Tuesday, November 30, 2021

அதிமுக சட்ட விதிகளில் மாற்றம்: கட்சித்தலைமை தேர்வில் மாற்றம்

அதிமுக சட்ட விதிகளில் மாற்றம்: கட்சித்தலைமை தேர்வில் மாற்றம் அதிமுக செயற்குழு பலத்த எதிர்ப்பார்ப்புடன் தொடங்கிய நிலையில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒற்றைத்தலைமை நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரையும் ஒற்றை வாக்கில் தேர்வு செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதிமுக செயற்குழு அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் மோதலுடன் முடிவடைந்த நிலையில் இன்று கூடிய செயற்குழு கூட்டத்தில் கட்சி விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. ஓபிஎஸ்-இபிஎஸ் https://ift.tt/eA8V8J

தலைமையின் கோபம் ஏன்?-அன்வர் ராஜா நீக்கம் இதுதான் காரணமா?

தலைமையின் கோபம் ஏன்?-அன்வர் ராஜா நீக்கம் இதுதான் காரணமா? அதிமுகவிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார் அன்வர்ராஜா. விளக்கம் கேட்பு, சஸ்பெண்ட் எதுவுமில்லாமல் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது கட்சிக்குள் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணா காலத்து ஆளான அன்வர்ராஜா நீக்கம் நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. https://ift.tt/eA8V8J

அதிமுக செயற்குழு முன் உள்ள 6 பிரச்சினைகள்: குழப்பத்தில் கூட்டம்

அதிமுக செயற்குழு முன் உள்ள 6 பிரச்சினைகள்: குழப்பத்தில் கூட்டம் அதிமுக மாவட்டச்செயலாளர்கள் கூட்டம் கடும் மோதலில் திடீரென முடித்துக்கொள்ளப்பட்டு, செயற்குழு கூட்டத்துக்கு பிரச்சினைகள் மாற்றம் செய்யப்பட்டது. அதிமுக மா.செக்கள் கூட்டத்தில் பேசுபொருளான அன்வர்ராஜா நீக்கப்பட்ட நிலையில் இன்று செயற்குழு கூட்டம் கூடியுள்ளது. இதில் 6 பிரச்சினைகள் கூட்டத்தின் முன் உள்ள நிலையில் அவை பேசப்படுமா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. https://ift.tt/eA8V8J

'சர்ச்சைக்குரிய நிபந்தனை..' ஆப்கனுக்கு உதவும் இந்தியா முயற்சிக்கு.. முட்டுக்கட்டை போடும் பாகிஸ்தான்

'சர்ச்சைக்குரிய நிபந்தனை..' ஆப்கனுக்கு உதவும் இந்தியா முயற்சிக்கு.. முட்டுக்கட்டை போடும் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்: ஆப்கனியர்களுக்கு உதவும் வகையில் 50,000 மெட்ரிக் டன் கோதுமை உள்ளிட்ட உதவி பொருட்களை இந்தியா அறிவித்திருந்த நிலையில், அது தனது நாட்டின் வழியே செல்ல பாகிஸ்தான் பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆப்கனில் இருந்த அஸ்ரப் கானி தலைமையிலான அரசு கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான்களால் கவிழ்க்கப்பட்டது. சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தாலிபான்கள் மீண்டும் ஆட்சியை https://ift.tt/eA8V8J

அர்வென் புயல்: கடற்கரையில் ஒதுங்கிய நூற்றுக்கணக்கான நட்சத்திர மீன்கள்

அர்வென் புயல்: கடற்கரையில் ஒதுங்கிய நூற்றுக்கணக்கான நட்சத்திர மீன்கள் அர்வென் புயலுக்கு பின், கடற்கரையில் நூற்றுக்கணக்கான நட்சத்திர மீன்களும் மற்ற கடல்வாழ் உயிரினங்களும் கரை ஒதுங்கியுள்ளன. இந்த காட்சியை இன்வர்னெஸைச் சேர்ந்த சார்லீ மக்ஜெவ்ஸ்கி, நைர்ன் அருகே உள்ள குல்பின் சாண்ட்ஸ் என்ற கடற்கரையில் கண்டார். மொராய் ஃப்ர்த் கடற்கரையோரத்தில் 100 மீட்டர் (328 அடி) நீள தூரத்துக்கு நத்தைகளும், நண்டுகளும் கிடந்தன என்று https://ift.tt/eA8V8J

திருமண மண்டபத்தில் தீவிபத்து.. ஓட்டம் பிடித்த மக்கள்.. பந்தியை விட்டு எழாத நபர்.. வைரல் வீடியோ

திருமண மண்டபத்தில் தீவிபத்து.. ஓட்டம் பிடித்த மக்கள்.. பந்தியை விட்டு எழாத நபர்.. வைரல் வீடியோ தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்தில் உள்ள பிவாண்டியில் ஒரு திருமண மண்டபமே தீப்பிடித்து மக்கள் அங்கும் இங்கும் சிதறி ஓடி கொண்டிருந்த போது அங்கு விருந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த சிலர் சிறிதும் பீதியின்றி உணவை ரசித்து ருசித்து சாப்பிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. திருமணம் என்றாலே அங்கு அந்த வீட்டாரை தாண்டி மற்றவர்களுக்கு நண்பர்கள், உறவினர்களுடன் https://ift.tt/eA8V8J

17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம்.. ஜாமீனில் வந்த நபருக்கு கத்திக் குத்து

17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம்.. ஜாமீனில் வந்த நபருக்கு கத்திக் குத்து காரமடை: மருதூரில் ஜாமீனில் வெளிவந்த போக்சோ குற்றவாளிக்கு மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. கோவை மாவட்டம், காரமடையை அடுத்துள்ள வெள்ளியங்காடு பனப்பாளையம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி. இவர் மருதூரில் உள்ள தனியார் டிபார்மெண்டல் ஸ்டோரில் பணிபுரிந்து வந்தார். அந்த கடையின் உரிமையாளரான பிரின்ஸ் ( 48 https://ift.tt/eA8V8J

மடகாஸ்கரை தொடர்ந்து தான்சானியாவில் ஆமை கறி சாப்பிட்டவர்கள் அடுத்தடுத்து 7 பேர் பலி- அதிபர் இரங்கல்!

மடகாஸ்கரை தொடர்ந்து தான்சானியாவில் ஆமை கறி சாப்பிட்டவர்கள் அடுத்தடுத்து 7 பேர் பலி- அதிபர் இரங்கல்! ஜான்சிபார்: மடகாஸ்கரைத் தொடர்ந்து தான்சானியாவின் ஜான்சிபார் தீவுகளில் ஆமை கறி சாப்பிட்டதால் குழந்தை உட்பட 7 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆமைக் கறி சாப்பிட்டதால் உயிரிழந்தவர்களுக்கு ஜான்சிபார் அதிபர் Hussein Mwinyi ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். கடலோர நாடுகளில் வசிக்கும் மக்கள் ஆமை கறி சாப்பிடுவது இயல்பானது. கடல் பயணம் மேற்கொள்ளக் கூடியவர்கள் https://ift.tt/eA8V8J

கண்ணீர் விடும் பிரதமர்கள்: கடன் கொடுத்து நாட்டையே அடித்து பிடுங்கும் சீனா- தவிக்கும் குட்டி தேசங்கள்

கண்ணீர் விடும் பிரதமர்கள்: கடன் கொடுத்து நாட்டையே அடித்து பிடுங்கும் சீனா- தவிக்கும் குட்டி தேசங்கள் பெய்ஜிங்: உலக நாடுகளை எல்லாம் எப்படியாவது தன்னுடைய கட்டுப்பாட்டிற்கு கீழ் கொண்டு வந்துவிட வேண்டும் என்பதில் சீனா விடாப்பிடியாக முயன்று கொண்டு இருக்கிறது. ஒரு பக்கம் தென் சீன கடல் எல்லை மோதல், ஆசிய நாடுகளுடன் எல்லை பிரச்சனை, இலங்கை, ஆப்கான், பாக் போன்ற நாடுகள் மீதான கட்டுப்பாடு என்று சீனா முஷ்டி முறுக்கிக்கொண்டு இருக்கிறது. இன்னொரு https://ift.tt/eA8V8J

39 முறை ஆம்புலன்ஸை வரவழைத்த தாத்தா.. சிசிடிவி காட்சிகளால் போலீஸ் அதிர்ச்சி!

39 முறை ஆம்புலன்ஸை வரவழைத்த தாத்தா.. சிசிடிவி காட்சிகளால் போலீஸ் அதிர்ச்சி! தைபை: சூப்பர் மார்க்கெட்டில் காய்கறி, மளிகை சாமான் வாங்குவதற்காக ஆம்புலன்ஸை இலவச டாக்ஸி போல் ஆண்டுக்கு 39 தடவை முதியவர் ஒருவர் பயன்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்புலன்ஸ் வாகனமானது அவசர தேவைக்காக பயன்படுத்துவது ஆகும். மருத்துவ உதவி தேவைப்படும் நேரத்தில் இந்த ஆம்புலன்ஸை அழைப்பதற்காக கொடுக்கப்பட்ட எண்ணிலிருந்து அழைத்தால் வீடு தேடி ஆம்புலன்ஸ் வந்து https://ift.tt/eA8V8J

இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களால் உயிர்களுக்கு ஏற்படும் பேராபத்து

இலங்கையில் சமையல் எரிவாயு சிலிண்டர்களால் உயிர்களுக்கு ஏற்படும் பேராபத்து இலங்கையில் கடந்த சில வாரங்களாகவே, சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மற்றும் சமையல் எரிவாயு அடுப்புக்கள் வெடிக்கும் சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றன. வீடுகள், உணவகங்கள் உள்ளிட்ட பல பகுதிகளில் இவ்வாறு சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் அடுப்புக்கள் வெடிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு ஏற்படும் வெடிப்பு சம்பவங்களை அடுத்து, தற்போது நாடு முழுவதும் https://ift.tt/eA8V8J

அணு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் தேக்கத்தை போக்க முயலும் அமெரிக்கா, இரான்

அணு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் தேக்கத்தை போக்க முயலும் அமெரிக்கா, இரான் இரான் பன்னாட்டு அணு ஒப்பந்தத்தை முறியாமல் காப்பாற்றுவதற்கான பேச்சுவார்ர்தை ஐந்து மாத இடைவெளிக்குப் பிறகு வியன்னாவில் தொடங்குகிறது. ஈரான் மீதானப் பொருளாதாரத் தடைகளை நீக்குவதற்கு ஈடாக அந்நாட்டின் அணுசக்திச் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தும் 2015 உடன்படிக்கைக்கு அமெரிக்கா திரும்பும் சாத்தியங்களை அதிகாரிகள் ஆலோசிப்பார்கள். பொருளாதாரத் தடைகள் நீங்குமா? டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க அதிபராக இருந்தபோது அந்த https://ift.tt/eA8V8J

கவலைப்படாதீங்க மக்களே.. ஓமிக்ரானுக்கு தடுப்பூசி ரெடி.. நம்பிக்கையளிக்கும் ரஷ்யா..!

கவலைப்படாதீங்க மக்களே.. ஓமிக்ரானுக்கு தடுப்பூசி ரெடி.. நம்பிக்கையளிக்கும் ரஷ்யா..! மாஸ்கோ: ஓமிக்ரானுக்கு எதிராக தங்கள் நாட்டு தயாரிப்பான ஸ்புட்னிக் தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என ரஷ்யா நம்பிக்கை தெரிவித்துள்ளது. கொரோனாவின் உருமாறிய புதிய வகை வைரஸான ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது. தடுப்பூசிக்கு எதிரான செயல் திறன், மிக வேகமாக பரவும் தன்மை காரணமாக உலக நாடுகளை அச்சுறுத்தி உள்ளது ஓமிக்ரான். https://ift.tt/eA8V8J

உலகின் புதிய குடியரசு நாடானது பார்படோஸ்- நாட்டின் தலைவர் பொறுப்பில் இருந்து பிரிட்டன் அரசி நீக்கம்!

உலகின் புதிய குடியரசு நாடானது பார்படோஸ்- நாட்டின் தலைவர் பொறுப்பில் இருந்து பிரிட்டன் அரசி நீக்கம்! பிரிஜ்டவுன்: தங்களது நாட்டின் தலைவர் பொறுப்பில் இருந்து பிரிட்டன் அரசி மகாராணி இரண்டாம் எலிசபெத்தை நீக்கிவிட்டு உலகின் புதிய குடியரசு நாடாக பிரகடனம் செய்திருக்கிறது பார்படோஸ். கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் காருடன் சாகசம்.. அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்! கரிபியன் பிராந்தியத்தில் உள்ள தீவு நாடுகளில் ஒன்று பார்படோஸ். ஆப்பிரிக்கர்கள், இந்தியர்கள், வெள்ளை இனத்தவர் https://ift.tt/eA8V8J

Monday, November 29, 2021

கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் காருடன் சாகசம்.. அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்!

கள்ளக்குறிச்சி கெடிலம் ஆற்றில் காருடன் சாகசம்.. அடித்துச் செல்லப்பட்ட 3 பேர்! கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே மது போதையில் ஆற்றை கடக்க முயன்றபோது காருடன் அடித்து செல்லப்பட்ட 3 பேரில் இருவர் மீட்கப்பட்ட நிலையில் , மாயமான ஒருவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் உள்ள பெரும்பாலான https://ift.tt/eA8V8J

ஓ இவர்கள் பெயரை வைத்திருப்பதால்தான் ’சுவர்’போல் நின்றாரா?-இந்தியாவை கதறவிட்ட ரச்சின் ரவீந்திரா யார்?

ஓ இவர்கள் பெயரை வைத்திருப்பதால்தான் ’சுவர்’போல் நின்றாரா?-இந்தியாவை கதறவிட்ட ரச்சின் ரவீந்திரா யார்? நேற்றைய இந்திய நியூசிலாந்து ஆட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கனியை தட்டிப்பறித்து நியூசிலாந்தை பெரும் இக்கட்டிலிருந்து காப்பாற்றிய ரச்சின் ரவீந்திரா ஒரே நாளில் அனைவரையும் கவர்ந்துவிட்டார். இவர் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர், இவர் பெயர் காரணத்தை அறிந்தால் நேற்று இவர் சுவர்போல் நின்றது புரியும். https://ift.tt/eA8V8J

மாவீரர் நாள் நினைவு சின்னங்களை தகர்த்த இலங்கை ராணுவம்- பத்திரிகையாளர்கள் மீது கொடூரத் தாக்குதல்!

மாவீரர் நாள் நினைவு சின்னங்களை தகர்த்த இலங்கை ராணுவம்- பத்திரிகையாளர்கள் மீது கொடூரத் தாக்குதல்! யாழ்ப்பாணம்: இலங்கையில் தமிழர் தாயகப் பகுதியான வடக்கில் மாவீரர் நாள் நினைவு சின்னங்களை இலங்கை கடற்படையினர் தகர்த்துள்ளனர்; மேலும் பத்திரிகையாளர் விஸ்வலிங்கம் விஸ்வச்சந்திரன் கொடூரமாக இலங்கை ராணுவத்தினரால் தாக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. Cyclone Jawad: டிசம்பர் 3 ல் அந்தமான் கடலில் ஜாவத் https://ift.tt/eA8V8J

’சும்மா விடமாட்டேன்’ கேரளப்பெண் மோசடி பின்னனி உடையவர்: சட்ட நடவடிக்கை எடுப்பேன்: விஜயபாஸ்கர் சபதம்

’சும்மா விடமாட்டேன்’ கேரளப்பெண் மோசடி பின்னனி உடையவர்: சட்ட நடவடிக்கை எடுப்பேன்: விஜயபாஸ்கர் சபதம் கேரள பெண் கேரள அமலாக்கத்துறையில் அளித்திருந்த புகார் அடிப்படையில் கொச்சி அமலாக்கத்துறை முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரிடம் 8 மணி நேரமாக விசாரணை நடத்தினர். கேரளப்பெண் குற்றப்பின்னனி உடையவர், சாட்சி விசாரணைக்காக மட்டுமே என்னை அழைத்திருந்தனர், அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். https://ift.tt/eA8V8J

உலக நாடுகளை அலறவிடும் ஓமிக்ரான்.. அனைத்து வெளிநாட்டினருக்கும் மீண்டும் தடை விதித்த ஜப்பான்

உலக நாடுகளை அலறவிடும் ஓமிக்ரான்.. அனைத்து வெளிநாட்டினருக்கும் மீண்டும் தடை விதித்த ஜப்பான் டோக்கியோ: ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சம் உலக நாடுகளிடையே அதிகரித்துள்ள நிலையில், அனைத்து வெளிநாடு பயணிகளுக்கும் தடை விதிப்பதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பது தான் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது. இதனால் தான் எந்தவொரு நாட்டினாலும் வைரஸ் பாதிப்பை முழுமையாக ஒழிக்க முடிவதில்லை. ஆல்பா, டெல்டா போன்ற https://ift.tt/eA8V8J

'தாஜ்மஹால்' இல்லம்: மனைவிக்காக இந்திய தொழிலதிபர் எழுப்பிய காதல் சின்னம்

'தாஜ்மஹால்' இல்லம்: மனைவிக்காக இந்திய தொழிலதிபர் எழுப்பிய காதல் சின்னம் இந்திய தொழிலதிபர் ஒருவர், தன் மனைவிக்காக தாஜ்மஹாலைப் போலவே தோன்றும் பிரம்மாண்டமான வீடு ஒன்றைக் கட்டியுள்ளார். இதனை பொதுமக்கள் பலரும் ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். 14-வது முறையாக குழந்தை பெற்றெடுத்தபோது இறந்த தன் மனைவி மும்தாஜுக்காக முகலாய மன்னர் ஷாஜஹான் எழுப்பிய கல்லறையே தாஜ்மஹால். ஆக்ராவில் 17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கல்லறை, காதலின் நினைவுச் https://ift.tt/eA8V8J

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை தாக்கினால் பரிசு என அறிவித்த பாஜகவின் சரவணன் மீது தாராபுரம் போலீசில் புகார்

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை தாக்கினால் பரிசு என அறிவித்த பாஜகவின் சரவணன் மீது தாராபுரம் போலீசில் புகார் தாராபுரம்: மூத்த காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை தாக்கினால் ரூ1 லட்சும் பரிசு என்று அறிவித்த முன்னாள் எம்.எல்.ஏ.வான பாஜகவின் மதுரை டாக்டர் சரவணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தாராபுரம் போலீசில் புகார் கொடுத்துள்ளனர். சென்னையில் அண்மையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அதில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை https://ift.tt/eA8V8J

இலங்கைக்கு மீண்டும் சீனாவின் அபாய சங்கு- கடனை செலுத்தாத உகாண்டாவின் சர்வதேச விமான நிலையம் கபளீகரம்!

இலங்கைக்கு மீண்டும் சீனாவின் அபாய சங்கு- கடனை செலுத்தாத உகாண்டாவின் சர்வதேச விமான நிலையம் கபளீகரம்! கம்பாலா: தம்மிடம் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த இயலாததால் உகாண்டா நாட்டின் ஒரே ஒரு சர்வதேச விமான நிலையத்தையும் சீனா தன்வசமாக்கி இருக்கிறது. சீனாவிடம் பெருந்தொகையிலான பணத்தை கடனாக வாங்கி ஏற்கனவே தமது நாட்டின் நிலப்பரப்புகளை சீனாவிடம் இழந்து இருக்கும் இலங்கைக்கு இது மிகப் பெரிய இன்னொரு எச்சரிக்கை மணி என்கின்றனர் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள். கிழக்கு https://ift.tt/eA8V8J

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம்

வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் மசோதா மக்களவையில் நிறைவேற்றம் சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறும் மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. மசோதா மீது விவாதம் நடத்த வேண்டும் என்று கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குரல் எழுப்பினர். மூன்று சட்டங்களும் திரும்பப் பெறப்படும் என பிரதமர் நரேந்திர மோதி அண்மையில் அறிவித்திருந்தார். அதன்படி குளிர்காலக் கூட்டத் தொடருக்காக https://ift.tt/eA8V8J

ஒமிக்ரான் கொரோனா: மூன்றாவது அலையை எதிர்கொள்ள இந்தியா தயாரா?

ஒமிக்ரான் கொரோனா: மூன்றாவது அலையை எதிர்கொள்ள இந்தியா தயாரா? கொரானா வைரஸ் பரவத் தொடங்கி இரண்டு ஆண்டுகள் முடிவடையும் நிலையில், கோவிட்-19 நோயைக் கட்டுப்படுத்தும் தனது போராட்டத்தில் இருந்து இந்தியா என்ன கற்றுக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி தொற்றுநோயியல் நிபுணர் சந்திரகாந்த் லஹரியா எழுதுகிறார். இந்தியாவின் வட மாநிலங்களில் பயணம் செய்யும் எவரும் தொற்றுநோய் முடிந்துவிட்டதாக நினைத்தால், அவர்களை மன்னித்து விடுங்கள். ஏனென்றால் https://ift.tt/eA8V8J

இதெல்லாம் அநியாயம்.. ஜஸ்ட் 1 விக்கெட் எடுக்க முடியாதா? 4 வருடம் கழித்து நியூசிலாந்து கொடுத்த ஜெர்க்

இதெல்லாம் அநியாயம்.. ஜஸ்ட் 1 விக்கெட் எடுக்க முடியாதா? 4 வருடம் கழித்து நியூசிலாந்து கொடுத்த ஜெர்க் கான்பூர்: 4 வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டி ஒன்றில் எதிரணி டிரா செய்துள்ளது என்றால் அது நியூசிலாந்துதான். இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட போட்டித்தொடர் நடந்து வருகிறது. முதல் டெஸ்ட் போட்டி கான்பூர் நகரில் நடைபெற்று வந்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 345 மற்றும் இரண்டாவது https://ift.tt/eA8V8J

சூப்பர் மேட்ச்: இந்திய வெற்றியில் ஒரு லாரி லோடு மண்ணைக் கொட்டி நியூசிலாந்தை காத்த 2 இந்தியர்கள்

சூப்பர் மேட்ச்: இந்திய வெற்றியில் ஒரு லாரி லோடு மண்ணைக் கொட்டி நியூசிலாந்தை காத்த 2 இந்தியர்கள் இந்திய நியூசிலாந்து அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டியில் தோவி முனையில் 5 விக்கெட்டுகளை இழந்து போராடிய இந்தியா பின்னர் சுதாரித்து விளையாடி நியூசிலாந்துக்கு இமாலய இலக்கை வைக்க நியூசிலாந்து சீரிய இடைவெளியில் விக்கெட்டுகளை இழக்க இந்தியா கண்டிப்பாக வெல்லும் என்கிற நிலையில் போராடி ஆட்டத்தை டிரா செய்துள்ளது நியூசிலாந்து. ஜூலியின் தில்.. அதிகாலையில் பிரசவ வலி.. சைக்கிளை ஓட்டிக் கொண்டே ஆஸ்பத்திரிக்கு சென்று.. சபாஷ் எம்பி https://ift.tt/eA8V8J

ஜூலியின் தில்.. அதிகாலையில் பிரசவ வலி.. சைக்கிளை ஓட்டிக் கொண்டே ஆஸ்பத்திரிக்கு சென்று.. சபாஷ் எம்பி

ஜூலியின் தில்.. அதிகாலையில் பிரசவ வலி.. சைக்கிளை ஓட்டிக் கொண்டே ஆஸ்பத்திரிக்கு சென்று.. சபாஷ் எம்பி வெலிங்டன்: பிரசவ வலியுடன் சைக்கிளில் சென்று, குழந்தையை பெற்றெடுத்துள்ளார் ஒரு எம்பி.. இந்த செய்திதான் சோஷியல் மீடியாவை கலக்கி கொண்டிருக்கிறது. நியூசிலாந்து நாட்டில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்த நாட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் பெயர் ஜூலி அனே ஜென்ட்டர்.. 41 வயதாகிறது.. பசுமை கட்சியை சேர்ந்தவர்.. அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் பிறந்தவர்.. 2006-ம் ஆண்டில் நியூசிலாந்தில் குடியேறியவர்.. https://ift.tt/eA8V8J

ஓமிக்ரான்: தடுப்பூசிக்குத்தான் கட்டுப்படாது.. சரி பிசிஆர் டெஸ்டிலாவது கண்டறிய முடியுமா?..ஹு விளக்கம்!

