Wednesday, June 30, 2021

\"இரத்தக்களரியை பார்ப்பீர்கள்.. சீனாவின் சகாப்தம் தொடங்கிவிட்டது\".. ஜின்பிங் \"ஓபன் டாக்\".. பரபர சவால்

\"இரத்தக்களரியை பார்ப்பீர்கள்.. சீனாவின் சகாப்தம் தொடங்கிவிட்டது\".. ஜின்பிங் \"ஓபன் டாக்\".. பரபர சவால் பெய்ஜிங்: சீனாவின் சகாப்தம் தொடங்கிவிட்டது.. என்று சீன அதிபர் ஜி ஜின்பிங் மிக வலிமையான உரையை தன் நாட்டு மக்கள் முன்னிலையில் நிகழ்த்தி இருக்கிறார். அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளுக்கு தனது உரையின் மூலம் நேரடி சவாலை அவர் விடுத்துள்ளார். உலக நாடுகள் எல்லாம் கொரோனா காரணமாக முடங்கி உள்ளது. இந்தியா மூன்றாம் அலையை எதிர்நோக்கி அச்சத்தோடு https://ift.tt/eA8V8J

உலகம் முழுவதும் கொரோனாவால் 8,431 பேர் மரணம் பிரேசில் நாட்டில் 2,127 பேர் பலி

உலகம் முழுவதும் கொரோனாவால் 8,431 பேர் மரணம் பிரேசில் நாட்டில் 2,127 பேர் பலி ரியோ டி ஜெனிரோ: உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் ஏராளமான உயிர்கள் பலியாகி வருகின்றன. ஒரே நாளில் 8,431 பேர் மரணமடைந்துள்ளனர். பிரேசில் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 2,127 பேர் பலியாகியுள்ளனர். ரஷ்யா, அர்ஜென்டைனா, கொலம்பியா நாடுகளில் கொரோனா மரணங்கள் அதிகரித்து வருகின்றன. உலக அளவில் கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டு வரும் வோர்ல்டோ மீட்டர்ஸ் https://ift.tt/eA8V8J

ஜம்முவில் ட்ரோன்கள் பறக்க தடை... முதல் முறையாக புதிய முறை அட்டாக்.. ராணுவம் உஷார்நிலை

ஜம்முவில் ட்ரோன்கள் பறக்க தடை... முதல் முறையாக புதிய முறை அட்டாக்.. ராணுவம் உஷார்நிலை ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் எல்லையில் உள்ள மாவட்டமான ராஜூரி பிராந்தியத்தில் ட்ரோன்கள் மற்றும் சிறிய வகை பறக்கும் பொருட்களை இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் எல்லையில் இருந்து பறந்து வந்த ட்ரோன்கள் ஜம்முவில் உள்ள இராணுவ நிலைகளுககு எதிராக தாக்குதல் நடத்தியதால் ட்ரான்களக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிடடுள்ளார் ராஜோரியின் மாவட்ட ஆட்சி தலைவர் https://ift.tt/eA8V8J

'கொலை' செய்யவந்த பேய்கள்.. இளைஞரின் புகாருக்கு.. தீவிர விசாரணை நடத்திய குஜராத் போலீஸ்..? என்ன ஆச்சு

'கொலை' செய்யவந்த பேய்கள்.. இளைஞரின் புகாருக்கு.. தீவிர விசாரணை நடத்திய குஜராத் போலீஸ்..? என்ன ஆச்சு காந்திநகர்: குஜராத்தில் இரண்டு பேய்கள் தன்னை தொடர்ந்து துன்புறுத்துவதாக 35 வயது இளைஞர் ஒருவர் புகார் அளித்துள்ளார். இந்த புகாரையும்கூட ஏற்று போலீசார் வழக்குப்பதிவும் செய்து விசாரித்துள்ள சம்பவம் குஜராத்தில் நடந்துள்ளது. உலகில் 2ஆவது அதிக மக்கள்தொகையைக் கொண்ட இந்தியாவில் பல விசித்திரங்கள் நடப்பது வழக்கம். நம் நாட்டில் சில சமயங்களில் ஆடு, நாய் போன்ற விலங்கள் https://ift.tt/eA8V8J

மூன்றாவது அலையே ஓயல.. கொரோனா நான்காவது அலை பிரான்சில் வரப்போகுதாம்.. காரணம் டெல்டா!

