்ளது. சிறு வயது குழந்தைகளுக்கு தேர்வு, டெஸ்ட் ஆகியவற்றால் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனால் அவர்களது உடல்நிலையும் மன நிலையும் பாதிக்கப்படுவதாக உளவியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள். இவர்களது நிலையை எண்ணி https://ift.tt/eA8V8J

ஆன்லைன் கேமிற்கு அடிமையாவதை தடுக்க.. சீனா போட்ட சூப்பர் உத்தரவு.. திகைத்து நிற்கும் பொதுமக்கள்

ஆன்லைன் கேமிற்கு அடிமையாவதை தடுக்க.. சீனா போட்ட சூப்பர் உத்தரவு.. திகைத்து நிற்கும் பொதுமக்கள் பெய்ஜிங்: சீனாவில் சிறுவர்கள் ஆன்லைன் கேம்கள் விளையாட வாரத்திற்கு 3 மணி நேரம் மட்டுமே அனுமதி அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. 18 வயதுக்கு உள்பட சிறுவர்கள் ஆன்லைன் கேமிற்கு அடிமையாவதை தடுக்க சீனா இந்த சூப்பர் உத்தரவை பிறப்பித்துள்ளது. கொரோனா தொற்று பரவிய பின்னர் கோடிக்கணக்கான இளைஞர்கள் மற்றும் சிறுவர்கள் மொபைலில் வீடியோகேமிற்கு அடிமையாகி கிடக்கிறார்கள். https://ift.tt/eA8V8J

உலகத்தரம் வாய்ந்த 32 இன்ச் Mi TV.. வாங்கும் போது கவனிக்க வேண்டிய 6 ரகசியங்கள்!

உலகத்தரம் வாய்ந்த 32 இன்ச் Mi TV.. வாங்கும் போது கவனிக்க வேண்டிய 6 ரகசியங்கள்! Mi அதன் முன்னணி ஸ்மார்ட்போன்கள் மற்றும் ஆபரணங்களுக்கு பெயர் பெற்ற முன்னணி வீட்டு உபயோக பொருள் நிறுவனம் ஆகும். Mi நிறுவனம் பொருளாதார விலை வரம்பில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் மற்றும் ஸ்மார்ட் வடிவமைப்புகளுடன் எல்இடி டிவிகளை விற்பனை செய்து வருகிறது. இந்த முயற்சி நாடு முழுவதும் நுகர்வோருக்கு பிடித்ததாக அமைகிறது. Mi வழங்கும் 24 இன்ச், https://ift.tt/eA8V8J

மீண்டும் ஒரு உயிர்கொல்லி நோய் : இம்முறை கொசு வடிவில்: ரஷ்யா எச்சரிக்கை

மீண்டும் ஒரு உயிர்கொல்லி நோய் : இம்முறை கொசு வடிவில்: ரஷ்யா எச்சரிக்கை மாஸ்கோ : கொரோனாவை தொடர்ந்து மேற்கு நைல் வைரஸ் (WNV) நோய்த்தொற்றுகள் அதிகரிக்கக்கூடும் என்று ரஷ்யா எச்சரித்துள்ளது. தற்போது நிலவும் லேசான வெப்பநிலை மற்றும் அதிக மழைப்பொழிவு காரணமாக கொசுக்களுக்கு சாதகமான நிலைமை உருவாகி உள்ளது. அதனால் தோன்றும் மேற்கு நைல் வைரஸ்களால் மீண்டும் ஒரு உயிர்கொல்லி நோய் அதிகரிக்கும் என்று ரஷ்யா அலார்ட் செய்துள்ளது. ஏனென்றால், https://ift.tt/eA8V8J

Ida: மணிக்கு 240 கி.மீ. வேகத்தில் சூறாவளி.. வீடியோ பார்த்தால் ஏதோ பேய் படம் பார்க்கிற மாதிரி இருக்கு!

Ida: மணிக்கு 240 கி.மீ. வேகத்தில் சூறாவளி.. வீடியோ பார்த்தால் ஏதோ பேய் படம் பார்க்கிற மாதிரி இருக்கு! லூசியானா: அமெரிக்காவில் வீசிய ஐடா புயலால் லூசியானா மாகாணமே உருக்குலைந்து மின்சாரம் இல்லாமல் இருண்டு காணப்படுகிறது. ஐடா புயலானது லூசியானா, நியூ ஆர்லியன்ஸ் மாகாணங்களை புரட்டி போட்டன. புயல் கரையை கடந்த போது மணிக்கு 240 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசியது. இதனால் ஏராளமான மரங்கள் சாய்ந்தன. அங்கு தொடர்ந்து கொட்டி வரும் மழையால் அந்த நகரங்கள் https://ift.tt/eA8V8J

20 ஆண்டுகளுக்குப்பின் அமெரிக்கா ஆப்கனைவிட்டு வெளியேறியது: கடைசி வீரர் நேற்று வெளியேறினார்

20 ஆண்டுகளுக்குப்பின் அமெரிக்கா ஆப்கனைவிட்டு வெளியேறியது: கடைசி வீரர் நேற்று வெளியேறினார் காபூல்: 20 ஆண்டுகளுக்குப்பின் அமெரிக்கா ஆப்கனைவிட்டு வெளியேறி உள்ளது. அங்கு தங்கியிருந்த அமெரிக்காவின் கடைசி ராணுவ வீரர் நேற்று ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறினார். இதை தாலிபான்கள் கொண்டிடாடி வருகிறார்கள். இப்போது தான் முழுமையான சுதந்திரம் கிடைத்துள்ளதாக அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெறப்பட்டதைத் தொடர்ந்து செவ்வாய்க்கிழமை விடிவதற்கு முன்பே தலிபான்கள் விமான நிலையத்தை https://ift.tt/eA8V8J

Monday, August 30, 2021

தாலிபான் தலைவரை நேர்காணல் செய்த.. பெண் பத்திரிகையாளர் ஆப்கானில் இருந்து வெளியேறினார்!

தாலிபான் தலைவரை நேர்காணல் செய்த.. பெண் பத்திரிகையாளர் ஆப்கானில் இருந்து வெளியேறினார்! காபூல்: தாலிபான் பயங்கரவாதிகளின் முக்கியத் தலைவரை நேர்காணல் செய்த பெண் பத்திரிகையாளர் நாட்டை விட்டு வெளியேறி விட்டார். ஆப்கானில் அமைதி திரும்பினால் மீண்டும் அங்கு வருவேன் என்று அவர் கூறியுள்ளார். தாலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்னர் இங்கு இருந்து வெளியேறினால் போதும் என்று ஆப்கான் மக்கள் ஆப்கனை விட்டு வெளியேறி பல்வேறு நாடுகளில் அகதிகளாக தஞ்சம் புகுந்துள்ளனர். https://ift.tt/eA8V8J

ஆப்கனிலிருந்து முழுமையாக வெளியேறியது அமெரிக்க ராணுவம்.. வான வேடிக்கைகளுடன் தாலிபான்கள் கொண்டாட்டம்

ஆப்கனிலிருந்து முழுமையாக வெளியேறியது அமெரிக்க ராணுவம்.. வான வேடிக்கைகளுடன் தாலிபான்கள் கொண்டாட்டம் காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறியுள்ளது. கடைசி ராணுவ வீரரும் வெளியேறும் புகைப்படத்தை அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் வெளியிட்டிருக்கிறது. அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறியதை தாலிபான்கள் வானவேடிக்கைகளுடன் கொண்டாடி வருகின்றனர். ஆப்கானிஸ்தான் உண்மையாகவே சுதந்திரம் பெற்று விட்டது என்று அவர்கள் அறிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தான்: தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயங்குவதற்கு காரணம் என்ன?   https://ift.tt/eA8V8J

புதிய தலைவலி- திடீரென தீயாக பரவும் மர்ம காய்ச்சல்.. உபி-இல் ஒரே நாளில் 12குழந்தைகள் அடுத்தடுத்து பலி

புதிய தலைவலி- திடீரென தீயாக பரவும் மர்ம காய்ச்சல்.. உபி-இல் ஒரே நாளில் 12குழந்தைகள் அடுத்தடுத்து பலி ஆக்ரா: உத்தரப் பிரதேச மாநிலம் ஃபிரோசாபாத் மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 குழந்தைகள் மர்ம காய்ச்சால் உயிரிழந்துள்ளனர். இதுவரை உபி-இல் மர்மக் காய்ச்சலால் 40 குழந்தைகள் உட்பட 68 பேர் பலியாகியுள்ளனர். இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவ தொடங்கியது. கொரோனாவால் மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. https://ift.tt/eA8V8J

அமெரிக்க படைகளுக்கான கெடு நாளை முடிகிறது- ஐஎஸ்.ஐஎஸ் தாக்குதல் தீவிரமாகுமா? யுத்த பூமியாகுமா ஆப்கான்?

அமெரிக்க படைகளுக்கான கெடு நாளை முடிகிறது- ஐஎஸ்.ஐஎஸ் தாக்குதல் தீவிரமாகுமா? யுத்த பூமியாகுமா ஆப்கான்? காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேற தாலிபான்கள் விதித்த கெடு நாளையுடன் முடிவடைகிறது. அமெரிக்க படைகள் வெளியேறிய உடனேயே ஐ.எஸ்.ஐ.எஸ்.-கே அமைப்பு தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தினால் ஆப்கானிஸ்தான் மீண்டும் ரத்த ஆறு ஓடும் யுத்த பூமியாக உருமாறும் அபாயம் உள்ளது. 2001-ல் அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை ஒசாமா பின்லேடனின் அல்கொய்தா பயங்கரவாத இயக்கம் தகர்த்தது. இந்த https://ift.tt/eA8V8J

இஸ்ரோவின் கனவு திட்டம் ககன்யான்.. 4 வீரர்கள் மீண்டும் ரஷ்யா பயணம்.. இம்முறை இந்த ஸ்பெஷல் பணிக்கு!

இஸ்ரோவின் கனவு திட்டம் ககன்யான்.. 4 வீரர்கள் மீண்டும் ரஷ்யா பயணம்.. இம்முறை இந்த ஸ்பெஷல் பணிக்கு! மாஸ்கோ: மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் திட்டமான ககன்யான் திட்டத்தில் பயன்படுத்தக் கூடிய விண்வெளி உடையை வடிவமைப்பதற்கு 4 இந்தியா வீரர்கள் வரும் செப்டம்பர் மாதம் ரஷ்யா செல்லவுள்ளனர். இதன் மூலம் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் கனவு நெருங்கி வருகிறது. கடந்த பல ஆண்டுகளாகவே இஸ்ரோ தொடர்ந்து பல்வேறு சாதனைகளைப் படைத்து வருகின்றன. விண்கலங்களை விண்வெளிக்கு அனுப்ப https://ift.tt/eA8V8J

20 வயசுதான்.. தந்தையை போன்ற கனிவு...குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட வீரரின் கர்ப்பிணி மனைவி உருக்கம்

20 வயசுதான்.. தந்தையை போன்ற கனிவு...குண்டு வெடிப்பில் கொல்லப்பட்ட வீரரின் கர்ப்பிணி மனைவி உருக்கம் காபூல்: ஆப்கன் தாக்குதலில் உயிரிழந்த வீரருக்கு அவருடைய, கர்ப்பிணி மனைவி, உணர்ச்சிப்பூர்வமான அஞ்சலியை செலுத்தி உள்ளார். ஆப்கனில் அமெரிக்க படைகள் வெளியேற தொடங்கியதில் இருந்தே ஆப்கன் படைகள் மீது தாலிபான்கள் தங்கள் தாக்குதல்களை உடனே தொடங்கிவிட்டார்கள்.. நாளைதான் கெடு வைத்திருக்கிறார்கள்.. தமிழகத்தில் சாரல் மழை...3 ஆம் தேதி இடி மின்னலுடன் மழை வெளுத்து வாங்கும் https://ift.tt/eA8V8J

ஈரக்குலையே நடுங்குது.. நாட்டுப்புற பாடகரை தரதரவென தெருவில் இழுத்து போட்டு..சுட்டு கொன்ற தாலிபான்கள்

ஈரக்குலையே நடுங்குது.. நாட்டுப்புற பாடகரை தரதரவென தெருவில் இழுத்து போட்டு..சுட்டு கொன்ற தாலிபான்கள் காபூல்: புகழ்பெற்ற நாட்டுப்புற பாடகரை தாலிபன் தீவிரவாதிகள், நடுத்தெருவில் இழுத்து போட்டு சுட்டுக்கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இப்போது நாட்டை ஆப்கான்கள் கைப்பற்றிய நிலையில், அது அங்குள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும், தாலிபன்களின் ஆட்சியில் பெண்களும், பெண் குழந்தைகளும் என்ன பாடுபடப் போகின்றனரோ என்ற கலக்கமும், கவலையும்தான் உலக மக்களிடம் ஏற்படுத்தி https://ift.tt/eA8V8J

ஆப்கானில் இருந்து 2,000 செய்தியாளர்கள் வெளியேற விருப்பம்- தாலிபான்களுடன் சர்வதேச அமைப்பு பேச்சு!

ஆப்கானில் இருந்து 2,000 செய்தியாளர்கள் வெளியேற விருப்பம்- தாலிபான்களுடன் சர்வதேச அமைப்பு பேச்சு! காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து 2,000 செய்தியாளர்கள் வெளியேற விரும்புவதாகவும் அத்தனை பேரையும் பாதுகாப்பாக மீட்பது குறித்து தாலிபான்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சர்வதேச பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தாலிபான்கள் 2.0 பிடியில் ஆப்கானிஸ்தான் சிக்கியது முதலே பெரும்பாலான வெளிநாட்டவர் அங்கிருந்து வெளியேறிவிட்டனர். இதுவரை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பணியாற்றியவர்களும் ஆப்கானை விட்டு வெளியேறி பல நாடுகளில் https://ift.tt/eA8V8J

மேற்கு வங்கத்தில் பாஜகவிற்கு மேலும் சறுக்கல்.. திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த பாஜக மூத்த எம்எல்ஏ!

மேற்கு வங்கத்தில் பாஜகவிற்கு மேலும் சறுக்கல்.. திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த பாஜக மூத்த எம்எல்ஏ! கொல்கத்தா: மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜக எம்எல்ஏ டான்மாய் கோஷ் இன்று திரிணாமுல் காங்கிரசில் இணைந்தார். மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தலுக்கு முன்பாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் பாஜகவில் சேர்ந்தனர். முக்கியமாக முதல்வர் மம்தா பானர்ஜிக்கு நெருக்கமாக இருந்தவரான சுவேண்டு அதிகாரியின் மொத்த குடும்பமும் அப்படியே பாஜகவில் ஐக்கியம் ஆனார்கள். https://ift.tt/eA8V8J

21,125 அடி உயரத்தில்.. உறை பனியில்.. புதுமையாக திருமணம் செய்து கொண்ட பொலிவியன் காதல் ஜோடி!

21,125 அடி உயரத்தில்.. உறை பனியில்.. புதுமையாக திருமணம் செய்து கொண்ட பொலிவியன் காதல் ஜோடி! வாஷிங்டன்: பொலிவியாவில் காதல் ஜோடி ஒன்று 21 ஆயிரத்து 125 அடி உயரத்தில் அமைந்துள்ள இல்லிமனி மலை உச்சியில் வித்தியாசமாக திருமணத்தை நடத்தியுள்ளனர். ஒவ்வொருவருக்குமே தங்களது வாழ்வில் மறக்க முடியாத நாள் அவர்களது திருமண நாள் தான். எனவே அந்த நாளை மேலும் சிறப்பாக்க, ஏதாவது வித்தியாசமாக செய்ய நினைப்பார்கள். சிலர் பறக்கும் விமானத்தில், பராசூட்டில், கடலுக்கடியில் https://ift.tt/eA8V8J

இயேசு கிறிஸ்து போல உயிர்த்தெழுவேன்.. கைகளை கட்டி.. தன்னை தானே குழிதோண்டி புதைத்து.. பகீர் பாஸ்டர்

இயேசு கிறிஸ்து போல உயிர்த்தெழுவேன்.. கைகளை கட்டி.. தன்னை தானே குழிதோண்டி புதைத்து.. பகீர் பாஸ்டர் ஜோகன்னஸ்பர்க்: இயேசு கிறிஸ்துவை போலவே தானும் 3 நாட்களில் உயிர்த்தெழுந்துவிடுவேன் என்று சொல்லி தன்னை தானே குழி தோண்டி புதைத்து கொண்டு உயிரிழந்த பாதிரியாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கருப்பின மக்களின் பூமி ஆப்பிரிக்கா இப்போது வரை வளர்ச்சி பெறாத நாடாக உள்ளது.. இதில், நாகரீகத்திலும், கலாச்சாரத்திலும் இன்னும் பின்தங்கியுள்ள ஒருநாடு தான் ஜாம்பியா... தமிழகத்தில் சாரல் https://ift.tt/eA8V8J

ஜோஷ் (Josh) ஆப் ஆண்டு விழா.. 'Ek Number' போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு.. யாருக்கெல்லாம் பரிசு?

ஜோஷ் (Josh) ஆப் ஆண்டு விழா.. 'Ek Number' போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு.. யாருக்கெல்லாம் பரிசு? சென்னை: இந்தியாவில் தலைசிறந்த ஷார்ட் வீடியோ ஆப்களில் தற்போது ஜோஷ் (Josh) ஆப்தான் முதலிடத்தில் உள்ளது. நெட்டிசன்கள் வீடியோ பதிவேற்றி பிரபலமாக ஜோஷ் (Josh) ஆப் மிகப்பெரிய தளம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஷார்ட் வீடியோ ஆப் உலகில் டிரெண்ட் செட்டராக உருவெடுத்து இருக்கும் ஜோஷ் (Josh) ஆப் தனித்துவமான செயலியாக வலம் வந்து கொண்டு இருக்கிறது. முக்கியமாக https://ift.tt/eA8V8J

17 வயசு பையன்.. பொள்ளாச்சியையே நடுங்க வைத்த 19 வயது பெண்.. முதல்முறையாக போக்சோவில் கைதான கொடுமை

17 வயசு பையன்.. பொள்ளாச்சியையே நடுங்க வைத்த 19 வயது பெண்.. முதல்முறையாக போக்சோவில் கைதான கொடுமை பொள்ளாச்சி: 17 வயது சிறுவனுக்கு 19 வயது பெண் பாலியல் டார்ச்சர் தந்துவிட்டாராம்.. இதையடுத்து, இந்த இளம்பெண்ணை முதல்முறையாக போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியை சேர்ந்தவர் அந்த சிறுவன்.. 12-ம் வகுப்பு படிக்கிறார்.. இதே பொள்ளாச்சி நேதாஜி ரோட்டை சேர்ந்தவர் யமுனா.. 19 வயதாகிறது..! ஒரு பெட்ரோல் பங்கில் வேலை https://ift.tt/eA8V8J

தாலிபானின் உச்சபட்ச தலைவரையே காணவில்லை?.. குழம்பும் அமெரிக்கா.. எங்கே போனார்.. என்ன நடந்தது?

தாலிபானின் உச்சபட்ச தலைவரையே காணவில்லை?.. குழம்பும் அமெரிக்கா.. எங்கே போனார்.. என்ன நடந்தது? காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றிபெற்றாலும் அந்த அமைப்பின் உச்சபட்ச தலைவரான ஹிபாதுல்லா அகுண்ட்சாடா இதுவரை வெளியே தலைகாட்டவில்லை. அவர் உண்மையில் உயிரோடு இருக்கிறாரா அல்லது அவருக்கு ஏதாவது ஆகிவிட்டதா என்று மக்களிடையே கேள்விகள் எழ தொடங்கி உள்ளன. அதோடு அமெரிக்காவும் அவரின் இருப்பிடம் குறித்து சந்தேகம் கொள்ள தொடங்கி உள்ளது. தாலிபான்கள் அமைப்பின் மூன்றாவது தலைவராக பொறுப்பேற்று https://ift.tt/eA8V8J

Sunday, August 29, 2021

ஆரம்பிச்சாச்சு.. தாலிபான்கள் போட்ட முதல் உத்தரவு இதுதான்.. கலங்கி போன பெண்கள்.. அடுத்து என்னாகும்?