ஓமிக்ரான்: தடுப்பூசிக்குத்தான் கட்டுப்படாது.. சரி பிசிஆர் டெஸ்டிலாவது கண்டறிய முடியுமா?..ஹு விளக்கம்! ஜெனீவா: பிசிஆர் சோதனை மூலம் ஓமிக்ரான் வைரஸ் குறித்து கண்டறிந்து வரும் நிலையில் வேறு ஏதேனும் சோதனைகள் மூலம் வைரஸை கண்டறிய முடியுமா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பல நாடுகளில் கொரோனா 4ஆவது அலையெல்லாம் ஏற்பட்டு https://ift.tt/eA8V8J

உலகளாவிய \"பெரிய ஆபத்து..\" ஓமிக்ரான் வைரஸ் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. WHO முக்கிய எச்சரிக்கை

உலகளாவிய \"பெரிய ஆபத்து..\" ஓமிக்ரான் வைரஸ் கடும் விளைவுகளை ஏற்படுத்தும்.. WHO முக்கிய எச்சரிக்கை ஜெனிவா: புதிய வகை கொரோனா, ஓமிக்ரான் வேரியண்ட் உலகளவில் "மிக அதிக" ஆபத்தை ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. Omicron கொரோனா வைரஸ் திரிபு, சர்வதேச அளவில் பரவ வாய்ப்புள்ளது, இது "மிக அதிக" உலகளாவிய ஆபத்தை ஏற்படுத்துகிறது, இது சில பகுதிகளில் "கடுமையான விளைவுகளை" ஏற்படுத்தக்கூடும் என்று உலக சுகாதார அமைப்பு (WHO) https://ift.tt/eA8V8J

வாணியம்பாடி மஜக நிர்வாகி கொலை வழக்கு: 3 பேர் மீது குண்டாஸ்... 21 பேர் மீது குற்றப்பத்திரிகை

வாணியம்பாடி மஜக நிர்வாகி கொலை வழக்கு: 3 பேர் மீது குண்டாஸ்... 21 பேர் மீது குற்றப்பத்திரிகை வாணியம்பாடி: வாணியம்பாடியில் மனித நேய ஜனநாயகக் கட்சி முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 3 பேரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் போலீசார் கைது செய்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் செப்டம்பர் மாதம் 10ம் தேதி மனிதநேய ஜனநாயக கட்சியின் முன்னாள் நிர்வாகியும் சமூக ஆர்வலருமான வசீம் அக்ரம் 8 பேர் https://ift.tt/eA8V8J

நீர் நிலைகளை தூர்வார.. உண்டியல் பணத்தை தந்த சிறுவன்.. பொதுமக்கள், தன்னார்வலர்கள் பாராட்டு

நீர் நிலைகளை தூர்வார.. உண்டியல் பணத்தை தந்த சிறுவன்.. பொதுமக்கள், தன்னார்வலர்கள் பாராட்டு ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நீர்நிலைகளை தூர்வார தான் சேமித்து வைத்திருந்த பணத்தை மாணவன் கொடுத்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பாராட்டுகளை பெற்றுள்ளது.. கடந்த ஒருமாதமாக பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து ஏரி, குளங்கள், ஆறுகள் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பிவிட்டன. ஆனாலும் ஆலங்குடி அருகே வரத்து https://ift.tt/eA8V8J

2020-ல் போக்குவரத்து காவல்துறை அபராதம் 2 மடங்காக அதிகரிப்பு: ஆர்டிஐ தகவல்

2020-ல் போக்குவரத்து காவல்துறை அபராதம் 2 மடங்காக அதிகரிப்பு: ஆர்டிஐ தகவல் தமிழகம் மற்றும் சென்னையில் இதுவரை இருந்ததை விட கடந்த ஆண்டு பொதுமக்களிடம் வசூலிக்கப்பட்ட போக்குவரத்து காவல்துறை அபராதம் இருமடங்காக அதிகரித்துள்ளது. கொரோனா காலத்தில் பொதுமக்களிடம் கூடுதல் அபராதம் வசூலிக்கப்பட்டது ஆர்டிஐ கேள்வியில் தகவலாக வெளிவந்துள்ளது. விவசாய சட்டங்களை ரத்து செய்யும் மசோதா நிறைவேற்றம்- லோக்சபா பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பு https://ift.tt/eA8V8J

விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலியா லெஜண்ட் கிரிக்கெட் வீரர்.. பரபரப்பு சம்பவம்

விபத்தில் சிக்கிய ஆஸ்திரேலியா லெஜண்ட் கிரிக்கெட் வீரர்.. பரபரப்பு சம்பவம் மெர்ல்போர்ன்: ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவன் ஷேன்வார்ன் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான்களில் மிக முக்கியமானவர் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான ஷேன்வார்ன். தனது ரிஸ்ட்ஸ்பின்னர் மூலம் பல எதிரணி வீரர்களையும் ஜாம்பவான்களின் களத்தில் தெரிக்கவிட்டவர். சச்சின் , லாரா, சேவாக் உள்ளிட்ட பேட்ஸ்மேன்களையே தனது அபார சுழற்பந்து வீச்சால் தடுமாற https://ift.tt/eA8V8J

Sunday, November 28, 2021

தமிழ்நாடு மழை வெள்ளம்: சென்னை, தூத்துக்குடி, திருவாரூர் மாவட்டங்கள் தத்தளிப்பு

தமிழ்நாடு மழை வெள்ளம்: சென்னை, தூத்துக்குடி, திருவாரூர் மாவட்டங்கள் தத்தளிப்பு வடகிழக்குப் பருவமழையின் காரணமாக தமிழ்நாட்டின் பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. "இனிவரும் நாள்களில் மழை பெய்யவில்லை என்றாலும்கூட தேவைக்கு அதிகமான மழை பெய்துவிட்டது. வரும் 30 ஆம் தேதி வரையில் மழை நீடிக்கவே வாய்ப்பு உள்ளது" என்கிறார், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் முன்னாள் இயக்குநர் ரமணன். தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவழை தீவிரம் அடைந்து https://ift.tt/eA8V8J

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய இருவருக்கு கொரோனா - ஒமிக்ரான்? அதிகாரிகள் விளக்கமென்ன?

தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பிய இருவருக்கு கொரோனா - ஒமிக்ரான்? அதிகாரிகள் விளக்கமென்ன? தென்னாப்பிரிக்காவில் 50 பிறழ்வுகளைக் கொண்ட ஒரு புதிய கொரோனா வைரஸ் திரிபு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதற்கு 'ஒமிக்ரான்' என்றும், அது 'கவலைக்குரிய திரிபு' என்றும் உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களில், 10 கொரோனா அபாய நாடுகளிலிருந்து பெங்களூருக்கு 584 பேர் வந்துள்ளனர். அதில் தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய இரு இந்தியர்கள் முறையே நவம்பர் https://ift.tt/eA8V8J

அச்சுறுத்தும் ஓமைக்ரான்.. வெளிநாட்டவருக்கு தடை.. எல்லையை மூடிய இஸ்ரேல்

அச்சுறுத்தும் ஓமைக்ரான்.. வெளிநாட்டவருக்கு தடை.. எல்லையை மூடிய இஸ்ரேல் இஸ்ரேல் : 2020ல் கொரோனா அச்சுறுத்தியதை போலவே தற்போது ஓமைக்ரான் அச்சுறுத்துவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து வெளிநாட்டுப் பயணிகளுக்கும் தடை விதித்து இஸ்ரேல் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்தியாவசிய பணிகளைத் தவிர்த்து மற்ற விஷயங்களுக்காக வரும் அனைவருக்கும் ஞாயிற்றுக்கிழமை முதல் தடை விதிப்பதாக திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இஸ்ரேலின் இந்த திடீர் அறிவிப்பால் உலக நாடுகளும் தங்கள் நாட்டு மக்களை காப்பாற்ற தீவிர நடவடிக்கை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://ift.tt/eA8V8J

விருப்பமின்றி திருமணம்.. டாஸ்மாக் ஊழியர் மகள் தற்கொலை.. ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்!

விருப்பமின்றி திருமணம்.. டாஸ்மாக் ஊழியர் மகள் தற்கொலை.. ஸ்ரீபெரும்புதூர் அருகே சோகம்! ஸ்ரீபெரும்புதூர் : காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே விருப்பமின்றி திருமண ஏற்பாடு செய்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தீக்குளித்து உயிரிழந்த மாணவி காஞ்சிபுரத்தில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த நிலையில் விபரீத முடிவை எடுத்துள்ளார். இவருக்கு படிப்பில் நிறைய ஆர்வம் என கூறப்படுகிறது https://ift.tt/eA8V8J

திருப்பத்தூர் திருவிழாவில் சன்னிலியோன்..!? இளைஞர்கள் செயலால் பரபரப்பு

திருப்பத்தூர் திருவிழாவில் சன்னிலியோன்..!? இளைஞர்கள் செயலால் பரபரப்பு திருப்பத்தூர்: திருப்பத்தூர் அருகே நடைபெற்ற கோவில் கும்பாபிஷேக திருவிழாவில் பாலிவுட் கவர்ச்சிப் புயல் சன்னிலியோனுக்கு தியான நிலையில் ப்ளக்ஸ்பேனர் வைத்துள்ள அட்டகாசம் செய்துள்ளனர் அவ்வூர் இளைஞர்கள். பாலிவுட்டில் கவர்ச்சி கன்னியாக வலம் வருபவர் சன்னி லியோன். ஒரு காலத்தில் ஆபாசபடங்களை நடித்து வந்தார். தற்போது இந்தியா முழுவதும் மட்டுமல்லாது உலகம் முழுவதும் ரசிகர்களை பெற்றுள்ள அவர் தங்கள் https://ift.tt/eA8V8J

இவ்வளவு நன்றாக ஆடியும்.. ஓரம்கட்டப்படும் ஷ்ரேயாஸ்.. அடுத்த போட்டியில் நோ சான்ஸா? என்னாச்சு?

இவ்வளவு நன்றாக ஆடியும்.. ஓரம்கட்டப்படும் ஷ்ரேயாஸ்.. அடுத்த போட்டியில் நோ சான்ஸா? என்னாச்சு? ஜெய்ப்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் மிகவும் சிறப்பாக ஆடி உள்ளார். அறிமுக போட்டியிலேயே மிக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா ஆடி வருகிறது. ரோஹித், கோலி, பண்ட் இல்லாத நிலையில் இந்திய அணியில் பல இளம் வீரர்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர். அதன்படி அணிக்குள் இந்த https://ift.tt/eA8V8J

கர்நாடகாவில் 300 பாம்புகளை பிடித்தவர் பலி.. 301வது பாம்பை அஜாக்கிரதையாக பிடித்தபோது பரிதாபம்

கர்நாடகாவில் 300 பாம்புகளை பிடித்தவர் பலி.. 301வது பாம்பை அஜாக்கிரதையாக பிடித்தபோது பரிதாபம் யாதகிரி: கர்நாடக மாநிலத்தில் பாம்பு பிடிப்பவர், குடிபோதையில் பாம்பை பிடித்தபோது பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்த அந்த நபர் இதுவரை 300க்கும் மேற்பட்ட பாம்புகளை கிராமங்களில் பிடித்து பின்னர் வனச்சரகத்தில் விட்டுள்ளார். வழக்கம்போல் இந்த முறையும் பாம்பு பிடிக்கும்போது அது 5 முறை தொடர்ந்து கடித்ததால் பரிதாபமாக உயிரிழந்தார். பண https://ift.tt/eA8V8J

இந்துக்கள் இல்லை எனில் இந்தியா இல்லை… ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு

இந்துக்கள் இல்லை எனில் இந்தியா இல்லை… ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேச்சு போபால்: இந்துக்கள் இல்லை எனில் இந்தியா இல்லை எனவும், இந்தியா இல்லாமல் இந்துக்கள் இல்லை என ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் தலைவராக மோகன் பகவத் பொறுப்பேற்றதில் இருந்து தொடர்ந்து பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். குறிப்பாக இந்துத்துவா குறித்தும் இந்து மக்களிடையே ஒற்றுமை இல்லை எனவும் தொடர்ந்து தெரிவித்து வருகிறார். https://ift.tt/eA8V8J

கோவாவுக்கு பின் மேகாலயாவில் காங். கதையை சப்சேடாக முடித்த மமதா- பிரதான எதிர்க்கட்சியானது திரிணாமுல்!

கோவாவுக்கு பின் மேகாலயாவில் காங். கதையை சப்சேடாக முடித்த மமதா- பிரதான எதிர்க்கட்சியானது திரிணாமுல்! ஷில்லாங்: கோவா மாநிலத்தைத் தொடர்ந்து மேகாலயா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு முடிவுரை எழுதி இருக்கிறார் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மமதா பானர்ஜி. காங்கிரஸ் கட்சியின் 12 எம்.எல்.ஏக்கள் கூண்டோடு திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவியதால் இப்போது மேகாலயா மாநிலத்தில் பிரதான எதிர்க்கட்சியாக விஸ்வரூபமெடுத்திருக்கிறது திரிணாமுல் காங்கிரஸ். திருச்சியில் ஆட்டோ ஓட்டுநர் கொலை.. தந்தையை இழந்து https://ift.tt/eA8V8J

Saturday, November 27, 2021

இறுதி ஊர்வலத்தில் 18 பேர் பேலி... கடும் பனியால் மோதிய லாரி.. மேற்கு வங்கத்தில் சோகம்.

இறுதி ஊர்வலத்தில் 18 பேர் பேலி... கடும் பனியால் மோதிய லாரி.. மேற்கு வங்கத்தில் சோகம். நாடியா: மேற்கு வங்க மாநிலத்தில் அதிவேகமாக சென்ற லாரி ஒன்று இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றவர்கள் மீது மோதியதில் 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அதிவேகத்தில் வந்த லாரி கடும் பனிமூட்டம் காரணமாகவும், போதிய வெளிச்சம் இல்லாதாலும் கார் மீது மோதி விபத்து நேர்ந்ததாக கூறப்படுகிறது. தமிழகத்தில் இன்றும் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- அடுத்த 3 நாட்களுக்கு https://ift.tt/eA8V8J

திரிபுரா: பலத்த பாதுகாப்புடன் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை-பாஜக அதிக இடங்களில் முன்னிலை!

திரிபுரா: பலத்த பாதுகாப்புடன் உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை-பாஜக அதிக இடங்களில் முன்னிலை! அகர்தலா: திரிபுரா உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் காலை முதல் எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஆளும் பாஜக அதிக இடங்களில் முன்னிலை வகிக்கிறது. திரிணாமுல் காங்கிரஸ் 2-வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில் இன்றும் 12 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்- அடுத்த 3 நாட்களுக்கு கனமழை தொடரும்! திரிபுராவில் அகர்தலா மாநகராட்சியின் 51 https://ift.tt/eA8V8J

ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பை கண்டுபிடித்ததால் எங்களை சர்வதேச நாடுகள் தண்டிப்பதா?தென்னாப்பிரிக்கா குமுறல்

ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பை கண்டுபிடித்ததால் எங்களை சர்வதேச நாடுகள் தண்டிப்பதா?தென்னாப்பிரிக்கா குமுறல் ஜோகன்ஸ்பெர்க்: உருமாறிய கொரோனா வைரஸான ஓமைக்ரான் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த நாட்டுக்கான விமான சேவைகளுக்கு சர்வதேச நாடுகள் அடுத்தடுத்து தடை விதித்து வருகின்றன. புதிய கொரோனா வைரஸை கண்டுபிடித்ததற்காக தங்களை பாராட்டாமல் தங்களது நாட்டுக்கு தண்டனை விதிப்பதா? என தென்னாப்பிரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சகம் குமுறலை வெளிப்படுத்தி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் 30 மடங்கு உருமாறிய கொரோனா வைரஸ் https://ift.tt/eA8V8J

இலங்கை: ராணுவத்தின் மிக மோசமான சுற்றிவளைப்புக்கு நடுவே நடத்தப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல்

இலங்கை: ராணுவத்தின் மிக மோசமான சுற்றிவளைப்புக்கு நடுவே நடத்தப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் யாழ்ப்பாணம்: இலங்கை ராணுவத்தின் மிக மோசமான கெடுபிடிகள், சுற்றி வளைப்புகளுக்கு நடுவே தமிழீழ விடுதலைப் போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஆயுதங்களை மவுனிக்கச் செய்யும் வரை ஆண்டுதோறும் நவம்பர் 27-ந் தேதியன்று மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டது. 1989-ம் ஆண்டு முதல் மாவீரர் நாளை விடுதலைப் புலிகள் இயக்கம் https://ift.tt/eA8V8J

ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பை கண்டுபிடித்ததால் எங்களை சர்வதேச நாடுகள் தண்டிப்பதா?தென்னாப்பிரிக்கா குமுறல்

ஓமைக்ரான் வைரஸ் பாதிப்பை கண்டுபிடித்ததால் எங்களை சர்வதேச நாடுகள் தண்டிப்பதா?தென்னாப்பிரிக்கா குமுறல் ஜோகன்ஸ்பெர்க்: உருமாறிய கொரோனா வைரஸான ஓமைக்ரான் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்டதைத் தொடர்ந்து அந்த நாட்டுக்கான விமான சேவைகளுக்கு சர்வதேச நாடுகள் அடுத்தடுத்து தடை விதித்து வருகின்றன. புதிய கொரோனா வைரஸை கண்டுபிடித்ததற்காக தங்களை பாராட்டாமல் தங்களது நாட்டுக்கு தண்டனை விதிப்பதா? என தென்னாப்பிரிக்கா வெளியுறவுத்துறை அமைச்சகம் குமுறலை வெளிப்படுத்தி உள்ளது. தென்னாப்பிரிக்காவில் 30 மடங்கு உருமாறிய கொரோனா வைரஸ் https://ift.tt/eA8V8J

இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு

இலங்கையில் ராணுவ கெடுபிடிக்கு இடையே விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களால் ''மாவீரர் தினம்'' அனுசரிப்பு இலங்கையில் பல்வேறு தடைகளுக்கு மத்தியில், தமிழர் பிரதேசங்களில் இன்று (27) ''மாவீரர் தினம்'' அனுஷ்டிக்கப்பட்டது. தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் நடத்தப்பட்ட ஈழப் போராட்டத்தில், முதலாவதாக உயிர்நீத்த போராளி என கூறப்படும் லெப்டினன்ட் சங்கர் (சத்தியநாதன்), 1982ம் ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி உயிரிழந்தார். அவர் உயிர்நீத்த தினம், மாவீரர் தினமாக வருடா https://ift.tt/eA8V8J

நகை கடை அதிபரிடம் கத்தி முனையில் 105 சவரன் நகைக்கொள்ளை: சொகுசு காரையும் கடத்திச் சென்ற கொள்ளையர்கள்

நகை கடை அதிபரிடம் கத்தி முனையில் 105 சவரன் நகைக்கொள்ளை: சொகுசு காரையும் கடத்திச் சென்ற கொள்ளையர்கள் நகை கடை அதிபரிடம் கத்தி முனையில் 105 சவரன் நகைக்கொள்ளை: சொகுசு காரையும் கடத்திச் சென்ற கொள்ளையர்கள் புதுச்சேரியில் திடீரென வெடித்த மர்மப் பொருள்... தரைமட்டமான வீடு.. 3 பேர் கவலைக்கிடம்! https://ift.tt/eA8V8J

புதிய உருமாறிய ஓமைக்ரான் கொரோனா.. எந்தளவு ஆபத்தானது? எவ்வளவு வேகமாக பரவுகிறது? பரபர தகவல்

புதிய உருமாறிய ஓமைக்ரான் கொரோனா.. எந்தளவு ஆபத்தானது? எவ்வளவு வேகமாக பரவுகிறது? பரபர தகவல் ஜோகன்னஸ்பர்க்: புதிதாகக் கண்டறியப்பட்டுள்ள ஓமைக்ரான் உருமாறிய கொரோனா வைரசஸ் லேசான நோய்ப் பாதிப்பை மட்டுமே ஏற்படுத்துவதாகவும் இதர தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துவதில்லை என்றும் தென்னாப்பிரிக்க மருத்துவ சங்கத்தின் தலைவர் ஏஞ்சலிக் கோட்ஸி தெரிவித்தார். கொரோனா பாதிப்பை இன்னும் எந்த நாடும் முழுமையாக ஒழிக்கவில்லை. தீவிர வேக்சின் பணிகள் மூலம் வைரஸ் பாதிப்பை சில நாடுகள் மட்டுமே கட்டுக்குள் https://ift.tt/eA8V8J

ஓமைக்ரான் கொரோனா வைரஸ் மிகப்பெரும் அச்சுறுத்தல்: தடுப்பூசியை வேகப்படுத்துங்கள்: ராகுல் வலியுறுத்தல்

ஓமைக்ரான் கொரோனா வைரஸ் மிகப்பெரும் அச்சுறுத்தல்: தடுப்பூசியை வேகப்படுத்துங்கள்: ராகுல் வலியுறுத்தல் தென் ஆப்பிரிக்காவில் புதிதாக கண்டறியப்பட்ட புதியவகை உருமாற்ற கொரோனா வைரஸுக்கு ஓமைக்ரான் எனப்பெயரிடப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். இந்தியாவின் தடுப்பூசி செலுத்தும் எண்ணிக்கையை அதிகரிக்கவேண்டும் என ராகுல் காந்தி மத்திய அரசுக்கு எச்சரித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவில்தான் கடந்த 24-ம் தேதி முதல்முறையாக இந்த ஓமைக்ரான் வகை வைரஸ் உலக சுகாதார அமைப்பால் கண்டறியப்பட்டது. அதன்பின் https://ift.tt/eA8V8J

நடுவானில் கோளாறு... அவசர தரையிறக்கம்... விமானத்தில் சென்ற 139 பேரின் கதி?

நடுவானில் கோளாறு... அவசர தரையிறக்கம்... விமானத்தில் சென்ற 139 பேரின் கதி? நாக்பூர் : பெங்களூருவில் இருந்து பாட்னா சென்றுகொண்டிருந்த விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டதால் அவசர அவசரமாக நாக்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. கோ பர்ஸ்ட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதால் விமானி சமயோசிதமாக விமானத்தை தரையிறக்கினார். கோவை அருகே ரயில் மோதி 3 யானைகள் பலி... ரயில் எஞ்சின் பறிமுதல், ஓட்டுநரிடம் வனத்துறை https://ift.tt/eA8V8J

ஒடிசாவில் 63 கோழிகள் திடீர் உயிரிழப்பு.. இறப்புக்கான காரணம் தெரிஞ்சா அப்படியே ஷாக் ஆகிடுவீங்க!