மூன்றாவது அலையே ஓயல.. கொரோனா நான்காவது அலை பிரான்சில் வரப்போகுதாம்.. காரணம் டெல்டா! பாரிஸ்: இந்தியாவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய டெல்டா வகை கொரோனா வைரசால் பிரான்சில் கொரோனா நான்காவது அலை ஏற்பட வாய்ப்புள்ளது என்று பிரெஞ்சு அரசின், முன்னணி அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் ஜீன்-பிரான்சுவா டெல்ஃப்ரைஸி தெரிவித்துள்ளார். பிரான்சில் செயல்படுத்தப்பட்டு வரும் தடுப்பூசி திட்டங்களால், வைரஸின் இந்த புதிய அலையின் விளைவு குறையலாம். மருத்துவ நிபுணர்கள் செப்டம்பர் அல்லது அக்டோபர் https://ift.tt/eA8V8J

அடுத்த ஆபத்து.. 'சில்'லான கனடாவில் 120 டிகிரியை தாண்டிய வெப்பம்.. 200 பேர் பலி.. காரணம் என்ன

அடுத்த ஆபத்து.. 'சில்'லான கனடாவில் 120 டிகிரியை தாண்டிய வெப்பம்.. 200 பேர் பலி.. காரணம் என்ன ஒட்டாவா: கனடாவில் வழக்கத்திற்கு மாறாக வெப்ப அலை காரணமாகக் கடந்த மூன்று நாட்களாக வெப்பம் 120 டிகிரியை கடந்துள்ளது. இதனால் அங்கு 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். உலகின் பல பகுதிகளிலும் பருவநிலை மாற்றம் காரணமாக வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் குளிர்ச்சியான நாடுகளிலும்கூட வெப்பநிலை கணிசமாக அதிகரித்துள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகரில் இடி மின்னலுடன் https://ift.tt/eA8V8J

8, 10 வயசு குழந்தைகளை இரக்கமின்றி விறகு கட்டையால் அடித்து கொன்ற சித்தப்பா.. சைக்கோவா என விசாரணை!

8, 10 வயசு குழந்தைகளை இரக்கமின்றி விறகு கட்டையால் அடித்து கொன்ற சித்தப்பா.. சைக்கோவா என விசாரணை! குண்டூர்: ஆந்திரா மாநிலத்தில் வீட்டில் விளையாடி வந்த இரண்டு குழந்தைகளை ஈவு இரக்கமின்றி அடித்துக்கொன்ற கொடூர சைக்கோவின் அதிர்ச்சி செயல் நிகழ்ந்துள்ளது. ஆந்திரா மாநிலம் குண்டூர் மாவட்டம் சாப்ரோல் மண்டலம், வேஜண்ட்லா கிராமத்தை சேர்ந்தவர் கோடேஸ்வர ராவ். இவர், ரெபெல்லே கிராமத்தை சேர்ந்த உமாதேவியை திருமணம் செய்து கொண்டு பெங்களூருவில் வேலை செய்து அங்கேயே வசித்து வந்துள்ளனர். https://ift.tt/eA8V8J

\"செத்து போயிடுங்கள்..\" பள்ளி கட்டணம் பற்றி புகாரளித்த பெற்றோருக்கு.. பாஜக அமைச்சரின் ஷாக் பதில்