ஆரம்பிச்சாச்சு.. தாலிபான்கள் போட்ட முதல் உத்தரவு இதுதான்.. கலங்கி போன பெண்கள்.. அடுத்து என்னாகும்? காபூல்: பல்கலைக்கழகங்களில் மாணவர்களும், மாணவியர்களும், தனித்தனி கிளாஸ் ரூம்களில் படிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை தாலிபான்கள் கொண்டு வந்துள்ளனர். இப்போது நாட்டை ஆப்கான்கள் கைப்பற்றிய நிலையில், அது அங்குள்ள ஒட்டுமொத்த மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றாலும், தாலிபன்களின் ஆட்சியில் பெண்களும், பெண் குழந்தைகளும் என்ன பாடுபடப் போகின்றனரோ என்ற கலக்கமும், கவலையும்தான் உலக மக்களை கவ்வியுள்ளது.. காரணம், https://ift.tt/eA8V8J

தனி ரூமில்.. தன் நிர்வாண போட்டோக்களை எடுத்து பதிவிட்ட 15 வயது மகள்.. பெற்றோருக்கு திடீர் மாரடைப்பு

தனி ரூமில்.. தன் நிர்வாண போட்டோக்களை எடுத்து பதிவிட்ட 15 வயது மகள்.. பெற்றோருக்கு திடீர் மாரடைப்பு காந்திநகர்: தன்னுடைய நிர்வாண படங்களை 15 வயது சிறுமி ஒருவர் இணையத்தில் பதிவிட்டதால், பெற்றோருக்கு அதிர்ச்சியில் நெஞ்சுவலி ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நாடு முழுவதும் கொரோனா பரவல் தலைதூக்கி உள்ளது.. கடந்த 2 வருடமாகவே தொற்று பரவல் பீடித்து வந்ததால், பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.. இதேசமயம், பிள்ளைகளின் படிப்பு வீணாகிவிடும் என்பதால், அவர்களுக்கு https://ift.tt/eA8V8J

காபூல் ஏர்போர்ட் நோக்கி வந்த தீவிரவாதிகள் ராக்கெட் : வழிமறித்து தாக்கிய \"டிபன்ஸ் சிஸ்டம்\" : பரபரப்பு

காபூல் ஏர்போர்ட் நோக்கி வந்த தீவிரவாதிகள் ராக்கெட் : வழிமறித்து தாக்கிய \"டிபன்ஸ் சிஸ்டம்\" : பரபரப்பு காபூல்: காபூல் விமான நிலையம் நோக்கி வந்த தீவிரவாதிகளின் ராக்கெட்டுகளை விமான நிலையத்தில் இருந்த ஏவுகணை மறிப்பு டிபன்ஸ் சிஸ்டம் தாக்கி அழித்துள்ளது. இதனால் மாபெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டுள்ளது. காபூல் விமான நிலையத்தில் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டதில் இருந்தே அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. அடுத்தடுத்து வானத்தில் பறக்கும் ராக்கெட்டுகள், டிரோன் தாக்குதல்கள், குண்டுவெடிப்புகளால் ஆப்கானிஸ்தான் https://ift.tt/eA8V8J

சீறி வந்த ராக்கெட்: குடியிருப்பு பகுதியில் அட்டாக்: அமெரிக்க தாக்குதலில் அப்பாவி ஆப்கன் மக்கள் பலியா

சீறி வந்த ராக்கெட்: குடியிருப்பு பகுதியில் அட்டாக்: அமெரிக்க தாக்குதலில் அப்பாவி ஆப்கன் மக்கள் பலியா காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய மூன்றே வாரத்தில் மொத்த நாடும் தற்போது உள்நாட்டு போர் பதற்றத்தில் உள்ளது. எப்போது, எங்கிருந்து குண்டு வரும், யார் யார் மீது ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாத அளவிற்கு ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமாகி உள்ளது. இங்கு அமெரிக்கா தொடர்ந்து கடுமையான டிரோன் தாக்குதல்களை நடத்தி வரும் https://ift.tt/eA8V8J

தொடரும் அமெரிக்க தாக்குதல்.. காபூல் ஏர்போர்ட் அருகே தீவிரவாதிகளின் வெடிகுண்டு நிரப்பிய கார் தகர்ப்பு

தொடரும் அமெரிக்க தாக்குதல்.. காபூல் ஏர்போர்ட் அருகே தீவிரவாதிகளின் வெடிகுண்டு நிரப்பிய கார் தகர்ப்பு காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பினரின் வெடிகுண்டு நிரப்பப்ட்ட காரை குறி வைத்து அமெரிக்கா தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். காரில் வெடிகுண்டுகளை நிரப்பிக்கொண்டு காபூல் விமான நிலையத்தை மீண்டும் தாக்க தீவிரவாதிகள் திட்டமிட்டதால் மறுபடி தாக்கியதாக அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால் அமெரிக்கா நடத்திய இந்த வான்வழி தாக்குதலில் கட்டிடம் ஒன்று சேதமடைந்ததாகவும், அதில் குழந்தைகள் உட்பட பலர் https://ift.tt/eA8V8J

ஆப்கன் விவகாரம்.. வெளிநாட்டினர் பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள்.. 90 நாடுகள் கூட்டறிக்கை

ஆப்கன் விவகாரம்.. வெளிநாட்டினர் பத்திரமாக அழைத்து வரப்படுவார்கள்.. 90 நாடுகள் கூட்டறிக்கை காபூல்: ஆப்கானிஸ்தான் நாட்டிலுள்ள வெளிநாட்டினரை வெளியேற்றும் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என தாலிபான்கள் அளித்துள்ள உத்தரவாதம் குறித்து அமெரிக்கா, பிரிட்டன் உட்பட 90க்கும் மேற்பட்ட நாடுகள் கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. அமெரிக்கா படைகள் வெளியேறியதில் இருந்து ஆப்கன் படைகள் மீதான தாக்குதலைத் தாலிபான்கள் தொடங்கிவிட்டனர். சரியாகத் திட்டமிட்டுச் செயல்பட்டதால், வெறும் ஓரிரு வாரங்களிலேயே ஒட்டுமொத்த நாடும் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் https://ift.tt/eA8V8J

\"ஒரு வாரத்திற்கு 200 டாலர்தான்.. அதற்கு மேல் வங்கியிருந்து எடுக்க தடை..\" ஆப்கனில் புதிய கட்டுப்பாடு

\"ஒரு வாரத்திற்கு 200 டாலர்தான்.. அதற்கு மேல் வங்கியிருந்து எடுக்க தடை..\" ஆப்கனில் புதிய கட்டுப்பாடு காபூல்: ஆப்கன் பொருளாதாரம் மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு 200 டாலருக்கு மேல் (ஆப்கன் மதிப்பில் 2000 AFS) வங்கியிலிருந்து பணமாக எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தாலிபான்கள் ஆட்சி அமைந்தது. அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய ஒரு சில வாரங்களிலேயே ஒட்டுமொத்த நாட்டை தாலிபான்கள் கைப்பற்றினர். https://ift.tt/eA8V8J

'கையில் ஆப்கன் குழந்தை..' குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட.. அமெரிக்க வீராங்கனையின் கடைசி பதிவு வைரல்!

'கையில் ஆப்கன் குழந்தை..' குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட.. அமெரிக்க வீராங்கனையின் கடைசி பதிவு வைரல்! காபூல்: ஆப்கனில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் கொல்லப்பட்ட அமெரிக்க பாதுகாப்புப் படை வீராங்கனை நிக்கோல் எல். ஜீ, குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு சில நாட்களுக்கு முன் ஆப்கன் குழந்தை ஒன்றைக் கையில் ஏந்தியபடி பதிவிட்டிருந்த படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. ஆப்கனில் அமெரிக்க படைகள் வெளியேறத் தொடங்கியதில் இருந்தே ஆப்கன் படைகள் மீது https://ift.tt/eA8V8J

ஆப்கன் தலைநகர் காபூலில் மீண்டும் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம்

ஆப்கன் தலைநகர் காபூலில் மீண்டும் குண்டுவெடிப்பு.. உச்சக்கட்ட பதற்றம் காபூல்: ஆப்கன் தலைநகர் காபூல் அருகே மீண்டும் ஒரு குண்டுவெடிப்பு சம்பவம் நடந்துள்ளதால் அங்குப் பதற்றம் பல மடங்கு அதிகரித்துள்ளது. ஆப்கனாஸ்தானில் இருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதில் இருந்து அங்கு மிகப் பெரிய குழப்பம் நிலவி வருகிறது. அமெரிக்கா போன்ற நாடுகள் தங்கள் நாட்டு மக்களை ஆப்கனில் இருந்து வெளியேற்றும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. https://ift.tt/eA8V8J

'விடாமல் துரத்தும் கொரோனா..' முழுமையாகக் குணமடைய ஓர் ஆண்டு வரை ஆகலாம்.. புதிய ஆய்வில் ஷாக் தகவல்

'விடாமல் துரத்தும் கொரோனா..' முழுமையாகக் குணமடைய ஓர் ஆண்டு வரை ஆகலாம்.. புதிய ஆய்வில் ஷாக் தகவல் பெய்ஜிங்: கொரோனாவில் இருந்து குணமடைந்தோருக்கு சுமார் ஓர் ஆண்டை கடந்தும் உடல்நிலை பாதிப்பு ஏற்படுவது ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறிப்பாக, ஆண்களைவிடப் பெண்களுக்கு அதிகமாக உடல்நிலை பாதிப்பு ஏற்படுவதும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. சுமார் 1.5 ஆண்டுகளாகவே உலகின் அனைத்து நாடுகளையும் புரட்டிப் போட்டுக் கொண்டிருப்பது கொரோனா வைரஸ் தான். ஒப்பிட்டளவில் புதிய வைரசான இது தொடர்ந்து https://ift.tt/eA8V8J

உணவு, உடல்நலம்: மன நலத்துடன் இருக்க என்ன உணவுகளை உண்ண வேண்டும்?

உணவு, உடல்நலம்: மன நலத்துடன் இருக்க என்ன உணவுகளை உண்ண வேண்டும்? உங்கள் மனநலம் என்பது, நீங்கள் உண்ணும் உணவுகளைப் பொறுத்தது. இதைப் பலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மனநலம் என்பது எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் சம்பந்தப்பட்டது என்று அவர்கள் சொல்லலாம். அப்படியானால் உணவுக்கும் அதற்கும் என்ன தொடர்பு இருக்க முடியும் என்ற கேள்வி எழலாம். எப்படி உணவு நம்முடைய மனநலத்தை பாதிக்கும்? உணவுக்கும் மனநலத்துக்கும் ஒரு நெருங்கிய https://ift.tt/eA8V8J

ஆனந்த் ஸ்ரீநிவாஸன் தரும் ஆலோசனை: செலவுகளைச் சமாளிப்பது எப்படி?

ஆனந்த் ஸ்ரீநிவாஸன் தரும் ஆலோசனை: செலவுகளைச் சமாளிப்பது எப்படி? செலவுகளை சமாளிப்பது குறித்து பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீநிவாஸன் தரும் டிப்ஸ் இதோ: ஸ்டாண்ஃபோர்டில் 1960களில் ஒரு பரிசோதனை செய்தார்கள். அதற்குப் பெயர் மார்ஷ்மெலோ சோதனை எனப் பெயர். மார்ஷ்மெலோ என்பது அமெரிக்காவில் ஒரு மிட்டாய். மிகச் சிறிய வயது குழந்தைகளுக்கு முன்பாக அந்த இனிப்பை வைத்தார்கள். அந்த அறையில் யாருமே இருக்க மாட்டார்கள். https://ift.tt/eA8V8J

அனுமதியே கொடுக்காத நிலையில்.. 16 வயது சிறுவனுக்கு தடுப்பூசி.. உடல்நலம் பாதிப்பு.. ம.பி.யில் ஷாக்!

அனுமதியே கொடுக்காத நிலையில்.. 16 வயது சிறுவனுக்கு தடுப்பூசி.. உடல்நலம் பாதிப்பு.. ம.பி.யில் ஷாக்! இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் 16 வயது சிறுவனுக்கு தடுப்பூசி போடப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளான். இந்தியாவில் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு இன்னும் தடுப்பூசி திட்டம் தொடங்காத நிலையில் இந்த சிறுவன் தடுப்பூசி போடப்பட்டது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ரூ 30 கோடி மதிப்பில்... தமிழ்நாட்டில் புதிதாக 3 வேளாண் கல்லூரிகள்.. தமிழக அரசின் https://ift.tt/eA8V8J

தாயே குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் வைரல் காணொளி - தாயை பிடிக்க தனிப்படை

தாயே குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் வைரல் காணொளி - தாயை பிடிக்க தனிப்படை விழுப்புரத்தில் தாயே தனது குழந்தையை அடித்து சித்திரவதை செய்யும் வீடியோ காட்சி வெளியாகி சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது தொடர்பாக விழுப்புரம் போலீசார் குழந்தையின் தாய் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அப்பெண் தற்போது ஆந்திர மாநிலத்தில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த மோட்டூர் கிராமத்தை சேர்ந்த https://ift.tt/eA8V8J

ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகர தெரு ஒன்றுக்கு தமிழ்க் கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் பெயர்

ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் நகர தெரு ஒன்றுக்கு தமிழ்க் கவிஞர் கவிக்கோ அப்துல் ரகுமான் பெயர் 'பித்தா பிறைசூடிப் பெருமானே அருளாளா' என்று தொடங்கும் சுந்தரர் தேவாரப் பாடல் எப்படி பக்தி இயக்க காலத்தின் அடையாளமாக இருக்கிறதோ அதைப் போல அப்துல் ரகுமான் எழுதிய 'பித்தன்' கவிதைகள் நவீனத்துவ தமிழ்க் கவிதை மரபில் ஓர் அழியாத அடையாளம். கவிக்கோ என்று புகழப்படும் அப்துல் ரகுமானின் 'பால்வீதி' கவிதைத் தொகுப்பு இன்றும் தமிழில் படிமங்களைப் பயில்வோருக்கு https://ift.tt/eA8V8J

திதி கொடுக்க சென்றவர்களை.. விரட்டி, விரட்டி கொட்டிய தேனீக்கள்.. ஒருவர் உயிரிழப்பு.. 13 பேர் படுகாயம்

திதி கொடுக்க சென்றவர்களை.. விரட்டி, விரட்டி கொட்டிய தேனீக்கள்.. ஒருவர் உயிரிழப்பு.. 13 பேர் படுகாயம் பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே திதி கொடுக்க சென்றவர்களை தேனீக்கள் கொட்டியதில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். 13 பேர் படுகாயம் அடைந்ததனர். அவர்கள் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். பொள்ளாச்சி அருகே உள்ள குரும்பபாளையத்தை சேர்ந்தவர் ரமேஷ்(30 ). இவர் அங்கு இறைச்சி விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். ரமேஷின் பாட்டி https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தான்: தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயங்குவதற்கு காரணம் என்ன?

ஆப்கானிஸ்தான்: தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இந்தியா தயங்குவதற்கு காரணம் என்ன? ஆப்கானிஸ்தான் நிலைமை குறித்து இந்திய அரசு வியாழக்கிழமை அனைத்து தரப்பினருடனும் விவாதித்தது. அனைத்துக் கட்சிக் கூட்டத்துக்குப் பிறகு, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஆப்கானிஸ்தானில் இருந்து அனைத்துக் குடிமக்களையும் பாதுகாப்பாக வெளியேற்ற இந்தியா உறுதிபூண்டுள்ளது என்று கூறினார். ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள தனது குடிமக்களை வெளியேற்றுவதே இந்தியாவின் முதல் முன்னுரிமை என்று 31 எதிர்க்கட்சிகளுடனான சந்திப்பில் அரசும் https://ift.tt/eA8V8J

விமானத்தில் பிரசவம்: 30 ஆயிரம் அடி உயரத்தில் ஆப்கன் அகதிக்கு குழந்தை பிறந்தது

விமானத்தில் பிரசவம்: 30 ஆயிரம் அடி உயரத்தில் ஆப்கன் அகதிக்கு குழந்தை பிறந்தது ஆப்கானிஸ்தான் அகதி ஒருவர், பிரிட்டன் நோக்கிச் சென்று கொண்டிருந்த விமானத்தில், சுமார் 30,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது ஒரு குழந்தையைப் பெற்றெடுத்து இருக்கிறார். சொமன் நூரி என்கிற 26 வயதான பெண், துபாய் நகரத்தில் இருந்து, பிரிட்டனில் இருக்கும் பர்மிங்ஹாம் நகரத்துக்கு மக்களை மீட்டு வரும் விமானம் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தான்: தாலிபன்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? உதவுவதை மறுக்கும் பாகிஸ்தான், இரான், ரஷ்யா

ஆப்கானிஸ்தான்: தாலிபன்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? உதவுவதை மறுக்கும் பாகிஸ்தான், இரான், ரஷ்யா உலகின் மிகவும் செல்வச் செழிப்பான கிளர்ச்சியாளர்கள் குழுவில் தாலிபனும் ஒன்று. இரண்டு தசாப்தங்களாக அமெரிக்காவையும் அதன் கூட்டாளி நாடுகளின் ராணுவங்களையும் எதிர்த்து சண்டையிட்ட பிறகு, இப்போது அவர்கள் ஆஃப்கானிஸ்தானைக் கட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள். தாலிபன்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது? தாலிபன்களின் நிதிநிலைமை என்ன? தாலிபன்கள் 1996லிருந்து 2001வரை இவர்கள் ஆஃப்கானிஸ்தானை ஆட்சி செய்தார்கள். இரட்டை https://ift.tt/eA8V8J

தாலிபான்கள் பிடியில் ஆப்கான்... இந்தியாவுக்கு சவால்.. வியூகங்களை மாற்ற வேண்டிய தருணம்: ராஜ்நாத்சிங்

தாலிபான்கள் பிடியில் ஆப்கான்... இந்தியாவுக்கு சவால்.. வியூகங்களை மாற்ற வேண்டிய தருணம்: ராஜ்நாத்சிங் குன்னூர்: தாலிபான்கள் பிடியில் ஆப்கானிஸ்தான் சிக்கியுள்ளது இந்தியாவுக்கு மிகப் பெரிய சவால்; அதனால் பாதுகாப்பு தொடர்பான நமது வியூகங்களை - உத்திகளை (யுக்திகளை) மாற்ற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், தமிழகத்தின் குன்னூரில் உள்ள வெலிங்டன் முப்படை அதிகாரிகள் பயிற்சிக் கல்லூரிக்கு https://ift.tt/eA8V8J

இந்து பெயர் வைத்துள்ளதாக கூறி..முஸ்லிம் நடத்திய ஹோட்டலை அடித்து நொறுக்கிய கும்பல்.. உ.பி.யில் ஷாக்!

இந்து பெயர் வைத்துள்ளதாக கூறி..முஸ்லிம் நடத்திய ஹோட்டலை அடித்து நொறுக்கிய கும்பல்.. உ.பி.யில் ஷாக்! மதுரா: உத்தரபிரதேசத்தில் இந்து பெயரில் ஹோட்டல் நடத்துவதாக கூறி முஸ்லிம் ஹோட்டலை மர்ம கும்பல் அடித்து நொறுக்கினார்கள்,. இது தொடர்பாக புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உத்தரபிரதேச மாநிலம் மதுரா விகாஸ் மார்க்கெட்டில் இர்பான் என்பவர் 'ஸ்ரீநாத்' என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். ஒரு முஸ்லிம் இந்து பெயரில் எப்படி உணவகம் https://ift.tt/eA8V8J

டெம்போவில் காலை கட்டி.. ரோட்டில் தரதரவென இழுத்து சென்று தண்டனை.. ம.பியில் ஆதிவாசி கொடூர கொலை

டெம்போவில் காலை கட்டி.. ரோட்டில் தரதரவென இழுத்து சென்று தண்டனை.. ம.பியில் ஆதிவாசி கொடூர கொலை போபால்: மத்திய பிரதேசத்தில் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரின் காலை 8 பேர் கொண்ட கும்பல் டெம்போவில் கட்டி ரோட்டில் தரதரவென இழுத்து சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடமாநிலங்களில் சமீப காலமாக குழு வன்முறை அதிகரித்து வருகிறது. குழுவாக சேர்ந்து https://ift.tt/eA8V8J

Saturday, August 28, 2021

சுடுகாட்டுக்கு செல்ல பாதை கேட்டு போராடிய பொதுமக்கள்.. ஆபாசமாக பேசி சப்-இன்ஸ்பெக்டர் கொலை மிரட்டல்!

சுடுகாட்டுக்கு செல்ல பாதை கேட்டு போராடிய பொதுமக்கள்.. ஆபாசமாக பேசி சப்-இன்ஸ்பெக்டர் கொலை மிரட்டல்! திருப்பத்தூர்: உடலை அடக்கம் செய்ய செல்ல பாதை கேட்டு மறியல் செய்த பொதுமக்களை சிறப்பு உதவி காவல் ஆய்வாளரர் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் குரிசிலாப்பட்டு ஊராட்சி கிருஷ்ணா நகர் பகுதியில் சுமார் 100 குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகின்றனர். நேற்று அதே பகுதியைச் சேர்ந்த கலா என்ற https://ift.tt/eA8V8J

டெம்போவில் காலை கட்டி.. ரோட்டில் தரதரவென இழுத்து சென்று தண்டனை.. ம.பியில் ஆதிவாசி கொடூர கொலை

டெம்போவில் காலை கட்டி.. ரோட்டில் தரதரவென இழுத்து சென்று தண்டனை.. ம.பியில் ஆதிவாசி கொடூர கொலை போபால்: மத்திய பிரதேசத்தில் ஆதிவாசி சமூகத்தை சேர்ந்த நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவரின் காலை 8 பேர் கொண்ட கும்பல் டெம்போவில் கட்டி ரோட்டில் தரதரவென இழுத்து சென்ற வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடமாநிலங்களில் சமீப காலமாக குழு வன்முறை அதிகரித்து வருகிறது. குழுவாக சேர்ந்து https://ift.tt/eA8V8J

நான் இயேசுவின் தூதுவர்.. 3ஆவது நாள் நானும் உயிர்த்தெழுவேன்.. சவக்குழியில் புதைந்த பாதிரியார் பலி

நான் இயேசுவின் தூதுவர்.. 3ஆவது நாள் நானும் உயிர்த்தெழுவேன்.. சவக்குழியில் புதைந்த பாதிரியார் பலி ஜாம்பியா: ஆப்பிரிக்காவின் ஜாம்பியாவில் தான் இயேசுவின் தூதுவர் என்றும் தன்னை புதைத்தால் 3 நாட்களுக்கு பிறகு உயிர்த்தெழுவேன் என்றும் கூறி மண்ணில் புதைந்த பாதிரியார் ஜேம்ஸ் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இயேசு கிறிஸ்து பல்வேறு துன்பங்களை அனுபவித்து சிலுவையில் அறையப்பட்டு உயிர் துறந்த பிறகு கல்லறையில் அடைக்கப்பட்ட அவர், இறப்பை வென்று 3ஆவது நாள் https://ift.tt/eA8V8J

ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி அமைப்பது எப்போது? ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு இடம்?.. புதிய தகவல்கள்

ஆப்கானில் தாலிபான்கள் ஆட்சி அமைப்பது எப்போது? ஆட்சி அதிகாரத்தில் பெண்களுக்கு இடம்?.. புதிய தகவல்கள் காபூல்: ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறும் நாள் நெருங்கி வருவதால் தாலிபான்கள் புதிய அமைச்சரவையை உருவாக்கத் தயாராகின்றனர் என்று தகவல்கள் கூறுகின்றன. தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் அங்கு தொடர்ந்து பெரும் பதற்றம் நிலவி வருகிறது. தாலிபான்களின் அடக்குமுறைக்கு பயந்து ஆப்கான் நாட்டினர் அங்கு இருந்து வெளியேறி வேறு நாடுகளில் அடைக்கலம் புகுந்து வருகின்றனர்.ஆப்கானில் இருந்து https://ift.tt/eA8V8J

இந்தியா, அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கானியர்களை வேட்டையாடுவோம்.. கொக்கரிக்கும் தாலிபான்கள்