ஒடிசாவில் 63 கோழிகள் திடீர் உயிரிழப்பு.. இறப்புக்கான காரணம் தெரிஞ்சா அப்படியே ஷாக் ஆகிடுவீங்க! புவனேஷ்வர்: மனிதர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்பட்டதை நீங்கள் செய்திகளில் கேட்டு இருப்பீர்கள். பார்த்து இருப்பீர்கள். கோழிகள் மாரடைப்பால் இறந்ததை கேள்விபட்டு இருக்கிறீர்களா? இப்படிபட்ட ஒரு சம்பவம்தான் ஒடிசாவில் நடந்துள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர் ஒருவர் கூறியுள்ளார். கோவை அருகே ரயில் மோதி 3 யானைகள் பலி... ரயில் எஞ்சின் பறிமுதல், ஓட்டுநரிடம் வனத்துறை விசாரணை https://ift.tt/eA8V8J

ஓமிக்ரான் வைரசை கட்டுப்படுத்துமா தங்கள் தடுப்பூசி? கோவிஷீல்ட் தயாரிப்பு நிறுவனம் ஆய்வு

ஓமிக்ரான் வைரசை கட்டுப்படுத்துமா தங்கள் தடுப்பூசி? கோவிஷீல்ட் தயாரிப்பு நிறுவனம் ஆய்வு ஜெனீவா: புதிய வகை கொரோனா வைரசுக்கு எதிராக தங்களது தடுப்பூசி செயல்படுகிறதா என்பதை ஆய்வு செய்து வருவதாக தெரிவித்து இருக்கிறது இந்தியாவில் கோவிஷீல்ட் தடுப்பூசிகளை வழங்கி வரும் அஸ்ட்ராஜெனகா நிறுவனம். உலகம் முழுக்க இதுவரை 2 பில்லியன் அளவுக்கு தடுப்பூசிகளை அஸ்ட்ராஜெனகா வழங்கியிருக்கிறது. இந்த நிலையில்தான் புதிய வகை கொரானா வைரஸ் 32 வகைகளில் ஒரு உருமாற்றம் https://ift.tt/eA8V8J

Friday, November 26, 2021

'சூப்பர்'.. திருமணம் முடிந்த கையோடு மணப்பெண் செய்த உன்னத செயல்.. நெகிழ்ந்துபோன விருந்தினர்கள்!

'சூப்பர்'.. திருமணம் முடிந்த கையோடு மணப்பெண் செய்த உன்னத செயல்.. நெகிழ்ந்துபோன விருந்தினர்கள்! ஜெய்ப்பூர்: தொழில்நுட்பம் விரல் நுனியில் வந்து விட்ட இந்த நவீன யுகத்திலும் வரதட்சணை என்னும் நடைமுறையை இந்தியாவில் இருந்து துரத்தி அடிக்க முடியவில்லை. வரதட்சணை கொடுக்க முடியாததால் ஏழை குடும்பத்தை சேர்ந்த பல பெண்கள் திருமணம் முடியாமல் உள்ளனர். மேலும் திருமணம் முடிந்தாலும் வரதட்சணை கொடுமை காரணமாக நாட்டில் வருடம்தோறும் பல பெண்களின் உயிர்கள் அநியாயமாக பறிக்கப்படுகின்றன. https://ift.tt/eA8V8J

அச்சத்தில் ஆழ்த்தும் ஒமைக்ரான் அதி வேகமாக பரவுமாம் - மீண்டும் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள்

அச்சத்தில் ஆழ்த்தும் ஒமைக்ரான் அதி வேகமாக பரவுமாம் - மீண்டும் அதிகரிக்கும் கட்டுப்பாடுகள் ஜெனிவா: டெல்டா உள்ளிட்ட இதுவரை மாற்றமடைந்த கொரோனா வைரஸ்களிலேயே மிகவும் கொடியதாக 50 பிறழ்வுகளுடன் புதிய வகை கொரோனா வைரஸ் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. ஒமைக்ரான் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வைரஸ் தடுப்பூசிகளை தாண்டி தாக்கக் கூடியது என்பதால் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுக்கடங்காமல் வேகமாக பரவக்கூடியது https://ift.tt/eA8V8J

திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியிடம் பள்ளி ஆசிரியர் பாலியல் வன்கொடுமை.. பழனியில் அதிர்ச்சி

திருமணம் செய்து கொள்வதாக கூறி மாணவியிடம் பள்ளி ஆசிரியர் பாலியல் வன்கொடுமை.. பழனியில் அதிர்ச்சி பழனி : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். கைதான ஆசிரியர் அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். ஆங்கில ஆசிரியர் ஏற்கனவே திருமணம் ஆன நிலையில் மாணவியை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்துள்ளார். சிகிச்சைக்கு வந்த https://ift.tt/eA8V8J

உலகை பயமுறுத்தும் புது வகை கொரோனா வைரசின் பெயர் ஓமிக்ரான்! பெயர் சூட்டிய ஹூ! அர்த்தம் என்ன தெரியுமா

உலகை பயமுறுத்தும் புது வகை கொரோனா வைரசின் பெயர் ஓமிக்ரான்! பெயர் சூட்டிய ஹூ! அர்த்தம் என்ன தெரியுமா ஜெனிவா: அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரசின் B.1.1.529 வேரியண்ட்டுக்கு உலக சுகாதார நிறுவனம், ஓமிக்ரான் (Omicron) என்று பெயர் வழங்கியுள்ளது. தென்னாப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த கொரோனா வைரஸ், மிகவும் ஆபத்தானதாகவும், 32 வகைகளில் ஸ்பைக் உருமாற்றம் அடையக் கூடியது என்றும் எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, கவலைக்குரிய வேரியண்ட்டாக இருப்பதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. சென்னையில் https://ift.tt/eA8V8J

பரம்வீர் சிங்: காணாமல் போன முன்னாள் மும்பை ஆணையர் மீண்டும் பொது வெளியில் தோன்றினார்

பரம்வீர் சிங்: காணாமல் போன முன்னாள் மும்பை ஆணையர் மீண்டும் பொது வெளியில் தோன்றினார் பல மாதங்களாக காணாமல் போயிருந்த மும்பை காவல்துறை முன்னாள் ஆணையர் பரம்வீர் சிங், மீண்டும் பொதுவெளியில் தோன்றினார். மகாரஷ்டிர மாநில உள்துறை அமைச்சராக இருந்த அணில் தேஷ்முக் வணிகர்களிடம் பணம் வசூலித்துக் கொடுக்க போலீசுக்கு இலக்கு நிர்ணயித்ததாக இவர் சுமத்திய குற்றச்சாட்டு மகாராஷ்டிர அரசியலில் அதிர்வலைகளைக் கிளப்பியது. இதையடுத்து அதிகாரமற்ற வேறு பதவிக்கு மாற்றப்பட்ட பரம்வீர்சிங் திடீரென https://ift.tt/eA8V8J

பருவமழை ஓய்ந்தபிறகு.. ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் முழுமையாக தூர்வாரப்படும்.. கனிமொழி எம்.பி உறுதி!

பருவமழை ஓய்ந்தபிறகு.. ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் முழுமையாக தூர்வாரப்படும்.. கனிமொழி எம்.பி உறுதி! திருச்செந்தூர்: தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று கனமழை வெளுத்து கட்டியது. ஸ்ரீவைகுண்டம், கோவில்பட்டி, திருச்செந்தூர், ஆறுமுகநேரி, நாசரேத் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பல மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை - நெல்லை, குமரி,தூத்துக்குடியில் மழை வெளுக்குமாம் கனமழை காரணமாக திருச்செந்தூர் முருகன் கோவில் உள்ளே வெள்ளநீர் புகுந்தது. உள் https://ift.tt/eA8V8J

இஸ்ரேலிலும் புதிய வகை கொரோனா வைரஸ்.. உள்நாட்டு அவசரநிலை கொண்டு வர முடிவு?!

இஸ்ரேலிலும் புதிய வகை கொரோனா வைரஸ்.. உள்நாட்டு அவசரநிலை கொண்டு வர முடிவு?! இஸ்ரேல்: தென் ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று நாள் ஒன்றுக்கு 200 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டு, கட்டுக்கோப்பில் வைக்கப்பட்டது. ஆனால், கடந்த வாரத்திலிருந்து திடீரென கொரோனா தொற்று நாள்தோறும், 1,200 அளவில் அதிகரித்து, நேற்று 2,465 ஆக அதிகரித்துவிட்டது. தென்னாப்பிரிக்காவில் பரவும் பி.1.1.529 வகை கொரோனா காரணமாக கேஸ்கள் உயர தொடங்கி உள்ளது. தமிழகத்தில் 3 நாட்களுக்கு https://ift.tt/eA8V8J

கேரளாவில் மீண்டும் பரவும் ஜிகா வைரஸ்.. மக்கள் அச்சம்.. கர்ப்பிணிகள் உஷார

கேரளாவில் மீண்டும் பரவும் ஜிகா வைரஸ்.. மக்கள் அச்சம்.. கர்ப்பிணிகள் உஷார கோழிக்கோடு : கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பின் 2வது அலையிலிருந்தே மக்கள் மீளாத நிலையில், அங்கு ஜிகா வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை - நெல்லை, குமரி,தூத்துக்குடியில் மழை வெளுக்குமாம் இதனால் கோழிக்கோடு மாவட்டத்தில் சுகாதாரத்துறையினர் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஜிகா வைரஸ் அறிகுறியுடன் பெங்களூருவில் இருந்து திரும்பிய பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.   https://ift.tt/eA8V8J

கோயிலுக்கு தானமாக வழங்கப்படும் சொத்து: அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவது பாவச்செயல்: நீதிபதி வேதனை

கோயிலுக்கு தானமாக வழங்கப்படும் சொத்து: அதிகாரிகள் முறைகேட்டில் ஈடுபடுவது பாவச்செயல்: நீதிபதி வேதனை கோயில் மற்றும் பக்தர்களின் நலனுக்காக தானமாக கொடுக்கப்பட்ட சொத்துக்களை அந்த நோக்கத்திற்காக பயன்படுத்தாதமல் அதிகாரிகள் செயல்படுவது பாவச்செயல் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவை ரங்கே கவுடர் தெருவில் உள்ள அருள்மிகு மாகாளியம்மன் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை 1960 ஆம் ஆண்டு முதல் குத்தகைக்கு எடுத்து வியாபாரம் செய்து வரும் ஸ்ரீதரன், அந்த சொத்துக்கான வாடகையை https://ift.tt/eA8V8J

மனைவி கண் எதிரில் அலையில் இழுத்துச்செல்லப்பட்ட டெல்லி கடற்படை அதிகாரி: கோவளம் கடலோரம் பிணமாக மீட்பு

மனைவி கண் எதிரில் அலையில் இழுத்துச்செல்லப்பட்ட டெல்லி கடற்படை அதிகாரி: கோவளம் கடலோரம் பிணமாக மீட்பு மனைவி கண் எதிரில் அலையில் இழுத்துச்செல்லப்பட்ட டெல்லி கடற்படை அதிகாரி: கோவளம் கடலோரம் பிணமாக மீட்பு டெல்லியில் பணியாற்றிய கடற்படை அதிகாரி குடும்பத்துடன் கோவளத்திற்கு சுற்றுலா வந்த நிலையில் குடும்பத்தினருடன் கடற்கரைக்கு வந்தவர் கடலில் நீந்திய நிலையில் பெரிய அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் ஒருநாள் தேடலுக்குப்பின் இன்று பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.   https://ift.tt/eA8V8J

கொரோனா வைரஸ் B.1.1.529 திரிபு: 50 மரபணு பிறழ்வுகள், ஆபத்துகள் பற்றி அறிவியல் உலகம் கூறுவதென்ன?

கொரோனா வைரஸ் B.1.1.529 திரிபு: 50 மரபணு பிறழ்வுகள், ஆபத்துகள் பற்றி அறிவியல் உலகம் கூறுவதென்ன? நாம் மீண்டும் நமக்கு பழக்கப்பட்ட இடத்திற்கே வந்துள்ளோம், கொரோனா வைரஸின் புதிய திரிபு குறித்த கவலை அதிகரித்து வருகிறது. கொரோனா வைரஸின் இந்த புதிய திரிபு இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட திரிபுகளிலேயே மிக அதிக எண்ணிக்கையிலான மரபணு பிறழ்வுகளைக் கொண்டது. இது மிகவும் அச்சுறுத்தக் கூடியது என ஓர் அறிவியலாளர் இதை விவரித்துள்ளார், மற்றொருவரோ தாங்கள் https://ift.tt/eA8V8J

ஒப்பந்தத்தை மீறி விற்பனை: ‘ஜெயில்’ திரைப்படத்தை வெளியிட தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு

ஒப்பந்தத்தை மீறி விற்பனை: ‘ஜெயில்’ திரைப்படத்தை வெளியிட தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு இயக்குனர் வசந்தபாலனின் ஜெயில் திரைப்படத்தை வெளியிட தடை விதிக்கக்கோரி ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில், படத்தின் தயாரிப்பு நிறுவனமான கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணநிதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜெயில்' திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்சின் ஸ்ரீதரண் https://ift.tt/eA8V8J

விரைவில் கஞ்சா பீட்சா விற்பனை.. எங்க தெரியுமா..?

விரைவில் கஞ்சா பீட்சா விற்பனை.. எங்க தெரியுமா..? தாய்லாந்து: போதை பொருளா? அல்லது மருத்துவ குணம் கொண்ட மூலிகையா? என இருவேறு தரப்புகளிலும் கடும் வாதங்கள் கஞ்சாசெடி குறித்து வைக்கப்படுகிறது. அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் கஞ்சாவை சட்டப்பூர்வமாக பயன்படுத்தி வரும் நிலையில் இந்தியாவில் அது தடை செய்யப்பட்ட போதை பொருளாக கருதப்படுகிறது. தடை செய்யப்பட்டிருக்கும் போதும் இந்தியாவில் கஞ்சா புழக்கம் அதிகமாக இருக்கும் நிலையில், https://ift.tt/eA8V8J

அதிமுகவில் எந்த சலசலப்பும் இல்லை.. குழப்பமும் இல்லை.. கடம்பூர் ராஜூ திட்டவட்டம்

அதிமுகவில் எந்த சலசலப்பும் இல்லை.. குழப்பமும் இல்லை.. கடம்பூர் ராஜூ திட்டவட்டம் கோவில்பட்டி : அதிமுகவில் எந்த குழப்பமோ, உட்கட்சிப் பூசலோ இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார். தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை - நெல்லை, குமரி,தூத்துக்குடியில் மழை வெளுக்குமாம் கோவில்பட்டியில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோரின் வேட்பு மனுவை பெற்றுக்கொண்ட பின்னர் கடம்பூர் ராஜூ இதை தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் பல அமமுக https://ift.tt/eA8V8J

அச்சுறுத்தும் புதிய வகை B.1.1.529 கொரோனா.. காற்றில் வேகமாக பரவும்.. ஆலோசிக்க கூடுகிறது \"ஹூ\"

அச்சுறுத்தும் புதிய வகை B.1.1.529 கொரோனா.. காற்றில் வேகமாக பரவும்.. ஆலோசிக்க கூடுகிறது \"ஹூ\" ஜெனீவா: தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் புதிய வேரியண்ட் குறித்து விவாதிக்க WHO ஆலோசனைக் குழு இன்று கூடுகிறது. தென்னாப்பிரிக்காவில் சமீபத்தில் கண்டறியப்பட்ட புதிய கொரோனா வைரஸ் வேரியண்ட்டுக்கு B.1.1.529 என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 நாட்களுக்கு மிக கனமழை - நெல்லை, குமரி,தூத்துக்குடியில் மழை வெளுக்குமாம் B.1.1.529 பற்றி விவாதிக்க உலக சுகாதார https://ift.tt/eA8V8J

இதை பார்த்தா உனக்கு வெறியேறனும்..! 4 வருடம் வாட்ஸ்அப் டிபி மாற்றாமல் \"தவமிருந்த\" ஸ்ரேயாஷ் ஐயர் அப்பா

இதை பார்த்தா உனக்கு வெறியேறனும்..! 4 வருடம் வாட்ஸ்அப் டிபி மாற்றாமல் \"தவமிருந்த\" ஸ்ரேயாஷ் ஐயர் அப்பா கான்பூர்: நவம்பர் 25, 2021 ஷ்ரேயாஸ் ஐயருக்கு மிகவும் சிறப்பான நாள். அன்று அவர் முதல் முறையாக சர்வதேச டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். கான்பூரில் தனது முதல் டெஸ்ட் இன்னிங்ஸில், முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் ஆட்டமிழக்காமல் 75 ரன்கள் எடுத்தார் (இன்று சதம் கடந்து விட்டார்). அந்த வகையில், இந்த மும்பை பேட்ஸ்மேனின் கேரியர் மிகச் https://ift.tt/eA8V8J

என்னது, அமேசான் நதியில் தங்கமா? சல்லடைகளுடன் தண்ணீரில் குதிக்கும் மக்கள்.. பிரேசிலில் பரபரப்பு

என்னது, அமேசான் நதியில் தங்கமா? சல்லடைகளுடன் தண்ணீரில் குதிக்கும் மக்கள்.. பிரேசிலில் பரபரப்பு ரியோடி ஜெனீரோ: உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளில் ஒன்றான அமேசான் காட்டில் உற்பத்தியாகி பல்வேறு நாடுகளை வளமாக்குகிறது அமேசான் நதி. அமேசான் நதியில் பிரதான கிளை நதியாக மடைரா (madeira) உள்ளது.. பிரேசில நாட்டின் மிக முக்கிய நீர் ஆதாரமான மடைய்ரா நதி மற்றும் அதன் ஆற்றுப்படுகைகளில் தங்கப் படிமங்கள் அதிக அளவு இருப்பதாக சமீப காலங்களாக இணையத்தில் https://ift.tt/eA8V8J

Thursday, November 25, 2021

சாதி மறுப்புத் திருமணம்... வளைகாப்பு விழாவில் கத்திக்குத்து... பெண்ணின் அண்ணன் வெறிச்செயல்!

சாதி மறுப்புத் திருமணம்... வளைகாப்பு விழாவில் கத்திக்குத்து... பெண்ணின் அண்ணன் வெறிச்செயல்! விருத்தாசலம்: கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தங்கையின் வளைகாப்பு விழாவிற்கு வந்த அண்ணன் விழாவிற்கு வந்த உறவினர் ஒருவரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. . சாதிமறுப்பு திருமணம் செய்த தங்கையின் வளைகாப்பு விழா பத்திரிகையில் அவரது குடும்பத்தாரின் பெயர் இடம்பெற்றுள்ளது. பத்திரிகையில் பெண்வீட்டார் பெயர் இருந்ததால் கத்தியுடன் வளைகாப்பு நிகழ்ச்சிக்கு வந்த அண்ணன் அங்கிருந்த https://ift.tt/eA8V8J

அறிமுக போட்டியிலேயே சதம்.. கங்குலி, சேவாக் வரிசையில் இடம்பிடித்த.. சபாஷ் ஷ்ரேயாஸ்!

அறிமுக போட்டியிலேயே சதம்.. கங்குலி, சேவாக் வரிசையில் இடம்பிடித்த.. சபாஷ் ஷ்ரேயாஸ்! கான்பூர்: நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.டி-20 தொடரில் நியுசிலாந்து அணியை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி ஒயிட்வாஷ் செய்தது. இந்நிலையில், இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் ஸ்டேடியத்தில் https://ift.tt/eA8V8J

\"சூப்பர் வேரியண்ட்..\" பரவுகிறது 32 வகையில் உருமாறும் 'மோசமான' கொரோனா வைரஸ்! தடுப்பூசி பலன் சந்தேகம்

\"சூப்பர் வேரியண்ட்..\" பரவுகிறது 32 வகையில் உருமாறும் 'மோசமான' கொரோனா வைரஸ்! தடுப்பூசி பலன் சந்தேகம் ஜெனிவா: மிக அதிக எண்ணிக்கையிலான உருமாற்றங்களை கொண்ட மற்றும் தடுப்பூசிகளில் இருந்து தப்பிக்கக்கூடிய புதிய உருமாறிய கொரோனா பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது. B.1.1 எனப்படும் பழைய உருமாறிய கொரோனாவின் மற்றொரு வடிவம் B.1.1.529 ஆகும். இது மிகவும் ஆபத்தானதாக கூறப்படுகிறது. ஏனெனில், இந்த வகை கொரோனா வரைஸ், 32 ஸ்பைக் உருமாற்றங்களை எடுக்க கூடியதாகும். கொரோனா வைரசின் https://ift.tt/eA8V8J

கெஞ்சிய மகன்.. காலில் கயிறை கட்டி தலைகீழாக தொங்கவிட்ட கொடூரத் தந்தை.. பரபர சம்பவம்

கெஞ்சிய மகன்.. காலில் கயிறை கட்டி தலைகீழாக தொங்கவிட்ட கொடூரத் தந்தை.. பரபர சம்பவம் ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் வீட்டுப் பாடம் எழுதாமல் இருந்ததால் மகன் காலில் கயிற்றைக் கட்டி தொங்கவிட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. தலைகீழாக தொங்கியதால் வலி பொறுக்கமுடியாமல் என்னை கொன்னுவிடுங்கள் என தந்தையிடம் மகன் கெஞ்சிய வீடியோ வைரல் ஆனது. தந்தை மகனை தண்டிப்பதும், மகன் கெஞ்சுவதும் செல்போனில் படம்பிடிக்கப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரே நாளில் தக்காளி விலை https://ift.tt/eA8V8J

நீலகிரி: இன்னசென்ட் திவ்யா ஐ.ஏ.எஸ் இடமாற்றம் - அரசியலாக்கப்படுவதன் பின்னணி என்ன?

நீலகிரி: இன்னசென்ட் திவ்யா ஐ.ஏ.எஸ் இடமாற்றம் - அரசியலாக்கப்படுவதன் பின்னணி என்ன? நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த ஜெ. இன்னசென்ட் திவ்யா, இடமாற்றம் செய்யப்பட்டாலும் அதுகுறித்த விவாதம் தொடர்ந்தபடியே உள்ளது. யானைகளின் வழித்தடங்களை மீட்பது தொடர்பாக நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துவதில் சிறப்பாகச் செயல்பட்டார். அவரது இடமாற்றத்தை அரசியலாக்க வேண்டியதில்லை' என்கின்றனர் சூழல் ஆர்வலர்கள். நீலகிரி மாவட்ட ஆட்சித் தலைவராக கடந்த 2017ஆம் ஆண்டு இன்னசென்ட் திவ்யா நியமிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக https://ift.tt/eA8V8J

பட்டப்பகலில் செங்கல்பட்டில் ரவுடி வெட்டிக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்.. நடந்தது என்ன?

பட்டப்பகலில் செங்கல்பட்டில் ரவுடி வெட்டிக்கொலை.. அதிர்ச்சி சம்பவம்.. நடந்தது என்ன? செங்கல்பட்டு: செங்கல்பட்டில் குடும்பத்துடன் மாமியார் வீட்டிற்கு வந்த ரவுடியை மர்மக்கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மர்மக்கும்பல் அரிவாளால் வெட்டியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தவர் சம்பவ இடத்திலேயே பலியானார். கொலை செய்யப்பட்ட ரவுடி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. கர்நாடகாவில் பரபரப்பு.. 2 டோஸ் வேக்சின் போட்ட.. 66 மருத்துவ கல்லூரி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு https://ift.tt/eA8V8J

ஓபிஎஸ்சுக்கு சிக்கல்: வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்த மனு: உயர் நீதிமன்றம் ஏற்க மறுப்பு

ஓபிஎஸ்சுக்கு சிக்கல்: வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீசை எதிர்த்த மனு: உயர் நீதிமன்றம் ஏற்க மறுப்பு சேகர் ரெட்டி வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரி தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ்ஸுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்ததாக வெளியான தகவலில் ஓபிஎஸ் , 2017 -18ஆம் ஆண்டு ரூ. 82.12 கோடி வரியாக செலுத்துமாறு ஓபிஎஸ்-க்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸுக்கு தடை கோரிய மனுவை உயர் நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது. ஜெயலலிதா மரண வழக்கு: ஆறுமுகசாமி ஆணையை மாற்ற முடியாது- அப்போலோ கோரிக்கை : உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் https://ift.tt/eA8V8J

வடகொரியாவில் Squid Game வெப் சீரிஸை பரப்பியவருக்கு.. அதே பாணியில் மரண தண்டனை.. கிம் ஜோங் உத்தரவு!