\"செத்து போயிடுங்கள்..\" பள்ளி கட்டணம் பற்றி புகாரளித்த பெற்றோருக்கு.. பாஜக அமைச்சரின் ஷாக் பதில் போபால்: மத்திய பிரதேசத்தில் பள்ளி கட்டணம் தொடர்பாகப் புகார் அளித்த பெற்றோர்களைப் பார்த்து, "செத்துப் போய்விடுங்கள்" என பாஜக அமைச்சர் இந்தர் சிங் பர்மர் திட்டும் வீடியோ ட்விட்டரில் வைரலாகியுள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் 2ஆம் அலை இப்போது தான் மெல்லக் குறைந்து வருகிறது. தினசரி பாதிப்பு 40 ஆயிரத்திற்குக் கீழ் குறைந்துள்ளது. இதனால் வேக்சின் பணிகளை https://ift.tt/eA8V8J

ஜம்மு காஷ்மீரில் 4-வது நாளாக 3 இடங்களில் பறந்த பாக் பயங்கரவாதிகளின் டிரோன்கள்- பாதுகாப்பு படை உஷார்

ஜம்மு காஷ்மீரில் 4-வது நாளாக 3 இடங்களில் பறந்த பாக் பயங்கரவாதிகளின் டிரோன்கள்- பாதுகாப்பு படை உஷார் ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் இன்று 4-வது நாளாக 3 இடங்களில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் டிரோன்களை பறக்கவிட்டதால் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து பாதுகாப்பு படையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் புதிய யுக்தியாக டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்த தொடங்கி உள்ளன. ஜம்மு விமான படை தளம் மீது 2 டிரோன்கள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. https://ift.tt/eA8V8J

அப்போது ஊழல்ஒழிப்பு பிரசாரம், இப்போது கோவாக்சின் வாங்கியதில் மாபெரும் ஊழல்?சிக்கலில் பிரேசில் அதிபர்

அப்போது ஊழல்ஒழிப்பு பிரசாரம், இப்போது கோவாக்சின் வாங்கியதில் மாபெரும் ஊழல்?சிக்கலில் பிரேசில் அதிபர் ரியோ டி ஜெனிரோ: பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 கோடி டோஸ் கோவாக்சின் தடுப்பூசி வாங்குவதற்குச் செய்யப்பட்ட ஒப்பந்தத்தில் மாபெரும் ஊழல் நடந்துள்ளதாகப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ பதவிக்கே ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் மாறியுள்ளது. பல்வேறு நாடுகளிலும் கொரோனா பாதிப்பு மெல்லக் குறைந்து https://ift.tt/eA8V8J

Tuesday, June 29, 2021

இரும்பு கோட்டையை தகர்த்த கொரோனா?.. படபடத்த \"கிம் ஜோங்\".. டாப் அதிகாரிகள் டிஸ்மிஸ்.. அதிரும் வடகொரியா

இரும்பு கோட்டையை தகர்த்த கொரோனா?.. படபடத்த \"கிம் ஜோங்\".. டாப் அதிகாரிகள் டிஸ்மிஸ்.. அதிரும் வடகொரியா பியாங்யாங்: ஒரு கொரோனா வைரஸ் கேஸ் கூட இல்லை என்று வடகொரியா அரசு மார் தட்டிக்கொண்டு இருந்த நிலையில், வடகொரியாவில் தற்போது டாப் அதிகாரிகள் சிலர் கொரோனா தொடர்பான தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளனர். உலகம் முழுக்க வளர்ந்த நாடுகள் தொடங்கி ஏழ்மையான நாடுகள் அவரை அனைத்திலும் கொரோனா வைரஸ் பரவிவிட்டது. பல வளர்ந்த நாடுகள் https://ift.tt/eA8V8J

கொரோனா பாதிப்பு மரணங்கள் 7,604 பேராக அதிகரிப்பு - உலக அளவில் பிரேசில் முதலிடம்

கொரோனா பாதிப்பு மரணங்கள் 7,604 பேராக அதிகரிப்பு - உலக அளவில் பிரேசில் முதலிடம் ரியோ டி ஜெனிரோ: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7,604 பேர் ஒரே நாளில் மரணமடைந்துள்ளனர். அதிகபட்சமாக பிரேசில் நாட்டில் 1,783 பேர் உயிரிழந்துள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 39,53,468 பேராக அதிகரித்துள்ளது. உலக அளவில் கொரோனா பாதிப்பு விவரங்களை வெளியிட்டு வரும் வோர்ல்டோ மீட்டர்ஸ் தரவுகளின் படி https://ift.tt/eA8V8J