இந்தியா, அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கானியர்களை வேட்டையாடுவோம்.. கொக்கரிக்கும் தாலிபான்கள் காபூல்: இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் இணைந்து பணியாற்றிய ஆப்கானியர்களை தேடிவருவதாக தாலிபான்கள் அறிவித்துள்ளது அதிர்ச்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்கள் அமைப்பில் பல பிரிவுகள் உள்ளன. இதில் மிக முக்கியமானது ஹக்கானி குரூப். ஹக்கானி குரூப் வசம்தான் காபூல் பாதுகாப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஹக்கானி நெட்வொர்க் என்கிற பெயரில் பயங்கரவாத தாக்குதல்களை இந்த குழு https://ift.tt/eA8V8J

அடுத்த 24 - 36 மணி நேரத்தில்.. காபூலில் இன்னொரு தாக்குதல் நடக்கலாம்.. ஜாக்கிரதை: பிடன் எச்சரிக்கை

அடுத்த 24 - 36 மணி நேரத்தில்.. காபூலில் இன்னொரு தாக்குதல் நடக்கலாம்.. ஜாக்கிரதை: பிடன் எச்சரிக்கை காபூல்: காபூல் விமான நிலையில் இன்னொரு தீவிரவாத தாக்குதல் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது, அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க அதிபர் பிடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு கொடூரமான தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. விமான நிலையத்திற்கு https://ift.tt/eA8V8J

ஜப்பானில் ஷாக்.! மாடர்னா வேக்சினில் உலோக துகள்கள்.. தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் அடுத்தடுத்து பலி

ஜப்பானில் ஷாக்.! மாடர்னா வேக்சினில் உலோக துகள்கள்.. தடுப்பூசி போட்டுக்கொண்ட இருவர் அடுத்தடுத்து பலி டோக்கியோ: ஜப்பான் நாட்டில் மாடர்னா தடுப்பூசி குப்பிகளில் உலோக துகள்கள் கலந்திருப்பதாகப் புகார் எழுந்த நிலையில், மாடர்னா தடுப்பூசி எடுத்துக் கொண்ட இரண்டு பேர் அந்நாட்டில் அடுத்தடுத்து உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகில் தற்போதைய சூழலில் வேக்சின் பணிகள் மட்டுமே கொரோனாவை தடுக்க ஒரே ஆயுதமாகப் பார்க்கப்படுகிறது. அனைத்து நாடுகளும் வேக்சின் பணிகளைத் தீவிரமாக https://ift.tt/eA8V8J

போலிச் சான்றிதழ்களை சரிபார்க்காமல் பணி நியமனம்: அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு

போலிச் சான்றிதழ்களை சரிபார்க்காமல் பணி நியமனம்: அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு சென்னை: போலிச் சான்றிதழ்களைச் சரிபார்க்காமல் பணி நியமனம் வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து, பணி நீக்கம் செய்யத் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்குச் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக விழுப்புரம் மண்டலத்தில் ஓட்டுநராக பணியாற்றிய சீனிவாசன், போலி பள்ளி மாற்றுச் சான்றிதழ் சமர்ப்பித்ததால் 2003ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்து போக்குவரத்துக் https://ift.tt/eA8V8J

மேற்கு வங்க தேர்தல் வன்முறை.. ஆளும் திரிணாமுல் கட்சிக்கு செக்? 11 புதிய எஃப்ஐஆர்களை பதிவுசெய்த சிபிஐ

மேற்கு வங்க தேர்தல் வன்முறை.. ஆளும் திரிணாமுல் கட்சிக்கு செக்? 11 புதிய எஃப்ஐஆர்களை பதிவுசெய்த சிபிஐ கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் தேர்தலுக்குப் பின்னர் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக சிபிஐ புதிதாக 11 எஃப்ஐஆர்களை பதிவு செய்துள்ளது. இந்த வன்முறை தொடர்பாக சிபிஐ தரப்பில் இதுவரை 21 எஃப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்குக் கடந்த மார்ச் - ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெற்றது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு ஒரே கட்டமாகத் https://ift.tt/eA8V8J

'அரசியலில் எங்களை எதிர்கொள்ள முடியாத பாஜக.. அமலாக்கத் துறையை அனுப்பி மிரட்ட முயல்கிறது..' பாயும் மம்தா

'அரசியலில் எங்களை எதிர்கொள்ள முடியாத பாஜக.. அமலாக்கத் துறையை அனுப்பி மிரட்ட முயல்கிறது..' பாயும் மம்தா கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை அரசியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமலேயே மத்திய அரசின் அமைப்புகள் மூலம் திரிணாமுல் தலைவர்களை மிரட்ட பாஜக தொடங்கியுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். மேற்கு வங்கத்தில் தேர்தல் பரப்புரையின் போது தொடங்கிய திரிணாமுல் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் இடையே தொடங்கிய மோதல் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அங்குள்ள பாஜக தலைவர்கள் https://ift.tt/eA8V8J

பாக்கெட் பால் எல்லாம் பால் அல்ல.. பசும்பாலில் உள்ளது தங்கம்... மே.வங்க பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு

பாக்கெட் பால் எல்லாம் பால் அல்ல.. பசும்பாலில் உள்ளது தங்கம்... மே.வங்க பாஜக தலைவரின் சர்ச்சை பேச்சு கொல்கத்தா: "பசுவின் பாலில் தங்கம் உள்ளது.. பசுவின் முக்கியத்துவம் யாருக்கும் தெரியவதில்லை.. பாக்கெட் பால் என்பது உண்மையான பால் கிடையாது" என்று பாஜக தலைவர் மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். மேற்குவங்கத்தில் மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ் கடந்த 2019-ல் இப்படித்தான் இதே கருத்தை சொல்லி இருந்தார்.. அப்போது, "இந்திய பசுக்களின் பால் லேசான மஞ்சள் https://ift.tt/eA8V8J

80 பதக்கம், 40 கோப்பை, 135 சான்றிதழ்கள் பெற்றும் கட்டடத் தொழிலாளியாக இருக்கும் கல்விப் பட்டதாரி

80 பதக்கம், 40 கோப்பை, 135 சான்றிதழ்கள் பெற்றும் கட்டடத் தொழிலாளியாக இருக்கும் கல்விப் பட்டதாரி (இன்று 28.08.2021 சனிக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்) ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டம், பாளையம் தாண்டா கிராமத்தை சேர்ந்த நாராயணசாமி என்பவரின் மகன் ரமாவத் சின்னி கிருஷ்ணய்யா (28 வயது) பழங்குடி இனத்தை சேர்ந்தவர். தற்போது கிருஷ்ணய்யா எம்.எட் படிக்கிறார். சிறு வயது முதலே ஊரில் இருக்கும் மலைகளை ஏறி https://ift.tt/eA8V8J

ஹரியானா: விவசாயிகள் மீது போலீசார் தடியடி- அனைத்து நெடுஞ்சாலைகளையும் முடக்க விவசாய சங்கங்கள் அழைப்பு!

ஹரியானா: விவசாயிகள் மீது போலீசார் தடியடி- அனைத்து நெடுஞ்சாலைகளையும் முடக்க விவசாய சங்கங்கள் அழைப்பு! சண்டிகர்: ஹரியானாவில் விவசாயிகள் மீது போலீசார் தடியடி நடத்தியதில் பலர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஹரியானாவில் அனைத்து நெடுஞ்சாலைகளையும் முடக்கும் போராட்டத்தை விவசாய சங்கங்கள் நடத்தின. மத்திய பாஜக அரசு கடந்த ஆண்டு 3 விவசாய சட்டங்களை கொண்டு வந்தது. இந்த விவசாய சட்டங்களுக்கு நாடு முழுவதும் விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் https://ift.tt/eA8V8J

இலங்கை: 2.5 கோடி ரூபாயை பகிர்ந்து கொடுத்த மனிதர்

இலங்கை: 2.5 கோடி ரூபாயை பகிர்ந்து கொடுத்த மனிதர் இலங்கையில் கோவிட் தொற்றின் தாக்கம் தற்போது வெகுவாக அதிகரித்துள்ள நிலையில், கடந்த 20ம் தேதி முதல் எதிர்வரும் 30ம் தேதி வரை நாட்டில் முடக்க நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பெருமளவிலான மக்கள் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வருமானத்தை இழந்து, வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கு அரசாங்கம் தற்போது 2,000 ரூபா வழங்கி வருகிறது. இந்த https://ift.tt/eA8V8J

விடுமுறையில் ரூ.2.9 கோடி சம்பாதித்த 12 வயது சிறுவன்: அப்படி என்ன தொழில் செய்தார்?

விடுமுறையில் ரூ.2.9 கோடி சம்பாதித்த 12 வயது சிறுவன்: அப்படி என்ன தொழில் செய்தார்? லண்டனைச் சேர்ந்த 12 வயது சிறுவன், தன் பள்ளி விடுமுறையின் போது சுமார் 2,90,000 பவுண்டு ஸ்டெர்லிங் சம்பாதித்துள்ளார். பிக்ஸலேடட் படங்கள் என்கிற ஒருவகையான கலை வேலைப்பாடு மூலம் வித்தியாசமான திமிங்கலங்களையும், என்.எஃப்.டி என்றழைக்கப்படும் 'நான் ஃபங்கிபில் டோக்கன்களையும்' விற்று இவ்வளவு பணத்தை சம்பாதித்து இருக்கிறார் அந்த சிறுவன். என்.எஃப்.டி-க்கள் ஒரு வகை டிஜிட்டல் சொத்து. அது https://ift.tt/eA8V8J

வேளாண் மசோதா: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் தீர்மானம்

வேளாண் மசோதா: மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் தீர்மானம் மத்திய அரசு அறிமுகப்படுத்திய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை எதிர்த்து அ.தி.மு.க., பா.ஜ.க. உறுப்பினர்கள் வெளிநடப்புச் செய்தனர். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொண்டுவந்தார். "மூன்று வேளாண் சட்டங்களும் வேளாண்மையை அழிப்பதாகவே இருக்கின்றன என்றே வேளாண் பெருங்குடி https://ift.tt/eA8V8J

நிலக்கரி ஊழல் வழக்கு.. மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன்.. அமலாக்கத்துறை அதிரடி!

நிலக்கரி ஊழல் வழக்கு.. மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜிக்கு சம்மன்.. அமலாக்கத்துறை அதிரடி! கொல்கத்தா: நிலக்கரி ஊழல் வழக்கு தொடர்பாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினரான அபிஷேக் பானர்ஜிக்கும் அவரது மனைவிக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அமலாக்கத்துறை துறை மூலம் எங்களுக்கு நெருக்கடியும், அழுத்தமும் கொடுக்க முடியாது என்று அபிஷேக் பானர்ஜி கூறியுளளார் ''நாடு அனைவருக்கும் சொந்தம்''.. மம்தா பானர்ஜி கைப்பட எழுதிய பாடல்.. பேஸ்புக்கில் வைரல்.. வீடியோ!   https://ift.tt/eA8V8J

ஹே வாங்கடா.. இமைக்கும் நொடியில் டவலில் அலேக்காக பிடித்த இளைஞர்கள்.. ஒரு பூனையால் ஜாக்பாட்!

ஹே வாங்கடா.. இமைக்கும் நொடியில் டவலில் அலேக்காக பிடித்த இளைஞர்கள்.. ஒரு பூனையால் ஜாக்பாட்! டெய்ரா: 3ஆவது மாடியிலிருந்து விழுந்த பூனையை சிறிய காயமின்றி காப்பாற்றிய 4 பேருக்கு துபாய் நாட்டு அரசர் தலா ரூ 10 லட்சம் பரிசாக அளித்தார். துபாய் நாட்டில் டெய்ரா பகுதியில் அல் மராரில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் கேரளாவைச் சேர்ந்த பலர் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் இவர்களில் சில பேர் https://ift.tt/eA8V8J

ஆப்கான்: தாலிபான் அரசின் அதிபராக இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்ற ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய்?

ஆப்கான்: தாலிபான் அரசின் அதிபராக இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்ற ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய்? காபூல்: தாலிபான்கள் பிடியில் உள்ள ஆப்கானிஸ்தானின் புதிய அதிபராக இந்திய ராணுவத்திடம் பயிற்சி பெற்ற முன்னாள் ராணுவ வீரர் ஷேர் முகமது அப்பாஸ் ஸ்டானிக்சாய் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் வெளியேறிய நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் தாலிபான்கள் மீண்டும் தலையெடுத்துள்ளனர். தாலிபான்கள் வசம் பெரும்பான்மையான ஆப்கான் மாகாணங்கள் https://ift.tt/eA8V8J

சத்தீஸ்கர் காங்கிரஸில் உள்கட்சி பூசல்.. என்ன முடிவு எடுப்பார் ராகுல் காந்தி?.. தொடரும் சிக்கல்!

சத்தீஸ்கர் காங்கிரஸில் உள்கட்சி பூசல்.. என்ன முடிவு எடுப்பார் ராகுல் காந்தி?.. தொடரும் சிக்கல்! ராய்ப்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் அடுத்த இரண்டரை ஆண்டுகளுக்கான முதல்வரை நியமிக்கும் பிரச்சினையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எந்த முடிவை எடுப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. இது போல் தொடர்ந்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஏதாவது ஒரு சிக்கல் வந்தவண்ணம் உள்ளது. கடந்த 2018- ஆம் ஆண்டு சத்தீஸ்கரில் நடந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் https://ift.tt/eA8V8J

அந்தரங்க உறுப்பை ஊசியால் தைத்த கணவர்.. அலறி துடித்த மனைவி.. கொடூரனுக்கு போலீஸ் வலைவீச்சு..!

அந்தரங்க உறுப்பை ஊசியால் தைத்த கணவர்.. அலறி துடித்த மனைவி.. கொடூரனுக்கு போலீஸ் வலைவீச்சு..! போபால்: மனைவியின் அந்தரங்க உறுப்பை ஊசியால் தைத்து கொடுமைப்படுத்தி உள்ளார் ஒரு கொடூர கணவர்..! பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.. அதிலும் வட இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் தினம் தினம் அரங்கேறி கொண்டே இருக்கிறது.. இதில் முதலிடத்தில் உத்தரபிரதேசம் உள்ளதை மறுக்க முடியாது. வடமாநில பெண்களின் நிலைமை பரிதாபத்தை கூட்டிவருகிறது.. https://ift.tt/eA8V8J

பெண்கள் தெருவில் இனி நடக்க முடியாது.. ஊடகங்கள் மூடப்படும்.. ஆப்கானிய புகைப்படக் கலைஞர் வேதனை!

பெண்கள் தெருவில் இனி நடக்க முடியாது.. ஊடகங்கள் மூடப்படும்.. ஆப்கானிய புகைப்படக் கலைஞர் வேதனை! காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் ஆயிரக்கணக்கானோர் அங்கு இருந்து தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். ஆப்கானில் இருந்து வெளியேறும் மக்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.காபூல் விமான நிலையத்திற்கு வருபவர்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக அமெரிக்க படைகள் https://ift.tt/eA8V8J

கொரோனாவை உருவாக்கியது கடவுளோட சூப்பர் கம்யூட்டராம்... சொல்வது அசாம் அமைச்சர்

கொரோனாவை உருவாக்கியது கடவுளோட சூப்பர் கம்யூட்டராம்... சொல்வது அசாம் அமைச்சர் குவஹாத்தி: கொரோனா வைரஸ் என்ற கொடுந்தொற்று மனிதனால் உருவாக்கப்பட்டதல்ல என்றும் அது கடவுளின் சூப்பர் கம்யூட்டர் உருவாக்கியது என்றும் கூறியுள்ளார் அசாம் மாநில அமைச்சர். கொரோனா யாரை பாதிக்க வேண்டும் என்று அந்த கம்யூட்டர்தான் முடிவு செய்கிறது என்றும் பேசியுள்ளார் அந்த அமைச்சர். கொரோனா வைரஸ் உலக மக்களில் 22 கோடி பேரை பாதித்துள்ளது. 50 லட்சம் https://ift.tt/eA8V8J

Friday, August 27, 2021

ரிவால்வர் ராணி.. பெண் போலீஸின் அதிர்ச்சி வீடியோ.. வெயிட்டிங் லிஸ்ட் வரை சென்ற விவகாரம்..!

ரிவால்வர் ராணி.. பெண் போலீஸின் அதிர்ச்சி வீடியோ.. வெயிட்டிங் லிஸ்ட் வரை சென்ற விவகாரம்..! ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தில் பணியாற்றி வரும் ஒரு பெண் போலீஸ்.. கையில் துப்பாக்கியுடன் எடுத்த வீடியோ ஒன்று வைரலாகி உள்ளது. இது அவருக்கு சிக்கலை கொடுத்து உள்ளது. டிக்டாக் ஆப்பை தடை செய்தாலும், அதன்மீதான மோகம் இன்னும் பலருக்கு குறையவில்லை.. டிக்டாக்கில் லைக்ஸ்களை அள்ளுவதற்காக வரம்பு மீறி அட்டகாசம் செய்து கொண்டிருந்தவர்கள், இப்போது அப்படியே யூடியூப் பக்கம் தாவி https://ift.tt/eA8V8J

ஜம்மு-காஷ்மீரை சீர்குலைக்க.. தாலிபான்களிடம் உதவி கேட்ட ஜெய்ஷ்-இ-முகமது தலைவர்?.. பரபரப்பு தகவல்!

ஜம்மு-காஷ்மீரை சீர்குலைக்க.. தாலிபான்களிடம் உதவி கேட்ட ஜெய்ஷ்-இ-முகமது தலைவர்?.. பரபரப்பு தகவல்! காபூல்: இந்தியாவுக்கு ஒருபக்கம் பாகிஸ்தான் எல்லைகளை அத்துமீறியும், ஜம்மு-காஷ்மீர் விவகாரத்திலும் மூக்கை நுழைத்தும் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறது. மற்றொரு புறம் சீனாவும் எல்லையில் பிரச்சினையை கிளப்பி வருகிறது. நிலைமை இப்படி இருக்க ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றிய பிறகு இந்தியாவுக்கு கூடுதல் அச்சுறுத்தல் எழுந்துள்ளது. காபூல் குண்டுவெடிப்பு.. என் கையில் தான் சிறுமி உயிரைவிட்டாள்.. கலங்க வைத்த மொழிபெயர்பாளர் https://ift.tt/eA8V8J

டோக்கியோ பாராலிம்பிக் 2021: இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்த பவீனா படேல்

டோக்கியோ பாராலிம்பிக் 2021: இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்த பவீனா படேல் டோக்கியோ: டோக்கியோ பாராலிம்பிக்கின் டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் பவீனாபென் படேல் அபாரமாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்தியாவிற்கு பதக்கத்தை உறுதி செய்துள்ளார் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகள் அதே ஜப்பான் நாட்டில் தொடங்கியது. இந்த போட்டிகளில் 162 https://ift.tt/eA8V8J

சர்ச்சை கருத்து: பஞ்சாப் காங். தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் ஆலோசகர் மால்விந்தர் சிங் ராஜினாமா

சர்ச்சை கருத்து: பஞ்சாப் காங். தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் ஆலோசகர் மால்விந்தர் சிங் ராஜினாமா சண்டிகர்: பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவின் ஆலோசகர் மால்விந்தர் சிங் மாலி தனது பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். காஷ்மீர் குறித்தும், தாலிபான்கள் குறித்தும் இவர் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிலையில் தற்போது ராஜினாமா செய்துள்ளார். பஞ்சாப் காங்கிரஸ் கட்சிக்குள் இன்னும் கோஷ்டி மோதல் முடிவிற்கு வந்ததாக தெரியவில்லை. அங்கு முதல்வர் அம்ரீந்தர் https://ift.tt/eA8V8J

அடேங்கப்பா.. ரூ. 4,250 கோடி மதிப்புள்ள ஆபத்தான கதிரியக்க பொருட்களுடன் கொல்கத்தாவில் 2 பேர் கைது

அடேங்கப்பா.. ரூ. 4,250 கோடி மதிப்புள்ள ஆபத்தான கதிரியக்க பொருட்களுடன் கொல்கத்தாவில் 2 பேர் கைது கொல்கத்தா: மேற்குவங்க குற்றப் புலனாய்வுத் துறை, கொல்கத்தா விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு பகுதியில் இருந்து கதிரியக்கப் பொருள்களை சட்டவிரோதமாக வைத்திருந்த இரண்டு நபர்களைக் கைது செய்துள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு, 4,250 கோடி வரை இருக்கும். கதிரியக்க பொருட்களின் நான்கு துண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதை விற்பனை செய்ய இருவர் முயற்சிகள் செய்து வருவதாக https://ift.tt/eA8V8J

காபூல் குண்டுவெடிப்பு.. என் கையில் தான் சிறுமி உயிரைவிட்டாள்.. கலங்க வைத்த மொழிபெயர்பாளர்

காபூல் குண்டுவெடிப்பு.. என் கையில் தான் சிறுமி உயிரைவிட்டாள்.. கலங்க வைத்த மொழிபெயர்பாளர் காபூல் : காபூலின் ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையம் அருகே வியாழக்கிழமை முதல் குண்டுவெடிப்பு நடந்த இடத்தில் இருந்த ஆப்கானிஸ்தான் மொழி பெயர்ப்பாளர் ஒருவர் குண்டுவெடிப்பில் இருந்து காப்பாற்ற முயன்ற போது, ஒரு பெண் குழந்தை தனது கைகளிலேயே இறந்ததாக வேதனையுன் கூறினார். ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில் நடந்த இரட்டை குண்டுவெடிப்புகளில் அமெரிக்க மீட்புப்படையைச் https://ift.tt/eA8V8J

காபூல் அட்டாக்: துரிதமாக செயல்பட்ட இந்தியா: ஒரு நாள் முன்பு மட்டும் குண்டு வெடிப்பு நடந்திருந்தால்?