வடகொரியாவில் Squid Game வெப் சீரிஸை பரப்பியவருக்கு.. அதே பாணியில் மரண தண்டனை.. கிம் ஜோங் உத்தரவு! பியாங்யாங்: வடகொரியாவில் Squid Game வெப் சீரிஸை பரப்பியவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உலகில் கடுமையான சட்டங்கள் இருக்கும் நாடுகளில் வடகொரியாவும் ஒன்று. அங்கு சமூக வலைத்தளங்கள் கிடையாது. அரசுக்கு எதிராக பேச முடியாது. சினிமா, பாடல்களுக்கு வடகொரியாவின் அனுமதி இல்லை. வெளி உலகில் இருந்து தனித்துவிடப்பட்டு இருக்கும் ஒரு நாடுதான் வடகொரியா. கர்நாடகாவில் பரபரப்பு.. 2 https://ift.tt/eA8V8J

பேரிடர் காரணமாக வேளாண்மை மற்றும் உணவு முறையில் பாதிப்பு: உலக நாடுகளுக்கு ஐ. நா எச்சரிக்கை

பேரிடர் காரணமாக வேளாண்மை மற்றும் உணவு முறையில் பாதிப்பு: உலக நாடுகளுக்கு ஐ. நா எச்சரிக்கை கொரோனா வைரஸ் போன்ற நோய்கள், வறட்சி, வெள்ளம் ஆகியவை மூலம் வேளாண்மை மற்றும் உணவு முறையில் ஏற்படும் எதிர்காலத்திய சமூக அல்லது உளவியல் பாதிப்புகளை எதிர்கொள்ள நாடுகள் தயாராக இருக்க வேண்டும் என்று ஐ.நா. எச்சரித்துள்ளது. ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பின் ஆண்டறி்க்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில் பல அதிர்ச்சியான் தகவல்கள் எச்சரிக்கையாக கூறப்பட்டுள்ளது: {image-un-report-1624185862.jpg https://ift.tt/eA8V8J

30 பெரிய உருமாற்றம்.. தென்னாப்பிரிக்காவில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா.. வல்லுனர்கள் வார்னிங்!

30 பெரிய உருமாற்றம்.. தென்னாப்பிரிக்காவில் வேகமாக பரவும் புதிய வகை கொரோனா.. வல்லுனர்கள் வார்னிங்! கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் ஒன்று பரவிக்கொண்டு இருக்கிறது. அந்நாட்டு மக்கள் இடையே இது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் பல்கி பெருகும் போது ஒரே மாதிரி பெருகாமல், அதன் ஸ்பைக் புரோட்டின்களில் ஏதாவது மாறுதல் ஏற்பட்டால் அதுவே உருமாற்றம் அல்லது மியூட்டேஷன் என்று அழைக்கப்படும். ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு https://ift.tt/eA8V8J

100 நாட்கள் தாலிபான் ஆட்சி.. உச்சத்தில் பஞ்சம், தலைவிரித்தாடும் உணவு பற்றாக்குறை.. ஆப்கன் நிலை என்ன

100 நாட்கள் தாலிபான் ஆட்சி.. உச்சத்தில் பஞ்சம், தலைவிரித்தாடும் உணவு பற்றாக்குறை.. ஆப்கன் நிலை என்ன காபூல்: ஆப்கனை தாலிபான்கள் கைப்பற்றி 100 நாட்கள் முடிந்துள்ள நிலையில், அங்கு மிக மோசமான உணவுப் பஞ்சம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆப்கனில் கடந்த ஆகஸ்ட் மாதம் தாலிபான்கள் தலைமையிலான அரசு அமைந்தது. அங்கிருந்த அமெரிக்கப் படைகள் வெளியேறியதுமே தாலிபான்கள் ஒட்டுமொத்த ஆப்கனை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ஆப்கனில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்து 100 https://ift.tt/eA8V8J

மக்டேலேனா ஆண்டர்சன்: ஸ்வீடனில் பதவியேற்ற முதல் பெண் பிரதமர்; சில மணிநேரத்தில் பதவி விலகல் – என்ன நடந்தது?

மக்டேலேனா ஆண்டர்சன்: ஸ்வீடனில் பதவியேற்ற முதல் பெண் பிரதமர்; சில மணிநேரத்தில் பதவி விலகல் – என்ன நடந்தது? ஸ்வீடனின் முதல் பெண் பிரதமர் தான் பதவியேற்ற சில மணிநேரங்களில் பதவியிலிருந்து விலகியுள்ளார். மக்டேலேனா ஆண்டர்சன் புதன்கிழமையன்று ஸ்வீடனின் முதல் பெண் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆனால் அவரின் கூட்டணி கட்சி அரசிலிருந்து விலகியதால் அவரும் பதவி விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். "நான் பதவி விலக விரும்பவதாக நாடாளுமன்ற சபாநாயகரிடம் தெரிவித்தேன்" என அவர் https://ift.tt/eA8V8J

சபாஷ் ஷ்ரேயாஸ்.. சீறி அடங்கிய சுப்மன் கில்.. மிரட்டிய கைல் ஜேமிசன்.. சொதப்பிய ரஹானே!

சபாஷ் ஷ்ரேயாஸ்.. சீறி அடங்கிய சுப்மன் கில்.. மிரட்டிய கைல் ஜேமிசன்.. சொதப்பிய ரஹானே! கான்பூர்: இந்தியா-நியூசிலாந்து இடையேயான கான்பூர் டெஸ்டின் முதல் நாளில், ஷ்ரேயாஸ் ஐயர் மற்றும் சுப்மன் கில் அரை சதம் விளாசினர். ரஹானே வழக்கம்போல ஏமாற்றி விட்டார். நியூசிலாந்து பந்து வீச்சில், ஜேமிசன் இந்தியாவுக்கு அச்சமூட்டினார். காயத்தில் இருந்து மீண்டு திரும்பிய ஷுப்மான் கில், நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் களமிறங்கி ஆரம்ப தயக்கத்திற்கு பிறகு தனது இயல்பான https://ift.tt/eA8V8J

மதுரை அருகே டோல்கேட்டில் உள்ளூர்வாசிகளிடம் வசூல்... கப்பம் கட்ட மறுத்து கப்பலூரில் போராட்டம்

மதுரை அருகே டோல்கேட்டில் உள்ளூர்வாசிகளிடம் வசூல்... கப்பம் கட்ட மறுத்து கப்பலூரில் போராட்டம் திருமங்கலம்: மதுரை மாவட்டம் கப்பலூரில் உள்ளூர் வாகன ஓட்டிகளிடம் சுங்க வரி வசூலிப்பதை கண்டித்து முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. வாகன ஓட்டிகள் போராட்டத்தால் சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் சமரசம் செய்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. வரலாற்றில் முதல்முறை.. இந்தியாவில் ஆண்களை விட பெண்கள் எண்ணிக்கை அதிகம்.. சுகாதாரத்துறை சர்வே! https://ift.tt/eA8V8J

காத்ரீனா கன்னம் மாதிரி ரோடு வளவளனு இருக்கணும்.. ராஜஸ்தான் அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு

காத்ரீனா கன்னம் மாதிரி ரோடு வளவளனு இருக்கணும்.. ராஜஸ்தான் அமைச்சரின் சர்ச்சைப் பேச்சு ஜெய்பூர்: காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக்கெலாட் தலைமையிலான அமைச்சரவை சமீபத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. அப்போது அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினரான ராஜேந்திரசிங்குதா பஞ்சாயத்துராஜ் மற்றும் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். அமைச்சராக பதவியேற்ற பிறகு அமைச்சர் ராஜேந்திர குதா முதல் முறையாக தனது தொகுதிக்கு வந்தார். தொகுதியில் சாலைகள் மோசமாக உள்ளன என மக்கள் அப்போது அவரிடம் கோபமாக https://ift.tt/eA8V8J

வாய்ப்பை தவறவிடாதீர்கள்: இந்திய அரசியல் சட்டம் அறிய வேண்டுமா?- இதோ மத்திய அரசின் இலவச ஆன்லைன் கோர்ஸ்

வாய்ப்பை தவறவிடாதீர்கள்: இந்திய அரசியல் சட்டம் அறிய வேண்டுமா?- இதோ மத்திய அரசின் இலவச ஆன்லைன் கோர்ஸ் நேஷனல் அகாடமி ஆஃப் லீகல் ஸ்டடீஸ் & ரிசர்ச் (NALSAR) உடன் இணைந்து, மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை சார்பில் இந்திய அரசியலமைப்பு குறித்த ஆன்லைன் பாடத்தை அமைச்சர் கிரண் ரிஜுஜு, இன்று டெல்லியில் தொடங்குகிறார். சட்டப் பல்கலைக்கழகம். ‘அரசியலமைப்பு தினத்தை' முன்னிட்டு இந்த பாட அமைப்பு தொடங்கப்படுகிறது. https://ift.tt/eA8V8J

இந்தியாவில் வருகிறது ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசி.. ஒரு டோஸ் போட்டாலே போதும்!

இந்தியாவில் வருகிறது ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசி.. ஒரு டோஸ் போட்டாலே போதும்! மாஸ்கோ: ரஷ்யாவில் உற்பத்தி செய்து பயன்படுத்தப்படும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசியான ஸ்புட்னிக் லைட் இந்தியாவில் டிசம்பர் மாதம் அறிமுகம் ஆகிறது. கோவாக்ஸின், கோவிஷீல்டு தடுப்பூசி 2 டோஸ் போட வேண்டிய நிலை உள்ள நிலையில், ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியை ஒருமுறை போட்டாலே போதுமானது. இந்தியாவில் ஸ்புட்னிக் லைட் அறிமுகம் குறித்து ரஷ்யாவின் நேரடி முதலீட்டு நிதியம் அதிகாரப்பூர்வமாக https://ift.tt/eA8V8J

Wednesday, November 24, 2021

சு.சுவாமியுடன் மீட்டிங்.. சோனியா காந்தியிடம் இல்லை சாட்டிங்.. காங்கிரசை காலி செய்ய மம்தா ஸ்கெட்ச்

சு.சுவாமியுடன் மீட்டிங்.. சோனியா காந்தியிடம் இல்லை சாட்டிங்.. காங்கிரசை காலி செய்ய மம்தா ஸ்கெட்ச் கொல்கத்தா: எப்போதுமே சோனியா காந்தியை சந்தித்து கொண்டு இருக்க வேண்டுமா .. இது ஒன்றும் அரசியல் சாசன கட்டாயம் கிடையாது என்று அதிரடியாக கூறியிருக்கிறார் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவரும் மேற்கு வங்க மாநில முதலமைச்சருமான மம்தா பானர்ஜி. கடந்த இரு லோக்சபா தேர்தல்களில் நாடு முழுக்க காங்கிரஸ் கட்சி சோபிக்க தவறிவிட்டது. எனவே 2024ம் ஆண்டு https://ift.tt/eA8V8J

சபரிமலை ஐயப்பனின் பரிபூரண அருள் கிடைக்கும் பதினெட்டாம்படி பூஜை - 2036 வரை முன்பதிவு

சபரிமலை ஐயப்பனின் பரிபூரண அருள் கிடைக்கும் பதினெட்டாம்படி பூஜை - 2036 வரை முன்பதிவு சபரிமலை: ஐயப்பன் தவமிருக்கும் சபரிமலையில் பதினெட்டாம் படிகளுக்கு பூஜை செய்தால் குடும்பத்தில் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை. இதன் மூலம் ஐயப்பனின் பூரண அருள் அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் என்பதும் ஐதீகம். பதினெட்டாம் படி பூஜை செய்வதற்கு முன் பதிவு செய்யவேண்டியது கட்டாயம். முன்பதிவு செய்யாமல் படி பூஜை செய்ய முடியாது. வரும் 2036ஆம் ஆண்டு வரையில் https://ift.tt/eA8V8J

ஸ்ரீரங்கம் ரங்கநாதர்,மதுரை மீனாட்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசித்த சிவராஜ் சிங் சவுகான்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர்,மதுரை மீனாட்சி, ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளை தரிசித்த சிவராஜ் சிங் சவுகான் ஸ்ரீவில்லிபுத்தூர்: மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தனது குடும்பத்தினருடன் வருகை தந்து, ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். உலக நன்மைக்காகவும் இந்திய மக்கள் கொரோனா நோய் பாதிப்பில் இருந்து விடுபடவும் ஆண்டாளை தரிசனம் செய்து வேண்டிக்கொண்டதாக தெரிவித்தார். மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான https://ift.tt/eA8V8J

வந்தது அறிவிப்பு.. 2 டோஸ் போட்டுக் கொண்ட வெளிநாட்டினர் நியூசிலாந்திற்கு வர அனுமதி..!

வந்தது அறிவிப்பு.. 2 டோஸ் போட்டுக் கொண்ட வெளிநாட்டினர் நியூசிலாந்திற்கு வர அனுமதி..! வெலிங்டன்: தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு வெளிநாடு செல்ல நியூசிலாந்து அரசு அனுமதி தந்துள்ளது.. 2 டோஸ் முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் பிப்ரவரி 13-ந்தேதி முதல் வெளிநாடுகளுக்கு செல்லலாம் என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா தொற்று வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 25 கோடியே 96 லட்சத்து 79 ஆயிரத்து 753 ஆக அதிகரித்துள்ளது... தொற்று https://ift.tt/eA8V8J

பாஜக- திரிணமூல்- இடதுசாரிகள் இடையே மோதலுக்கு மத்தியில் திரிபுராவில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு

பாஜக- திரிணமூல்- இடதுசாரிகள் இடையே மோதலுக்கு மத்தியில் திரிபுராவில் உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அகர்தலா: திரிபுரா மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப் பதிவு தொடங்கியது. அகர்தலா மற்றும் மற்ற மாநகராட்சிகளில் உள்ள மொத்தம் 222 தொகுதிகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது. திரிணமூல் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே மோதல்கள் ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதனால் திரிபுராவில் உள்ளாட்சி தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும் என திரிணமூல் காங்கிரஸ் கடந்த https://ift.tt/eA8V8J

மேகாலயாவில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு.. முகுல் சங்மா உள்பட 12 எம்எல்ஏக்கள் திரிணமூலில் ஐக்கியம்

மேகாலயாவில் காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவு.. முகுல் சங்மா உள்பட 12 எம்எல்ஏக்கள் திரிணமூலில் ஐக்கியம் ஷில்லாங்: மேகாலயா மாநில முன்னாள் காங்கிரஸ் முதல்வர் முகுல் சங்மா தலைமையில் 12 எம்எல்ஏக்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர். இதனால் அக்கட்சிக்கு பலத்த பின்னடைவு ஏற்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, திரிபுரா உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு முதல்வராக இருந்த கேப்டன் https://ift.tt/eA8V8J

ஜெயலலிதா மரண வழக்கு: ஆறுமுகசாமி ஆணையை மாற்ற முடியாது- அப்போலோ கோரிக்கை : உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்

ஜெயலலிதா மரண வழக்கு: ஆறுமுகசாமி ஆணையை மாற்ற முடியாது- அப்போலோ கோரிக்கை : உச்ச நீதிமன்றம் திட்டவட்டம் ஜெயலலிதா மரண வழக்கை விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தை விரிவுப்படுத்த முடியாது, ஆணையத்தில் வேறு நீதிபதிகளை சேர்க்க வேண்டும் என்ற அப்பல்லோ நிர்வாகம் வைத்த கோரிக்கையை ஏற்க முடியாது. அது தற்போதையை ஆணையத்தின் செயல்பாடுகளுக்கு பாதிப்பதாக இருக்கும் என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாக மறுத்து விட்டது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடை https://ift.tt/eA8V8J

இதை மோசமான பாலியல் குற்றம் இல்லை என்கிறார் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி!!

இதை மோசமான பாலியல் குற்றம் இல்லை என்கிறார் அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி!! அலகாபாத்; 18 வயது நிரம்பாத மைனர் ஒருவருடன் வாய்வழி உடலுறவு கொள்ள வற்புறுத்துவது மோசமான பாலியல் குற்ற பிரிவின் கீழ் வராது என்று அலகாபாத் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2016ம் ஆண்டு உத்தர பிரதேச மாநில ஜான்சி மாவட்டத்தில் 10 வயது சிறுவன் ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார். அதே பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் https://ift.tt/eA8V8J

வேளாண் சட்டங்கள்: சீக்கியர்களைக் குறிவைக்கும் போலி சமூக ஊடகக் கணக்குகள் அம்பலம்

வேளாண் சட்டங்கள்: சீக்கியர்களைக் குறிவைக்கும் போலி சமூக ஊடகக் கணக்குகள் அம்பலம் தங்களைச் சீக்கியர்கள் என கூறிக்கொண்டு பிரிவினைவாதக் கருத்துக்களை சமூக ஊடகங்களில் பரப்பும் நபர்கள் குறித்த விவரங்கள் தற்போது அம்பலமாகியுள்ளன. பிபிசிக்குப் பிரத்தியேகமாகக் கிடைத்த ஒரு புதிய அறிக்கை புதன்கிழமை வெளியிடப்படுவதற்கு முன்னதாக, இந்த விவகாரத்தில் தொடர்புடைய 80 கணக்குகளை அடையாளம் கண்டுள்ளன. அவை போலியானவை என்பதால் தற்போது நீக்கப்பட்டுள்ளன. இந்து தேசியவாதம் மற்றும் இந்திய https://ift.tt/eA8V8J

கிரிப்டோகரன்சி என்றால் என்ன, நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக என்ன மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது?

கிரிப்டோகரன்சி என்றால் என்ன, நாடாளுமன்றத்தில் அது தொடர்பாக என்ன மசோதா அறிமுகப்படுத்தப்பட உள்ளது? நரேந்திர மோதி அரசு டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை தொடர்பான சட்டத்தை உருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளது, நவம்பர் 29 ஆம் தேதி தொடங்க இருக்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இது தொடர்பான மசோதா அவையில் அறிமுகப்படுத்தப்படும். நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத் தொடருக்கான தனது பணிப்பட்டியல் குறித்த தகவல்களை செவ்வாயன்று மக்களவை வெளியிட்டது. இந்த பணிப்பட்டியலில், 26 மசோத்தகள் https://ift.tt/eA8V8J

அறிகுறியுள்ள கொரோனாவுக்கு எதிரான கோவாக்சின் செயல்பாடு: பிரபல மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வு முடிவு

அறிகுறியுள்ள கொரோனாவுக்கு எதிரான கோவாக்சின் செயல்பாடு: பிரபல மருத்துவ இதழ் வெளியிட்ட ஆய்வு முடிவு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தொற்றுக்கு எதிரான கோவாக்சின் தடுப்பூசியி்ன் 2 டோஸ்களும், அறிகுறியுடன் கூடிய கொரோனா வைரஸுக்கு எதிராக 50% சிறப்பாகச் செயல்படுகிறது என்று புகழ்பெற்ற மருத்துவ இதழான லான்செட் மருத்து இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. விவசாயிகள் ஹேப்பி முதல் அலை இந்தியாவில் பரவியபோது தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான https://ift.tt/eA8V8J

ஜெயலலிதாவின் `வேதா இல்லம்' யாருக்கு சொந்தம்? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஜெயலலிதாவின் `வேதா இல்லம்' யாருக்கு சொந்தம்? சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வேதா இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது' என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை போயஸ் கார்டனில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான வீடு ஒன்று உள்ளது. இந்த இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கு கடந்த அ.தி.மு.க அரசு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது. இதற்காக ஜெயலலிதாவின் வேதா https://ift.tt/eA8V8J

உ.பி. தேர்தல் களத்தில் திருப்பம்: அகிலேஷ் யாதவுடன் கைகோர்க்கும் கேஜ்ரிவால்- உதயமாகும் மெகா கூட்டணி?

உ.பி. தேர்தல் களத்தில் திருப்பம்: அகிலேஷ் யாதவுடன் கைகோர்க்கும் கேஜ்ரிவால்- உதயமாகும் மெகா கூட்டணி? லக்னோ: உத்தரப்பிரதேச தேர்தல் களத்தில் புதிய திருப்பமாக அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சியுடன் அரவிந்த் கேஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி கூட்டணி அமைக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து சமாஜ்வாதி கட்சி தலைமையில் உ.பி.தேர்தலுக்கான மெகா கூட்டணி உதயமாகி வருகிறது. உத்தரப்பிரதேச சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸுடன் கூட்டணி இல்லை என்பதில் அகிலேஷ் யாதவின் சமாஜ்வாதி கட்சி திட்டவட்டமாக இருந்து https://ift.tt/eA8V8J

ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது : உயர் நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தை அரசுடமையாக்கியது செல்லாது : உயர் நீதிமன்றம் உத்தரவு மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த போயஸ் தோட்டத்து இல்லமான வேதா நிலையத்தை நினைவு இல்லமாக அறிவிக்கும் வகையில், அரசுடமையாக்கி பிறப்பிக்கப்பட்ட சட்டத்தை செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களும் வாபஸ்.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்.. விவசாயிகள் ஹேப்பி https://ift.tt/eA8V8J

விண்கல் ஒன்றை பாதை மாற்ற.. குட்டி \"ஸ்பேஸ் கிராப்டை\" அனுப்பிய நாசா - ஸ்பேஸ் எக்ஸ்.. ஏன் தெரியுமா?

விண்கல் ஒன்றை பாதை மாற்ற.. குட்டி \"ஸ்பேஸ் கிராப்டை\" அனுப்பிய நாசா - ஸ்பேஸ் எக்ஸ்.. ஏன் தெரியுமா? கலிபோர்னியா: விண்வெளியில் விண்கல் ஒன்றை திசை மாற்றுவதற்காக டார்ட் (Dart) எனப்படும் ஸ்பேஸ் கிராப்டை நாசா விண்ணுக்கு அனுப்பி உள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பல்கான் 9 ராக்கெட் மூலம் இது விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளது. ஹாலிவுட் படங்களில் விண்ணில் இருக்கும் விண்கல் பூமியில் மோதி பெரிய சேதங்கள் ஏற்படுவதை நாம் பார்த்து இருப்போம். பூமியை நோக்கி https://ift.tt/eA8V8J

Tuesday, November 23, 2021

மே.வங்க அரசை எதிர்த்து பேசினால் தலையை துண்டாக்கிடுவாங்க... கோவாவில் பீதியூட்டிய பாஜகவின் பட்னாவிஸ்

மே.வங்க அரசை எதிர்த்து பேசினால் தலையை துண்டாக்கிடுவாங்க... கோவாவில் பீதியூட்டிய பாஜகவின் பட்னாவிஸ் பனாஜி: மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசாங்கத்தை எதிர்த்து பேசினால் தலை, கை, கால்களை துண்டு துண்டாக்கி நடுத்தெருவில் தொங்க விட்டுவிடுவார்கள் என மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேசியிருப்பது கடும் சர்ச்சையாகி உள்ளது. கோவாவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இம்மாநிலத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ் ஆகியவற்றுடன் திரிணாமுல் https://ift.tt/eA8V8J

இவரெல்லாம் இந்திய அணியில் இருப்பதே அதிருஷ்டம்தான்.. இதில் கேப்டன் பதவி வேறா.. கம்பீர் நறுக் கமெண்ட்

இவரெல்லாம் இந்திய அணியில் இருப்பதே அதிருஷ்டம்தான்.. இதில் கேப்டன் பதவி வேறா.. கம்பீர் நறுக் கமெண்ட் கான்பூர்: இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கான்பூர் நகரில் நாளை தொடங்குகிறது. இந்த போட்டியில் கேப்டன் விராட் கோலி களம் இறங்கப் போவதில்லை என்பதால் அஜிங்கிய ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். தொடர்ச்சியாக சரியான ஆட்டங்களை வெளிப்படுத்தாமல் இருக்கும் அஜிங்கிய ரஹானே கேப்டனாக களமிறங்க உள்ளது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் https://ift.tt/eA8V8J

\"ஆசை 90 நாள்\".. கல்யாணம் செய்ய ஒரு ஆணும் கிடைக்கல.. மாடல் அழகி எடுத்த திடீர் முடிவும், விளைவும்

\"ஆசை 90 நாள்\".. கல்யாணம் செய்ய ஒரு ஆணும் கிடைக்கல.. மாடல் அழகி எடுத்த திடீர் முடிவும், விளைவும் பிரஸ்ஸெலா: மோகம் 30 நாள், ஆசை 60 நாள் என்பார்களே.. அதுபோலதான் இங்கும் 90 நாளில் முடிவுக்கு வந்துள்ளது ஒரு பெண்ணின் திருமண வாழ்வு.. திருமணம் செய்து கொள்ள ஒரு ஆண்மகனும் கிடைக்கவில்லை என்பதற்காக, தன்னை தானே கல்யாணம் செய்து கொண்டார் மாடல் அழகி.. பிறகு உடனே தன்னை விவாகரத்தும் செய்து விட்டார்.. இந்த விவாகரத்துக்கு இவர் https://ift.tt/eA8V8J

ஹிமாச்சல் பிரதேசம்: பாஜகவில் கலகக் குரல்- கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார் மாநில துணைத் தலைவர்!