இந்தியாவை போலவே.. ஆஸ்திரேலியாவிலும் ஆட்டம் காட்டும் டெல்டா கொரோனா.. பல முக்கிய நகரங்களில் ஊரடங்கு

இந்தியாவை போலவே.. ஆஸ்திரேலியாவிலும் ஆட்டம் காட்டும் டெல்டா கொரோனா.. பல முக்கிய நகரங்களில் ஊரடங்கு பிரிஸ்பேன்: டெல்டா கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சிட்னி, பெர்த், டார்வின், பிரிஸ்பேன் ஆகிய நான்கு முக்கிய நகரங்களில் ஊரடங்கை ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது. அப்படி உருமாறிய டெல்டா கொரோனா வகை தான் இந்தியாவில் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. 7 தனிப்படை.. 5 ஸ்பெஷல் குழு.. https://ift.tt/eA8V8J

எங்க யாருக்கும் இன்னும் சம்பளமே தரலைங்க.. நேரலையில் குமுறிய செய்தி வாசிப்பாளர்.. நேயர்கள் அதிர்ச்சி!

எங்க யாருக்கும் இன்னும் சம்பளமே தரலைங்க.. நேரலையில் குமுறிய செய்தி வாசிப்பாளர்.. நேயர்கள் அதிர்ச்சி! லுசாகா: ஜாம்பியா நாட்டில் தனியார் தொலைகாட்சி சேனல் ஒன்றின் செய்தி வாசிப்பாளர், தனக்கு அந்த செய்தி நிறுவனம் ஊதியம் தராததை நேரலையில் குமுறிய காட்சிகள் வைரலாகி வருகின்றன. எந்த ஒரு செய்திக்கும் உயிர்ப்பு கொடுப்பவர் ஒரு நியூஸ் ஆங்கர், செய்தி வாசிப்பாளர்தான். நல்ல நியூசாக இருந்தாலும் சரி மரண விஷயமாக இருந்தாலும் சரி, இவர்கள் வாசிக்கும் வாசிப்பில் https://ift.tt/eA8V8J

நம்ப முடியலையே! ஒரு மாம்பழம் ரூ 10 ஆயிரம்.. 12 மாம்பழங்களை ரூ 1.2 லட்சத்திற்கு விற்ற 11 வயது சிறுமி!

நம்ப முடியலையே! ஒரு மாம்பழம் ரூ 10 ஆயிரம்.. 12 மாம்பழங்களை ரூ 1.2 லட்சத்திற்கு விற்ற 11 வயது சிறுமி! ராஞ்சி: ஆன்லைன் வகுப்பில் கலந்து கொள்ள ஸ்மார்ட்போன் வாங்குவதற்காக மாம்பழங்களை விற்ற சிறுமியிடம் ஒரு டஜன் மாம்பழங்களை ரூ 1.2 லட்சத்திற்கு மும்பை தொழிலதிபர் ஒருவர் வாங்கிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருக்கின்றன. இதனால் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் கற்று வருகிறார்கள். 7 தனிப்படை.. https://ift.tt/eA8V8J

Monday, June 28, 2021

அடப்பாவிகளா..!இப்படிதான் வேகமாக வேக்சின் போடறீங்களா.. ம.பி-இல் 13 வயது சிறுவனுக்கு கொரோனா தடுப்பூசி?