காபூல் அட்டாக்: துரிதமாக செயல்பட்ட இந்தியா: ஒரு நாள் முன்பு மட்டும் குண்டு வெடிப்பு நடந்திருந்தால்? காபூல்: காபூல் விமான நிலையத்தில் நேற்று நடத்தப்பட்ட மிகப்பெரிய குண்டுவெடிப்பு தாக்குதலில் 90க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். இந்தியா துரிதமாக செயல்பட்டு அங்கிருந்து பலரை மீட்டதால் பலரின் உயிர் காப்பாற்றப்பட்டு உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின் முதல்முறையாக மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் இந்த காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு https://ift.tt/eA8V8J

Thursday, August 26, 2021

விடிகாலையில் வினோத சத்தம்.. ஓட்டை பிரித்து பகீர்.. தாவி கவ்விய மோப்ப நாய்.. கள்ளக்குறிச்சி பரபரப்பு

விடிகாலையில் வினோத சத்தம்.. ஓட்டை பிரித்து பகீர்.. தாவி கவ்விய மோப்ப நாய்.. கள்ளக்குறிச்சி பரபரப்பு கள்ளக்குறிச்சி: சொந்த வீட்டிலேயே பணத்தை திருடிய நபரை மோப்ப நாய் உதவியுடன் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை தந்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் சாவித்திரி - செல்வராஜ் தம்பதியினர்.. இவர்கள் வீட்டில் கடந்த 25ம் தேதி விடிகாலை, ஏதோ வினோத சத்தம் கேட்டுள்ளது. அதனால், சாவித்திரி அலறி எழுந்து https://ift.tt/eA8V8J

காபூல் தற்கொலை படை தாக்குதல்; 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 90 பேர் பலி: பொறுப்பேற்ற ஐஎஸ்ஐஎஸ்-கே

காபூல் தற்கொலை படை தாக்குதல்; 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 90 பேர் பலி: பொறுப்பேற்ற ஐஎஸ்ஐஎஸ்-கே காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் நேற்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 90 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு, ஐஎஸ்ஐஎஸ்-கே அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் வரும் 31ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்று அந்த அமைப்பு கெடு விதித்தது. 3 விஷயங்கள்தான் https://ift.tt/eA8V8J

அமெரிக்க ராணுவம் மீதான தாக்குதலை மன்னிக்க மாட்டோம், வேட்டையாடுவோம்: ஜோ பிடன் கடும் எச்சரிக்கை

அமெரிக்க ராணுவம் மீதான தாக்குதலை மன்னிக்க மாட்டோம், வேட்டையாடுவோம்: ஜோ பிடன் கடும் எச்சரிக்கை "இந்த தாக்குதலை நடத்தியவர்களை, நாங்கள் மன்னிக்க மாட்டோம், நாங்கள் மறக்க மாட்டோம், நாங்கள் உங்களை வேட்டையாடி விலை கொடுக்க வைப்போம்" என்று காபூல் தற்கொலைப்படை தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் ஜோ பிடன் எச்சரிக்கை பிறப்பித்துள்ளார். காபூலின் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று நடந்த இரண்டு குண்டுவெடிப்புகளில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். குறைந்தது 60 https://ift.tt/eA8V8J

காபூல் தற்கொலைப் படை தாக்குதலில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 60 பேர் பலி.. ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு

காபூல் தற்கொலைப் படை தாக்குதலில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 60 பேர் பலி.. ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பேற்பு காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் நேற்று நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 13 அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 60 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு, ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் வரும் 31ம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் என்று அந்த அமைப்பு கெடு விதித்தது. https://ift.tt/eA8V8J

காபூல் குண்டுவெடிப்பு: அமெரிக்க வீரர்கள் 12 பேர் பலி.. அவசர அறையில் பிடன்.. தாலிபான்களும் கண்டனம்

காபூல் குண்டுவெடிப்பு: அமெரிக்க வீரர்கள் 12 பேர் பலி.. அவசர அறையில் பிடன்.. தாலிபான்களும் கண்டனம் காபூல்: ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 12 அமெரிக்க வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து காபூல் தாக்குதலுக்கு தாலிபான்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின் முதல்முறையாக மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு உள்ள காபூல் விமான நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 606 https://ift.tt/eA8V8J

ஆப்கன் காபூல் தாக்குதல்கள்: இதுவரை நமக்குத் தெரிந்த தகவல்கள் என்ன?

ஆப்கன் காபூல் தாக்குதல்கள்: இதுவரை நமக்குத் தெரிந்த தகவல்கள் என்ன? காபூல் விமான நிலையம் அருகே நடைபெற்ற இரு தாக்குதலில் குறைந்தபட்சம் 13 பேர் வரை பலியாகியிருக்கலாம் என தாலிபன் தரப்பு தெரிவித்துள்ளது. ஆனால், பலியானவர்களின் விவரத்தை இன்னும் அலுவல்பூர்வமாக எந்த தரப்பும் உறுதிப்படுத்தவில்லை. அதேசமயம், 50க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை, தற்போது வெளிவரும் தகவல்களை https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்துக்கு பயங்கரவாதத் தாக்குதல் எச்சரிக்கை: ஆயிரக்கணக்கானோரின் கதி என்ன?

ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்துக்கு பயங்கரவாதத் தாக்குதல் எச்சரிக்கை: ஆயிரக்கணக்கானோரின் கதி என்ன? பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக காபூல் விமான நிலையத்தை விட்டுத் தள்ளிச் செல்லுமாறும், பயணம் செய்ய வேண்டாம் எனவும் தங்கள் நாட்டுக் குடிமக்களை அமெரிக்கா, பிரிட்டன் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் கேட்டுக் கொண்டிருக்கின்றன. நாட்டை விட்டு வெளியேறுவதற்காக ஆயிரக்கணக்கான மக்கள் விமான நிலையத்துக்கு உள்ளேயும் வெளியேயும் காத்திருக்கும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. காபூல் நகரம் https://ift.tt/eA8V8J

காபூல் குண்டுவெடிப்பு: அமெரிக்க வீரர்கள் 4 பேர் பலி.. அவசர அறையில் பிடன்.. தாலிபான்களும் கண்டனம்

காபூல் குண்டுவெடிப்பு: அமெரிக்க வீரர்கள் 4 பேர் பலி.. அவசர அறையில் பிடன்.. தாலிபான்களும் கண்டனம் காபூல்: ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 4 அமெரிக்க வீரர்கள் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து காபூல் தாக்குதலுக்கு தாலிபான்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு வந்த பின் முதல்முறையாக மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அங்கு உள்ள காபூல் விமான நிலையத்தில் இரட்டை குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது. இதில் 13 https://ift.tt/eA8V8J

மூர்க்கத்தனமான அமைப்பு.. தாலிபான்களின் திடீர் எதிரி.. காபூலை தாக்கிய ஐஎஸ்-கோரஷான்? யார் இவர்கள்?

மூர்க்கத்தனமான அமைப்பு.. தாலிபான்களின் திடீர் எதிரி.. காபூலை தாக்கிய ஐஎஸ்-கோரஷான்? யார் இவர்கள்? காபூல்: ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு இஸ்லாமிக் ஸ்டேட் கோரஷான் ( Islamic State-Khorasan IS-K) அமைப்பு காரணமாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தாலிபான்களையும், அமெரிக்க படைகளையும் இந்த அமைப்பு எதிர்த்து வந்த நிலையில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 13 https://ift.tt/eA8V8J

2 இடங்களில் அடுத்தடுத்து அட்டாக்.. ஐஎஸ் அமைப்பின் சதிவேலை?.. வெளியான காபூல் குண்டுவெடிப்பு வீடியோ

2 இடங்களில் அடுத்தடுத்து அட்டாக்.. ஐஎஸ் அமைப்பின் சதிவேலை?.. வெளியான காபூல் குண்டுவெடிப்பு வீடியோ காபூல்: காபூல் விமான நிலையத்திற்கு வெளியே அடுத்தடுத்து இரண்டு இடங்களில் தற்கொலை தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்த குண்டுவெடிப்பு குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் வெற்றிபெற்றுள்ள நிலையில் அங்கு இருந்து லட்சக்கணக்கில் மக்கள் வெளியேறி வருகிறார்கள். இதனால் காபூல் விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி உள்ளனர். இந்த நிலையில்தான் சற்று நேரத்திற்கு முன்பு https://ift.tt/eA8V8J

மனித வெடிகுண்டு தாக்குதல்.. காபூல் விமான நிலையத்திற்கு வெளியே பயங்கர குண்டுவெடிப்பு.. 13 பேர் பலி?

மனித வெடிகுண்டு தாக்குதல்.. காபூல் விமான நிலையத்திற்கு வெளியே பயங்கர குண்டுவெடிப்பு.. 13 பேர் பலி? காபூல்: ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்திற்கு வெளியே பயங்கர குண்டுவெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதில் 13 பேர் வரை பலியாகி இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் வெற்றிபெற்றதில் இருந்து அங்கிருந்து மக்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகிறார்கள். அங்கு தாலிபான்கள் ஆட்சியை பிடித்து 12 நாட்கள் ஆகிவிட்டது. ஆகஸ்ட் 31ம் தேதி அன்று அமெரிக்க https://ift.tt/eA8V8J

நம்பினால் நம்புங்கள்; ஒரு பாட்டில் தண்ணீர் ரூ.3000, ஒரு பிளேட் சாப்பாடு ரூ. 7400: ஆப்கானில் அவல நிலை

நம்பினால் நம்புங்கள்; ஒரு பாட்டில் தண்ணீர் ரூ.3000, ஒரு பிளேட் சாப்பாடு ரூ. 7400: ஆப்கானில் அவல நிலை காபூல்; ஆப்கானிஸ்தானில் அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. முக்கியமாக ஒரு லிட்டர் பாட்டில் தண்ணீர் 40 டாலருக்கும் அதிகமாக விற்கப்படுகிறது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததில் இருந்தே நாட்டிற்குள் நிலையற்ற தன்மை ஏற்பட்டுள்ளது. மக்கள் பலர் கூட்டம் கூட்டமாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி வருகிறார்கள். வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் ஆப்கானிஸ்தானை விட்டு எப்படியாவது வெளியேற https://ift.tt/eA8V8J

'முகம் முழுக்க பயங்கர ரத்தம்..' ஆஸ்திரேலிய இளைஞரின் மண்டை உடைத்த தாலிபான்கள்.. பரபர வீடியோ வைரல்

'முகம் முழுக்க பயங்கர ரத்தம்..' ஆஸ்திரேலிய இளைஞரின் மண்டை உடைத்த தாலிபான்கள்.. பரபர வீடியோ வைரல் காபூல்: ஆஸ்திரேலிய நாட்டின் இளைஞர் ஒருவரைத் தாலிபான்கள் கொடூரமாகத் தாக்கி மண்டையை உடைத்துள்ளனர். தலையில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட அவர் எடுத்துள்ள வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. ஆப்கனை கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றினர். முதலில் நாட்டின் எல்லைகளையும் கிராமப்புறங்களையும் கைப்பற்றிய தாலிபான்கள் கடைசியாகத் தலைநகர் காபூலை ஆகஸ்ட் 15ஆம் தேதி https://ift.tt/eA8V8J

மனைவியிடம் கணவர் வலுக்கட்டாயமாக உடலுறவு வைப்பது தவறில்லை.. சத்தீஷ்கர் நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு!

மனைவியிடம் கணவர் வலுக்கட்டாயமாக உடலுறவு வைப்பது தவறில்லை.. சத்தீஷ்கர் நீதிமன்றம் சர்ச்சை தீர்ப்பு! ராய்ப்பூர்: விருப்பம் இல்லாத மனைவியை கட்டாயப்படுத்தி கணவர் உடலுறவு கொண்டாலும் அது தவறில்லை என்று சத்தீஷ்கர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வழங்கி இருக்கிறது. விருப்பம் இல்லாத மனைவியை கட்டாயப்படுத்தி கணவர் உடலுறவு கொள்வது இந்தியாவில் சாதாரணமாக உள்ளது. இது காலம், காலமாக பல தரப்பிலும் விவாத பொருளாக இருகிறது. பாலியல் தொடர்பான விஷயங்களில் கணவர் பெண்ணின் உணர்வுகளுக்கு https://ift.tt/eA8V8J

மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய கலவரம் .. இதுவரை 9 வழக்குகள் பதிவு செய்தது சிபிஐ

மேற்கு வங்கத்தில் நடந்த தேர்தலுக்கு பிந்தைய கலவரம் .. இதுவரை 9 வழக்குகள் பதிவு செய்தது சிபிஐ கொல்கத்தா : இந்த மாத தொடக்கத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவை அடுத்து, மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக ஒன்பது வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) பதிவு செய்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள் மே 2ம் தேதி வெளியாகியது. இதில் https://ift.tt/eA8V8J

காபூல் ஏர்போர்ட் அருகே ஆப்கனைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்களை தடுத்து நிறுத்தி தாலிபான்கள் அடாவடி

காபூல் ஏர்போர்ட் அருகே ஆப்கனைச் சேர்ந்த இந்துக்கள், சீக்கியர்களை தடுத்து நிறுத்தி தாலிபான்கள் அடாவடி காபூல் விமான நிலையத்திற்கு செல்ல முயன்றபோது சுமார் 140 சீக்கியர்கள் மற்றும் இந்துக்கள் தாலிபான்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய உலக மன்றத்தின் தலைவர் புனித் சிங் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், பிறர் உட்பட, 200 க்கும் மேற்பட்டோர், வியாழக்கிழமை காலைக்குள் ஹிண்டன் விமானப்படை தளத்திற்கு வர திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. அங்கிருந்து அவர்கள் இந்தியா https://ift.tt/eA8V8J

ஆப்கன் தாலிபனுக்கு தண்ணி காட்டும் \"துணிச்சலான\" பள்ளத்தாக்கு - இந்த வரலாறு தெரியுமா?

ஆப்கன் தாலிபனுக்கு தண்ணி காட்டும் \"துணிச்சலான\" பள்ளத்தாக்கு - இந்த வரலாறு தெரியுமா? காபூலில் இருந்து சுமார் முப்பது மைல்களுக்கு அப்பால் குறுகிய நுழைவு வாயிலைக் கொண்ட ஒரு பள்ளத்தாக்குப் பகுதியில் தாலிபனை எதிர்க்கும் ஆயுதக் குழுவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் காத்திருக்கிறார்கள். ஆப்கானிஸ்தானின் கொந்தளிப்பான சமகால வரலாற்றில் பஞ்ஷிர் பள்ளத்தாக்குப் பகுதி இப்படிக் கவனிக்கப்படுவது முதன் முறையல்ல. 1980-களில் சோவியத் ஒன்றியத்துக்கும், 90களில் தாலிபன்களுக்கு எதிராகவும் வலிமையான எதிர்ப்பு அரணாக திகழ்ந்திருக்கிறது. https://ift.tt/eA8V8J

கே.டி. ராகவன்: பாஜக தலைவர் அண்ணாமலை மீது மதன் அடுக்கும் புகார்கள் - புதிய ஆடியோ வெளியீடு

கே.டி. ராகவன்: பாஜக தலைவர் அண்ணாமலை மீது மதன் அடுக்கும் புகார்கள் - புதிய ஆடியோ வெளியீடு தமிழக பா.ஜ.கவின் தலைவர் கே. அண்ணாமலையின் ஒப்புதலுடன்தான் கே.டி. ராகவன் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோவை, தான் வெளியிட்டதாக யூ டியூபர் மதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலையுடன் பேசியபோது தான் பதிவு செய்ததாகக் கூறி சில ஆடியோ பதிவுகளையும் அவர் வெளியிட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை பா.ஜ.கவின் மாநில பொதுச்செயலாளர் கே.டி. ராகவன் இடம்பெற்றதாகக் கூறப்படும் சர்ச்சைக்குரிய வீடியோ https://ift.tt/eA8V8J

மாடர்னா கொரோனா தடுப்பூசியில் கலப்படம் இருப்பதாக அச்சம்: 16 லட்சம் டோஸ்களை நிறுத்தி வைத்த ஜப்பான்

மாடர்னா கொரோனா தடுப்பூசியில் கலப்படம் இருப்பதாக அச்சம்: 16 லட்சம் டோஸ்களை நிறுத்தி வைத்த ஜப்பான் தடுப்பூசி மருந்துக் குப்பிகளில் கலப்படம் இருப்பதாகக் கூறி ஜப்பானில் கொரோனாவுக்கு எதிரான மாடர்னா தடுப்பூசியின் 16.3 லட்சம் டோஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 5.6 லட்சம் தடுப்பூசி மருந்து குப்பிகளைக் கொண்ட ஒரு பேட்சில் சில டோஸ்களில் மருந்து அல்லாத வேறு கலப்பட பொருள்கள் (ஃபாரின் ஆப்ஜக்ட்ஸ்) இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாக ஜப்பான் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. https://ift.tt/eA8V8J

ஆப்கான்: இந்து, முஸ்லிம்கள் என அனைத்து தரப்பினரையும் இந்தியா மீட்க உதவ வேண்டும்: டி.ஆர். பாலு

ஆப்கான்: இந்து, முஸ்லிம்கள் என அனைத்து தரப்பினரையும் இந்தியா மீட்க உதவ வேண்டும்: டி.ஆர். பாலு டெல்லி: ஆப்கானிஸ்தானில் இருந்து இந்துக்கள், முஸ்லிம்கள் என அனைத்து தரப்பினரையும் மத்திய அரசு பாதுகாப்பாக அழைத்துவர வேண்டும் என்று திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தி உள்ளார். ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக விவாதிக்க அனைத்து கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியது. இதனை ஏற்று நாடாளுமன்ற அனைத்து கட்சித் தலைவர்களுக்கு ஆப்கான் https://ift.tt/eA8V8J

ஆப்கான்: காபூலில் செய்தியாளர் மீது தாக்குதல்- பெண் பத்திரிகையாளர் தப்பினார்- தாலிபான்கள் அட்டூழியம்!

ஆப்கான்: காபூலில் செய்தியாளர் மீது தாக்குதல்- பெண் பத்திரிகையாளர் தப்பினார்- தாலிபான்கள் அட்டூழியம்! காபூல்: ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர்களுக்கு எதிரான அடக்குமுறைகளை தாலிபான்கள் கட்டவிழ்த்துவிட்டனர். காபூல் நகரில் செய்தியாளர் ஒருவரை கொடூரமாக தாக்கி அவரது கேமரா உள்ளிட்ட பொருட்களை பறித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தாலிபான்களால் தாம் கொல்லப்படுவோம் என்பதால் ஆப்கானிஸ்தானைவிட்டே வெளியேறுவதாக பெண் பத்திரிகையாளர் ஒருவர் கதறலுடன் கூறியுள்ளார். ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான மாகாணங்கள் தாலிபான்கள் பிடிக்கு வந்த உடனேயே https://ift.tt/eA8V8J

Wednesday, August 25, 2021

அமெரிக்க விமானத்தில்.. நடுவானில் ஆப்கான் பெண்ணுக்கு பிறந்த குழந்தையின் பெயர் 'ரீச்'

அமெரிக்க விமானத்தில்.. நடுவானில் ஆப்கான் பெண்ணுக்கு பிறந்த குழந்தையின் பெயர் 'ரீச்' காபூல்: ஆப்கானிஸ்தானில் ஜெர்மனிக்கு பறந்த பெண்ணுக்கு நடுவானில் பிறந்த குழந்தைக்கு 'ரீச்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போரை தாலிபான்கள் முடிவுக்கு கொண்டு வந்து விட்டனர். அங்கு தலிபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் ஆயிரக்கணக்கானோர் அங்கு இருந்து தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். தாலிபான்கள் பெண்களை மிக மோசமாக நடத்துவார்கள் என்று https://ift.tt/eA8V8J

ஒரு வீட்டின் விலை ரூ.87 மட்டும்தான்.. பால்காய்ச்ச ரெடியா.. அரசே விற்பனை செய்கிறது.. இத்தாலியில்!

ஒரு வீட்டின் விலை ரூ.87 மட்டும்தான்.. பால்காய்ச்ச ரெடியா.. அரசே விற்பனை செய்கிறது.. இத்தாலியில்! ரோம்: இத்தாலி நாட்டில் ஒரு வீடு விலை நம்மூர் மதிப்பில் ரூ.87 என்றால் நம்ப முடிகிறதா. ஆனால் நிஜம்தான். அரசே இந்த விலைக்கு வீடுகளை விற்கிறது. சொந்த வீடு வாங்க வேண்டும் என்பது பலருக்கும் கனவாக இருக்கும். ஆனால், சொந்த வீடு வாங்கவேண்டும் என்றால் பல லட்சங்கள் தேவைப்படும். வீட்டுக்கு கடன் வாங்கிவிட்டு அதை அடைத்து முடிப்பதற்குள் https://ift.tt/eA8V8J

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலில் ஒசாமா பின்லேடனுக்கு தொடர்பே இல்லை... தாலிபான்கள் அடாவடி பதில்

அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலில் ஒசாமா பின்லேடனுக்கு தொடர்பே இல்லை... தாலிபான்கள் அடாவடி பதில் காபூல்: அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதலில் (செப்.11 தாக்குதல்) அல்கொய்தா தலைவராக இருந்த ஒசாமா பின்லேடனுக்கு எந்த தொடர்புமே இல்லை; அதற்கான ஒரு ஆதாரமும் கிடையாது என்று ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தாலிபான்கள் அடாவடியாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ள தாலிபான்கள், புதிய அரசு எப்படி அமையும் என்பது தொடர்பாக தொடர் https://ift.tt/eA8V8J

நெருங்கும் கெடு.. ஒரே நாளில் காபூலில் இருந்து 19 ஆயிரம் பேர் வெளியேற்றம்.. ஆப்கனில் தொடரும் பதட்டம்

நெருங்கும் கெடு.. ஒரே நாளில் காபூலில் இருந்து 19 ஆயிரம் பேர் வெளியேற்றம்.. ஆப்கனில் தொடரும் பதட்டம் காபூல்: ஆப்கன் தலைநகர் காபூலில் இருந்து ஒரே நாளில் 19 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படைகள் வெளியேறத் துவங்கியதை அடுத்து, அங்கு ஒவ்வொரு பகுதியாக தன்வசப்படுத்திய தலிபான்கள், ஆப்கன் ஆட்சி அதிகாரத்தையும் கைப்பற்றினர். இப்போது, ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் உள்ள ஏர்போர்ட்டில் மட்டுமே அமெரிக்க படைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன... அங்கிருந்து https://ift.tt/eA8V8J

நடிகர் ஆர்யா போல ஆள்மாறாட்டம் செய்து இளம் பெண்ணிடம் பணமோசடி செய்தது உண்மைதானா? - பின்னணி என்ன?