ஹிமாச்சல் பிரதேசம்: பாஜகவில் கலகக் குரல்- கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார் மாநில துணைத் தலைவர்! சிம்லா: ஹிமாச்சல் பிரதேச பாரதிய ஜனதா கட்சியில்(பா.ஜ.க.) அதிருப்தி குரல் பகிரங்கமாக வெடித்துள்ளது. ஹிமாச்சல் பிரதேச பாஜகவின் மாநில துணைத் தலைவர் கிரிபால் பார்மர் தமது கட்சிப் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவரைத் தொடர்ந்து மேலும் பலர் பாஜகவின் கட்சிப் பதவிகளை ராஜினாமா செய்யக் கூடும் என்கின்றன தகவல்கள். அண்மையில் நாடு முழுவதும் 14 மாநிலங்களில் 3 https://ift.tt/eA8V8J

காதல் கணவருடன் சென்ற தங்கை.. பேருந்தில் ஏறி அண்ணன்கள் செய்த கொடூரம்.. ராமேஸ்வரம் பகீர்!

காதல் கணவருடன் சென்ற தங்கை.. பேருந்தில் ஏறி அண்ணன்கள் செய்த கொடூரம்.. ராமேஸ்வரம் பகீர்! ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே தங்கச்சிமடத்தை சேர்ந்தவர் ஜஸ்டின். மீனவர். இவரது மகன் வினித்(22). இவரும் அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் மகள் பில்கேஸ்(22) என்பவரும் காதலித்து வந்தனர். விவசாய போராட்டம் பற்றி தவறான செய்தி.. Zee Newsன் 3 வீடியோக்களை டெலிட் செய்ய என்பிடிஎஸ்ஏ உத்தரவு இருவரின் காதலுக்கு பில்கேஸ் வீட்டில் கடும் https://ift.tt/eA8V8J

ஆந்திராவிலேயே இந்த நிலையா? பெட்ரோல், தக்காளி இரண்டும் ஒரே விலைதான்.. கலங்கும் மக்கள்!

ஆந்திராவிலேயே இந்த நிலையா? பெட்ரோல், தக்காளி இரண்டும் ஒரே விலைதான்.. கலங்கும் மக்கள்! அமராவதி: நாட்டிலேயே அதிகம் தக்காளி விவசாயம் செய்யப்படும் ஆந்திராவிலேயே ஒரு கிலோ காய்கறி 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மாதத் தொடக்கத்தில் 40 ரூபாய் இருந்த தக்காளி விலை 100 ரூபாய்க்கு விற்கப்படுவதால் பெண்கள் கவலைத் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலேயே தக்காளி அதிகம் விவசாயம் செய்யப்படுவது ஆந்திர மாநிலத்தில்தான். சுமார் 58,000 ஹெக்டர் பரப்பளவில் தக்காளி மட்டுமே விவசாயம் செய்யப்பட்டு https://ift.tt/eA8V8J

ரகசிய திருமணம் செய்து ஏமாற்றிய காதலன்.. கொட்டும் மழையில் தர்ணா செய்த பெண்.. பரபர சம்பவம்

ரகசிய திருமணம் செய்து ஏமாற்றிய காதலன்.. கொட்டும் மழையில் தர்ணா செய்த பெண்.. பரபர சம்பவம் திருச்செந்தூர்: திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றிய காதலன் வீட்டின் முன்பு பட்டதாரி பெண் கொட்டும் மழையில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் திருச்செந்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விவசாய போராட்டம் பற்றி தவறான செய்தி.. Zee Newsன் 3 வீடியோக்களை டெலிட் செய்ய என்பிடிஎஸ்ஏ உத்தரவு திருச்செந்தூர் அருகே உள்ள நயினார்பத்து பகுதியை சேர்ந்த விஜயா(26) https://ift.tt/eA8V8J

'ஜெய்பீம்' மீது பா.ம.க. காட்டிய அக்கறை, இடஒதுக்கீட்டில் இல்லையா? - விமர்சனமும் பதிலும்

'ஜெய்பீம்' மீது பா.ம.க. காட்டிய அக்கறை, இடஒதுக்கீட்டில் இல்லையா? - விமர்சனமும் பதிலும் ஜெய்பீம்' பட விவகாரத்தில் கடும் எதிர்ப்பு காட்டிய பாட்டாளி மக்கள் கட்சி, கள்ளக்குறிச்சியில் இருளர் பெண்கள் பாதிக்கப்பட்டது தொடர்பாக டி.ஜி.பிக்கு கடிதம் எழுதியுள்ளது விவாதப் பொருளாக மாறியுள்ளது. நடிகர் சூர்யாவுக்குக் காட்டிய எதிர்ப்பை இடஒதுக்கீடு விவகாரத்தில் பா.ம.க காட்டியிருந்தால் ஏதேனும் மாற்றம் நடந்திருக்கும்' என வன்னிய அமைப்புகள் குற்றம் சுமத்துகின்றன. என்ன நடக்கிறது? நடிகர் சூர்யா நடிப்பில் https://ift.tt/eA8V8J

கடைசி பந்தில் சிக்சர் - தோனியை ரசிக்க வைத்து ஒரேநாளில் ஹீரோவான ஷாருக்கான்!

கடைசி பந்தில் சிக்சர் - தோனியை ரசிக்க வைத்து ஒரேநாளில் ஹீரோவான ஷாருக்கான்! தோனி ஃபினிசஸ் ஆஃப் இன் ஹிஸ் ஸ்டைல் எனும் சாஸ்திரியின் மந்திரச் சொல்லை கிரிக்கெட் ரசிகர்களால் எளிதில் மறந்துவிட முடியாது.. 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு உலகக்கோப்பையை வென்று கொடுத்த தோனி உள்பட கிரிக்கெட்டை சுவாசித்த அனைவருமே தமிழ்நாட்டின் அதிரடி வீரர் ஷாருக்கானை கண் சிமிட்டாமல் உற்று நோக்கிக் கொண்டிருந்தனர். காண்போரை பரபரப்பாக்கும் https://ift.tt/eA8V8J

ராம்குமார் மரண வழக்கு: மனித உரிமை ஆணையம் முன் பரபரப்பு குறுக்கு விசாரணை

ராம்குமார் மரண வழக்கு: மனித உரிமை ஆணையம் முன் பரபரப்பு குறுக்கு விசாரணை ராம்குமார் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டபோது உயிரிழந்திருந்தார் என்கிற அரசு மருத்துவர் கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக சிறைத்துறை மருத்துவரும் சாட்சியம் அளித்துள்ளார். சென்னை: சுவாதி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்ட வழக்கில் அவர் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டபோது உடலில் விரைப்புத்தன்மை இருந்தது என்பதால் அவர் முன்னரே இறந்திருக்க கூடும் என அரசு மருத்துவர் முன்னர் https://ift.tt/eA8V8J

காதலிக்கு திருமணமான கோபம்: போட்டோக்களை முகநூலில் வெளியிட்ட இளைஞர்: உயர் நீதிமன்றம் அபராதம்

காதலிக்கு திருமணமான கோபம்: போட்டோக்களை முகநூலில் வெளியிட்ட இளைஞர்: உயர் நீதிமன்றம் அபராதம் மைனர் பெண்ணை மணமுடித்து, அதனால் போக்சோ சட்டத்தில் கைதான இளைஞர் அந்தப்பெண் மேஜரானவுடன் வேறு ஒருவருக்கு மணமுடிக்கப்பட்ட நிலையில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்து வழக்கு தொடர்ந்த நிலையில் அப்பெண்ணுடன் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை முகநூலில் வெளியிட்டதாக புகாரின் பேரில் இளைஞருக்கு சென்னை உயர் நீதிமன்றம் 75 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது. சிறுமியுடன் காதல்- திருமணம்பெரம்பலூர் https://ift.tt/eA8V8J

பீகார், ஜார்க்கண்ட் போல ஆந்திரா சட்டசபையிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி தீர்மானம்

பீகார், ஜார்க்கண்ட் போல ஆந்திரா சட்டசபையிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி தீர்மானம் அமராவதி: பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களைப் போல ஆந்திரா சட்டசபையிலும் மத்திய அரசு பிற்படுத்தப்பட வகுப்பினர் குறித்து ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இடஒதுக்கீட்டு தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் வருகின்றன போது அனைத்து தரப்பும் ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்துகின்றன. இது தொடர்பான வழக்குகளிலும் கூட https://ift.tt/eA8V8J

'இங்க இருந்த படிக்கட்டு எங்கடா'.. அரசு பேருந்தில் உடைந்து விழுந்த படிக்கட்டு.. பயணிகள் திகில் பயணம்!

'இங்க இருந்த படிக்கட்டு எங்கடா'.. அரசு பேருந்தில் உடைந்து விழுந்த படிக்கட்டு.. பயணிகள் திகில் பயணம்! மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் அரசு பேருந்தின் படிக்கட்டு உடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பயணம் செய்த கல்லூரி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள். இந்த சம்பவம் பற்றிய விவரம் பின்வருமாறு:- விவசாய போராட்டம் பற்றி தவறான செய்தி.. Zee Newsன் 3 வீடியோக்களை டெலிட் செய்ய என்பிடிஎஸ்ஏ உத்தரவு மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இன்று காலை பொறையார் https://ift.tt/eA8V8J

சேலத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து 5 பேர் உயிரிழப்பு; 4 வீடுகள் தரைமட்டம்

சேலத்தில் சமையல் சிலிண்டர் வெடித்து 5 பேர் உயிரிழப்பு; 4 வீடுகள் தரைமட்டம் சேலத்தில் வீட்டு கேஸ் சிலிண்டர் வெடித்ததில் நான்கு வீடுகள் தரைமட்டமாகின. அங்கு இடிபாடுகளில் சிக்கிய தீயணைப்பு அலுவலர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். சேலம் கருங்கல்பட்டி பாண்டுரங்கன் கோவில் தெரு  பகுதியில் ஏராளமான தனியார் குடியிருப்புகள் உள்ளன. அங்கு வெங்கட்ராஜன் என்பவரின் கட்டடத்தில் கணேசன், பத்மநாபன், https://ift.tt/eA8V8J

பேருந்து நிலையத்திலேயே மோதல்.. மாறி மாறி தாக்கிக்கொண்ட பள்ளி மாணவர்கள்.. மதுரையில் அதிர்ச்சி

பேருந்து நிலையத்திலேயே மோதல்.. மாறி மாறி தாக்கிக்கொண்ட பள்ளி மாணவர்கள்.. மதுரையில் அதிர்ச்சி பேரையூர் : மதுரை மாவட்டம் பேரையூர் பேருந்து நிலையத்தில் அரசுப் பள்ளி மாணவர்கள் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர்.பள்ளி மாணவர்கள் அடித்துக்கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆனதை அடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கொரோனா அச்சம் காரணமாக கடந்த ஒரு ஆண்டாக பள்ளிகள் மூடப்பட்ட நிலையில் சில மாதங்களுக்கு முன்னர்தான் பள்ளிகள் திறக்கப்பட்டு சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெற்று https://ift.tt/eA8V8J

பாலியல் துன்புறுத்தலில் சிக்கும் மனநலன் பாதிப்புடையோரிடம் வாக்குமூலம்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு

பாலியல் துன்புறுத்தலில் சிக்கும் மனநலன் பாதிப்புடையோரிடம் வாக்குமூலம்: உயர் நீதிமன்றம் புதிய உத்தரவு மனநலன் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகும்போது, அவர்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய சிறப்பு மொழிபெயர்ப்பாளரை நியமிக்க வேண்டியது அவசியம் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திரிபுரா உள்ளாட்சித் தேர்தலை ஒத்திவைக்க மறுப்பு- அமைதியை நிலைநாட்ட மாநில அரசு உச்சநீதிமன்றம் அறிவுரை https://ift.tt/eA8V8J

ஷாக் சம்பவம்! பள்ளி பேருந்தை தவறவிட்டதால்.. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுவன்

ஷாக் சம்பவம்! பள்ளி பேருந்தை தவறவிட்டதால்.. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சிறுவன் இந்தூர்: மத்தியப் பிரதேசத்தின் பெதுல் மாவட்டத்தில் பள்ளி பேருந்தைத் தவறிவிட்டதால் மனமுடைந்த 9 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டத்தை அடுத்துள்ள ஆம்தோ கிராமத்தை சேர்ந்த சிறுவன், கிராமத்தின் அருகே உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறான். இந்த மாணவர் தினமும் பள்ளி https://ift.tt/eA8V8J

\"தடுப்பூசி செலுத்துவோம் இல்லையெனில் இறந்து போவோம்\" ஜெர்மனி சுகாதார அமைச்சர் எச்சரிக்கை

\"தடுப்பூசி செலுத்துவோம் இல்லையெனில் இறந்து போவோம்\" ஜெர்மனி சுகாதார அமைச்சர் எச்சரிக்கை கொரோனா வைரஸ்: "தடுப்பூசி செலுத்திக் கொள்வோம் இல்லையெனில் இறந்து போவோம்" ஜெர்மனி சுகாதார அமைச்சர் கடும் எச்சரிக்கை கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து ஜெர்மனியின் சுகாதார அமைச்சர் கடுமையாக எச்சரித்துள்ளார். "இந்த குளிர்காலத்துக்குள் ஜெர்மனியில் உள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வார்கள், நோயிலிருந்து மீட்கப்படுவார்கள் அல்லது இறந்து போவார்கள்" என திங்கட்கிழமையன்று https://ift.tt/eA8V8J

ஷாக்!பல்கோரியாவில் தீப்பிடித்து எரிந்த பேருந்து..தூங்கிக்கொண்டிருந்த 12 குழந்தைகள் உட்பட 45 பேர் பலி

ஷாக்!பல்கோரியாவில் தீப்பிடித்து எரிந்த பேருந்து..தூங்கிக்கொண்டிருந்த 12 குழந்தைகள் உட்பட 45 பேர் பலி சோபியா: மேற்கு பல்கேரியாவில் இன்று காலை சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து திடீரென தீப்பிடித்து விபத்துக்குள்ளானதில் 12 குழந்தைகள் உட்பட 45 பேர் கொல்லப்பட்டனர். வடக்கு மாசிடோனியா நாட்டின் பேருந்து ஒன்று துருக்கியில் இருந்து பல்கேரியா வழியாகத் தாயகம் திரும்பிக் கொண்டிருந்தது. இந்த பேருந்தில் வடக்கு மாசிடோனியா நாட்டை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. https://ift.tt/eA8V8J

ஐரோப்பாவில் மீண்டும் ஊரடங்கு.. எதிர்ப்பு தெரிவித்து வன்முறை.. வாகனங்களுக்கு தீ வைப்பு

ஐரோப்பாவில் மீண்டும் ஊரடங்கு.. எதிர்ப்பு தெரிவித்து வன்முறை.. வாகனங்களுக்கு தீ வைப்பு நெதர்லாந்து : ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஊரடங்கு பிறப்பித்ததை எதிர்த்து சில நாடுகளில் வன்முறை வெடித்துள்ளது. . கொரோனா அச்சம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவில் 20 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்திலும் கடந்த சனிக்கிழமை முதல் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. பிப்ரவரி 1 முதல் அனைவருக்கும் தடுப்பூசி கட்டயாம் https://ift.tt/eA8V8J

ஐரோப்பாவில் மீண்டும் ஊரடங்கு.. எதிர்ப்பு தெரிவித்து வன்முறை.. வாகனங்களுக்கு தீ வைப்பு

ஐரோப்பாவில் மீண்டும் ஊரடங்கு.. எதிர்ப்பு தெரிவித்து வன்முறை.. வாகனங்களுக்கு தீ வைப்பு நெதர்லாந்து : ஐரோப்பிய நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால், ஊரடங்கு பிறப்பித்ததை எதிர்த்து சில நாடுகளில் வன்முறை வெடித்துள்ளது. . கொரோனா அச்சம் காரணமாக ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஆஸ்திரியாவில் 20 நாட்கள் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நெதர்லாந்திலும் கடந்த சனிக்கிழமை முதல் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. பிப்ரவரி 1 முதல் அனைவருக்கும் தடுப்பூசி கட்டயாம் https://ift.tt/eA8V8J

ரெடி.. ஸ்டார்ட்.. வேலையை காட்டிய தாலிபான்கள்.. நடிக்காதீங்க.. புது உத்தரவால் கலங்கும் ஆப்கன் பெண்கள்

ரெடி.. ஸ்டார்ட்.. வேலையை காட்டிய தாலிபான்கள்.. நடிக்காதீங்க.. புது உத்தரவால் கலங்கும் ஆப்கன் பெண்கள் காபூல்: எதிர்பார்த்தபடியே பெண்கள் மீதான அடுத்தடுத்த கட்டுப்பாடுகளை தாலிபன்கள் கொண்டுவந்துவிட்டனர்.. அந்த வகையில் இப்போது முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.. இது ஆப்கன் மக்களை கலங்கடித்து வருகிறது. மீண்டும் ஆட்சியை பிடித்துள்ள தாலிபான்கள், ஆப்கன் பெண்களுக்கு அவரது உரிமைகளை அளிப்போம் என்று முதல் வாக்குறுதியாகவே தந்திருந்தனர். ஆனால், அதற்கான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை.. காரணம், அமைச்சரவையில் https://ift.tt/eA8V8J

Monday, November 22, 2021

சத்தீஸ்கரில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி.. ஆனா அரசுக்கு 1000 கோடி இழப்பு

சத்தீஸ்கரில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு.. வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி.. ஆனா அரசுக்கு 1000 கோடி இழப்பு ராய்ப்பூர் : பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் எனப்படும் மதிப்புக் கூட்டப்பட்ட வரியை சத்தீஸ்கர் மாநில அரசு குறைத்துள்ளது. பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது மட்டுமின்றி மாநில அரசுகளும் வாட் வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது. இதை அடுத்து காங்கிரஸ் ஆளும் மாநிலங்கள் உள்பட 25 மாநிலங்கள் https://ift.tt/eA8V8J

இஸ்ரேல் பிரதமர் மகனுக்கு கொரோனா தடுப்பூசி.. 3வது அலையில் இருந்து தப்பிக்குமா?

இஸ்ரேல் பிரதமர் மகனுக்கு கொரோனா தடுப்பூசி.. 3வது அலையில் இருந்து தப்பிக்குமா? இஸ்ரேல் : கொரோனா 3வது அலையை கட்டுப்படுத்து விதமாக இஸ்ரேல் நாட்டிலும் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டு மக்களுக்கு தடுப்பூசி குறித்த விழிப்புணர்வுக்காக இஸ்ரேல் பிரதமர் தனது இளைய மகனுக்கு தடுப்பூசி செலுத்தினார். கொரோனா 3வது அலை குழந்தைகளை குறிவைத்து தாக்கும் என்பதால் உலக நாடுகள் பல https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பூசி இலக்கை எட்டாத 4 மாநிலங்கள்: மத்திய அமைச்சர் ஆலோசனை

கொரோனா தடுப்பூசி இலக்கை எட்டாத 4 மாநிலங்கள்: மத்திய அமைச்சர் ஆலோசனை கோரோனா பேரிடரில் அவசியமான தடுப்பூசியை செலுத்தி 3 வது அலை அவராமல் தடுக்கும் முயற்சியில் மாநிலங்கள் முயற்சி எடுத்துவரும் சூழ்நிலையில் சில மாநிலங்கள் அலட்சியமாக இருந்துவருகின்றன. கொரோனா முதல் தவணை தடுப்பூசியை 70% குறைவாக செலுத்திய புதுச்சேரி, மணிப்பூர் உள்ளிட்ட மாநில அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஆலோசனை நடத்தினார். ஒபெக் நாடுகளுக்கு செக்.. கச்சா எண்ணெய் விலையை கட்டுப்படுத்த பைடன் அதிரடி.. இந்தியா நிலைப்பாடு என்ன? https://ift.tt/eA8V8J

சூர்யாவை விடாமல் துரத்தும் வன்னியர் சங்கம்! சிதம்பரம் நீதிமன்றத்தில் பதிவான வழக்கு!

சூர்யாவை விடாமல் துரத்தும் வன்னியர் சங்கம்! சிதம்பரம் நீதிமன்றத்தில் பதிவான வழக்கு! சிதம்பரம்: ஜெய்பீம் திரைப்படம் தொடர்பாக நடிகர் சூர்யா, அவரது மனைவி நடிகை ஜோதிகா, இயக்குநர் ஞானவேல் மற்றும் அமேசான் நிறுவனம் ஆகியவை மீது வன்னியர் சங்கத் தலைவர் பு.தா.அருள்மொழி வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர்கள் இழிவாக சித்தரிக்கப்பட்டுள்ளனர் என்பது வன்னியர் சங்கம் மற்றும் பாமகவினரின் குற்றச்சாட்டு. ஜெய்பீம் திரைப்படத்தில் வில்லனாக காட்டப்படுகிறவர் எஸ்.ஐ.குருமூர்த்தி. ஒபெக் நாடுகளுக்கு https://ift.tt/eA8V8J

வாக்குவாதம் செய்த அபார்ட்மெண்ட் ஓனர்களுக்கு அடி, உதை... துவைத்தெடுத்த செக்யூரிட்டிகள்.. பரபரப்பு!