அடப்பாவிகளா..!இப்படிதான் வேகமாக வேக்சின் போடறீங்களா.. ம.பி-இல் 13 வயது சிறுவனுக்கு கொரோனா தடுப்பூசி? போபால்: இந்தியாவிலேயே அதிவேகமாகத் தடுப்பூசி செலுத்தும் மாநிலங்களில் ஒன்று எனக் கூறப்படும் மத்தியப் பிரதேசத்தில் 13 வயது சிறுவனுக்கு வேக்சின் போடப்பட்டுள்ளதாக மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை தாக்கம் தற்போது குறைந்துள்ளது. இதனால் வேக்சின் போடும் பணிகளில் அனைத்து மாநிலங்களும் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. போலாம் ரைட்.. நாளை காலை 6 மணி https://ift.tt/eA8V8J

\"டிரோன் அட்டாக்\".. ஏர்போர்ஸ் தளம் தாக்கப்பட்டது எப்படி? என்ஐஏ விசாரணையில் \"புதிய\" குழப்பம்.. பின்னணி

\"டிரோன் அட்டாக்\".. ஏர்போர்ஸ் தளம் தாக்கப்பட்டது எப்படி? என்ஐஏ விசாரணையில் \"புதிய\" குழப்பம்.. பின்னணி ஸ்ரீநகர்: ஜம்முவில் நடந்த தாக்குதல் எப்படி நடந்தது என்ற குழப்பம் நிலவி வருகிறது. ஜம்முவில் தாக்கத்தால் நடத்தப்பட்ட இடத்தில் டிரோன் துகள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத்தளத்தில் நேற்று முதல்நாள் இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது. இதில் இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் காயம் அடைந்தனர். ரிமோட் மூலம் இயக்கப்படும் டிரோன்கள் மூலம் ஜம்முவில் உள்ள https://ift.tt/eA8V8J

\"விஜயகுமார் ஆபரேஷன்\".. லஷ்கர் அமைப்பின் டாப் தீவிரவாதி என்கவுண்டர்.. அதிகாலையில் குலுங்கிய காஷ்மீர்!

\"விஜயகுமார் ஆபரேஷன்\".. லஷ்கர் அமைப்பின் டாப் தீவிரவாதி என்கவுண்டர்.. அதிகாலையில் குலுங்கிய காஷ்மீர்! ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பல காலமாக தேடப்பட்டு வந்த லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தீவிரவாதி நதீம் அப்ரார் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். ஜம்மு காஷ்மீரில் கடந்த இரண்டு நாட்களாக மீண்டும் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. அங்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன், ஜம்முவில் உள்ள விமானப்படைத்தளத்தில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. இதையடுத்து விமானப்படைத்தளத்தில் இரண்டு டிரோன் தாக்குதல்கள் https://ift.tt/eA8V8J

ரூ.23 ஆயிரம் கோடி!!.. இந்தியாவின் \"கோவாக்சினை\" வாங்கியதில் முறைகேடா? சிக்கலில் பிரேசில் அதிபர்

ரூ.23 ஆயிரம் கோடி!!.. இந்தியாவின் \"கோவாக்சினை\" வாங்கியதில் முறைகேடா? சிக்கலில் பிரேசில் அதிபர் ரியோ டி ஜெனிரோ: இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பாரத் பயோடெக் கோவாக்சின் தடுப்பூசியை வாங்கியதில் முறைகேடு செய்ததாக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ மீது புகார் வைக்கப்பட்டுள்ளது. பிரேசில் நாட்டின் தீவிர வலதுசாரி தலைவர் ஜெய்ர் போல்சனாரோ. அந்நாட்டு அதிபரான ஜெய்ர் போல்சனாரோ மீது தற்போது மிகப்பெரிய ஊழல் புகார் சுமத்தப்பட்டுள்ளது. இவரின் பதவிக்கே ஆபத்து ஏற்படும் https://ift.tt/eA8V8J

கொழுகொழுனு பாலில் ஊறிய பன்னு மாதிரி இருப்பாரே.. என்னாச்சு \"குழந்தைசாமி\"க்கு.. இப்படி மெலிஞ்சுட்டாரே