நடிகர் ஆர்யா போல ஆள்மாறாட்டம் செய்து இளம் பெண்ணிடம் பணமோசடி செய்தது உண்மைதானா? - பின்னணி என்ன? நடிகர் ஆர்யா, ஜெர்மனியை சேர்ந்த இளம்பெண் வித்ஜாவை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பண மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக ஆர்யாவை போல சமூக வலைதளங்களில் பேசி ஏமாற்றியதாகக் கூறி இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். உண்மையில் இந்த வழக்கில் என்ன நடந்தது? 2019ஆம் ஆண்டு நடிகர் ஆர்யாவுக்கும் சாயிஷாவுக்கும் காதல் திருமணம் நடந்தது. 'வனமகன்', https://ift.tt/eA8V8J

கே.டி. ராகவன் குறித்து வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் கட்சியிலிருந்து நீக்கம்

கே.டி. ராகவன் குறித்து வீடியோ வெளியிட்ட மதன் ரவிச்சந்திரன் கட்சியிலிருந்து நீக்கம் தமிழ்நாடு பா.ஜ.க. பொதுச் செயலாளர் கே.டி. ராகவன் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட யூடியூபரான மதன் ரவிச்சந்திரன், அவருக்கு உதவியாக இருந்த வெண்பா ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக பாஜக மேலிடம் அறிவித்திருக்கிறது. 'Madhan Diary' என்ற பெயரில் யு டியூப் சேனல் ஒன்றை நடத்திவந்த மதன் ரவிச்சந்திரன் செவ்வாய்க்கிழமையன்று காலையில், பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளர் கே.டி. https://ift.tt/eA8V8J

பாஜக கே.டி.ராகவன் விவகாரம்: `சட்டப்படி என்ன நடவடிக்கை சாத்தியம்?'

பாஜக கே.டி.ராகவன் விவகாரம்: `சட்டப்படி என்ன நடவடிக்கை சாத்தியம்?' தமிழ்நாடு பா.ஜ.கவுக்குள் கே.டி.ராகவன் விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. காணொளி சம்பவத்தில், வீடியோவில் உள்ள இருவரில் யார் முதலில் புகார் கொடுக்கப் போகிறார்கள் என்பதைப் பொறுத்து இந்த விவகாரம் அடுத்தகட்டத்தை நோக்கி நகரும்' என்கின்றனர் வழக்கறிஞர்கள். சட்டப்படி கே.டி.ராகவன் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா? தமிழ்நாடு பா.ஜ.கவின் பொதுச்செயலாளராக இருந்த கே.டி.ராகவன், ஊடக விவாதங்களின் மூலம் நன்கு https://ift.tt/eA8V8J

கமலா ஹாரிஸின் பயணக்குழுவில் சிலருக்கு ஹவானா மர்ம நோய் அறிகுறி - என்ன நடந்தது?

கமலா ஹாரிஸின் பயணக்குழுவில் சிலருக்கு ஹவானா மர்ம நோய் அறிகுறி - என்ன நடந்தது? ஹவானா நோய் அறிகுறியை போன்றதொரு சம்பவத்தால் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் வியட்நாம் பயணம் தாமதமானது என செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த மர்ம நோய் அறிகுறி, 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு க்யூபா தலைநகர் ஹவானாவில் உள்ள அமெரிக்கா மற்றும் கனடா தூதரகத்தில் உள்ளவர்களை தாக்கியது. இந்த நோய் மைக்ரோவேவ் கதிர்வீச்சின் காரணமாக https://ift.tt/eA8V8J

ஜோ பைடன்: தாலிபன்களை விட்டு 'விரைவாக வெளியேறுவது நல்லது' - ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்திய உரை

ஜோ பைடன்: தாலிபன்களை விட்டு 'விரைவாக வெளியேறுவது நல்லது' - ஆப்கானிஸ்தானில் அதிர்ச்சியை ஏற்படுத்திய உரை ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறுவதற்கு தனது நட்பு நாடுகள் கால நீட்டிப்பு கோரியிருந்தாலும் காலக்கெடுவுக்குள் மக்களை மீட்கும் பணிகளை முடிப்பதற்கான "வேகத்தில்" இருப்பதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். "நாம் எவ்வளவு விரைவாக முடிக்கிறோமோ, அவ்வளவு நல்லது" என்று அவர் பேசினார். ஏற்கெனவே சில அமெரிக்கப் படை வீரர்கள் நாடு திரும்பி விட்டதாக அமெரிக்க https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தான்: தாலிபன்களுக்கு பெண்களுடன் பேசவும் பழகவும் தெரியாது - செய்தித் தொடர்பாளர் பேட்டி

ஆப்கானிஸ்தான்: தாலிபன்களுக்கு பெண்களுடன் பேசவும் பழகவும் தெரியாது - செய்தித் தொடர்பாளர் பேட்டி ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறுவதற்கான காலக்கெடுவை நீட்டிக்கை ஒப்புக் கொள்ளப் போவதில்லை என்றும், விமான நிலையத்துக்குச் செல்வது தடை செய்யப்படும் என்றும் தாலிபன் செய்தித் தொடர்பாளர் ஸபியுல்லா முஜாஹித் கூறியுள்ளார். விமான நிலையத்தில் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தில் சிக்கி "மக்கள் தங்கள் உயிரை இழக்கும் ஆபத்து உள்ளது" என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். முழுமையான https://ift.tt/eA8V8J

ஹவானா சிண்ட்ரோம் பரவுகிறது.. வியட்நாம் வராதீங்கா.. கமலா ஹாரிஸுக்கு வந்த எச்சரிக்கை.. திரில் சம்பவம்!

ஹவானா சிண்ட்ரோம் பரவுகிறது.. வியட்நாம் வராதீங்கா.. கமலா ஹாரிஸுக்கு வந்த எச்சரிக்கை.. திரில் சம்பவம்! ஹனோய்: வியட்னாமில் ஹவானா சிண்ட்ரோம் பரவுவதாக வெளியான செய்திகளை அடுத்து அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸின் வியட்னாம் பயணம் சில மணி நேரம் தள்ளி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் அமெரிக்கர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் தற்போது ஆசிய நாடுகளான சிங்கப்பூர், வியட்னாம் உள்ளிட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு https://ift.tt/eA8V8J

நம்புங்கய்யா.. ஓடி ஒளியாதீங்க.. பொருளாதார நிபுணர்களிடம் கெஞ்சும் தாலிபான் தலைகள்!

நம்புங்கய்யா.. ஓடி ஒளியாதீங்க.. பொருளாதார நிபுணர்களிடம் கெஞ்சும் தாலிபான் தலைகள்! காபூல்: ஆப்கானிஸ்தானில் பல்வேறு நிதித்துறை அரசு ஊழியர்கள், பொருளாதார நிபுணர்களை பணிக்கு திரும்பும்படி தாலிபான்கள் கெஞ்சி வருகிறார்கள். இவர்கள் இன்றி நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளதால் எல்லோரையும் உடனே பணிக்கு திரும்பும்படி தாலிபான்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் மத்திய நிதித்துறை அமைச்சகத்தில் முக்கிய அதிகாரியாக பணியாற்றி வருபவர் அஷ்ரப் ஹைதாரி. அங்கு தாலிபான்கள் ஆட்சியை பிடித்ததும் https://ift.tt/eA8V8J

பஞ்சாப் தேர்தல்: முதல்வர் அமரீந்தர்சிங் தலைமையில் காங். தேர்தலை எதிர்கொள்ளும்: ஹரீஷ் ராவத் திட்டவட்டம்

பஞ்சாப் தேர்தல்: முதல்வர் அமரீந்தர்சிங் தலைமையில் காங். தேர்தலை எதிர்கொள்ளும்: ஹரீஷ் ராவத் திட்டவட்டம்  டேராடூன்: பஞ்சாப் சட்டசபை தேர்தலை முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலேயே காங்கிரஸ் எதிர்கொள்ளும் என்று அம்மாநில மேலிட பொறுப்பாளரான ஹரீஷ் ராவத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் அமரீந்தர்சிங்கை முதல்வர் பதவியில் இருந்து மாற்றும் கோரிக்கையை ஏற்கப் போவதில்லை என்பதையும் தெரிவித்துள்ளார் ஹரீஷ் ராவத். பஞ்சாப் சட்டசபைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 https://ift.tt/eA8V8J

ஜெர்மனியில் பீட்சா டெலிவரி பாயாக வேலை பார்க்கும் ஆப்கான் முன்னாள் அமைச்சர்.. புகைப்படங்கள் வைரல்!

ஜெர்மனியில் பீட்சா டெலிவரி பாயாக வேலை பார்க்கும் ஆப்கான் முன்னாள் அமைச்சர்.. புகைப்படங்கள் வைரல்! பெர்லின்: ஆப்கானிஸ்தானில் தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சராக இருந்த சையத் அகமது ஜெர்மனியில் உணவு டெலிவரி வேலை செய்து வரும் புகைப்படம் வைரலாகி வருகிறது. சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்படுகிறது..! சரியாக ஒன்றரை வருடத்திற்கு முன்பு ஆப்கானிஸ்தானில் தகவல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்தவர் இந்த சையத் அகமது.   https://ift.tt/eA8V8J

மனச்சாட்சியே இல்லையா.. பானிபூரி தண்ணீரில் சிறுநீரை கலந்த வியாபாரி.. வைரலாகும் வீடியோ!

மனச்சாட்சியே இல்லையா.. பானிபூரி தண்ணீரில் சிறுநீரை கலந்த வியாபாரி.. வைரலாகும் வீடியோ! குவாஹாட்டி: அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் பானிபூரிக்கு பயன்படுத்தும் ரசத்தில் சிறுநீரை வியாபாரி ஒருவர் கலந்த வீடியோ வைரலாகி வருகிறது. வடஇந்தியர்களின் உணவான பானிபூரி, பேல் பூரி, மசாலா பூரி உள்ளிட்ட உணவு பொருட்கள் பிரபலம். கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் இந்த உணவு பொருட்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் நுழைந்து அதற்கென ரசிகர்களை பெற்றுள்ளது. அந்த வகையில் மக்கள் https://ift.tt/eA8V8J

பெட்ரோலுக்கு செளதி-இனி லித்தியத்துக்கு ஆப்கான்- சீனா வெயிட்டிங்.. தாலிபான்களுடன் உறவாடும் பின்னணி!

பெட்ரோலுக்கு செளதி-இனி லித்தியத்துக்கு ஆப்கான்- சீனா வெயிட்டிங்.. தாலிபான்களுடன் உறவாடும் பின்னணி! காபூல்/பெய்ஜிங்: பெட்ரோலுக்கு செளதி அரேபியாவை உலகம் நம்பி இருப்பது போல பேட்டரிகளில் பயன்படுத்தப்படும் லித்தியத்துக்கு இனி ஆப்கானிஸ்தானை நம்பி இருக்க வேண்டும். அதுவும் ஆப்கானிஸ்தானுக்குள் மிக எளிதாக நுழையக் காத்திருக்கும் சீனாவின் கைகளுக்குதான் இது போகப் போகிறது என்பதுதான் பொருளாதார வல்லுநர்களின் பார்வை. என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்.. ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்? https://ift.tt/eA8V8J

ஆப்கனின் டிரில்லியன் டாலர் கனிமங்கள்.. சீனா போட்டுள்ள 'மாஸ்டர் பிளான்' -தாலிபானை நம்புவது பலன் தருமா

ஆப்கனின் டிரில்லியன் டாலர் கனிமங்கள்.. சீனா போட்டுள்ள 'மாஸ்டர் பிளான்' -தாலிபானை நம்புவது பலன் தருமா காபூல்: ஆப்கனில் பொருளாதாரம் இப்போது மோசமாக உள்ளதால், நாட்டை மீண்டும் கட்டமைக்க உலக நாடுகளுடன் இணைந்து பணியாற்றத் தாலிபான்கள் தயாராக உள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு சுமார் ஒரு டிரில்லியன் டாலர் மதிப்பிலான கனிமங்களைக் கைப்பற்றச் சீன திட்டமிட்டுக் காய் நகர்த்தத் தொடங்கியுள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு ஆப்கன் மீது அமெரிக்கா தனது தாக்குதலைத் https://ift.tt/eA8V8J

தீவிரமாக எதிர்க்கும் பஞ்ஷிர் எதிர்ப்பு படை.. வேறுவழியின்றி பேச்சுவார்த்தையில் இறங்கிய தாலிபான்கள்!

தீவிரமாக எதிர்க்கும் பஞ்ஷிர் எதிர்ப்பு படை.. வேறுவழியின்றி பேச்சுவார்த்தையில் இறங்கிய தாலிபான்கள்! காபூல்: தாலிபான்கள் ஆப்கனைத் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள நிலையில் உள்ளூர் மக்கள் பலர் தாலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். அங்குள்ளவர்கள் பலர் அகதிகளாக இந்தியா உள்பட பல நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆப்கானில் இருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியவுடன் ஆப்கானில் ஆட்சி பொறுப்பை தாலிபான்கள் அறிவிக்க உள்ளனர். தாலிபான் எப்போதுமே https://ift.tt/eA8V8J

காங். ஆளும் பஞ்சாப், சத்தீஸ்கரில் முதல்வர்களுக்கு எதிராக போர்க்கொடி- பஞ்சாயத்தில் ராகுல் பிஸியோ பிஸி

காங். ஆளும் பஞ்சாப், சத்தீஸ்கரில் முதல்வர்களுக்கு எதிராக போர்க்கொடி- பஞ்சாயத்தில் ராகுல் பிஸியோ பிஸி ராய்ப்பூர்/அமிர்தசரஸ்; காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மற்றும் சத்தீஸ்கரில் அம்மாநில முதல்வர்களான அமரீந்தர்சிங் மற்றும் பூபேஷ் பாகல் ஆகியோருக்கு எதிராக கேபினட் அமைச்சர்களே போர்க்கொடி தூக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து இரு மாநில ஆட்சிகளைத் தக்க வைக்க சமாதான முயற்சிகளில் தீவிரமாக இறங்கி உள்ளார் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட https://ift.tt/eA8V8J

இதான் பாஜக.. மீண்டும் ஒரு முஸ்லீம் இளைஞர் மீது கொடூர தாக்குதல்.. அதிரடி கைது.. கொந்தளித்த காங்கிரஸ்

இதான் பாஜக.. மீண்டும் ஒரு முஸ்லீம் இளைஞர் மீது கொடூர தாக்குதல்.. அதிரடி கைது.. கொந்தளித்த காங்கிரஸ் போபால்: 13 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறி, இஸ்லாமிய இளைஞனை பொதுமக்கள் கடுமையாக தாக்கியதையடுத்து, அந்த இளைஞரை போலீசார் கைது செய்தனர். மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் ஒரு கொடுமை நடந்துள்ளது.. கடந்த ஞாயிற்றுக்கிழமை, இந்துக்கள் அதிகம் உள்ள பகுதியான கோவந்த் நகரில் இஸ்லாமிய இளைஞரான தஸ்லீம் அலி என்பவர் வளையல் விற்றுக்கொண்டிருந்தார்... அவருக்கு https://ift.tt/eA8V8J

'திருமணத்துக்கு தகுதியற்றவர்கள்'.. கால்பந்து வீராங்கனைகளை மிகவும் அருவருப்பாக பேசிய பெண் ஜனாதிபதி!

'திருமணத்துக்கு தகுதியற்றவர்கள்'.. கால்பந்து வீராங்கனைகளை மிகவும் அருவருப்பாக பேசிய பெண் ஜனாதிபதி! ஹோபர்ட்: கால்பந்து வீராங்கனைகள் குறித்து தான்சானியா பெண் ஜனாதிபதி சாமியா சுலுஹு ஹாசன், அருவருப்பாக பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது,. அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா 4 மாதங்களுக்கு பிறகு இன்று திறக்கப்படுகிறது..! தான்சானியா நாட்டின் முதல் பெண் அதிபரான சாமியா சுலுஹு ஹாசன், கால்பந்து https://ift.tt/eA8V8J

Tuesday, August 24, 2021

கோரமுகத்தை காட்டும் தாலிபான்கள்:ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை- பெண்களுக்கும் கட்டுப்பாடு!

கோரமுகத்தை காட்டும் தாலிபான்கள்:ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேற தடை- பெண்களுக்கும் கட்டுப்பாடு! காபூல்: தாலிபான்கள் மெல்ல மெல்ல தங்களது கோரமுகத்தை காட்ட தொடங்கிவிட்டனர். ஆப்கானிஸ்தான் நாட்டவர் யாரும் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என தடை விதித்துள்ளனர். அத்துடன் இதுவரை பணிகளுக்கு சென்ற பெண்கள் இனி வீடுகளில்தான் இருக்க வேண்டும் என்றும் தாலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானில் 1996-ம் ஆண்டு முதல் 2001-ம் ஆண்டு வரை தாலிபான்கள் கொடுங்கோலாட்சி நடத்தினர். பெண்களின் https://ift.tt/eA8V8J

\"ஜோஷ் ஆப்\" #EkNumberChallenge சவால்.. ரொக்கப் பரிசு வெல்ல சூப்பர் சான்ஸ்.. வாய்ப்பை தவற விடாதீங்க

\"ஜோஷ் ஆப்\" #EkNumberChallenge சவால்.. ரொக்கப் பரிசு வெல்ல சூப்பர் சான்ஸ்.. வாய்ப்பை தவற விடாதீங்க பெங்களூர்: இந்தியாவின் நம்பர் ஒன், ஷாட் வீடியோ செயலியான Josh (ஜோஷ்), தனது தனித்துவமான விஷயங்களால், வீடியோ உருவாக்கத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்திவிட்டது என்று அடித்துச் சொல்லலாம். டாப் படைப்பாளிகள் மற்றும் வளரும் தலைமுறையினரை சரியான விகிதத்தில் இணைத்து அவர்களுக்கான இடத்தை வழங்கியதன் மூலம், குறுகிய காலத்தில், ஜோஷ் ஆப், நம்பர் 1 இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. https://ift.tt/eA8V8J

ஒருவழியாக.. 49-வது வயதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள எம்.எல்.ஏ.. குவியும் பாராட்டு!

ஒருவழியாக.. 49-வது வயதில் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள எம்.எல்.ஏ.. குவியும் பாராட்டு! புவனேஷ்வர்: ஒடிசா எம்.எல்.ஏ பூர்ணா சந்திர ஸ்வைன் தனது 49 வயதில் 10-ம் வகுப்பு தேர்வெழுதி வெற்றி பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். ஒடிசா மாநிலம் இடைநிலைக் கல்வி வாரியம் (பிஎஸ்இ) கடந்த மாதம் பள்ளிகளுக்கு தேர்வு நடத்தியது. மொத்தமுள்ள 15,155 மாணவர்களில், 6,596 பேர் 10-ம் வகுப்பு தேர்வுக்கும், 8,493 பேர் மாநில https://ift.tt/eA8V8J

இரவு நேரம்.. ஐஐடி கவுகாத்தியில் மாணவி பலாத்காரம்.. பலாத்காரம் செய்த மாணவருக்கு ஜாமீன்..!

இரவு நேரம்.. ஐஐடி கவுகாத்தியில் மாணவி பலாத்காரம்.. பலாத்காரம் செய்த மாணவருக்கு ஜாமீன்..! கவுகாத்தி: ஐஐடி மாணவியை அதே கல்லூரியை சேர்ந்தோர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கவுகாத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அதில் தொடர்புடைய பிடெக் மாணவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 28ம் தேதியன்று இரவு ஐஐடி கவுகாத்தியில் ஒரு மாணவியை அதே கல்லூரியை சேர்ந்த மாணவர் பாலியல் பலாத்காரம் செய்தார்.. இரவு நேரத்தில் அந்த பகுதியில் https://ift.tt/eA8V8J

ஆப்கானில் இருந்து 83 பயணிகளுடன் மீட்பு விமானம் கடத்தப்படவில்லை- உக்ரைன், ஈரான் திட்டவட்ட மறுப்பு

ஆப்கானில் இருந்து 83 பயணிகளுடன் மீட்பு விமானம் கடத்தப்படவில்லை- உக்ரைன், ஈரான் திட்டவட்ட மறுப்பு தெஹ்ரான்/ கியிவ்: ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் இருந்து உக்ரைன் நாட்டவரை மீட்டு நாடு திரும்பிய உக்ரைன் விமானம் கடத்தப்படவில்லை என்பது உறுதியாகி உள்ளது. காபூலில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் கடத்தப்படவில்லை என்பதை உக்ரைன் மற்றும் ஈரான் நாடுகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானின் பெரும்பாலான பகுதிகள் தாலிபான்கள் வசமாகிவிட்டன. பஞ்ச்சீர் மாகாணம் மட்டும் போராளிக் குழுக்கள் https://ift.tt/eA8V8J

பெட்ரோல் விலை உயர்வு என்பது காங்கிரசின் பொய் பிரச்சாரம்.. பிரக்யா கருத்து.. வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ்

பெட்ரோல் விலை உயர்வு என்பது காங்கிரசின் பொய் பிரச்சாரம்.. பிரக்யா கருத்து.. வறுத்தெடுத்த நெட்டிசன்ஸ் போபால்: பெட்ரோல், டீசல் விலை ஏறவில்லை, இதை பற்றி காங்கிரஸ் கட்சிதான் பொய் பிரச்சாரம் செய்கிறது என்று எம்பி பிரக்யா சிங் தாக்கூர் கூறியது பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்துள்ளது. பாஜக எம்பி பிரக்யா தாக்கூர் சர்ச்சைகளுக்கு பெயர் போனவர். பல்வேறு சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்து இவர் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருக்கிறார். நடக்க முடியாமல் இருக்கிறேன் என்று https://ift.tt/eA8V8J

ஆப்கன் நிர்வாகத்தை மாற்றிய தாலிபான்கள்.. உள்துறை அமைச்சர், நிதியமைச்சர்கள் நியமனம்

ஆப்கன் நிர்வாகத்தை மாற்றிய தாலிபான்கள்.. உள்துறை அமைச்சர், நிதியமைச்சர்கள் நியமனம் காபூல்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஆப்கானிஸ்தானின் அரியணை ஏறியுள்ள தாலிபான்கள், அரசின் முக்கிய பதவியிடங்களை நிரப்பத் தொடங்கியுள்ளனர். ஆம்.. நிதியமைச்சர் மற்றும் உள்துறை அமைச்சர் பதவியிடங்களுக்கு நியமன அறிவிப்பை வெளியிட்டுள்ளனர் தாலிபான்கள். திருப்பூரில் ரைஸ்மில் ஓனர் மகன் கடத்தல்.. ரூ.3 கோடி பேரம்.. 6 மணி நேரத்தில் கும்பலை பிடித்த போலீஸ் குல் ஆகா என்பவர் https://ift.tt/eA8V8J

கே.டி. ராகவன் விவகாரம்: விசாரணை குழு அமைத்தார் அண்ணாமலை - என்ன நடந்தது?