வாக்குவாதம் செய்த அபார்ட்மெண்ட் ஓனர்களுக்கு அடி, உதை... துவைத்தெடுத்த செக்யூரிட்டிகள்.. பரபரப்பு! நொய்டா: உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவில் அபார்ட்மெண்ட்டில் வாக்குவாதம் செய்த குடியிருப்புவாசிகளை செக்ரியூட்டிகள் சரமாரியாக தாக்கும் சம்பவத்தின் வீடியோ வெளியாகி உள்ளது.நொய்டாவில் சமீபகாலமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் வசித்து வருபவர்களுக்கும் அந்த குடியிருப்பின் செக்ரியூட்டிகளுக்கும் மோதல் போக்கு அதிகரித்து வருகிறது. சூப்பர்!19 மாவட்டங்களில் 10க்கு கீழ் குறைந்த கொரோனா.. இந்த 3 மாவட்டங்களில் யாருக்கும் பாதிப்பு இல்லை தேவையில்லாமல் தங்களை https://ift.tt/eA8V8J

தென் பெண்ணை வெள்ளத்தால் கடலூர் மாவட்டத்தில் 2,300 வீடுகள், 5,610 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிப்பு

தென் பெண்ணை வெள்ளத்தால் கடலூர் மாவட்டத்தில் 2,300 வீடுகள், 5,610 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிப்பு தமிழகத்தில் பெய்துவரும் பருவ மழையால் கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரைகளில் உடைப்பு ஏற்பட்டு கரையோரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் கோழி பாக்கம், வெள்ளை பாக்கம், பெரிய கங்கனாங்குப்பம், உச்சிமேடு, நாணமேடு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. https://ift.tt/eA8V8J

இந்தியா vs நியூசிலாந்து: அபார வெற்றி பெற்ற நீலப் படை, நல்ல தொடக்கம் கண்ட ரோஹித் தலைமை

இந்தியா vs நியூசிலாந்து: அபார வெற்றி பெற்ற நீலப் படை, நல்ல தொடக்கம் கண்ட ரோஹித் தலைமை இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி கொல்கத்தாவில் நடைபெற்றது. அதில் இந்தியா 73 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணியின் தலைமைப் பயிற்றுநராக ராகுல் டிராவிடும், இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவும் களமிறங்கிய முதல் தொடரே ஒயிட் வாஷ் வெற்றி என்பதும் இந்திய தரப்பில் பெரும் https://ift.tt/eA8V8J

1.40 கோடி குழந்தைகளுக்கு பசி, ஊட்டச்சத்தில்லை: மரணத்தை நோக்கி 10 லட்சம் குழந்தைகள்: யூனிசெஃப் வேதனை

1.40 கோடி குழந்தைகளுக்கு பசி, ஊட்டச்சத்தில்லை: மரணத்தை நோக்கி 10 லட்சம் குழந்தைகள்: யூனிசெஃப் வேதனை ஆப்கானிஸ்தானில் அமெரிக்க நேட்டோ படைகள் வெளியேறி தாலிபான்கள் ஆட்சி அமைந்தப்பின் மக்களின் வாழ்வாதாரம் அதள பாதாளத்துக்கு சென்றுவிட்டது, உலக நாடுகள் கைவிரித்த நிலையில் அங்கு நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக 95% ஆப்கன் மக்கள் உணவு கிடைக்காமல் வாடும் நிலை, ஊட்டச்சத்துக் குறைவு, பட்டினி, வறுமையால் 1.40 கோடி குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். வறுமை பசிக்கொடுமையால் மரணத்தை https://ift.tt/eA8V8J

வேற லெவல் சம்பவம்.. காதல் மனைவிக்கு தாஜ் மஹாலையே.. வீடாகக் கட்டித் தந்த கணவர்.. வைரல் போட்டோ

வேற லெவல் சம்பவம்.. காதல் மனைவிக்கு தாஜ் மஹாலையே.. வீடாகக் கட்டித் தந்த கணவர்.. வைரல் போட்டோ இந்தூர்: மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அப்படியே தாஜ் மஹாலைப் போலவே இருக்கும் வீடு ஒன்றைக் கட்டி பரிசாக அளித்துள்ளார். அனைவரும் தங்கள் காதலி அல்லது மனைவிக்குப் பிடித்த பொருட்களைப் பரிசாக அளிப்பது சாதாரண ஒரு நிகழ்வுதான். அதில் காதல் சின்னமான தாஜ் மஹால் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும். ஆந்திராவுக்கு 3 தலைநகர் கிடையாது.. ஹைகோர்ட்டில் https://ift.tt/eA8V8J

டிஎன்ஏ ஆதாரங்களை காட்டி தப்பிக்க முடியாது: பாலியல் குற்றவாளி தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம்

டிஎன்ஏ ஆதாரங்களை காட்டி தப்பிக்க முடியாது: பாலியல் குற்றவாளி தண்டனையை உறுதி செய்த உச்ச நீதிமன்றம் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் மரபணு பரிசோதனையை மட்டுமே சாதகமான ஆதரமாக காட்டி தண்டனையிலிருந்து குற்றவாளிகள் தப்ப முடியாது என சிறுமி பாலியல் வழக்கில் கைதான நபர் 10 ஆண்டு சிறை எனும் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்துள்ளது. 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை https://ift.tt/eA8V8J

4 இருளர் பெண்களுக்கு போலீஸாரால் நடந்த பாலியல் வன்கொடுமை, ராமதாஸ் வேதனை

4 இருளர் பெண்களுக்கு போலீஸாரால் நடந்த பாலியல் வன்கொடுமை, ராமதாஸ் வேதனை கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகில் இருளர் பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த கர்ப்பிணி, சிறுமி உள்ளிட்ட 4 பெண்கள் காவல்துறையினரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்த வழக்கு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் விசாரணைக்கு எடுத்துகொள்ளப்படவில்லை. தமிழகத்தின் மனசாட்சியை உலுக்கிய இவ்வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை கூட இன்னும் தாக்கல் செய்யப்படாதது கவலையும், வேதனையும் அளிக்கிறது என பாமக நிறுவனர் https://ift.tt/eA8V8J

கல்வி நிறுவனங்களில் தடுப்பூசியைக் கட்டாயப்படுத்தக்கூடாது: தடை கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி

கல்வி நிறுவனங்களில் தடுப்பூசியைக் கட்டாயப்படுத்தக்கூடாது: தடை கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் தள்ளுபடி கல்வி நிறுவனங்களில் கொரோனா தடுப்பூசியை தமிழ்நாடு அரசு கட்டாயப்படுத்துவதாக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை இதில் எங்கே பொது நலன் இருக்கிறது? என்று பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற முனீஸ்வர்நாத் பண்டாரி அமர்வு கேள்வி எழுப்பி மனுவை தள்ளுபடி செய்துள்ளது. கல்வி நிறுவனங்களில் தடுப்பூசியை கட்டாயப்படுத்தும் சர்குலர் கல்வி வள மேம்பாடு அறக்கட்டளை https://ift.tt/eA8V8J

கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் ஒடிசா.. அசத்தும் முதல்வர் நவீன் பட்நாயக்!

கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் ஒடிசா.. அசத்தும் முதல்வர் நவீன் பட்நாயக்! புவனேஷ்வர்: ஒடிசாவில் நவீன் பட்நாயக் தலைமையிலான பிஜு ஜனதா தளம் அரசு மிகப்பெரிய புரட்சிகளை பல்வேறு துறைகளில் செய்து வருகிறது. கல்வித்துறையிலும் அம்மாநில அரசு பெரிய மாற்றங்களை கொண்டு வந்து கொண்டு இருக்கிறது. புதிய கல்விமுறை, அடிப்படை கல்வி மாற்றம் ஆகிய மாற்றங்களை மட்டும் ஒடிசா மேற்கொள்ளவில்லை. ஒவ்வொரு மான, மாணவியரிடம் இருக்கும் தனிப்பட்ட திறமைகளை வெளிக்கொண்டு https://ift.tt/eA8V8J

டிஜிபிக்கள் 56 வது மாநாடு: சட்ட அமலாக்க ஏஜென்சிகள் செயல்பாட்டை பேசாத பிரதமர்: ப.சிதம்பரம் ஆட்சேபம்

டிஜிபிக்கள் 56 வது மாநாடு: சட்ட அமலாக்க ஏஜென்சிகள் செயல்பாட்டை பேசாத பிரதமர்: ப.சிதம்பரம் ஆட்சேபம் ஆர்யான் கான் வழக்கில் நீதிமன்றம் அளித்த ஜாமீனும், ஆர்யான் கான் கடத்திலில் ஈடுபடவில்லை என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டி என்சிபியை கண்டித்ததையும் சுட்டிக்காட்டி, இதுபோன்ற வருந்தத்தக்க நிகழ்வுகளை லக்னோவில் நடந்த டிஜிபிக்கள் மாநாட்டில் நாட்டின் சட்டம் - ஒழுங்கை அமல்படுத்தும் ஏஜென்சி அமைப்புகளின் செயல்பாடுகள் குறித்து பிரதமர் மோடி ஏன் பேசவில்லை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் https://ift.tt/eA8V8J

தமிழகத்தில் பிறக்க வேண்டும் என்கிற கனவு, நீதிபதி பதவியேற்றதால் நிறைவேறியது

தமிழகத்தில் பிறக்க வேண்டும் என்கிற கனவு, நீதிபதி பதவியேற்றதால் நிறைவேறியது தமிழகத்தில் பிறந்திருக்க வேண்டும் என தாம் முன்பு கண்ட கனவு தற்போது சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டதன் மூலம் நனவாகியுள்ளதாக பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு தமிழக ஆர்.என் ரவி இன்று பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் ஸ்டாலின் https://ift.tt/eA8V8J

எஸ்ஐ பூமிநாதன் கொலை: இரு சிறார்கள் உள்பட மூன்று பேர் கைது - என்ன நடந்தது?

எஸ்ஐ பூமிநாதன் கொலை: இரு சிறார்கள் உள்பட மூன்று பேர் கைது - என்ன நடந்தது? திருச்சியில் ஆடு திருடர்கள் என கருதப்படும் சிலரால் காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டிக் கொல்லப்பட்டதாக கூறப்படும் சம்பவத்தில் தொடர்புடையதாக 10 வயது சிறார் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக காவல்துறை தரப்பு கூறியது: திருச்சி மாவட்டம் திருவரம்பூருக்கு உட்பட்ட நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் https://ift.tt/eA8V8J

Sunday, November 21, 2021

அதிர்ச்சியில் சன் பிக்சர்ஸ்! ஒதுங்கிய திமுக..! எச்சரிக்கும் வன்னியர் கூட்டமைப்பு! திக் திக் சூர்யா!

அதிர்ச்சியில் சன் பிக்சர்ஸ்! ஒதுங்கிய திமுக..! எச்சரிக்கும் வன்னியர் கூட்டமைப்பு! திக் திக் சூர்யா! ஜெய்பீம் பிரச்சனையை பாமக துவங்கிய போது சூர்யாவுக்கு கிடைத்த ஆதரவு தற்போது இல்லாமல் போன நிலையில் பாமக எதிர்ப்பை தீவிரப்படுத்தியிருப்பது சூர்யா தரப்பிற்கு நெருக்கடியை மேலும் அதிகமாக்கியுள்ளது. புரட்சிகர அரசு அமைக்க சதி- ஜெய்பீம்-க்கு எதிரான மாஜி போலீஸ் அதிகாரி கலியமூர்த்தி கருத்தால் சர்ச்சை https://ift.tt/eA8V8J

உலுக்கும் வைரஸ்.. ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,252 பேர் பலி.. கதறும் ரஷ்யா.. விறுவிறு நடவடிக்கை

உலுக்கும் வைரஸ்.. ஒரே நாளில் கொரோனாவுக்கு 1,252 பேர் பலி.. கதறும் ரஷ்யா.. விறுவிறு நடவடிக்கை மாஸ்கோ: ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா மரணங்கள் அதிகரித்து வருவதாக ரஷ்ய டாக்டர்கள் அதிர்ச்சி தகவலை தெரிவித்து வந்தநிலையில், இன்றைய தினம் கொரோனா பாதிப்புகளும் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் முதலிடத்தில் அமெரிக்காவும், 2வது இடத்தில் இந்தியாவும், 3வது இடத்தில் பிரேசிலும் உள்ளன. இதில் ரஷ்யா 5வது இடத்தில் உள்ளது.. https://ift.tt/eA8V8J

திரிபுராவில் திரிணாமுல் காங். இளைஞர் அணி தலைவர் சாயோனி கோஷ் கைது- பாஜகவினரை கொல்ல முயன்றதாக வழக்கு

திரிபுராவில் திரிணாமுல் காங். இளைஞர் அணி தலைவர் சாயோனி கோஷ் கைது- பாஜகவினரை கொல்ல முயன்றதாக வழக்கு அகர்தலா: பாரதிய ஜனதா கட்சியினரை (பா.ஜ.க.) கொலை செய்ய முயற்சித்த வழக்கில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணித் தலைவரான நடிகை சாயோனி கோஷ் திரிபுரா போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். திரிபுராவில் ஆளும் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் இடையேயான மோதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திரிபுராவில் நேற்று முதல்வர் பிப்லாப் தேவ் பங்கேற்ற பொதுகூட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் உயிரிழந்த.. https://ift.tt/eA8V8J

ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம்.. புதிய அமைச்சர்களாக 15 பேர் பதவியேற்பு.. சச்சின் பைலட்டுக்கு குஷி!

ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம்.. புதிய அமைச்சர்களாக 15 பேர் பதவியேற்பு.. சச்சின் பைலட்டுக்கு குஷி! ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் இருக்கிறார். ராஜஸ்தான் காங்கிரசை பொறுத்தவரை கடந்த ஆண்டு நடந்த மோதல் இந்த நாடே அறியும். ராகுல் காந்திக்கு பிடித்தவரும், துணை முதல்வராக இருந்தவருமான சச்சின் பைலட்டுக்கும் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் இடையே மோதல் மூண்டது. போராட்டத்தில் உயிரிழந்த.. 750 விவசாயிகள் குடும்பத்துக்கு தலா https://ift.tt/eA8V8J

தென் பெண்ணை வெள்ளத்தால் கடலூர் மாவட்டத்தில் 2,300 வீடுகள், 5,610 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிப்பு

தென் பெண்ணை வெள்ளத்தால் கடலூர் மாவட்டத்தில் 2,300 வீடுகள், 5,610 ஹெக்டேர் விளைநிலங்கள் பாதிப்பு தமிழகத்தில் பெய்துவரும் பருவ மழையால் கடலூர் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப் பெருக்கு அதிகரித்துள்ளது. வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரைகள் உடைப்பு ஏற்பட்டு கரையோரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல கிராமங்களில் வெள்ள நீர் புகுந்தது. இதனால் கோழி பக்கம், வெள்ளை பாக்கம், பெரிய கங்கனாங்குப்பம், உச்சிமேடு, நாணமேடு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. https://ift.tt/eA8V8J

சென்னை ஐ.ஐ.டி: தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பா? - பட்டமளிப்பு விழாவில் என்ன நடந்தது?

சென்னை ஐ.ஐ.டி: தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிப்பா? - பட்டமளிப்பு விழாவில் என்ன நடந்தது? சென்னை ஐ.ஐ.டி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடாமல் புறக்கணித்ததாகக் கூறி அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டன அறிக்கைகளை வெளியிட்டு வருகின்றனர். சென்னை ஐ.ஐ.டியின் 58 ஆவது பட்டமளிப்பு விழா சனிக்கிழமை அன்று இணையம் மூலம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து உள்பட பலர் பங்கேற்றனர். இதில் 1,900 மாணவர்களுக்கு https://ift.tt/eA8V8J

அவ்வளவு பிரஷரில் என்ன அடி.. செல்லத்தை தூக்கிட்டு வாங்க.. இவர்தாங்க இந்தியா தேடும் அந்த ஆல்ரவுண்டர்!

அவ்வளவு பிரஷரில் என்ன அடி.. செல்லத்தை தூக்கிட்டு வாங்க.. இவர்தாங்க இந்தியா தேடும் அந்த ஆல்ரவுண்டர்! கொல்கத்தா: நியூஸிலாந்துக்கு எதிரான 3வது டி 20 போட்டியில் இந்திய அணி தேடிக்கொண்டு இருக்கும் அந்த பவுலிங் ஆல் ரவுண்டரை கண்டுபிடித்துவிட்டது என்றுதான் கூற வேண்டும். நியூசிலாந்துக்கு எதிராக 3வது டி 20 போட்டியில் இந்திய அணி விறுவிறுப்பாக ஆடிக்கொண்டு இருக்கிறது. இரண்டு டி 20 போட்டிகளில் வென்றதன் மூலம் ஏற்கனவே இந்த தொடரில் இந்திய அணி https://ift.tt/eA8V8J

தமிழ்நாட்டில் பொது இடங்களுக்கு வருவதற்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருப்பது சரியா?

தமிழ்நாட்டில் பொது இடங்களுக்கு வருவதற்கு கொரோனா தடுப்பூசி கட்டாயமாக்கப்பட்டிருப்பது சரியா? பொது இடங்களுக்கு வருபவர்கள் கொரோனாவை மற்றவர்களுக்குப் பரப்புவதைத் தடுக்க, அவர்கள் தடுப்பூசி போட்டிருக்கிறார்களா என்பதை அந்தந்த இடத்தின் பொறுப்பாளர்கள் உறுதிப்படுத்த வேண்டுமென பொது சுகாதாரத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. தடுப்பூசி போட விரும்பாதவர்களின் நிலை என்ன? தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை நவம்பர் 18ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்தச் சுற்றறிக்கையில் https://ift.tt/eA8V8J

கொரோனா பரவலை தடுக்காவிட்டால் ஐரோப்பாவில் மார்ச் மாதத்துக்குள் 5 லட்சம் பேர் பலியாகலாம்WHO எச்சரிக்கை

கொரோனா பரவலை தடுக்காவிட்டால் ஐரோப்பாவில் மார்ச் மாதத்துக்குள் 5 லட்சம் பேர் பலியாகலாம்WHO எச்சரிக்கை கொரோனா பரவல் தொடர்பாக உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனில் வரும் மார்ச் மாதத்துக்குள் ஐந்து லட்சம் பேர் உயிரிழக்கலாம் என உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்திய இயக்குநர் ஹான்ஸ் க்ளூக் பிபிசியிடம் கூறினார். முகக்கவசம் அணிவது உடனடியாக வைரஸ் தொற்று எண்ணிக்கையைக் குறைக்க உதவும் என்று கூறினார் க்ளூக். ஐரோப்பிய பிராந்தியத்தில் உள்ள https://ift.tt/eA8V8J

டீம் ஹோட்டலுக்கு செல்லாமல்.. காரை எடுத்துக்கொண்டு நேராக கிளம்பிய டிராவிட் -எங்கே போனார்? செம சம்பவம்

டீம் ஹோட்டலுக்கு செல்லாமல்.. காரை எடுத்துக்கொண்டு நேராக கிளம்பிய டிராவிட் -எங்கே போனார்? செம சம்பவம் கொல்கத்தா: இந்திய அணியின் கோச் ராகுல் டிராவிட் நேற்று டீம் ஹோட்டலுக்கு செல்லாமல் வெளியே சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டி 20 தொடரை இந்திய அணி வென்றுள்ளது. 2021 உலகக் கோப்பை டி 20 தொடரில் இந்திய அணி மோசமாக தோல்வி அடைந்தது. போராட்டத்தில் உயிரிழந்த.. 750 விவசாயிகள் குடும்பத்துக்கு தலா https://ift.tt/eA8V8J

அதெப்படி பஞ்சாயத்து முடியும்? ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றத்தில் காங். எம்.எல்.ஏக்கள் கடும் அதிருப்தி

அதெப்படி பஞ்சாயத்து முடியும்? ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றத்தில் காங். எம்.எல்.ஏக்கள் கடும் அதிருப்தி ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டுள்ளதில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் பலரும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தி வருவதால் சலசலப்பு தொடருகிறது. ராஜஸ்தானில் துணை முதல்வராக இருந்த சச்சின் பைலட் தலைமையில் 18 எம்.எல்.ஏக்கள் கடந்த ஆண்டு முதல்வர் அசோக் கெலாட்டுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இதையடுத்து டெல்லியில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா https://ift.tt/eA8V8J

Saturday, November 20, 2021

ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம்... 12 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு.. பைலட் ஆதரவாளர்களுக்கு பதவி

ராஜஸ்தான் அமைச்சரவை மாற்றம்... 12 புதிய அமைச்சர்கள் இன்று பதவியேற்பு.. பைலட் ஆதரவாளர்களுக்கு பதவி ஜெய்பபூர் : ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் அமைச்சரவையில் 15 அமைச்சர்கள் ராஜினாமா செய்துவிட்ட நிலையில் புதியதாக 12 எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக இன்று பதவியேற்க உள்ளனர். பஞ்சாப் மாநிலத்திற்கு அடுத்தபடியாக காங்கிரஸ் ஆளும் மற்றொரு மாநிலமான ராஜஸ்தான் அமைச்சரவையில் பெரிய மாற்றம் செய்யப்படுகிறது. பைலட் ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் இடம் வழங்கவேண்டும் என கோரிக்கை வலுத்து வரும் நிலையில் https://ift.tt/eA8V8J

பிணவறை ஃப்ரீசர் பாக்ஸில் 7 மணிநேரம் இருந்த சடலம்.. உயிரோடு வந்த அதிசயம்.. உத்தப்பிரதேசத்தில் ஷாக்!

பிணவறை ஃப்ரீசர் பாக்ஸில் 7 மணிநேரம் இருந்த சடலம்.. உயிரோடு வந்த அதிசயம்.. உத்தப்பிரதேசத்தில் ஷாக்! மொரோதாபாத் : உத்தரபிரதேசத்தில் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்து 7 மணிநேரத்திற்கும் மேலாக பிணவறையின் ஃப்ரீசர் பாக்ஸில் வைக்கப்பட்ட நபர் திடீரென உயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆர்யன் கான் வழக்கு.. போதிய ஆதாரமில்லாமல் நீதிமன்றத்தில் திணறிய என்சிபி.. வெளியான ஐகோர்ட் தீர்ப்பு மொரோதாபாத் நகரில் உடற்கூறு செய்யவேண்டிய நேரத்தில் உயிரோடு வந்த 40 வயது மதிக்கத்தக்க https://ift.tt/eA8V8J

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டின் அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா.. ஏன் தெரியுமா?

ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட்டின் அமைச்சரவை கூண்டோடு ராஜினாமா.. ஏன் தெரியுமா? ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. முதல்வராக அசோக் கெலாட் இருக்கிறார். ராஜஸ்தான் காங்கிரசை பொறுத்தவரை கடந்த ஆண்டு நடந்த மோதல் இந்த நாடே அறியும். ராகுல் காந்தி குட் புக்கில் இடம் பிடித்தவரும், துணை முதல்வராக இருந்தவருமான சச்சின் பைலட் முதல்வர் பதவியை எதிர்பார்த்தபோது அவருக்கு கிடைக்கவில்லை. முதல்வர் அசோக் கெலாட்டுடன் ஏற்பட்ட https://ift.tt/eA8V8J

பள்ளிச் சிறுமியை சீரழித்த அழகு நிலைய கும்பல்: தாய், மகள் ஆண் நண்பர்கள் 2 பேர் கைது: 2 பேர் தலைமறைவு

பள்ளிச் சிறுமியை சீரழித்த அழகு நிலைய கும்பல்: தாய், மகள் ஆண் நண்பர்கள் 2 பேர் கைது: 2 பேர் தலைமறைவு காரைக்குடியில் தாயை இழந்த சிறுமி பாட்டியின் பராமரிப்பில் வளர அவரது பள்ளித்தோழி, தோழியின் தாய் உள்ளிட்ட 6 பேர் அவரது அறியாமையைப் பயன்படுத்து மதுபோதைக்கு ஆளாக்கி சீரழித்துள்ளனர். தந்தையின் புகாரின்பேரில் சிறுமியின் பள்ளித்தோழி, அவரது தாயார், தாயாரின் ஆண் நண்பர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இரண்டு பேர் தலைமறைவாகிவிட்டனர். அனைவர் மீதும் போக்சோ சட்டத்தின் https://ift.tt/eA8V8J

ஷாக்! 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய 55 வயது நபர்.. அடித்தே கொன்ற உறவினர்கள்.. வைரல் வீடியோ

ஷாக்! 12 வயது சிறுமியிடம் அத்துமீறிய 55 வயது நபர்.. அடித்தே கொன்ற உறவினர்கள்.. வைரல் வீடியோ தென்காசி: வீட்டில் தனியாக இருந்த 12 வயது சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்த 55 வயது நபரைப் பெண் உள்பட 2 பேர் அடித்தே கொன்ற காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. தென்காசி மாவட்டம் மேலகடையநல்லூர் வேத கோவில் தெருவைச் சேர்ந்தவர் கோபால். 55 வயதாகும் கோபால் அப்பகுதியில் பெயிண்டராக உள்ளார். இந்நிலையில், கடையநல்லூர் தாலுகா அலுவலகத்திற்கு எதிரே https://ift.tt/eA8V8J

'உலகம் சுற்றிய வாலிபன்'.. டீக்கடை நடத்தியே மனைவியுடன் பல நாடுகளுக்கு பயணித்த கேரள முதியவர் மரணம்!