கொழுகொழுனு பாலில் ஊறிய பன்னு மாதிரி இருப்பாரே.. என்னாச்சு \"குழந்தைசாமி\"க்கு.. இப்படி மெலிஞ்சுட்டாரே பியாங்கியாங்: வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் எடை குறைந்து மெல்லிய தோற்றத்திலிருப்பது அந்நாட்டு மக்களை கவலையடையச் செய்துள்ளது. வடகொரிய அதிபராக இருப்பவர் கிம் ஜாங் உன். நல்ல திடகாத்திரமாக இருப்பார். இதுவே இவரது அடையாளமாகும். இந்த நிலையில் கடைசியாக பிப்ரவரி மாதம் பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பிறகு 4 மாதங்கள் வரை அவர் https://ift.tt/eA8V8J

சேர்ந்து வாழ மறுத்ததால்.. காதலனின் ரூ.23 லட்சம் பைக்-ஐ தீ வைத்து கொளுத்திய காதலி.. வீடியோ வைரல்!

சேர்ந்து வாழ மறுத்ததால்.. காதலனின் ரூ.23 லட்சம் பைக்-ஐ தீ வைத்து கொளுத்திய காதலி.. வீடியோ வைரல்! பாங்காங்: காதல் தோல்வி அடைந்த விரக்தியில் இளம்பெண் ஒருவர் காதலனின் பைக்கை தீ வைத்து கொளுத்தினார். இன்றைய நவீன உலகில் பல ஆண்டுகள் காதலிக்கும் காதலர்கள் திடீரென சொல்லாமல், கொள்ளாமல் பிரேக் அப் செய்து கொள்வது வழக்கமாகி விட்டது. காதல் தோல்வியில் முடியும்போது ஒரு சிலர் அதை மறந்து விட்டு அடுத்த வேலையில் கவனம் செலுத்த ஆயத்தமாகி https://ift.tt/eA8V8J

ராணுவ தளம் அருகே பறந்து வந்த டிரோன்.. சரமாரியாக சுட்ட இந்திய வீரர்கள்.. காஷ்மீரில் மீண்டும் பதற்றம்

ராணுவ தளம் அருகே பறந்து வந்த டிரோன்.. சரமாரியாக சுட்ட இந்திய வீரர்கள்.. காஷ்மீரில் மீண்டும் பதற்றம் ஸ்ரீநகர்: ஜம்முவில் நேற்று விமானப்படைத்தளத்தில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில் நேற்று இரவு மீண்டும் இரண்டு டிரோன்கள் ஜம்மு ராணுவ தளம் அருகே வந்ததால் பதற்றம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீரில் தற்போது டிரோன்கள் காரணமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ரிமோட் மூலம் இயக்கப்படும் டிரோன்கள் மூலம் ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத்தளத்தில் நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. 5 https://ift.tt/eA8V8J

Sunday, June 27, 2021

சீன வேக்சின் போட்டு கொண்ட.. மருத்துவர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பலி.. மேலும் பலருக்கு வைரஸ் தொற்று

சீன வேக்சின் போட்டு கொண்ட.. மருத்துவர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பலி.. மேலும் பலருக்கு வைரஸ் தொற்று ஜகார்த்தா: இந்தோனேசியா நாட்டில் சீனாவின் சினோவாக் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட 20 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் கடுமையாகப் போரடி வருகின்றன. உலக வல்லரசு நாடுகள்கூட கொரோனாவை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. போலாம் ரைட்.. நாளை காலை 6 மணி முதல்.. சென்னையிலிருந்து 200 பஸ்கள்.. https://ift.tt/eA8V8J

சீன வேக்சின் போட்டு கொண்ட.. மருத்துவர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பலி.. மேலும் பலருக்கு வைரஸ் தொற்று

சீன வேக்சின் போட்டு கொண்ட.. மருத்துவர்கள் அடுத்தடுத்து கொரோனாவால் பலி.. மேலும் பலருக்கு வைரஸ் தொற்று ஜகார்த்தா: இந்தோனேசியா நாட்டில் சீனாவின் சினோவாக் தடுப்பூசியை எடுத்துக் கொண்ட 20 மருத்துவர்கள் கொரோனாவால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரசை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் கடுமையாகப் போரடி வருகின்றன. உலக வல்லரசு நாடுகள்கூட கொரோனாவை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளது. போலாம் ரைட்.. நாளை காலை 6 மணி முதல்.. சென்னையிலிருந்து 200 பஸ்கள்.. https://ift.tt/eA8V8J