கே.டி. ராகவன் விவகாரம்: விசாரணை குழு அமைத்தார் அண்ணாமலை - என்ன நடந்தது? பா.ஜ.கவின் பொறுப்பிலும் நிர்வாகத்திலும் உள்ள பெண்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருக்கிறார்கள் என்றும் குற்றம்சாட்டப்படும் நிர்வாகிகள் மீது விசாரணை நடத்த மாநிலச் செயலர் மலர்க்கொடி தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும் அக்கட்சியின் மாநில தலைவர் கே. அண்ணாமலை அறிவித்திருக்கிறார்.  பா.ஜ.கவின் மாநில பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாலியல் காணொளியொன்று சமூக வலைதளங்களில் https://ift.tt/eA8V8J

பாலியல் காணொளி சர்ச்சை; கே.டி. ராகவன் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகல்

பாலியல் காணொளி சர்ச்சை; கே.டி. ராகவன் தமிழ்நாடு பாஜக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகல் தாம் இடம்பெற்றதாக கூறப்படும் பாலியல் செயல்பாடு காணொளியொன்று சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், தாம் வகித்து வந்த தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகியிருக்கிறார் கே.டி. ராகவன். தன் மீதான குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்திக்கப்போதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ள இடுகைகளில்,, "தமிழக https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் விதித்த கெடுவுக்குள் மக்களை மீட்க முடியுமா? அமெரிக்காவுக்கு நெருக்கடி

ஆப்கானிஸ்தானில் தாலிபன்கள் விதித்த கெடுவுக்குள் மக்களை மீட்க முடியுமா? அமெரிக்காவுக்கு நெருக்கடி தாலிபன்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் இருந்த மக்களை மீட்பதற்கான காலக்கெடு நெருங்குவதால் அமெரிக்காவுக்கு நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. தாலிபன்களுடன் அமெரிக்கா செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி, அமெரிக்கா ஆகஸ்ட் 31 க்குள் தனது படைகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள வேண்டும். ஆனால் பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் மக்களை மீட்பதற்கு கூடுதல் அவகாசம் தேவைப்படும் என்று https://ift.tt/eA8V8J

தாலிபன்களிடம் இருந்து அஷ்ரப் கனி தப்புவதற்கு எமிரேட்ஸை தேர்வு செய்தது ஏன்?

தாலிபன்களிடம் இருந்து அஷ்ரப் கனி தப்புவதற்கு எமிரேட்ஸை தேர்வு செய்தது ஏன்? ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பியோடிய அதிபர் அஷ்ரப் கனிக்கு மனித நேய அடிப்படையில் அடைக்கலம் அளித்தது ஐக்கிய அரபு எமிரேட்ஸ். ஆகஸ்ட் 15 அன்று, தாலிபான் போராளிகள் காபூலை முற்றுகையிட்டபோது, அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி திடீரென நாட்டை விட்டு வெளியேறினார். அந்த நேரத்தில் அவர் எங்கு சென்றார் என்று தெளிவாகத் தெரியவில்லை. அவர் உஸ்பெகிஸ்தான் அல்லது https://ift.tt/eA8V8J

பருவநிலை மாற்றத்தால் பேரழிவா?- ஐரோப்பிய பேய் மழைக்கு மனிதர்களே காரணம்.. ஆய்வில் அதிர்ச்சி

பருவநிலை மாற்றத்தால் பேரழிவா?- ஐரோப்பிய பேய் மழைக்கு மனிதர்களே காரணம்.. ஆய்வில் அதிர்ச்சி கடந்த ஜூலை மாதத்தில் ஐரோப்பாவில் ஏற்பட்ட பெருமழை அதைத் தொடர்ந்த வெள்ளத்துக்கு பருவநிலை மாற்றமே காரணமாக இருக்கலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஜெர்மனி, பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் வெள்ளம் ஏற்பட்டு நகரங்கள் மற்றும் கிராமங்கள் மூழ்கியதால் குறைந்தது 220 பேர் கொல்லப்பட்டனர். உலக வெப்பமயமாதல் மேற்கு ஐரோப்பாவில் ஒன்பது மடங்கு அதிக மழைப்பொழிவுக்கு காரணமாக https://ift.tt/eA8V8J

'பலநூறு பெண்கள், குழந்தைகளை கடத்தி.. மனிதக்கேடயமாக்கும் தாலிபான்கள்..' பகீர் கிளப்பும் அம்ருல்லா சலே

'பலநூறு பெண்கள், குழந்தைகளை கடத்தி.. மனிதக்கேடயமாக்கும் தாலிபான்கள்..' பகீர் கிளப்பும் அம்ருல்லா சலே காபூல்: பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் ஆகியோரை கடத்தும் தாலிபான்கள், அவர்களை மனிதக்கேடயமாக பயன்படுத்தி வருவதாகத் துணை அதிபராக இருந்த அம்ருல்லா சலே பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார். அமெரிக்கா உள்ளிட்ட உலகின் எந்தவொரு நாடும் எதிர்பார்க்காத வகையில், வெறும் சில நாட்களிலேயே ஒட்டுமொத்த ஆப்கனையும் தாலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். கடந்த வாரம் காபூலை கைப்பற்றிய தாலிபான்கள் ஆட்சி அமைக்கத் https://ift.tt/eA8V8J

காபூலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் துப்பாக்கி முனையில் கடத்தல்: உக்ரைன் புகார்

காபூலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம் துப்பாக்கி முனையில் கடத்தல்: உக்ரைன் புகார் காபூல்: உக்ரேனியர்களை அழைத்து செல்வதற்காக ஆப்கானிஸ்தானுக்கு வந்த உக்ரேனிய விமானம் அடையாளம் தெரியாத நபர்களால் செவ்வாய்க்கிழமை கடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் வசம் வந்தபிறகு, காபூல் விமான நிலையம் வழியாக எப்படியாவது தங்கள் சொந்த நாட்டிற்கு சென்றுவிட வேண்டும் என்று பல்வேறு நாட்டவர்கள் பரிதவித்து கொண்டிருக்கிறார்கள். காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள அமெரிக்க ராணுவம், https://ift.tt/eA8V8J

கொரோனாவை தொடர்ந்து.. உ.பி.யை அச்சுறுத்தும் மர்ம காய்ச்சல்.. 5 குழந்தைகள் உயிரிழப்பு!

கொரோனாவை தொடர்ந்து.. உ.பி.யை அச்சுறுத்தும் மர்ம காய்ச்சல்.. 5 குழந்தைகள் உயிரிழப்பு! மதுரா : உத்தர பிரதேச மாநிலத்தில் மர்ம காய்ச்சல் வேகமாக பரவி வருவது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டம் போட்டு வரும் கொரோனாவை இன்னும் முழுமையாக கட்டுப்படுத்த முடியவில்லை. பல மாநிலங்களில் கொரோனா குறைந்து விட்டாலும் கேரளா, மகாராஷ்டிராவில் தொற்று https://ift.tt/eA8V8J

ஜாக்கிரதை.. ஆக.31க்குள் வெளியேறாவிட்டால் அவ்வளவுதான்.. தாலிபன்கள் மிரட்டல்.. நெருக்கடியில் அமெரிக்கா

ஜாக்கிரதை.. ஆக.31க்குள் வெளியேறாவிட்டால் அவ்வளவுதான்.. தாலிபன்கள் மிரட்டல்.. நெருக்கடியில் அமெரிக்கா காபூல்: ஆப்கானில் உள்ள அமெரிக்க படைகளை, வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அமெரிக்கா முழுமையாக வெளியேற்ற வேண்டும்... இல்லாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று தாலிபான்கள் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் 20 வருடங்களுக்கு பிறகு மறுபடியும் தாலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளனர்... அமெரிக்கா தங்கள் ராணுவ படைகளை விலக்கி கொள்ள போவதாக அறிவித்த ஓரிரு நாட்களிலேயே https://ift.tt/eA8V8J

'சிறையிலிருந்தபடி மன்னிப்புக் கடிதம் எழுதிய புரட்சிகரமான வீரர் யார்?'.. மே.வங்கம் அதிரடி கேள்வி

'சிறையிலிருந்தபடி மன்னிப்புக் கடிதம் எழுதிய புரட்சிகரமான வீரர் யார்?'.. மே.வங்கம் அதிரடி கேள்வி கொல்கத்தா: மேற்கு வங்க அரசுப் பணிகளுக்கான தேர்வில் "சிறையிலிருந்தபடி ஆங்கிலேயே அரசுக்கு மன்னிப்புக் கடிதம் எழுதிய புரட்சிகரமான வீரர் யார்?" என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. அதற்கு சாவர்க்கர் உள்ளிட்ட நான்கு ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கு பா.ஜ.கவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்திற்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது. ஆனால் இதற்கு https://ift.tt/eA8V8J

தவித்த தாலிபன்கள்... வைத்த கோரிக்கை.. கைகொடுக்க களம் இறங்கிய ஈரான்.. பறக்கும் எரிபொருள்கள்!

தவித்த தாலிபன்கள்... வைத்த கோரிக்கை.. கைகொடுக்க களம் இறங்கிய ஈரான்.. பறக்கும் எரிபொருள்கள்! தெஹ்ரான் : ஆப்கானிஸ்தானுக்கு எரிபொருள் ஏற்றுமதியை தொடங்குமாறு தாலிபன்கள் வைத்த வேண்டுகோளைத் தொடர்ந்து சில நாட்களுக்கு முன்பு ஈரான் மீண்டும் தொடங்கியது. இதன் மூலம் ஈரானின் கச்சா எண்ணெய் மீண்டும் ஆப்கானிஸ்தானிற்கு கிடைத்து வருகிறது. 2001ல் ஆட்சியை பறிகொடுத்த தாலிபன்கள், 20 வருட யுத்தத்தின் பின்னர் அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் படைகளை வாபஸ் பெற்றதால் ஆப்கானிஸ்தானில் https://ift.tt/eA8V8J

Monday, August 23, 2021

தாலிபான் எப்போதுமே பயங்கரவாதிகள் தான்.. அதில் சந்தேகமே வேண்டாம்.. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி

தாலிபான் எப்போதுமே பயங்கரவாதிகள் தான்.. அதில் சந்தேகமே வேண்டாம்.. கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அதிரடி மான்ட்ரியல்: ஆப்கானைக் கைப்பற்றியுள்ள தாலிபான்கள் பயங்கரவாதிகள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று தெரிவித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவர்கள் மீது பொருளாதாரத் தடை விதிப்பது குறித்து முடிவெடுக்க வேண்டும் என் அதிரடி கருத்தைத் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 2001ஆம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதல் நடைபெற்றது. அமெரிக்க மண்ணில் நடந்த மிக மோசமான பயங்கரவாத https://ift.tt/eA8V8J

'தாலிபன்களை எதிர்க்கத் தயார்' - சோவியத் படைகளை வென்ற ஆப்கானிஸ்தான் கிளர்ச்சி குழு

'தாலிபன்களை எதிர்க்கத் தயார்' - சோவியத் படைகளை வென்ற ஆப்கானிஸ்தான் கிளர்ச்சி குழு ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன்களுக்கு எதிரான கிளர்ச்சிக் குழு ஒன்று, இஸ்லாமியவாத தீவிரவாத அமைப்புக்கு எதிராக போரிடத் தயாராக உள்ளதாகத் தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தான் தேசிய எதிர்ப்பு முன்னணி (National Resistance Front of Afghanistan -NRF) எனும் இந்த அமைப்பின் வெளி விவகாரங்கள் பிரிவு தலைவர் அலி நசாரி அமைதியான பேச்சுவார்த்தையைத் தொடரவே தாங்கள் விரும்புவதாக https://ift.tt/eA8V8J

போயிங் சி-17 குளோப்மாஸ்டர் - 3: ஆப்கன் மீட்பு நடவடிக்கையில் நிகரில்லா விமானம் - வியப்பளிக்கும் தகவல்கள்

போயிங் சி-17 குளோப்மாஸ்டர் - 3: ஆப்கன் மீட்பு நடவடிக்கையில் நிகரில்லா விமானம் - வியப்பளிக்கும் தகவல்கள் தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பிறகு ஆகஸ்ட் 15-ஆம் தேதி அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான விமானம் ஒன்று 823 ஆஃப்கன் குடிமக்களை அந்த நாட்டில் இருந்து பாதுகாப்பாக மீட்டது. அவர்களில் 183 குழந்தைகளும் அடங்குவர். இத்தனை பேரை சுமந்து சென்றது, போயிங் சி-17 குளோப்மாஸ்டர்-3 எனும் இந்த விமானத்திற்கு ஒரு மிகப்பெரிய சாதனைதான். நான்கு என்ஜின்களை https://ift.tt/eA8V8J

தாலிபன்களிடம் இருந்து ஆப்கானிஸ்தானின் அஷ்ரப் கனி தப்புவதற்கு அமீரகத்தை தேர்வு செய்தது ஏன்?

தாலிபன்களிடம் இருந்து ஆப்கானிஸ்தானின் அஷ்ரப் கனி தப்புவதற்கு அமீரகத்தை தேர்வு செய்தது ஏன்? ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பியோடிய அதிபர் அஷ்ரப் கனிக்கு மனித நேய அடிப்படையில் அடைக்கலம் அளித்தது ஐக்கிய அரபு அமீரகம் ஆகஸ்ட் 15 அன்று, தாலிபான் போராளிகள் காபூலை முற்றுகையிட்டபோது, அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி திடீரென நாட்டை விட்டு வெளியேறினார். அந்த நேரத்தில் அவர் எங்கு சென்றார் என்று தெளிவாகத் தெரியவில்லை. அவர் உஸ்பெகிஸ்தான் அல்லது https://ift.tt/eA8V8J

ப்ளையிங் கிஸ்.. கண்ணாலே சிக்னல்.. சிம்பன்சியிடம் காதலில் விழுந்த பெண்.. விழிபிதுங்கிய ஸூ ஊழியர்கள்!

ப்ளையிங் கிஸ்.. கண்ணாலே சிக்னல்.. சிம்பன்சியிடம் காதலில் விழுந்த பெண்.. விழிபிதுங்கிய ஸூ ஊழியர்கள்! ப்ரூசெல்ஸ்: பெல்ஜியத்தில் சிம்பன்சி ஒன்றிடம் பெண் காதலில் விழுந்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களின் உருக்கமான காதல் கதை இணையத்தில் வைரலாகி வருகிறது. 4 வருடமாக சிம்பன்சி ஒன்றும், பெண்ணும் காதல் செய்தது பலரையும் ஆச்சரியத்திற்கு உள்ளாக்கி உள்ளது. காதலியே கிடைக்காமல்.. பேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர் என்று 90ஸ் கிட்ஸ் பலர் சிங்கிளாக சுற்றி https://ift.tt/eA8V8J

நவீன் பட்நாயக் மக்களுக்காக உழைக்கிறார், தேர்தலுக்காக அல்ல.. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் புகழாரம்

நவீன் பட்நாயக் மக்களுக்காக உழைக்கிறார், தேர்தலுக்காக அல்ல.. பீகார் முதல்வர் நிதிஷ்குமார் புகழாரம் புவனேஸ்வர்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார், இந்தியா டுடே ஊடகத்தில் பிரத்யேகமாக அளித்துள்ள பேட்டியொன்றில், ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் பற்றி புகழ்ந்துரைத்துள்லார். புயல் பாதிப்புகளில் இருந்து மக்களை காப்பதாகட்டும், சுற்றுலா மற்றும் விளையாட்டுத் துறையை வளர்ப்பதிலாகட்டும், நவீன் பட்நாயக் சிறப்பாக செயல்படுவதாக நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். நான் நவீன் பட்நாயக் உடன் நீண்ட தனிப்பட்ட உறவை https://ift.tt/eA8V8J

வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது மன நலனுக்கு பயன் தருமா?

வீட்டில் செல்லப் பிராணிகளை வளர்ப்பது மன நலனுக்கு பயன் தருமா? கொரோனா வைரஸால் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட மாதங்களில் பலர் மனநலன் சார்ந்த பிரச்னைகளுக்கு ஆளாகினர். தனிமை மற்றும் சமூக வாழ்க்கையில் ஏற்பட்ட திடீர் குறுக்கீடு போன்ற காரணங்களால் அது ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் வளர்க்கும் செல்லப் பிராணிகளுடன் அதிக நேரம் செலவழித்தவர்கள் கொரோனா காலத்தில் தங்களது மனநலம் பாதிப்படையாமல் பாதுகாத்துக் கொண்டதாக https://ift.tt/eA8V8J

நைஜீரிய அரச குடும்ப திருமணம்: விமான நிலையத்தில் நிரம்பி வழிந்த தனி விமானங்கள்

நைஜீரிய அரச குடும்ப திருமணம்: விமான நிலையத்தில் நிரம்பி வழிந்த தனி விமானங்கள் நைஜீரிய நாட்டு அதிபரின் மகனுக்கும் முக்கிய சமயத் தலைவரின் மகளுக்கும் நடந்த திருமணம் அதன் அழகுக்காகவும், வரிசைகட்டி வந்த ஏராளமான தனி விமானங்களுக்காகவும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்த திருமணத்தை ஒட்டி, வடக்கு நைஜீரிய நகரமான கானோ விமான நிலையத்தின் ஓடுபாதையில் இந்த தனி விமானங்கள் வரிசைகட்டி இறங்கின. நைஜீரியாவின் மேல்தட்டு வர்க்கத்தினரும், மேற்கு ஆப்பிரிக்க பகுதியை சேர்ந்த https://ift.tt/eA8V8J

அன்று தந்தை.. இன்று மகன்... வந்து பார்-தாலிபான்களை வெச்சுசெய்ய காத்திருக்கும் பஞ்ச்சீர் போராளிகள்!

அன்று தந்தை.. இன்று மகன்... வந்து பார்-தாலிபான்களை வெச்சுசெய்ய காத்திருக்கும் பஞ்ச்சீர் போராளிகள்! பஞ்ச்சீர்: ஆப்கானிஸ்தானையே தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாக அறிவிக்கும் தாலிபான்கள்... ஆனால் எங்கே பஞ்ச்சிர் பள்ளத்தாக்கு பகுதிக்கு வந்துதான்பாருங்க என சவால்விடும் போராளிகள்.. பஞ்ச்சிர் மாகாணத்தில் தாலிபான்களுக்கும் போராளி குழுக்களுக்கும் இடையே எந்த நிமிடத்திலும் யுத்தம் வெடிக்கலாம் என்கிற நிலை உள்ளது. 1970களின் இறுதியில் ஆப்கானிஸ்தானை அன்றைய சோவியத் ஒன்றியம் ஆக்கிரமித்திருந்தது. சோவியத் ஒன்றியத்தின் ஆட்சிக்கு எதிராக https://ift.tt/eA8V8J

ஆப்கான்: ஆக.31க்கும் பின்னரும் அமெரிக்கா படைகள் இருந்தால் மோசமான விளைவுதான்..தாலிபான்கள் வார்னிங்

ஆப்கான்: ஆக.31க்கும் பின்னரும் அமெரிக்கா படைகள் இருந்தால் மோசமான விளைவுதான்..தாலிபான்கள் வார்னிங் காபூல்: ஆப்கானிஸ்தானில் ஆக.31-க்கும் பின்னரும் அமெரிக்கா படைகள் வெளியேறாமல் இருந்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்று தாலிபான்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆப்கானிஸ்தானில் இருந்து ஆகஸ்ட் 31-ந் தேதிக்குள் அனைத்து அமெரிக்கா படைகளும் வெளியேறும் என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார். தற்போதைய நிலையில் சில ஆயிரம் அமெரிக்க ராணுவ வீரர்கள் ஆப்கானில் நிலை கொண்டுள்ளனர். https://ift.tt/eA8V8J

'ஒரே மாதம்..' உலகை மிரட்டும் டெல்டா கொரோனாவை.. அசால்டாக கட்டுப்படுத்திய சீனா.. இது எப்படி சாத்தியம்

'ஒரே மாதம்..' உலகை மிரட்டும் டெல்டா கொரோனாவை.. அசால்டாக கட்டுப்படுத்திய சீனா.. இது எப்படி சாத்தியம் பெய்ஜிங்: உலகின் பல்வேறு நாடுகளும் டெல்டா கொரோனா பரவல் தடுத்து நிறுத்த திணறிக் கொண்டிருக்கும் நிலையில், மிகச் சரியான நடவடிக்கைகள் மூலம் வெறும் ஒரே மாத்தில் டெல்டா கொரோனாவை சீனா முழுவதுமாகக் கட்டுப்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு சீனாவின் வூஹான் நகரில் பரவ தொடங்கிய கொரோனா தான் உலக நாடுகள் மத்தியில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் https://ift.tt/eA8V8J

கொரோனா தளர்வுகள் : திருச்செந்தூர், ராமேஸ்வரத்தில் உற்சாகமாக புனித நீராடி சாமி தரிசனம் செய்த மக்கள்

கொரோனா தளர்வுகள் : திருச்செந்தூர், ராமேஸ்வரத்தில் உற்சாகமாக புனித நீராடி சாமி தரிசனம் செய்த மக்கள் திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு வந்த பக்தர்கள் நான்கு மாதங்களுக்கு பிறகு கடலிலும், நாழிகிணற்றிலும் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர். ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலிலும் முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி கடலிலும் ஏராளமானோர் புனித நீராடி இறைவனை வழிபட்டனர். கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகளவில் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு தமிழக அரசு கேளிக்கைப் பூங்காக்கள், https://ift.tt/eA8V8J

Sunday, August 22, 2021

செக் வைத்த பாக்.. வழிபாடு செய்ய குருத்வாரா திறப்பு.. இந்தியாவுக்கு பாகிஸ்தான் விதித்த நிபந்தனைகள்