'உலகம் சுற்றிய வாலிபன்'.. டீக்கடை நடத்தியே மனைவியுடன் பல நாடுகளுக்கு பயணித்த கேரள முதியவர் மரணம்! கொச்சி: கேரளா மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் கே.ஆர்.விஜயன்(71). இவரது மனைவி மோகனா. கே.ஆர்.விஜயன் கொச்சியில் டீக்கடை நடத்தி வந்தார். டீக்கடை நடத்தியே அதில் இருந்து கிடைக்கும் வருமானத்தை கொண்டு மனைவியுடன் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்து புகழ்பெற்ற கே.ஆர்.விஜயன் நேற்று மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். 'ஸ்ரீ பாலாஜி காபி ஹவுஸ்' என்ற டீக்கடையை நடத்தி வந்த கே.ஆர்.விஜயனுக்கு https://ift.tt/eA8V8J

வேளாண்சட்டம் வாபஸ்; இனி இதுபோன்ற ஆணவத்துடன் நடக்காதீர்கள் : மத்திய அரசு மீது சிவசேனா கடும் தாக்கு

வேளாண்சட்டம் வாபஸ்; இனி இதுபோன்ற ஆணவத்துடன் நடக்காதீர்கள் : மத்திய அரசு மீது சிவசேனா கடும் தாக்கு மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களையும் பிரதமர் மோடி திரும்ப பெறுவதாக அறிவித்தது, மகாராபாரதம், ராமாயணம் நமக்குக் கற்றுக்கொடுப்பது என்னவெனில், ஆணவம் ஒடுக்கப்படும், அழிக்கப்படும் என்பதுதான். ஆனால், போலி இந்துத்துவாவாதிகள், இதை மறந்துவிட்டார்கள். உண்மை, நீதியின் மீது தாக்குதல் நடத்தி, ராவணர் போல் நடக்கிறார்கள் என சிவசேனா கட்சி காட்டமாக தெரிவித்துள்ளது. சென்னை உள்ளிட்ட 13 மாவட்டங்களில் அடுத்த 2 மணிநேரத்திற்கு மிதமான மழை https://ift.tt/eA8V8J

வருத்தம் தெரிவிக்காத பிடிவாதக்காரர் சூர்யா: ஏன் ஆதரிக்கிறீர்கள்? பாரதிராஜாவுக்கு தயாரிப்பாளர் கேள்வி

வருத்தம் தெரிவிக்காத பிடிவாதக்காரர் சூர்யா: ஏன் ஆதரிக்கிறீர்கள்? பாரதிராஜாவுக்கு தயாரிப்பாளர் கேள்வி ஜெய்பீம் சர்ச்சை எழுந்த நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துகள் மோதல்கள் நடந்து வருகிறது. பாமகவினர் கோபம் அதனால் வழக்குகள், புகார்கள் என ஒருபக்கம், அன்புமணி ராமதாஸ் கடிதம் அதற்கு சூர்யாவின் பதில், சூர்யாவுக்கு ஆதரவாக அன்புமணிக்கு பாரதிராஜா கடிதம் எழுத அதற்கு அன்புமணி சூடாக பதிலளிக்க தற்போது இந்தப்பிரச்சினையில் தேவையில்லாமல் பாரதிராஜா சப்போர்ட் செய்வதாக https://ift.tt/eA8V8J

கோவையைப் போல கரூரிலும் ஒரு பிளஸ்டூ மாணவி மரணம்: பாலியல் தொல்லை என்று கூறும் கடிதம்

கோவையைப் போல கரூரிலும் ஒரு பிளஸ்டூ மாணவி மரணம்: பாலியல் தொல்லை என்று கூறும் கடிதம் கரூரில் கடிதம் எழுதிவைத்துவிட்டு பிளஸ் 2 மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் விவகாரம், பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "கடும் விரக்தி காரணமாகவே இப்படியொரு முடிவை மாணவி எடுத்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது" என்கின்றனர் காவல்துறையினர். கரூர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் பிளஸ் 2 பயின்று வந்த மாணவி ஒருவர், வெள்ளிக்கிழமை வழக்கம்போல https://ift.tt/eA8V8J

சொந்த மண்ணில் விவசாயிகளை அடிமையாக்க பிரதமர் முயலகூடாது: விவசாயிகளுடன் துணை நிற்பேன்: ராகுல் காட்டம்

சொந்த மண்ணில் விவசாயிகளை அடிமையாக்க பிரதமர் முயலகூடாது: விவசாயிகளுடன் துணை நிற்பேன்: ராகுல் காட்டம் சில கார்பரேட்டுகளின் விளையாட்டுக்காக சொந்த மண்ணிலேயே விவசாயிகளை அடிமையாக்க பிரதமர் முயற்சிக்க வேண்டாம். வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெறுவதாக அறிவித்தது விவசாயிகளுக்கு கிடைத்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி. எதிர்காலத்திலும் அனைத்து போராட்டங்களிலும் காங்கிரஸ் கட்சி விவசாயிகளின் தோளோடு தோள் நிற்கும் என ராகுல் காந்தி விவசாயிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். 'வந்தது போன் கால்..' https://ift.tt/eA8V8J

பலமுறை வார்னிங்! கடைசியில் மகளின் காதலனுக்கு சேலை கட்டி தந்தை அரங்கேற்றிய பகீர்!

பலமுறை வார்னிங்! கடைசியில் மகளின் காதலனுக்கு சேலை கட்டி தந்தை அரங்கேற்றிய பகீர்! மகளை காதலித்த இளைஞனுக்கு பல முறை வார்னிங் கொடுத்தும் கேட்காததால் ஆத்திரமுற்ற பெண்ணின் தந்தை இளைஞனைப் பிடித்து பெண் போல் சேலைக்கட்டி தாக்கி கொடூரமாக கொன்ற சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. இளைஞனின் தாய் அளித்த புகாரின்பேரில் தந்தை உள்ளிட்ட 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். https://ift.tt/eA8V8J

Friday, November 19, 2021

ஆஸ்திரியாவை அலறவிடும் கொரோனா.. ஊரடங்கு மட்டும் போதாது.. அதிபர் அலெக்சாண்டர் எடுத்த அதிரடி முடிவு

ஆஸ்திரியாவை அலறவிடும் கொரோனா.. ஊரடங்கு மட்டும் போதாது.. அதிபர் அலெக்சாண்டர் எடுத்த அதிரடி முடிவு வியன்னா: கொரோனா பாதிப்பு மீண்டும் உச்சம் தொட்டுள்ள நிலையில் ஆஸ்திரியாவில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசிகள் குறித்தும் அந்நாட்டு அதிபர் முக்கிய முடிவு ஒன்றை எடுத்துள்ளார். கொரோனா பாதிப்பு இன்னும் எந்தவொரு நாட்டிலும் முழுமையாக ஒழிக்கப்படவில்லை. சில நாடுகள் மட்டும் தீவி வேக்சின் பணிகள் மூலம் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தியுள்ளன. இருப்பினும் கொரோனா https://ift.tt/eA8V8J

கோலியாக இருந்தால் கோட்டை விட்டிருப்பார்! 'கைவிட்டு போன' மேட்சை கலக்கலாக ஜெயித்த கேப்டன் ரோகித் சர்மா

கோலியாக இருந்தால் கோட்டை விட்டிருப்பார்! 'கைவிட்டு போன' மேட்சை கலக்கலாக ஜெயித்த கேப்டன் ரோகித் சர்மா ராஞ்சி: என்னதான் தோனி சொந்த ஊர் ராஞ்சியில் சிஷ்யன் ரிஷப் பண்ட், அவரை போலவே சிக்சர் விளாசி நியூசிலாந்தை பினிஷ் செய்திருந்தாலும், 2 போட்டிகளில் வென்று கோப்பையை கைப்பற்றியிருந்தாலும் இந்திய அணியில் ஒரு தடுமாற்றம் இருப்பதை மறுக்க முடியாது. பல நேரங்களில் அது அப்பட்டமாக தெரிந்தது. ரோகித் சர்மாவிற்கு ஒரு ராசி இருக்கத்தான் செய்கிறது என்பதைப் போல https://ift.tt/eA8V8J

விவசாயிகள் சட்டம்: திரும்பப் பெறும் நடைமுறைகள் என்ன? விரிவான விளக்கம்

விவசாயிகள் சட்டம்: திரும்பப் பெறும் நடைமுறைகள் என்ன? விரிவான விளக்கம் இந்திய நாடாளுமன்றத்தில் ஒரு சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் அதற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்தவுடன் அது அமலுக்கு வரும். அதுவே அந்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமானால், அதற்கும் சில நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அவை என்ன? இந்தியாவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றியது. எதிர்கட்சிகளின் https://ift.tt/eA8V8J

விவசாயிகள் போராட்டம்: ராகுல், ஸ்டாலின் கருத்து: \"ஆணவத்தை வென்ற அறப்போராட்டம்\"

விவசாயிகள் போராட்டம்: ராகுல், ஸ்டாலின் கருத்து: \"ஆணவத்தை வென்ற அறப்போராட்டம்\" மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவாக பிரதமர் மோதி வெளியிட்டுள்ள அறிவிப்பை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்பட பல்வேறு தலைவர்களும் வரவேற்றுள்ளனர். இந்தியாவில் ஆளும் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியது. இந்த நிலையில், ஓராண்டு கழிந்த நிலையில், https://ift.tt/eA8V8J

வேளாண் சட்டங்கள்: மோதியின் அறிவிப்பால் போராட்டம் திரும்பப் பெறப்படுமா?

வேளாண் சட்டங்கள்: மோதியின் அறிவிப்பால் போராட்டம் திரும்பப் பெறப்படுமா? இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி இன்று காணொளி காட்சி வாயிலாக அறிவித்தபோதும், நாடாளுமன்றத்தில் அவற்றை முறைப்படி திரும்பப் பெறும் நடைமுறையை நிறைவேற்றும்வரை காத்திருப்போம் என்று டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர். பிரதமரின் காணொளி உரை சமூக ஊடகங்களில் ஒளிபரப்பான https://ift.tt/eA8V8J

ஆரணி தொகுதியை வாங்கித்தர பாஜக பிரமுகரிடம் ரூ.50 லட்சம் மோசடி: மத்திய அமைச்சரின் மாஜி உதவியாளர் கைது

ஆரணி தொகுதியை வாங்கித்தர பாஜக பிரமுகரிடம் ரூ.50 லட்சம் மோசடி: மத்திய அமைச்சரின் மாஜி உதவியாளர் கைது ஆரணி தொகுதியில், எம்எல்ஏ சீட் வாங்கி தருவதாக சொந்தக் கட்சிக்காரரிடமே ரூ,50 லட்சம் மோசடி செய்து, தலைமறைவான மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியின் முன்னாள் உதவியாளர் மற்றும் அவரின் தந்தை ஆகியோர், பாண்டிபசார் போலீசார் ஹைதராபாத்தில் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஆரணி பாஜக பிரமுகரிடம் பணமோசடி செய்த மத்திய அமைச்சரின் முன்னாள் உதவியாளர் திருவண்ணாமலை, ஆரணி, https://ift.tt/eA8V8J

ரூ.600 கோடிக்கு சொத்து சேர்த்த கே.பி.அன்பழகன்...ஆதாரம் உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

ரூ.600 கோடிக்கு சொத்து சேர்த்த கே.பி.அன்பழகன்...ஆதாரம் உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வருமானத்திற்கு அதிகமாக 600 கோடி ரூபாய்வரை சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அளிக்கப்பட்ட புகாரில் அடிப்படை முகாந்திரம் உள்ளது என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட மோளையானூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அவர் தாக்கல் https://ift.tt/eA8V8J

உள்ளங்கையை வைத்து பார்த்துவிட்டு.. முகத்தை சுளித்த ரோஹித் சர்மா.. அடுத்து நடந்த ட்விஸ்ட்- பின்னணி!

உள்ளங்கையை வைத்து பார்த்துவிட்டு.. முகத்தை சுளித்த ரோஹித் சர்மா.. அடுத்து நடந்த ட்விஸ்ட்- பின்னணி! ராஞ்சி: நியூசிலாந்துக்கு எதிராக இரண்டாவது டி 20 போட்டிக்கு முன்பாக கேப்டன் ரோஹித் சர்மா பிட்சை சோதனை செய்துவிட்டு கொடுத்த ரியாக்சன் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. நியூசிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையிலான டி 20 தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 போட்டியில் இந்தியா வென்று தொடரில் https://ift.tt/eA8V8J

முல்லை பெரியாறு அணை வழக்கு: அணை பலமாக இருக்கிறது விரிசல் இல்லை:தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில்

முல்லை பெரியாறு அணை வழக்கு: அணை பலமாக இருக்கிறது விரிசல் இல்லை:தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் பதில் கேரளாவை சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் முல்லைப்பெரியாறு அணை பாதுகாப்பு, நீர் கசிவு தரவுகள், அணை ஆயுள் தொடர்பாக கேள்விகளோடு தாக்கல் செய்த மனு மற்றும் மத்திய அரசின் அணை இயக்க முறை நிலை அறிக்கை தொடர்பாக எழுப்பிய சந்தேகங்களுக்கும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் https://ift.tt/eA8V8J

ஜெ. போல சபதம் போட்டு சட்டசபையை விட்டு வெளியேறிய சந்திரபாபு நாயுடு-பிரஸ் மீட்டில் கதறி அழுதார்!

ஜெ. போல சபதம் போட்டு சட்டசபையை விட்டு வெளியேறிய சந்திரபாபு நாயுடு-பிரஸ் மீட்டில் கதறி அழுதார்! அமராவதி: தற்போதைய ஆந்திரா சட்டசபைக்குள் நுழைய மாட்டேன்; அடுத்த தேர்தலில் வென்று இனி முதல்வராகத்தான் சட்டசபைக்குள் நுழைவேன் என அதிரடி சபதம் போட்டு சபையை விட்டு வெளியேறினார் தெலுங்குதேசம் கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு. மேலும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தம்மையும் தமது குடும்பத்தினரையும் மிக இழிவாக பேசுவதாகவும் செய்தியாளர்கள் சந்திப்பில் கண்ணீர் விட்டு கதறி https://ift.tt/eA8V8J

என் வார்த்தைகளை குறித்துக் கொள்ளுங்கள்: வேளாண் சட்டம், அன்றே கணித்த ராகுல்: வைரலாகும் காணொளி,

என் வார்த்தைகளை குறித்துக் கொள்ளுங்கள்: வேளாண் சட்டம், அன்றே கணித்த ராகுல்: வைரலாகும் காணொளி, பிரதமர் நரேந்திர மோடி 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதற்கு, வரவேற்பும், விமர்சனமும் வருகிறது. வேளாண் சட்டங்கள் வந்தபோது கடுமையாக எதிர்த்து போராடிய விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த ராகுல் காந்தி மதுரை ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டபோது சொன்ன வார்த்தை மார்க் மை வார்ட், மத்திய அரசு காட்டாயம் இந்த வேளாண் சட்டங்களை திரும்பப்பெறும் நாள் கட்டாயம் https://ift.tt/eA8V8J

இதய பாதிப்பால் உயிருக்கு போராடும் 5 மாத குழந்தை.. உங்களால் முடிந்த உதவிகளை உடனே செய்யுங்கள்

இதய பாதிப்பால் உயிருக்கு போராடும் 5 மாத குழந்தை.. உங்களால் முடிந்த உதவிகளை உடனே செய்யுங்கள் நாகர்கோவில்: இதய பாதிப்பால் கஷ்டப்பட்டு வரும் குழந்தைக்கு உங்களால் முடிந்த நிதி உதவிகளை உடனே செய்திடுங்கள். நாகர்கோவிலை சேர்ந்த தம்பதி ஸ்ரீதரன், சாந்தினி. இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நாளில் இருந்தே மொத்த வீடு சந்தோஷத்தில் இருந்தது. தினக்கூலி வேலை பார்க்கும் தந்தை ஸ்ரீதரன் குழந்தை பிறந்த மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டு https://ift.tt/eA8V8J

3 வேளாண் சட்டங்கள் ரத்து; முழுமையாக நீக்க மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்: சட்ட நிபுணர்கள் கருத்து

3 வேளாண் சட்டங்கள் ரத்து; முழுமையாக நீக்க மத்திய அரசு என்ன செய்ய வேண்டும்: சட்ட நிபுணர்கள் கருத்து பிரதமர் நரேந்திர மோடி 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதற்கு, வரவேற்பும், விமர்சனமும் வருகிறது. வேளாண் சட்டங்கள் வந்தபோது கடுமையாக எதிர்த்து போராடிய விவசாயிகள் போராட்டம் காரணமாக சட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார், ஆனால் சட்டத்தை நீக்கி சட்டம் இயற்றினால் மட்டுமே போராட்டம் வாபஸ் என விவசாய சங்கங்களில் முக்கிய அமைப்பு தெரிவித்துள்ளது. சட்டம் ரத்து என்று https://ift.tt/eA8V8J

மிடில் ஆர்டரில் நடுக்கம்.. நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியில் மாற்றம்?

மிடில் ஆர்டரில் நடுக்கம்.. நியூசிலாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் இந்திய அணியில் மாற்றம்? ராஞ்சி: இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது கிரிக்கெட் போட்டியின் போது இந்திய அணியில் மாற்றம் செய்யப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்படாத நிலையில் ரோஹித் சர்மா தலைமையில் புதிய அணி நியூசிலாந்துக்கு அணியின் இந்திய சுற்றுப்பயண தொடரில் அருமையான தொடக்கத்தை கொடுத்துள்ளது. 3 வேளாண் சட்டங்கள் https://ift.tt/eA8V8J

எம்.ஜி.ஆர். பாடலை சுட்டிக்காட்டி பிரதமருக்கு நன்றி சொன்ன ’அதிமுக பொதுச் செயலாளர்’ சசிகலா

எம்.ஜி.ஆர். பாடலை சுட்டிக்காட்டி பிரதமருக்கு நன்றி சொன்ன ’அதிமுக பொதுச் செயலாளர்’ சசிகலா மூன்று வேளாண் சட்டங்களை பிரதமர் மோடி திரும்ப பெற்றதற்கு சசிகலா அதிமுக பொதுச்செயலாளர் பெயரில் நன்றி தெரிவித்து அறிக்கை விட்டுள்ளார் அவரது அறிக்கையில் ஓராண்டு போராடிய விவசாயிகளின் நிலை அறிந்து பிரதமர் சட்டத்தை வாபஸ் பெற்றதை மனதார வரவேற்பதாகவும், விவசாயிகளின் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற்று, உயிரிலிருந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் https://ift.tt/eA8V8J

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக நரேந்திர மோதி அறிவிப்பு

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுவதாக நரேந்திர மோதி அறிவிப்பு இந்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களும் திரும்பப் பெறப்படுவதாக பிரதமர் நரேந்திர மோதி அறிவிப்பு. இந்த சட்டத்தைத் திரும்பப்பெறவேண்டும் என்று கோரிதான் டெல்லியில் விவசாயிகள் ஓராண்டுக்கும் மேலாக போராடிவருகின்றனர். https://twitter.com/ANI/status/1461543939735838722 இம்மாதம் தொடங்கப்பட உள்ள நாடாளுமன்றக் கூட்டத்தில், மூன்று வேளாண் சட்ட மசோதாக்களையும் ரத்து செய்ய நாங்கள் தீர்மானித்திருக்கிறோம். விவசாயிகள் வீடு https://ift.tt/eA8V8J

பிரதமரின் வேளாண் சட்டம் வாபஸ் அறிவிப்பு; யூடர்ன் போட்ட அதிமுக...பல்டி அடித்த ஓபிஎஸ்

பிரதமரின் வேளாண் சட்டம் வாபஸ் அறிவிப்பு; யூடர்ன் போட்ட அதிமுக...பல்டி அடித்த ஓபிஎஸ் பிரதமர் நரேந்திர மோடி 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதற்கு, வரவேற்பும், விமர்சனமும் வருகிறது. வேளாண் சட்டங்கள் வந்தபோது தமிழகத்தை அப்போது ஆண்ட அதிமுகவினர் பலமாக ஆதரித்தனர். இந்நிலையில் பிரதமரின் அறிவிப்புக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் வேளாண் சட்டத்தை வாபஸ் பெற்றது பிரதரின் பெருந்தன்மை என வாழ்த்தி வரவேற்றுள்ளார். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 3 வேளாண்சட்டங்களை https://ift.tt/eA8V8J

3 வேளாண் சட்டங்கள் வாபஸ் : தடுமாறிய அதிமுக-கூட்டணி: பின் வாங்காத திமுக-தோழமை கட்சிகள்: ஒரு அலசல்

3 வேளாண் சட்டங்கள் வாபஸ் : தடுமாறிய அதிமுக-கூட்டணி: பின் வாங்காத திமுக-தோழமை கட்சிகள்: ஒரு அலசல் பிரதமர் நரேந்திர மோடி 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றதற்கு, வரவேற்பும், விமர்சனமும் வருகிறது. வேளாண் சட்டங்கள் வந்தபோது தமிழகத்தை அப்போது ஆண்ட அதிமுகவினர் பலமாக ஆதரித்தனர். கூட்டணிக்கட்சிகளும் ஆதரித்தன. மறுபுறம் திமுக, அதன் தோழமைக்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. தற்போது பிரதமர் வாபஸ் பெற்றதில் அதிமுக சங்கடத்தில் நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. விவசாயிகள் எதிர்த்த https://ift.tt/eA8V8J

Thursday, November 18, 2021

3 வேளாண் சட்டங்கள் வாபஸ் நடைமுறை சிக்கல் என்ன? திரும்ப வருமா?

3 வேளாண் சட்டங்கள் வாபஸ் நடைமுறை சிக்கல் என்ன? திரும்ப வருமா? இந்தியாவில் மிகப்பெரிய போராட்டம் நடக்க காரணமாக இருந்த 3 வேளாண்சட்டங்களை அரசு திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளதை அரசு மனம் திருந்தி வாபஸ் பெற்றதாக ஒப்புக்கொள்ள முடியாது என விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். இதே கருத்தை அரசியல் கட்சி தலைவர்களும் வைத்துள்ளனர். இதற்கு முக்கிய காரணம் இச்சட்டத்தை வாபஸ் பெறுவதில் என்ன நடைமுறை வேண்டும் என்பதும் முறைப்படி நாடாளுமன்றத்தில் வாபஸ் https://ift.tt/eA8V8J

கனமழை எதிரொலி! திருப்பதி சாமி தரிசனத்திற்கு சென்ற தமிழக பக்தர்கள்.. மழையில் சிக்கிக்கொண்டு தவிப்பு

கனமழை எதிரொலி! திருப்பதி சாமி தரிசனத்திற்கு சென்ற தமிழக பக்தர்கள்.. மழையில் சிக்கிக்கொண்டு தவிப்பு அமராவதி: திருப்பதி நகர் முழுவதும் கனமழை பெய்து வரும் நிலையில், அங்கு சாமி தரிசனம் செய்து சென்ற தமிழக பக்தர்கள் மழையில் மாட்டிக் கொண்டு கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா பகுதிகளிலும் கனமழை பெய்யும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரித்திருந்தது. https://ift.tt/eA8V8J

கள்ளக்குறிச்சி: ஜெய்பீம் பாணி போலீஸ் சித்ரவதை- சிறையிலடைக்கப்பட்ட சக்திவேலுக்கு திடீர் நெஞ்சுவலி!