எல்லாம் சரிதான்.. முதலில் காஷ்மீரில் அடக்குமுறையை நிறுத்துங்க..பிரதமருக்கு மெஹபூபா முப்தி வேண்டுகோள்

எல்லாம் சரிதான்.. முதலில் காஷ்மீரில் அடக்குமுறையை நிறுத்துங்க..பிரதமருக்கு மெஹபூபா முப்தி வேண்டுகோள் ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் முதலில் அடக்குமுறையை நிறுத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மெஹபூபா முப்தி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்தது. காஷ்மீரையும், லடாக்கையும் 2 யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. 28-ம் தேதி காலை 6 மணி முதல் பஸ்கள் இயக்கம்.. விரைவு பஸ்கள் https://ift.tt/eA8V8J

மக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்கள் குறி.. ஜம்முவில் ஐஇடி குண்டுகள் கண்டெடுப்பு.. உச்சக்கட்ட பதற்றம்

மக்கள் அதிகம் ஒன்றுகூடும் இடங்கள் குறி.. ஜம்முவில் ஐஇடி குண்டுகள் கண்டெடுப்பு.. உச்சக்கட்ட பதற்றம் ஸ்ரீநகர்: ஜம்மு விமானப் படைத் தளத்தில் டிரோன் மூலம் குண்டுவெடிப்பு நடைபெற்றுள்ள நிலையில், அப்பகுதியில் சுமார் 6 கிலோ எடை கொண்ட வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஷ்மீர் பகுதியில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லையில் பிரச்சினை நிலவி வருகிறது. இந்தியா எல்லைக்குட்பட்ட பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் அத்துமீறித் தாக்குதல் நடத்துவது https://ift.tt/eA8V8J

ஜம்மு விமான படைதளம்: ஹெலிகாப்டர்களுக்கு குறிவைத்து டிரோன் தாக்குதல்? முதல் கட்ட விசாரணையில் தகவல்

ஜம்மு விமான படைதளம்: ஹெலிகாப்டர்களுக்கு குறிவைத்து டிரோன் தாக்குதல்? முதல் கட்ட விசாரணையில் தகவல் ஜம்மு: ஜம்மு விமான படைதளத்தில் ஹெலிகாப்டர்களுக்கு குறிவைத்தே டிரோன்கள் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கக் கூடும் என பாதுகாப்பு படையின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்திய எல்லையில் தீவிரவாத குழுக்களுக்கு டிரோன்கள் மூலம் இதுவரை ஆயுதங்களை வீசிவந்தது பாகிஸ்தான். தற்போது ஜம்மு விமான படை தளம் மீது டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. டிரோன்கள் மூலம் https://ift.tt/eA8V8J

டார்கெட் விமான படை தளம்- முதல் முறையாக வான்வழி தாக்குதல்-டிரையல் பார்க்கிறதா பாக். தீவிரவாத கும்பல்?

டார்கெட் விமான படை தளம்- முதல் முறையாக வான்வழி தாக்குதல்-டிரையல் பார்க்கிறதா பாக். தீவிரவாத கும்பல்? ஜம்மு: டிரோன்கள் மூலம் ஜம்முவில் உள்ள இந்திய விமான படை தளத்தை இலக்கு வைத்து பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் மிகப் பெரிய வான்வழித் தாக்குதலுக்கு முன்னோட்டமாக இருக்குமோ என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டி ஊடுருவும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் பொதுவாக கையெறி https://ift.tt/eA8V8J

மயங்கி விழுந்த மருத்துவர்கள்.. அடுத்தடுத்த பலி.. \"சீனா வேக்சின்\" போட்ட இந்தோனேசியாவில்.. பயங்கரம்!