செக் வைத்த பாக்.. வழிபாடு செய்ய குருத்வாரா திறப்பு.. இந்தியாவுக்கு பாகிஸ்தான் விதித்த நிபந்தனைகள் இஸ்லாமாபாத்: கொரோனா தொற்று பரவல் காரணமாக மூடப்பட்டுள்ள கர்தார்பூர் சாகிப் குருத்வாராவை திறக்க, பாகிஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் தொற்று பாதிப்பு உச்சத்தில் இருந்தது. இதையடுத்து, எத்தனையோ தடுப்பு நடவடிக்கைகள், லாக்டவுன்கள், தடுப்பூசிகள் உள்ளிட்ட முன்னெடுப்புகளை அரசு எடுத்ததன் பயனாக, ஓரளவு தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. அதென்ன.. பாஜக https://ift.tt/eA8V8J

நடுவானில் பிரசவம்: தப்பித்து வந்த ஆப்கான் பெண்ணுக்கு அமெரிக்க விமானத்தில் பிறந்த குழந்தை: நெகிழ்ச்சி

நடுவானில் பிரசவம்: தப்பித்து வந்த ஆப்கான் பெண்ணுக்கு அமெரிக்க விமானத்தில் பிறந்த குழந்தை: நெகிழ்ச்சி காபூல்: ஆப்கானிஸ்தானில் இருந்து தப்பித்து ஜெர்மனிக்கு பறந்த பெண்ணுக்கு நடு வானில் குழந்தை பிறந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்துள்ளது. அங்கிருந்து அமெரிக்க படைகள் வெளியேறிவிட்ட நிலையில் தற்போது மொத்த நாடும் தாலிபான்கள் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது. காபூல் விமான நிலையம் தவிர மற்ற அனைத்து பகுதிகளும் தாலிபான்கள் கட்டுப்பாட்டில் உள்ளது. தாலிபான்கள் https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தான் ராணி சோராயாவின் கதையும் சர்ச்சையும்

ஆப்கானிஸ்தான் ராணி சோராயாவின் கதையும் சர்ச்சையும் பெண்களுக்கு முகத்திரை தேவையில்லை; ஆண்கள் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை திருமணம் செய்யக்கூடாது. ஆப்கானிஸ்தானின் ராணியாக மாறிய பெண்ணின் சிந்தனைகள் இவை. 1919 இல் அமானுல்லா கான் ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்தபோது, அவரது மனைவி சோராயா தார்சியின் கருத்துக்கள் மக்களின் கவனத்தை ஈர்த்தன. பல நூற்றாண்டுகளாக பிற்போக்கான மற்றும் பழமைவாத கலாச்சாரத்தில் வாழும் ஒரு நாட்டிற்கு இந்த எண்ணங்கள் புதியவை. https://ift.tt/eA8V8J

அமெரிக்காவின் மீட்பு விமானத்தில் குழந்தை பெற்ற ஆப்கானிஸ்தான் பெண்

அமெரிக்காவின் மீட்பு விமானத்தில் குழந்தை பெற்ற ஆப்கானிஸ்தான் பெண் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள வெளிநாட்டவர்கள் மற்றும் வெளிநாட்டு முகமைகளுக்காகப் பணியாற்றிய ஆப்கானியர்களை மீட்பதற்கான விமானம் ஒன்றினுள் குழந்தையைப் பிரசவித்துள்ளார் ஆப்கன் பெண் ஒருவர். நேற்று (ஆகஸ்டு 21) ஆப்கானிஸ்தானிலிருந்து ஜெர்மனியில் உள்ள ராம்ஸ்டைன் விமானப்படை தளத்துக்கு அந்த விமானம் சென்றடைந்த பொழுது இந்த ஆப்கானிய பெண் குழந்தையைப் பிரசவித்தார் என்று அமெரிக்க விமானப் படையின் ஏர் மொபிலிட்டி கமாண்ட் https://ift.tt/eA8V8J

மோதல் ஆரம்பம்.. கொரில்லா போராளிகளின் கிளிர்ச்சி.. பஞ்சீர் மலைக்கு ஆயுதங்களோடு புறப்பட்டது தாலிபான்!

மோதல் ஆரம்பம்.. கொரில்லா போராளிகளின் கிளிர்ச்சி.. பஞ்சீர் மலைக்கு ஆயுதங்களோடு புறப்பட்டது தாலிபான்! காபூல்: தாலிபான்களின் சிம்ம சொப்பனமாக திகழும் பஞ்சீர் மலை பகுதி தற்போது பரபரப்பின் உச்சத்தில் காணப்படுகிறது. தாலிபான்கள் தற்போது ஆயுதங்களோடு பஞ்சீர் மலை பகுதிக்கு புறப்பட்டுள்ளது. நார்தன் அலியன்ஸ் (northern alliance) படைகளை எதிர்த்து தாலிபான்கள் இந்த படையெடுப்பை மேற்கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தான் அடுத்தடுத்து மூன்று சாம்ராஜ்யங்களை கண்டது.. மூன்றுமே நீண்ட காலம் நீடிக்காமல் வீழ்ந்த ராஜ்ஜியங்கள். முதலில் https://ift.tt/eA8V8J

'ஆப்கனில் நிலவும் அமைதியை.. சீரழிக்க முயலும் அமெரிக்கா..' தாலிபான் பரபர குற்றச்சாட்டின் முழு பின்னணி

'ஆப்கனில் நிலவும் அமைதியை.. சீரழிக்க முயலும் அமெரிக்கா..' தாலிபான் பரபர குற்றச்சாட்டின் முழு பின்னணி காபூல்: ஆப்கன் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நெருக்கடியால் ஏழு பேர் உயிரிழந்த நிலையில், இந்த தேவையற்ற குழப்பத்திற்கு அமெரிக்காவே காரணம் என்று தாலிபான்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஆபன்கனில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதும் தாக்குதலைத் தொடங்கிய தாலிபான்கள், சில வாரங்களில் நாட்டை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்றிவிட்டனர். கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி அவர்கள் தலைநகர் காபூலை கைப்பற்றினர், https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் சில அறிவிப்புக்களுக்கு இலங்கை அரசு மகிழ்ச்சி

ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் சில அறிவிப்புக்களுக்கு இலங்கை அரசு மகிழ்ச்சி தாலிபன்களின் சில அறிவிப்புக்களுக்கு இலங்கை அரசாங்கம் தமது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது. இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபன்களின் ஆட்சியை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்து ஓரிரு தினங்களில் இலங்கை அரசாங்கம் இந்த அறிவிப்பை https://ift.tt/eA8V8J

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், யூடியூப்: சமூக ஊடகங்களுக்கு நாம் எளிதில் அடிமையாவது ஏன்? அதற்கான தீர்வுகள் என்னென்ன?

வாட்ஸ்அப், ஃபேஸ்புக், யூடியூப்: சமூக ஊடகங்களுக்கு நாம் எளிதில் அடிமையாவது ஏன்? அதற்கான தீர்வுகள் என்னென்ன? பெங்களூருவில் உள்ள தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் அறிவியல் கழகம் இந்தியாவில் உள்ள வளர் இளம் பருவத்தினரிடம், அவர்களின் இணையதள பயன்பாடு குறித்து ஆய்வு ஒன்றை எடுத்தது. இந்த ஆய்வில் கலந்து கொண்டவர்களில் கணிசமான நபர்களுக்கு பிரச்னைக்குரிய இணையதள பயன்பாடு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 682 பேர் பங்கு கொண்ட இந்த ஆய்வில் 20 பேர் https://ift.tt/eA8V8J

மக்கள் ஆசி யாத்திரை: பாஜக கொடி நிறத்தில் வண்ணம் பூசப்பட்ட குதிரை - மேனகா காந்தியின் அமைப்பு கொடுத்த புகார்

மக்கள் ஆசி யாத்திரை: பாஜக கொடி நிறத்தில் வண்ணம் பூசப்பட்ட குதிரை - மேனகா காந்தியின் அமைப்பு கொடுத்த புகார் (இன்று 22.08.2021 ஞாயிற்றுக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்) குதிரை மீது பாஜக கொடி நிறத்தில் வண்ணங்கள் பூசப்பட்டு, அக்கட்சியின் பெயர் மற்றும் சின்னங்கள் வரைந்தது குறித்து காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு இருப்பதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸில் செய்தி வெளியாகி உள்ளது. பாஜக அமைச்சர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் மக்கள் ஆசி யாத்திரை மேற்கொண்டு https://ift.tt/eA8V8J

காஷ்மீர் மக்கள் பொறுமையை இழந்தால் காணாமல்போய் விடுவீர்கள்.. மத்திய அரசுக்கு மெஹபூபா முப்தி எச்சரிக்கை

காஷ்மீர் மக்கள் பொறுமையை இழந்தால் காணாமல்போய் விடுவீர்கள்.. மத்திய அரசுக்கு மெஹபூபா முப்தி எச்சரிக்கை ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மக்கள் பொறுமையை இழந்தால் நீங்கள் மறைந்து விடுவீர்கள் என்று மத்திய அரசுக்கு ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி எச்சரிக்கை விடுத்துள்ளார். 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் மத்திய அரசு ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று காஷ்மீர் அரசியல் https://ift.tt/eA8V8J

குழந்தைகளுக்கு பால் இல்லை; தண்ணீர் இல்லை.. ஆப்கானில் அவதிப்படும் இந்தியர்கள்.. சோக காட்சிகள்!

குழந்தைகளுக்கு பால் இல்லை; தண்ணீர் இல்லை.. ஆப்கானில் அவதிப்படும் இந்தியர்கள்.. சோக காட்சிகள்! காபூல்: ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நடந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பின்னர் ஆயிரக்கணக்கானோர் அங்கு இருந்து தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். ஆப்கானில் இருந்து வெளியேறும் மக்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர்.காபூல் விமான நிலையத்திற்கு வருபவர்கள் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வதற்காக அமெரிக்க படைகள் https://ift.tt/eA8V8J

Saturday, August 21, 2021

காபூல் விமான நிலையத்தில் கூட்ட நெரிசல்.. 4 பெண்கள் பலி.. எங்கும் தலைகளாக காட்சியளிக்கும் ஏர்போர்ட்!

காபூல் விமான நிலையத்தில் கூட்ட நெரிசல்.. 4 பெண்கள் பலி.. எங்கும் தலைகளாக காட்சியளிக்கும் ஏர்போர்ட்! காபூல்: காபூல் விமான நிலையத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 4 பெண்கள் உயிரிழந்துவிட்டதாக தகவல்கள் கூறுகின்றன. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிவிட்டனர். இதனால் தங்கள் உயிருக்கு பாதுகாப்பு இல்லாததை அந்த நாட்டு மக்கள் உணர்ந்து வெளிநாடுகளுக்கு போய் பிழைத்து கொள்ளலாம் என கருதி காபூல் விமான நிலையம் நோக்கி படையெடுத்து வருகிறார்கள். உயிர் பிழைத்தால் போதும் என்பதால் தங்கள் https://ift.tt/eA8V8J

'தாலிபான் பயங்கரவாதிகளை அங்கீகரிக்க முடியாது.. பேச்சுவார்த்தைக்கும் வாய்ப்பில்லை' ஐரோப்பிய ஒன்றியம்

'தாலிபான் பயங்கரவாதிகளை அங்கீகரிக்க முடியாது.. பேச்சுவார்த்தைக்கும் வாய்ப்பில்லை' ஐரோப்பிய ஒன்றியம் பிரஸ்ஸல்ஸ்: ஆயுத போராட்டம் மூலம் ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள நிலையில், தாலிபான் பயங்கரவாதிகளை அங்கீகரிக்க முடியாது என்றும் அவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்த இயலாது என்றும் ஐரோப்பிய ஒன்றியம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது. இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்கா தீவிரம் காட்டியது. அப்படி பயங்கரவாதிகளுக்குப் புகலிடமாக இருந்த ஆப்கனுக்கு அமெரிக்கப் படைகள் அனுப்பப்பட்டன. https://ift.tt/eA8V8J

இந்தியர்களை மீட்க.. காபூல் விமான நிலையத்தில் உதவி புரிந்து வரும் அமெரிக்க படைகள்!

இந்தியர்களை மீட்க.. காபூல் விமான நிலையத்தில் உதவி புரிந்து வரும் அமெரிக்க படைகள்! காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பின்னர் ஆயிரக்கணக்கான ஆப்கானிஸ்தானியர்கள்., பிற நாட்டை சேர்ந்தவர்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். இவர்கள் அனைவரும் காபூல் விமான நிலையத்தில் குவிந்து வருகின்றனர். சென்னை மக்களுக்கு நற்செய்தி.. வடகிழக்கு பருவமழைக்கு முன்பே கடல்போல காட்சியளிக்கும் பிரதான ஏரிகள்! ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்து காபூலில் உள்ள ஹமீத் கர்சாய் சர்வதேச விமான நிலையத்தை அமெரிக்க பாதுகாப்புப் படையினர் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். https://ift.tt/eA8V8J

ஆப்கான்: காபூலில் இருந்து மேலும் 168 இந்தியர்களுடன் புறப்பட்டது விமானப் படை விமானம்!

ஆப்கான்: காபூலில் இருந்து மேலும் 168 இந்தியர்களுடன் புறப்பட்டது விமானப் படை விமானம்! டெல்லி: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து இந்தியர்களை மீட்க நாள்தோறும் 2 விமானங்களை இயக்க அமெரிக்கா படைகள் அனுமதித்துள்ளது. இந்த நிலையில் மேலும் 168 இந்தியர்களுடன் இந்திய விமானப் படை விமானம், காபூலில் இருந்து இன்று காலை புறப்பட்டுள்ளது. இந்த விமானம் காசியாபாத் விமான படை தளத்தில் தரை இறங்க உள்ளது. ஆப்கானிஸ்தான் முழுவதும் தாலிபான்கள் வசமானது. https://ift.tt/eA8V8J

அமெரிக்காவை அலற வைக்கும் கொரோனா பாதிப்பு- ஒரே நாளில் 90,735 பேருக்கு தொற்று உறுதி

அமெரிக்காவை அலற வைக்கும் கொரோனா பாதிப்பு- ஒரே நாளில் 90,735 பேருக்கு தொற்று உறுதி நியூயார்க்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மீண்டும் மீண்டும் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 90,735 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் அமெரிக்காவில் 515 பேர் கொரோனாவால் நேற்று உயிரிழந்தனர். மெட்ராஸ் டே:ஒரு வாரத்துக்கு கொண்டாடும் சென்னை மாநகராட்சி- வண்ண விளக்குகளால் ஜொலித்த ரிப்பன் மாளிகை உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு மொத்தம் https://ift.tt/eA8V8J

சைகோவ் டி: டி.என்.ஏ தடுப்பூசி வேலை செய்யுமா? மருத்துவர்கள் விஞ்ஞானிகள் இதை சந்தேகிப்பது ஏன்?

சைகோவ் டி: டி.என்.ஏ தடுப்பூசி வேலை செய்யுமா? மருத்துவர்கள் விஞ்ஞானிகள் இதை சந்தேகிப்பது ஏன்? டி.என்.ஏ-வை அடிப்படையாகக் கொண்ட உலகின் முதல் கொரோனா தடுப்பூசிக்கு அவசர பயன்பாட்டு அனுமதி வழங்கி இருக்கிறது இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு. மூன்று டோஸ்களைக் கொண்ட சைகோவ் டி கொரோனா தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்களில் 66 சதவீதத்தினருக்கு, அறிகுறியை வெளிப்படுத்தும் நோயில் இருந்து பாதுகாப்பு கிடைத்தது என கெடிலா ஹெல்த்கேர் நிறுவனம் கூறுகிறது. ஒவ்வொரு https://ift.tt/eA8V8J

தூத்துக்குடியில் கோழி திருடிய காவலர்கள் - பணியிடைநீக்கம் செய்த மாவட்ட கண்காணிப்பாளர்

தூத்துக்குடியில் கோழி திருடிய காவலர்கள் - பணியிடைநீக்கம் செய்த மாவட்ட கண்காணிப்பாளர் தூத்துக்குடி மாவட்டம் காடல்குடியில் நள்ளிரவில் கோழி திருடியது, பட்டப்பகலில் கோழிக் கடைக்காரரை தாக்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ள மூன்று போலீஸார் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் அவர்கள் பணியாற்றும் அதே காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தலைமை காவலர் மற்றும் இரு காவலர்களையும் தற்காலிக பணி நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் https://ift.tt/eA8V8J

அசாமில்.. தாலிபான்களை ஆதரித்து சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட 14 பேர் கைது!

அசாமில்.. தாலிபான்களை ஆதரித்து சமூகவலைத்தளங்களில் கருத்து பதிவிட்ட 14 பேர் கைது! கவுகாத்தி: அசாமில் தாலிபான்களை ஆதரிக்கும் வகையில் சமூகவலைத்தளங்களில் கருத்து தெரிவித்த 14 பேர் கைது செய்யப்பட்டனர். இந்தியாவில் தாலிபான்கள் இயக்கம் தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமாகும். ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டு போர் முடிவுக்கு வந்த நிலையில் ஆப்கான் அரசையும், ராணுவத்தையும் அதிரடியாக வீழ்த்தி தாலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியுள்ளனர். தாலிபான்கள் உள்ளே புகுந்தவுடன் https://ift.tt/eA8V8J

ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற அகதிகள்.. திடீரென படகு கவிழ்ந்து மோசமான விபத்து... 52 பேர் உயிரிழப்பு?

ஸ்பெயினுக்குள் நுழைய முயன்ற அகதிகள்.. திடீரென படகு கவிழ்ந்து மோசமான விபத்து... 52 பேர் உயிரிழப்பு? மாட்ரிட்: ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் நாட்டில் அட்லாண்டிக் கடலில் ஹனரி தீவுகள் அருகே அகதிகள் படகு கவிழ்ந்து ஏற்பட்டுள்ள விபத்தில் 52 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. பல இயற்கை வளங்களைக் கொண்டிருந்தாலும் மேற்குலக நாடுகளின் ஆதிக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரும்பாலான ஆப்பிரிக்க நாடுகள் மிகவும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன. இதனால் https://ift.tt/eA8V8J

காபூலில் தவிக்கும் இந்தியர்களின் தற்போதைய நிலை என்ன? இந்திய அரசுக்கு அங்கு என்ன சவால்?

காபூலில் தவிக்கும் இந்தியர்களின் தற்போதைய நிலை என்ன? இந்திய அரசுக்கு அங்கு என்ன சவால்? காபூல் : காபூல் விமான நிலைய வாயிலுக்கு வெளியே இந்தியர்கள் பலர் காத்துக்கிடக்கிறார்கள். அவர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்ப்போதையில் ஆப்கானிஸ்தானில் 1000 இந்தியர்கள் சிக்கியிருப்பதாக மதிப்படப்பட்டுள்ளது. அவர்களின் இருப்பிடம் தெரியாததால், மீட்பதில் அரசுக்கு சவாலாக உள்ளது. இந்தியா தனது 75வது சுதந்திர தினத்தை கொண்டாடிக்கொண்டிருந்த வேளையில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி https://ift.tt/eA8V8J

திடீர் திருப்பம்.. கதறியபடி குழந்தையை வீரரிடம் கொடுத்த தாய்.. நடந்தது என்ன.. அமெரிக்க ராணுவம் தகவல்

திடீர் திருப்பம்.. கதறியபடி குழந்தையை வீரரிடம் கொடுத்த தாய்.. நடந்தது என்ன.. அமெரிக்க ராணுவம் தகவல் காபூல்: தங்கர் உயிருக்கு உத்தரவாதம் இல்லையென்றாலும், தங்கள் குழந்தைகளையாவது காப்பாற்றும் நோக்கத்துடன், ஆப்கான் தாய்மார்கள் குழந்தைகளை அமெரிக்க ராணுவ வீரர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.. இந்த விவகாரத்தில் புதிய திருப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் முழுமையாக கைப்பற்றியதில் இருந்தே அந்நாட்டின் ஒவ்வொரு நிகழ்வுகளும் முக்கியத்துவம் பெற்று வருகிறது.. தாலிபன்களிடமிருந்து தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள காபூல் ஏர்போர்ட்டை முற்றுகையிட்டாலும், எதிர்பார்த்ததுபோல https://ift.tt/eA8V8J

'2ஆம் அலை.. ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை.. ஒருவர்கூட உயிரிழக்கவில்லை..' ஹரியானா பாஜக அரசு திட்டவட்டம்

'2ஆம் அலை.. ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை.. ஒருவர்கூட உயிரிழக்கவில்லை..' ஹரியானா பாஜக அரசு திட்டவட்டம் சண்டிகர்: கொரோனா 2ஆம் அலை சமயத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக மாநிலத்தில் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை என்று ஹரியானா பாஜக அரசு சட்டசபையில் தெரிவித்துள்ளது. கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அந்த சமயத்தில் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின. தினசரி கொரோனா பாதிப்பு 4 லட்சத்தைத் தாண்டியது. https://ift.tt/eA8V8J

'ஆப்கன் உள்நாட்டு போர்.. பேரழிவு ஏற்பட்டுள்ளது.. கடும் பஞ்சத்தில் 1.4 கோடி மக்கள்..' ஷாக் தரும் ஐநா

'ஆப்கன் உள்நாட்டு போர்.. பேரழிவு ஏற்பட்டுள்ளது.. கடும் பஞ்சத்தில் 1.4 கோடி மக்கள்..' ஷாக் தரும் ஐநா காபூல்: ஆப்கானைத் தாலிபான்கள் இப்போது கைப்பற்றியுள்ள நிலையில், அங்குள்ள 1.4 கோடி மக்கள் கடுமையான பசி/ பஞ்சத்தை எதிர்கொண்டுள்ளதாக ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த 2001ஆம் ஆண்டு இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு ஆப்கனிலுள்ள பயங்கரவாதிகளை ஒடுக்க அமெரிக்கப் படைகள் ஆப்கனில் களமிறக்கப்பட்டன. அதைத்தொடர்ந்து அங்கிருந்த தாலிபான் ஆட்சி கலைக்கப்பட்டது. அதன் பிறகு சுமார் 20 ஆண்டுகளுக்கு https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தானில் 150-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடத்தல்? மறுக்கும் தாலிபன்கள்.. என்ன நடக்கிறது?