கள்ளக்குறிச்சி: ஜெய்பீம் பாணி போலீஸ் சித்ரவதை- சிறையிலடைக்கப்பட்ட சக்திவேலுக்கு திடீர் நெஞ்சுவலி! கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் போலீசார் கஸ்டடியில் ஜெய்பீம் திரைப்பட பாணியிலான 3 நாள் சித்தரவதைக்குப் பின்னர் மிக தாமதமாக நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குறவர் சமூகத்தைச் சேர்ந்த சக்திவேல் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. Exclusive: கள்ளகுறிச்சி போலீஸின் குலைநடுங்க வைக்கும் கஸ்டடி சித்ரவதைகள்.. கதறும் https://ift.tt/eA8V8J

தோலும் தோலும் உரசாவிட்டால் பாலியல் குற்றமில்லை என்ற தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்

தோலும் தோலும் உரசாவிட்டால் பாலியல் குற்றமில்லை என்ற தீர்ப்பை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர், பாதிக்கப்பட்ட சிறுமியுடன் "தோலுடன் தோல் தொடர்பு கொள்ளவில்லை" என்பதால் அவரை வழக்கில் இருந்து விடுவிப்பதாகக் கூறி முன்பு தீர்ப்பளித்திருந்தது மும்பை உயர் நீதிமன்றம். சர்ச்சைக்குரிய இந்த தீர்ப்பை இந்திய உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் மும்பை உயர் நீதிமன்ற பெண் https://ift.tt/eA8V8J

திருப்பதியிலும் விடாமல் விளாசும் மழை.. திருப்பதி-திருமலை சாலை போக்குவரத்து முடக்கம்.. பக்தர்கள் ஷாக்

திருப்பதியிலும் விடாமல் விளாசும் மழை.. திருப்பதி-திருமலை சாலை போக்குவரத்து முடக்கம்.. பக்தர்கள் ஷாக் அமராவதி: காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகக் கொட்டித்தீர்க்கும் கனமழையால் திருப்பதி நகரம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காகத் திருப்பதி கோயிலுக்குச் செல்லும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளன. வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாகத் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் https://ift.tt/eA8V8J

கள்ளக்குறிச்சியில் கைதான குறவர்களில் ஒருவருக்கு நெஞ்சுவலி என மருத்துவமனையில் அனுமதி

கள்ளக்குறிச்சியில் கைதான குறவர்களில் ஒருவருக்கு நெஞ்சுவலி என மருத்துவமனையில் அனுமதி தமிழகத்தின் கள்ளக்குறிச்சியில் திருட்டு குற்றச்சாட்டின் கீழ் குறவர் இனத்தைச் சேர்ந்த மூன்று பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் திருட்டு குற்றச்சாட்டில் குறவர் இனத்தைச் சேர்ந்த மூன்று பேர் நேற்று கைதுசெய்யப்பட்டு நீதிமன்றக் https://ift.tt/eA8V8J

வருண்குமார் ஐபிஎஸ் மீதான வரதட்சணை வழக்கு: உச்ச நீதிமன்றமே முடிவு செய்யலாம்: தமிழக அரசு பதில்

வருண்குமார் ஐபிஎஸ் மீதான வரதட்சணை வழக்கு: உச்ச நீதிமன்றமே முடிவு செய்யலாம்: தமிழக அரசு பதில் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமாருக்கு எதிரான வரதட்சணை மேல்முறையீட்டு வழக்கில் , உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில் ஐபிஎஸ் அதிகாரி வருண்குமார் சட்டவிரோதமாக கணிணியில் இருந்த ஆதாரங்களை அழித்துள்ளார், ஏற்கனவே தாக்கல் செய்துள்ள ஆதாரங்களின் அடிப்படையில் உச்சநீதிமன்றமே உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசு பதில் மனுவில் தெரிவித்துள்ளது. சிவில் பணிக்காக https://ift.tt/eA8V8J

’ஜெய் பீம்’ என்ற முழக்கத்தை முதலில் வழங்கியது யார், அது எப்படி ஆரம்பித்தது?

’ஜெய் பீம்’ என்ற முழக்கத்தை முதலில் வழங்கியது யார், அது எப்படி ஆரம்பித்தது? கடந்த சில நாட்களாக 'ஜெய் பீம்' சினிமா பற்றி நிறையவே பேசப்படுகிறது. சூர்யாவின் இந்தப் படம் ஒரு விளிம்புநிலை சாதியை சேர்ந்த பெண்ணின் நீதிக்கான போராட்டத்தை சித்தரிக்கிறது. மகாராஷ்டிராவில் அம்பேத்கர் இயக்கத்தின் லட்சக்கணக்கான தொண்டர்களும், அம்பேத்கருடன் உணர்வுபூர்வமான பந்தம் கொண்டவர்களும் ஒருவரை ஒருவர் சந்திக்கும் போது 'ஜெய் பீம்' என்று கூறுகிறார்கள். மகாராஷ்டிராவின் மூலை https://ift.tt/eA8V8J

வட தமிழ்நாட்டில் கன மழைக்கான ரெட் அலர்ட் - 10 முக்கியத் தகவல்கள்

வட தமிழ்நாட்டில் கன மழைக்கான ரெட் அலர்ட் - 10 முக்கியத் தகவல்கள் வட தமிழ்நாட்டை ஒட்டியுள்ள கடற்பகுதியில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் கடலூர், புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு அதி கன மழைக்கான 'ரெட் அலர்ட்' விடுக்கப்பட்டுள்ளது. 1. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மாறி வட தமிழ்நாடு மற்றும் https://ift.tt/eA8V8J

‘பேசாம தீக்குளிச்சிடு’...முன்னாள் அமைச்சர் சொன்ன யோசனை...விசாரிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம்

‘பேசாம தீக்குளிச்சிடு’...முன்னாள் அமைச்சர் சொன்ன யோசனை...விசாரிக்க உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் கட்சியில் உள்ள கோஷ்டி மோதலில் தீக்குளித்து தற்கொலைக்கு முயற்சி செய் என தூண்டியதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய அதிமுக நிர்வாகி ஒருவர் தாக்கல் செய்த மனுவுக்கு விளக்கமளிக்க சென்னை காவல் ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோஷ்டி பூசல் கட்சிக்குள் கோஷ்டி பூசல் உருவாவது சகஜம். இதில் ஒருவர் மீது கட்சித்தலைமைக்கு கோபம் https://ift.tt/eA8V8J

அமேசான் மூலம் 1000 கிலோ கஞ்சா கடத்தல்? விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தால்.ம.பி.அமைச்சர் கடும் வார்னிங்

அமேசான் மூலம் 1000 கிலோ கஞ்சா கடத்தல்? விசாரணைக்கு ஒத்துழைக்க மறுத்தால்.ம.பி.அமைச்சர் கடும் வார்னிங் போபால்: அமேசான் இணையதளம் மூலம் கஞ்சா கடத்தல் நடைபெறுவது தொடர்பான விசாரணைக்கு அந்த நிறுவனம் ஒத்துழைக்க மறுத்தால் கடும் விளைவுகள் ஏற்படும் என்று மத்திய பிரதேச அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். திமுகவுக்கு தாவிய 3 அதிமுக ஒன்றியச் சேர்மன்கள்; கோட்டைவிட்ட தங்கமணி; பின்னணி என்ன? விசாகப்பட்டினத்தில் இருந்து அமேசான் ஆன்லைன் மூலம் https://ift.tt/eA8V8J

‘அகிலேஷ் அலி ஜின்னா’...அகிலேஷ் யாதவுக்கு பாஜக வைத்த புதிய பெயர்... உ.பி. துணைமுதல்வர் காட்டம்

‘அகிலேஷ் அலி ஜின்னா’...அகிலேஷ் யாதவுக்கு பாஜக வைத்த புதிய பெயர்... உ.பி. துணைமுதல்வர் காட்டம் அகிலேஷ் யாதவ் சிறுபான்மையினரை திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுகிறார். அவரது அரசியல் உ.பியில் எடுபடாது, தாமரை மக்களிடம் ஊடுருவியுள்ளது, சமாஜ்வாதிக் கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் தனது பெயரை அகிலேஷ் அலி ஜின்னா என்றும் கட்சிப்பெயரையும் மாற்றிக்கொள்ளட்டும் என்று உத்தரப்பிரதேச துணை முதல்வர் காட்டமாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 11,919 பேருக்கு கொரோனா பாதிப்பு- 470 பேர் மரணம் https://ift.tt/eA8V8J

அல் அய்னில் நாளை உலக நீரிழிவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி.. அனைவரும் வாரீர்!

அல் அய்னில் நாளை உலக நீரிழிவு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி.. அனைவரும் வாரீர்! அல் அய்ன் : அல் அய்ன் இந்திய சமூக மையத்தில் உலக நீரிழிவு தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி வரும் 19 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு நடக்கிறது. அல் அய்ன் இந்திய சமூக மையம் அல் அய்ன் பகுதியில் வசித்து வரும் இந்தியர்களுக்கு தேவையான பல்வேறு பணிகளை செய்து வருகிறது. குறிப்பாக இந்தியர்கள் எதிர்பாராத https://ift.tt/eA8V8J

இனி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ்.. பிரேசில் எடுத்த அதிரடி முடிவு

இனி 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் டோஸ்.. பிரேசில் எடுத்த அதிரடி முடிவு பிரஸ்ஸிலியா: 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸை செலுத்த பிரேசில் தயாராகிவிட்டது.. தன்னுடைய நாட்டில் 1 கோடியே 24 லட்சத்துக்கும் அதிகமானோர் பூஸ்டர் டோஸ் பெற தகுதியுடையவர்கள் என்றும் பிரேசில் அறிவித்துள்ளது. கொரோனாவைரஸ் பரவலை ஒழிக்க லட்சக்கணக்கான மருத்துவர்களும் விஞ்ஞானிகளும் போராடி வருகிறார்கள்.. அதற்கான சிகிச்சை, மருந்துகளை கண்டுபிடிக்க முயற்சித்து வருகிறார்கள். இப்போதைக்கு தடுப்பூசி https://ift.tt/eA8V8J

பெற்ற மகளை பாலியல் தொழிலில் தள்ளிய கொடூர தாய்...10 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம்

பெற்ற மகளை பாலியல் தொழிலில் தள்ளிய கொடூர தாய்...10 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம் பெற்ற மகளை பாலியல் தொழிலில் தள்ளிய கொடூர தாய்...10 ஆண்டு சிறைத்தண்டனையை உறுதி செய்த உயர் நீதிமன்றம் பெற்ற மகளை பாலியல் தொழிலுக்கு தள்ளிய தாய்க்கு போக்சோ நீதிமன்றத்தால் விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதில் போக்சோ நீதிமன்றத்தில் விடுதலைச் செய்யப்பட்டவர்களுக்கும் உயர் நீதிமன்றம் 7 முதல் https://ift.tt/eA8V8J

அருணாசலப்பிரதேசத்தில் சீனா அட்டூழியம்.. 2வது கிராமத்தை கட்டிய பிஎல்ஏ ராணுவம்.. சாட்டிலைட் போட்டோஸ்!

அருணாசலப்பிரதேசத்தில் சீனா அட்டூழியம்.. 2வது கிராமத்தை கட்டிய பிஎல்ஏ ராணுவம்.. சாட்டிலைட் போட்டோஸ்! இட்டா நகர்: அருணாசலப்பிரதேசத்தில் இந்திய எல்லைக்குள் சீனா புதிய கிராமம் ஒன்றை கட்டி இருப்பதாக செய்தி வெளியாகி உள்ளது. கடந்த வருடம் சீனாவின் கிராமம் ஒன்று இங்கு கண்டிபிடிக்கப்பட்டது. 60 வீடுகள் கொண்ட புதிய கிராமத்தை சீனா அருணாசலப்பிரதேசத்தில் கட்டி உள்ளது. 2019ல் இங்கு இல்லாத கிராமம் 2 வருடங்களில் சீனா மூலம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த https://ift.tt/eA8V8J

அங்க என்ன பார்த்துட்டு இருக்க?.. சிராஜை பொடனியிலேயே அடித்த ரோஹித்: நடந்தது என்ன? வைரல் வீடியோ!

அங்க என்ன பார்த்துட்டு இருக்க?.. சிராஜை பொடனியிலேயே அடித்த ரோஹித்: நடந்தது என்ன? வைரல் வீடியோ! ஜெய்ப்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான மேட்சின் போது முகமது சிராஜ் தலையில் கேப்டன் ரோஹித் சர்மா அடித்த சம்பவம் இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. நியூசிலாந்துக்கு எதிரான டி 20 தொடரை இந்தியா வெற்றியோடு தொடங்கி உள்ளது. புதிய கேப்டன் ரோஹித் சர்மா, புதிய கோச் டிராவிட் ஆகியோர் போட்டியை வெற்றியோடு தொடங்கி உள்ளனர். நேற்று இந்தியாவிற்கு எதிராக https://ift.tt/eA8V8J

திருப்பூரில் வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள்.. போராடி மீட்ட தீயணைப்பு துறை.. காப்பாற்றியது எப்படி?

திருப்பூரில் வெள்ளத்தில் சிக்கிய குழந்தைகள்.. போராடி மீட்ட தீயணைப்பு துறை.. காப்பாற்றியது எப்படி? பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கனமழையால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்த நிலையில் அங்கே சிக்கித் தவித்த 5 குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். தமிழ்நாட்டில் வங்கக் கடலில் ஏற்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடந்த 15 நாட்களாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் உள்பட 24 மாவட்டங்களிலும், புதுச்சேரி மாநிலத்திலும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. https://ift.tt/eA8V8J

Wednesday, November 17, 2021

என்ன மட்டமான ஆட்டம் இது? ஐபிஎல் நினைப்பா? ரொம்ப மெத்தனம்! முக்கிய நேரத்தில் இந்திய அணி செய்த 2 தவறு

என்ன மட்டமான ஆட்டம் இது? ஐபிஎல் நினைப்பா? ரொம்ப மெத்தனம்! முக்கிய நேரத்தில் இந்திய அணி செய்த 2 தவறு ஜெய்ப்பூர்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில், என்னதான் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தாலும், முக்கியமான நேரத்தில் பேட்ஸ்மேன்கள் 2 தவறுகளை செய்தனர். இதனால் நியூசிலாந்து அணி, கடைசி கட்டத்தில், "மரண பயம் காட்டிட்டாங்க பரமா" என்று இந்திய ரசிகர்களை புலம்ப வைத்தது. நேற்று, ஜெய்ப்பூரில் நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 164 https://ift.tt/eA8V8J

\"அவங்கதான் பிரச்சனை.. இந்திய அணிக்கு பெரிய சிக்கல்\".. டிராவிட் சாட்டையை சுழற்ற வேண்டிய நேரம்!

\"அவங்கதான் பிரச்சனை.. இந்திய அணிக்கு பெரிய சிக்கல்\".. டிராவிட் சாட்டையை சுழற்ற வேண்டிய நேரம்! ஜெய்ப்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிராக நேற்று இந்தியா வெற்றிபெற்று இருந்தாலும் கூட இந்திய அணியில் சில முக்கியமான மாற்றங்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் கோச் டிராவிட் மற்றும் கேப்டன் ரோஹித் ஆகியோர் இருக்கிறார்கள். நியூசிலாந்துக்கு எதிராக இந்திய அணி முதல் டி 20 போட்டியில் அசத்தல் ஆட்டம் ஆடி வென்றுள்ளது. இந்தியாவிற்கு எதிராக நியூசிலாந்து 20 ஓவரில் https://ift.tt/eA8V8J

\"துப்பாக்கி முனையில் சோதித்தனர்\".. ஏர்போர்ட்டில் பெண் பயணிகளின் அந்தரங்க உறுப்பில் சோதனை.. அதிர்ச்சி

\"துப்பாக்கி முனையில் சோதித்தனர்\".. ஏர்போர்ட்டில் பெண் பயணிகளின் அந்தரங்க உறுப்பில் சோதனை.. அதிர்ச்சி தோஹா: கத்தாரில் உள்ள தோஹா விமான நிலையத்தில் பெண் பயணிகள் சிலருக்கு அந்தரங்க உறுப்பில் சோதனை செய்யப்பட்ட சம்பவம் மீண்டும் விவாத பொருளாகி உள்ளது. கடந்த வருடம் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக முழு விவரங்கள் இப்போது வெளியாகி உள்ளது. கத்தாரில் பெண்களுக்கு நடந்த கொடூரம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்கள் விவரங்களை வெளியிட்டு வருகிறார்கள். தங்களுக்கு அநீதி https://ift.tt/eA8V8J

ஜோஷ் ஆப் நடத்திய JFLIX குறும்பட போட்டி.. 47,000 வீடியோக்கள்.. பரிசுகளை அள்ளிய போட்டியாளர்கள்!

ஜோஷ் ஆப் நடத்திய JFLIX குறும்பட போட்டி.. 47,000 வீடியோக்கள்.. பரிசுகளை அள்ளிய போட்டியாளர்கள்! சென்னை: Josh செயலி சமீபத்தில் ஷார்ட் வீடியோவிற்கு என்று குறும்பட போட்டி ஒன்றை JFLIX என்ற பெயரில் கோவாவில் நடத்தியது. பல்வேறு ஷார்ட் வீடியோ கிரியேட்டர்கள் இடையே இந்த விழா பெரிய வரவேற்பை பெற்றது. ஷார்ட் வீடியோ பதிவேற்று தளமான Josh செயலி இந்தியாவின் நம்பர் 1 வீடியோ தளமாக உருவெடுத்து உள்ளது. ஷார்ட் வீடியோ தளத்தை https://ift.tt/eA8V8J

டி 20ல் புறக்கணித்த கோலி.. ரோஹித்துக்கு கீழ் சொல்லி அடித்த அஸ்வின் 2.0.. ஆட்டத்தை மாற்றிய அந்த ஓவர்

டி 20ல் புறக்கணித்த கோலி.. ரோஹித்துக்கு கீழ் சொல்லி அடித்த அஸ்வின் 2.0.. ஆட்டத்தை மாற்றிய அந்த ஓவர் ஜெய்ப்பூர்: டி 20 கிரிக்கெட் போட்டிகளில் அஸ்வின் மீண்டும் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ளார். இந்திய அணியில் மீண்டும் லிமிட்டட் ஓவர் போட்டிகளில் அஸ்வின் அதிக அளவில் வாய்ப்புகளை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நியூசிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையிலான டி 20 தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங் தேர்வு https://ift.tt/eA8V8J

மாநில அரசுகளின் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலக்கெடு தேவை: சபாநாயகர் அப்பாவு அதிரடி

மாநில அரசுகளின் மசோதாக்கள் மீது ஆளுநர்கள் முடிவெடுக்க காலக்கெடு தேவை: சபாநாயகர் அப்பாவு அதிரடி சிம்லா: மாநில சட்டசபைகள் அனுப்பும் கோப்புகள், மசோதாக்கள் மீது ஆளுநர்கள் காலவரையின்றி முடிவெடுக்காமல் இருப்பதை தவிர்க்க காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும் என்று தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு வலியுறுத்தி உள்ளார். இமாச்சல பிரதேசம் சிம்லாவின் 82-வது சபாநாயகர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பிரதமர் மோடி வீடியோ கான்பரன்ஸ் மூலம் உரையாற்றினார். பிரதமர் மோடி தமது உரையின் https://ift.tt/eA8V8J

ராகுல் டிராவிட் உடனே சுதாரிக்கணும்.. முக்கியமான விஷயத்தில் திணறிய இந்திய வீரர்கள்.. ஒரே குழப்பம்!

ராகுல் டிராவிட் உடனே சுதாரிக்கணும்.. முக்கியமான விஷயத்தில் திணறிய இந்திய வீரர்கள்.. ஒரே குழப்பம்! ஜெய்ப்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி 20 போட்டியில் இந்திய அணியின் பீல்டிங் கொஞ்சம் சொதப்பலாக இருந்தது. இதற்கு பின் சில காரணங்கள் இருப்பதாக தகவல்கள் வருகின்றன. நியூசிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையிலான டி 20 தொடர் ஜெய்ப்பூரில் தொடங்கி உள்ளது. இரண்டு அணிகளுக்கு இடையிலான முதல் டி 20 ஆட்டம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. https://ift.tt/eA8V8J

இதுதான் ஒரே குறி.. ரோஹித் கொடுத்த எதிர்பார்க்காத \"ஹிண்ட்\".. பக்கா திட்டத்தோடு களமிறங்கிய டிராவிட்!

இதுதான் ஒரே குறி.. ரோஹித் கொடுத்த எதிர்பார்க்காத \"ஹிண்ட்\".. பக்கா திட்டத்தோடு களமிறங்கிய டிராவிட்! ஜெய்ப்பூர்: நியூசிலாந்து அணிக்கு எதிராக டாஸ் வென்ற பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா அளித்த பேட்டி பெரிய அளவில் வைரலாகி வருகிறது. IND vs NZ: சிஎஸ்கே வீரர் போட்ட ட்வீட்.. 3 வருடங்களுக்கு பிறகு அடித்த லக்.. என்ன விஷயம் தெரியுமா? நியூசிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையிலான டி 20 தொடர் https://ift.tt/eA8V8J

கல்குவாரியில் வேலை செய்த 2 ஊழியர்களை கடத்தி தாக்கு: அதிமுக மாநில நிர்வாகி கைது

கல்குவாரியில் வேலை செய்த 2 ஊழியர்களை கடத்தி தாக்கு: அதிமுக மாநில நிர்வாகி கைது தனது குவாரியில் வேலை செய்த இளைஞர்களை பொருள் காணாமல் போனதாக வீடு புகுந்து கடத்திச்சென்று தாக்குதல் நடத்தியதாக அதிமுக மாநில நிர்வாகி டி.ஆர்.அன்பழகனை பென்னகரம் போலீஸார் கைது செய்துள்ளனர். மாநில நிர்வாகி ஒருவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுக மாநில நிர்வாகி அதிமுக விவசாய அணி மாநில தலைவராக பதவி வகிப்பவர் டி.ஆர்.அன்பழகன். ஜெயலலிதா https://ift.tt/eA8V8J

காஷ்மீரில் காங்.-க்கு ஆப்பு வைத்த குலாம் நபி ஆசாத்- 20 மூத்த தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா!

காஷ்மீரில் காங்.-க்கு ஆப்பு வைத்த குலாம் நபி ஆசாத்- 20 மூத்த தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா! ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் அரசியலில் புதிய திருப்பமாக மூத்த காங்கிரஸ் தலைவர்கள் 20 பேர் கட்சிப் பதவிகளை கூண்டோடு ராஜினாமா செய்துள்ளனர். பதவிகளை ராஜினாமா செய்த அனைவருமே மூத்த காங்கிரஸ் தலைவரும் பாஜகவுடன் மிக நெருக்கமானவருமான குலாம்நபி ஆசாத்தின் ஆதரவாளர்கள். ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரான குலாம்நபி ஆசாத் மிக நீண்டகாலமாகவே பாஜகவுடன் நெருங்கிய நட்பில் இருந்து https://ift.tt/eA8V8J

குழந்தைகளின் பாலியல் வீடியோக்களை பார்த்த நபர்.. கைது செய்ய சென்ற சிபிஐ மீது தாக்குதல்.. பரபரப்பு!

குழந்தைகளின் பாலியல் வீடியோக்களை பார்த்த நபர்.. கைது செய்ய சென்ற சிபிஐ மீது தாக்குதல்.. பரபரப்பு! புவனேஷ்வர்: ஒடிசாவில் செல்போனில் குழந்தைகளின் பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான வீடியோக்களை பார்த்த நபரை கைது செய்த சென்ற சிபிஐ அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிபிஐ அதிகாரிகள் தாக்கப்பட்ட காட்சிகளின் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைக் காட்சிகள் சமூக ஊடங்களில் பகிரப்படுவதாலும், அதை கொடூர மனம் படைத்தவர்கள் பார்த்து https://ift.tt/eA8V8J

Tuesday, November 16, 2021

ஜாதி மாறி திருமணம் செய்ததால் மானம் போச்சாம்.. பழி வாங்க மகளை பலாத்காரம் செய்த தந்தை.. கொடுமை!

ஜாதி மாறி திருமணம் செய்ததால் மானம் போச்சாம்.. பழி வாங்க மகளை பலாத்காரம் செய்த தந்தை.. கொடுமை! போபால்: வேறு ஜாதி நபரை காதலித்து திருமணம் செய்துகொண்ட தனது மகளை பழிவாங்குவதற்காக அவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்துள்ளார் ஒரு கொடூர தந்தை. மத்திய பிரதேச மாநிலத்தில் தான் இதுபோன்ற ஒரு கேடுகெட்ட சம்பவம் நடந்துள்ளது. போபால் நகரத்தில் இருந்து புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது அந்த வனப்பகுதி. இங்கு கடந்த 14ஆம் தேதி 25 https://ift.tt/eA8V8J

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...