ஆப்கானிஸ்தானில் 150-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கடத்தல்? மறுக்கும் தாலிபன்கள்.. என்ன நடக்கிறது? காபூல் : காபூல் விமான நிலையம் அருகே காத்திருந்த 150க்கும் மேற்பட்ட இந்தியர்கள் பலரையும் தாலிபன்கள் பிடித்து வைத்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தாலிபன்களால் இந்தியர்கள் பலர் கடத்தப்பட்டிருக்கலாம் என ஊடக நிறுவனங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. ஆனால் இதனை தாலிபன்கள் அதிகாரப்பூர்வமாக இதுவரை தெரிவில்லை, கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி காபூலை தாலிபன்கள் கைப்பற்றியதில் இருந்து அங்குள்ள https://ift.tt/eA8V8J

கொரோனாவால் தலைகீழாக மாறிய வாழ்க்கை.. வாட்ஸ் அப்பில் கதறி அழுதபடி பள்ளி உரிமையாளர்கள் தற்கொலை

கொரோனாவால் தலைகீழாக மாறிய வாழ்க்கை.. வாட்ஸ் அப்பில் கதறி அழுதபடி பள்ளி உரிமையாளர்கள் தற்கொலை விஜயவாடா: கொரோனா ஊரடங்கு காரணமாக ஆந்திராவில் ரூ.2 கோடி கடன் பிரச்னையில் சிக்கிய பள்ளி நிர்வாக தம்பதி, வாட்ஸ் அப்பில் வீடியோ வெளியிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இந்த சம்பவம் கர்னூல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம், கர்னூலை சேர்ந்தவர் சுப்பிரமணியம். இவரது மனைவி ரோகிணி. இவர்கள் தாங்கள் வசிக்கும் கோலிகுண்டலா https://ift.tt/eA8V8J

ஐநா தடை பட்டியலில் இருந்து விடுவிக்கப்படும் தலிபான்கள்?.. அமெரிக்க ஒப்பந்தத்தின் ஒரு பகுதியா?

ஐநா தடை பட்டியலில் இருந்து விடுவிக்கப்படும் தலிபான்கள்?.. அமெரிக்க ஒப்பந்தத்தின் ஒரு பகுதியா? காபூல்: ஐநா தடை பட்டியலில் இருந்து தலிபான்கள் விரைவில் விடுக்கப்பட வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. தலிபான்- அமெரிக்கா இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்த தடையிலிருந்து தலிபான்கள் விடுவிக்கப்படலாம் என தெரிகிறது. இதுகுறித்து ஐநாவுக்கான இந்திய தூதர் திருமூர்த்தி கூறுகையில் ஐநா தடை பட்டியல் குழுவானது எப்போதும் இந்தியாவுக்கு முன்னுரிமை அளிக்கும். ஆப்கானிஸ்தானின் வளர்ச்சி, https://ift.tt/eA8V8J

Friday, August 20, 2021

‘ஏண்டா என்னை இப்படி தப்பா வீடியோ எடுத்தே’.. டார்ச்சர் தந்தவரை சுற்றி சுற்றி தாக்கிய பெண்கள்

‘ஏண்டா என்னை இப்படி தப்பா வீடியோ எடுத்தே’.. டார்ச்சர் தந்தவரை சுற்றி சுற்றி தாக்கிய பெண்கள் காரைக்குடி: தன்னிடம் வேலை பார்க்கும் இளம்பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபட முயன்ற ராஜா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.. அத்துடன், "பெண்களை பாலியல் தொழிலுக்கா அழைக்கிறே? என்று கேட்டு, ராஜா என்பரை பாதிக்கப்பட்ட பெண்கள் சுற்றி நின்று கன்னத்தில் அறையும் வீடியோவும் வைரலாகிவருகிறது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியிலும் திருச்சியிலும் திருமண வரவேற்பு ஏற்பாட்டு நிறுவனம் ஒன்றை நடத்தி https://ift.tt/eA8V8J

சோளத் தட்டைக்குள் கருகிய நிலையில் 4 உடல்கள்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி.. கொலையா?

சோளத் தட்டைக்குள் கருகிய நிலையில் 4 உடல்கள்.. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி பலி.. கொலையா? பழனி: பழனி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தீவிபத்தில் உடல் கருகி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளனர். கடன் பிரச்சினை இல்லாத நிலையில், இந்தச் சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். பழனி அருகே வத்தக்கவுண்டன் வலசு கிராமத்தைச் சேர்ந்த தம்பதி முருகேசன் (52) - வளர்மதி (45). https://ift.tt/eA8V8J

'ஆப்கன் மீண்டும் பயங்கரவாதிகள் கூடாரம் ஆகக்கூடாது.. பாகிஸ்தானும் நாங்களும் உதவுவோம்..' சீனா தடாலடி

'ஆப்கன் மீண்டும் பயங்கரவாதிகள் கூடாரம் ஆகக்கூடாது.. பாகிஸ்தானும் நாங்களும் உதவுவோம்..' சீனா தடாலடி பெய்ஜிங்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சிக்கு அமைத்துள்ள நிலையில், ஆப்கன் மீண்டும் பயங்கரவாதிகளின் கூடாரம் ஆகிவிடக்கூடாது என்றும் பயங்கரவாதிகளை ஒடுக்கும் நடவடிக்கைகளைத் தாலிபான்கள் எடுக்க வேண்டும் என்றும் சீனா தெரிவித்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் இருந்த வரை தாலிபான்கள் அமைதி காத்து வந்தனர். ஆனால், அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கியதுமே தாலிபான்கள் தங்கள் தாக்குதலைத் https://ift.tt/eA8V8J

மீட்பு நடவடிக்கையில் தாலிபான்கள் தலையிட்டால் அமெரிக்க பதிலடி கடுமையாக இருக்கும்- ஜோ பிடன் எச்சரிக்கை

மீட்பு நடவடிக்கையில் தாலிபான்கள் தலையிட்டால் அமெரிக்க பதிலடி கடுமையாக இருக்கும்- ஜோ பிடன் எச்சரிக்கை காபூல்: ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை வெளியேற்றுவதுதான் அமெரிக்கா இதுவரை சந்தித்த பெரிய சவால் என்று தெரிவித்துள்ள அந்த நாட்டு அதிபர் ஜோ பைடன், தாலிபான்கள் இந்த பணிகளுக்கு இடையூறு செய்யும் விதமாக அமெரிக்க படைகள் மீது தாக்குதல் நடத்தினால் கடுமையான உடனடி பதிலடி வழங்கப்படும் என்று எச்சரிக்கை பிறப்பித்துள்ளார். ஆப்கானிஸ்தான் முழுவதையும் தாலிபான்கள் கைப்பற்றியதை தொடர்ந்து நேட்டோ படைகள் https://ift.tt/eA8V8J

தலிபான்களின் அதிகாரப்பூர்வ பக்கங்கள் முடக்கம்.. யார் முடக்கினார்கள் என தெரியவில்லை!

தலிபான்களின் அதிகாரப்பூர்வ பக்கங்கள் முடக்கம்.. யார் முடக்கினார்கள் என தெரியவில்லை! காபூல்: ஆப்கானிஸ்தான் தலிபான்களின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கங்கள் முடக்கப்பட்டன. இதற்கான காரணமும் உடனடியாக தெரியவில்லை. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேற வேண்டும் என தோஹாவில் தலிபான்களுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே கடந்த ஆண்டு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. காலையில் கொட்டித்தீர்த்த கனமழை...ஜில்லென்று மாறிய வானிலை - 4 நாட்களுக்கு மழை நீடிக்குமாம் இதனடிப்படையில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் https://ift.tt/eA8V8J

ஆப்கனில் ஒரே பரபரப்பு... 3 மாவட்டங்களை கைப்பற்றிய உள்ளூர் கிளர்ச்சியாளர்கள்.. பீதியில் உறைந்த மக்கள்

ஆப்கனில் ஒரே பரபரப்பு... 3 மாவட்டங்களை கைப்பற்றிய உள்ளூர் கிளர்ச்சியாளர்கள்.. பீதியில் உறைந்த மக்கள் காபூல்: ஆப்கனில், தாலிபான்களுக்கு எதிராக போராடும் உள்ளூர் கிளர்ச்சியாளர்கள் 3 மாவட்டங்களை கைப்பற்றினார்கள்... உள்ளூர் மக்கள் பலர் தாலிபான்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டை விட்டு வெளியேறி விட்டனர். ஒரு சிலர் தாலிபான்கள் அடக்குமுறைக்கு பயந்து வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய நிலையில், அங்கு தலிபான் தீவிரவாதிகளுக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடுமையான https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தான்: எதிர்ப்பவர்களை வேட்டையாட தொழில்நுட்பத்தை கையாளும் தாலிபன்கள்

ஆப்கானிஸ்தான்: எதிர்ப்பவர்களை வேட்டையாட தொழில்நுட்பத்தை கையாளும் தாலிபன்கள் தாலிபன்கள் ஊடகங்களுக்கு முன் அமைதியாகப் பேசினாலும், பழிவாங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. இப்போது பழி வாங்கும் நடவடிக்கைகளுக்கு ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள், கைரேகை ஸ்கேனர் போன்ற சாதனங்களை தாலிபன்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிவிட்டனர். தங்களுக்கு எதிர் கருத்து கொண்ட ஊடகவியலாளர்கள், மேற்குலக படைகளுக்கு உதவியவர்கள், மேற்குலகப் படையில் பணியாற்றியவர்கள், https://ift.tt/eA8V8J

சீனாவின் புதிய சட்டம் ஹாங்காங்கில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களை கதிகலங்கச் செய்வது ஏன்?

சீனாவின் புதிய சட்டம் ஹாங்காங்கில் உள்ள வெளிநாட்டு நிறுவனங்களை கதிகலங்கச் செய்வது ஏன்? சீனாவில் தம்பதிகள் மூன்று குழந்தைகள் வரை பெற்றுக் கொள்ள அனுமதிக்கும் வகையிலும், தங்கள் நாட்டின் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் வகையிலும் சட்டங்களை முறையாக திருத்தி இருக்கிறது. அதோடு சர்வதேச வங்கிகளை எல்லாம் பயத்தில் ஆழ்த்தி இருக்கும் புதிய தடைக்கு எதிரான சட்டம் ஹாங்காங்கில் அமல்படுத்துவது ஒத்தி வைக்கப்பட்டு இருக்கிறது. வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 20ஆம் தேதி) https://ift.tt/eA8V8J

தமிழ்நாட்டில் போலி கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளின் பயன்பாடு உள்ளதா? - அரசு விளக்கம்

தமிழ்நாட்டில் போலி கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிகளின் பயன்பாடு உள்ளதா? - அரசு விளக்கம் தமிழ்நாட்டில் போலி கோவிஷீல்டு தடுப்பூசிகள் உள்ளதா என்பது குறித்து சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. மத்திய தொகுப்பில் இருந்து நேரடியாக கொள்முதல் செய்வதால் தமிழ்நாட்டில் போலி தடுப்பூசிகள் இல்லை' என்கிறார் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன். பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராசெனீகா மருந்து நிறுவனம் ஆகியவை தயாரித்த கொரோனா தடுப்பு மருந்தை, புனேவில் உள்ள https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தான் \"தாலிபன்களிடம் சிக்கினால் என் தலை துண்டிக்கப்படும்\" - பிரிட்டனில் குடியேறியவரின் வாக்குமூலம்

ஆப்கானிஸ்தான் \"தாலிபன்களிடம் சிக்கினால் என் தலை துண்டிக்கப்படும்\" - பிரிட்டனில் குடியேறியவரின் வாக்குமூலம் தாலிபனிடம் பிடிபட்டால் தாம் துன்புறுத்தப்பட வாய்ப்பு இருப்பதாகவும், தமது தலை துண்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் பயந்து ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறி ஸ்காட்லாந்தில் இருக்கும் க்ளாஸ்கோ நகரத்தில் குடியேறியுள்ளார் ஓர் ஆப்கானியர். இப்போதுதான் அவருக்கு நிம்மதியாக இருப்பதாக கூறியுள்ளார் அந்த மொழிபெயர்ப்பாளர். 38 வயதான ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த இவர் மாகாணத்தில் பிரிட்டிஷ் ராணுவத்தில் மொழிபெயர்ப்பாளராக பணியாற்றியவர். https://ift.tt/eA8V8J

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி எவ்வாறு செல்கிறது? மூன்றாம் அலைக்கு தயாராகிவிட்டதா?

இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணி எவ்வாறு செல்கிறது? மூன்றாம் அலைக்கு தயாராகிவிட்டதா? கொரோனா மூன்றாம் அலையின் பாதிப்புகளை குறைக்கும் நோக்கில் இந்தியாவில் தடுப்பு மருந்து செலுத்தும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது. செவ்வாயன்று, 24 மணி நேரத்தில் சுமார் 80 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஜனவரி மாதம் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியதிலிருந்து இதுதான் அதிகப்படியான எண்ணிக்கை என இந்திய அரசு தெரிவித்துள்ளது. இருப்பினும் மக்கள் https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தானில் வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டை நடத்தும் தாலிபன் – எச்சரிக்கும் ஐ.நா

ஆப்கானிஸ்தானில் வீடு வீடாக சென்று தேடுதல் வேட்டை நடத்தும் தாலிபன் – எச்சரிக்கும் ஐ.நா நேட்டோ படைகள் மற்றும் முன்னாள் ஆஃப்கன் அரசிற்காக பணியாற்றியவர்களை தேடும் பணியில் தாலிபன் ஈடுபட்டுள்ளதாக ஐ.நா எச்சரித்துள்ளது. வீடு வீடாக சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டு வரும் தாலிபன்கள் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் அச்சுறுத்தி வருகின்றனர் என ஐ.நா தெரிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய கடும்போக்கு இஸ்லாமியவாத குழுவான தாலிபன், தாங்கள் பழிவாங்கும் செயலில் ஈடுபடமாட்டோம் https://ift.tt/eA8V8J

தேர்தலுக்கு பிந்தைய கலவரம்; மேற்கு வங்க டிஜிபியிடம் தகவல்களை கேட்கிறது சிபிஐ

தேர்தலுக்கு பிந்தைய கலவரம்; மேற்கு வங்க டிஜிபியிடம் தகவல்களை கேட்கிறது சிபிஐ கொல்கத்தா : மேற்குவங்க மாநிலத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறையின் போது பதிவான அனைத்து கொலை, கொலை முயற்சி மற்றும் பலாத்கார வழக்குகள் பற்றிய விவரங்களை அளிக்குமாறு சிபிஐ மேற்கு வங்க காவல் துறை தலைமை இயக்குனருக்கு கடிதம் எழுதியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் சட்டசபை தேர்தல் 8 கட்டங்களாக நடந்தது. இந்த தேர்தல் முடிவுகள் மே 2ம் https://ift.tt/eA8V8J

இருமடங்கான கொரோனா.. இலங்கையில் அடுத்த 10 நாட்களுக்கு முழு லாக்டவுன் அறிவிப்பு

இருமடங்கான கொரோனா.. இலங்கையில் அடுத்த 10 நாட்களுக்கு முழு லாக்டவுன் அறிவிப்பு இலங்கை: கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, இன்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் அடுத்த 10 நாட்கள் இலங்கையில் லாக்டவுன் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கை கடுமையாக உயர்ந்ததால் இலங்கை அரசு இந்த முடிவினை எடுத்துள்ளது. இலங்கையில் புதன்கிழமை அன்று அதிகபட்ச ஒற்றை நாள் இறப்பு எண்ணிக்கை 187 ஆக உயர்ந்தது. அதேபோல் ஒரே https://ift.tt/eA8V8J

ஆப்கன் இந்திய தூதரகத்திலுள்ள ஆவணங்கள், கார்களை திருடிய தாலிபான்கள்!

ஆப்கன் இந்திய தூதரகத்திலுள்ள ஆவணங்கள், கார்களை திருடிய தாலிபான்கள்! காபூல்: தலிபான் பயங்கரவாதிகள் கந்தஹார் மற்றும் ஹெராட்டில் உள்ள இந்திய துணைத் தூதரகங்களை சூறையாடி விட்டு கார்களை திருடிச்சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கான் அரசை, ராணுவத்தை முறியடித்து ஆப்கானிஸ்தானில் அதிரடியாக ஆட்சி அதிகாரத்தை தாலிபான்கள் கைப்பற்றி உள்ளனர். இதனை தொடர்ந்து அங்கு இருந்து மக்கள் தொடர்ந்து வெளியேறி வருகின்றனர். அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் ஆப்கானில் உள்ள https://ift.tt/eA8V8J

குடும்ப கட்டுப்பாட்டில் தளர்வு: சீனாவில் இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம்.. அதிகாரப்பூர்வ அனுமதி

குடும்ப கட்டுப்பாட்டில் தளர்வு: சீனாவில் இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ளலாம்.. அதிகாரப்பூர்வ அனுமதி பெய்ஜிங்: சீனாவில் இனி மக்கள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரபூர்வ அனுமதியை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை அங்கு இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உலக நாடுகள் வரும் காலங்களில் காலநிலை மாற்றம் காரணமாக மோசமாக பாதிக்கப்படலாம் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டு வருகின்றன. https://ift.tt/eA8V8J

வீடு வீடாக புகுந்து எதிரிகளை பழி வாங்கும் தாலிபான்கள்.. ஐ.நா. பகீர் ரிப்போர்ட்!

வீடு வீடாக புகுந்து எதிரிகளை பழி வாங்கும் தாலிபான்கள்.. ஐ.நா. பகீர் ரிப்போர்ட்! காபூல்: வீடு வீடாக புகுந்து எதிரிகளை பழிவாங்க தாலிபான்கள் தேடுதல் வேட்டை நடத்தி வருவதாக ஐ.நா. சபையின் அறிக்கையொன்று எச்சரிக்கை பிறப்பித்துள்ளது. அதேநேரம், நாங்கள் அப்படி செய்ய மாட்டோம் என்று தாலிபான்கள் தரப்பு உறுதியளித்துள்ளது. 20 ஆண்டு கால சிவில் போருக்கு பிறகு ஆப்கனை கைப்பற்றியுள்ளனர் தாலிபான்கள். எனவே இதுவரை அரசுக்கு ஆதரவாக இருந்தவர்களை கொலை செய்துவிடுவார்கள் https://ift.tt/eA8V8J

Josh ஒரு வருட கொண்டாட்டம்: 'Ek Number' போட்டி மூலம் ரூ.50,000 வெல்லுங்கள்.. பிரபலங்களை சந்தியுங்கள்!

Josh ஒரு வருட கொண்டாட்டம்: 'Ek Number' போட்டி மூலம் ரூ.50,000 வெல்லுங்கள்.. பிரபலங்களை சந்தியுங்கள்! சென்னை: இந்தியாவின் ஷார்ட் வீடியோ மார்க்கெட்டில் தற்போது நம்பர் 1 Josh ஆப்தான். சோஷியல் மீடியா உலகிற்கு வந்த சில நாட்களிலேயே Josh செயலி "டாக் ஆப் தி டவுன்" ஆக மாறிவிட்டது. நட்சத்திரங்கள், சோஷியல் மீடியா பிரபலங்கள் என்று பலர் இதை பயன்படுத்தி வருவதால் இந்த Josh ஆப்பை தற்போது உச்சம் தொட்டுள்ளது. வீடியோ கிரியேட்டர்களின் https://ift.tt/eA8V8J

உள்ளே சிவப்பு.. வெளியே மஞ்சள்.. காருக்குள்ளே கலக்கும் ஷிவானி.. சுற்றி சுற்றி வலம் வரும் ரசிகர்கள்!

உள்ளே சிவப்பு.. வெளியே மஞ்சள்.. காருக்குள்ளே கலக்கும் ஷிவானி.. சுற்றி சுற்றி வலம் வரும் ரசிகர்கள்! சென்னை: புதுக்காரு வாங்கினது தான் வாங்குனாரு, அதுக்கு பிறகு ஷிவானி காரை விட்டு வெளியே இறங்கவே மாட்டார் போலயே.... மாடர்ன் உடையில் காருக்குள்ளேயே தவமிருக்கும் ஷிவானியை பார்ப்பதற்காக அவருடைய ரசிகர்கள் இன்ஸ்டாகிராமில் காத்து கிடக்கின்றனர். என்ன ஒரு குலுக்கு?என்ன ஒரு தழுக்கு?நம்ம ரோஷ்னியா இது! எப்பதான் பழைய மாதிரி வலம் வருவாரோ என்று ரசிகர்களின் மனக்குமுறல் கமெண்ட் களில் ஒலிக்கிறது.   https://ift.tt/eA8V8J

ஆப்கானில் தாலிபான் ஆட்சியை அங்கீகரித்தால் ஆபத்து.. இலங்கை அரசை அலர்ட் செய்யும் ரணில் விக்ரமசிங்கே

ஆப்கானில் தாலிபான் ஆட்சியை அங்கீகரித்தால் ஆபத்து.. இலங்கை அரசை அலர்ட் செய்யும் ரணில் விக்ரமசிங்கே காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை இலங்கை அங்கீகரிக்கக் கூடாது என்று முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானுடன் உறவுகளை துண்டித்துக் கொள்ள வேண்டும் என்றும், அவர் இலங்கை அரசை கேட்டுக் கொண்டிருக்கிறார். இந்த மண்டலத்தில் தீவிரவாதம் தலை தூக்குவதற்கு நாமும் ஒரு காரணமாக இருக்கக் கூடாது என்று ரணில் விக்ரமசிங்கே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். ஹைட்ரோ https://ift.tt/eA8V8J

ஆட்டத்தை ஆரம்பித்த தாலிபான்கள்.. மீடியாவில் பணியாற்ற பெண்களுக்கு அதிரடி தடை.. அதிர்ச்சியில் மக்கள்

ஆட்டத்தை ஆரம்பித்த தாலிபான்கள்.. மீடியாவில் பணியாற்ற பெண்களுக்கு அதிரடி தடை.. அதிர்ச்சியில் மக்கள் காபூல்: ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியபிறகு, பெண் பத்திரிகையாளர்கள் பணியாற்றுவதற்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது.. இதனால் தாங்கள் பணியாற்றும் இடத்து செல்ல முடியாமல் பெண் பத்திரிகையாளர்கள் தவிப்புக்கு ஆளாகி உள்ளனர்..!கடந்த ஆகஸ்ட் 15-ம் தேதி ஆப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றியது தலிபான்... இந்த விவகாரம் உலக அரசியலை திரும்பி பார்க்க வைத்து வருகிறது.. ஆப்கானிஸ்தானில் நடந்து வரும் மோதல், பல்லாயிரக்கணக்கான https://ift.tt/eA8V8J

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...