மயங்கி விழுந்த மருத்துவர்கள்.. அடுத்தடுத்த பலி.. \"சீனா வேக்சின்\" போட்ட இந்தோனேசியாவில்.. பயங்கரம்! ஜகர்தா: கொரோனா காரணமாக இந்தோனேசியாவின் மொத்த ஹெல்த் சிஸ்டமும் குலைந்துள்ளது. அதிலும் இந்தோனேசியாவில் சீனாவின் சினோவேக் போட்டவர்கள் பலர் வரிசையாக மரணம் அடைவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உலகில் சீனாவின் சினோவேக் வேக்சினை பெற்றுக்கொண்ட பல நாடுகள் கொரோனா வைரஸ் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சினோவேக் வேக்சின் கொரோனா வைரசுக்கு எதிராக போதிய அளவில் பலன் அளிக்காத https://ift.tt/eA8V8J

குழம்பு இருக்கு.. மட்டன் எங்கே.. திருமணத்தை நிறுத்திய மணமகன்.. வயிற்றெரிச்சலில் 90ஸ் கிட்ஸ்!

குழம்பு இருக்கு.. மட்டன் எங்கே.. திருமணத்தை நிறுத்திய மணமகன்.. வயிற்றெரிச்சலில் 90ஸ் கிட்ஸ்! ஜெய்ப்பூர்: மணமகள் வீட்டார், மணமகனுக்கு அளித்த விருந்தில் மட்டன் பீஸ் இல்லாததால் கோபமடைந்த மணமகன் திருமணத்தை நிறுத்திவிட்டு வேறு ஒரு பெண்ணை மணந்த சம்பவம் ராஜஸ்தானில் நடந்துள்ளது. கியோன்ஜார் மாவட்டத்தில் சுகிந்தா வட்டத்தில் உள்ள பந்தாகான் கிராமத்தை சேர்ந்தவர் பத்ரா (27). இவருக்கு கடந்த புதன்கிழமை திருமணம் செய்ய ஏற்பாடுகள் நடந்தன. அவர் திருமண மண்டபத்திற்கு வந்தவுடன் https://ift.tt/eA8V8J

பிகில் 'ராயப்பன்' லுக்கில் பிரபல நகைச்சுவை நடிகர்.. இணையத்தை தெறிக்கவிடும் போட்டோஸ்!

பிகில் 'ராயப்பன்' லுக்கில் பிரபல நகைச்சுவை நடிகர்.. இணையத்தை தெறிக்கவிடும் போட்டோஸ்! சென்னை: பிகில் ராயப்பன் லுக்கில் நகைச்சுவை நடிகர் நடத்தியுள்ள போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராகவும் குணச்சித்திர நடிகராகவும் வலம் வருபவர் நடிகர் மயில்சாமி. 1985 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான கன்னிராசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார் மயில் சாமி. கையில் பெரியார் சிலை.. முதல்வர் கூறுவதை க்யூட்டாக கேட்கும் 5வயது சிறுவன்.. போட்டோ வைரல்.. என்ன ஆச்சு https://ift.tt/eA8V8J

Saturday, June 26, 2021

குண்டுகளுடன் உள்ளே வந்த பாக். \"டிரோன்\".. இந்திய விமான படைத்தளத்திலேயே \"அட்டாக்\".. எப்படி நடந்தது?

குண்டுகளுடன் உள்ளே வந்த பாக். \"டிரோன்\".. இந்திய விமான படைத்தளத்திலேயே \"அட்டாக்\".. எப்படி நடந்தது? ஸ்ரீநகர்: ஜம்முவில் உள்ள விமானப்படை தளத்தில் இன்று நடந்த இரண்டு குண்டுவெடிப்புகள் எப்படி அரகேற்றப்பட்டன என்ற விவரங்கள் வெளியாகி உள்ளன. இது பாகிஸ்தான் ஸ்டைல் அட்டாக் என்று பாதுகாப்புப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜம்முவில் உள்ள இந்திய விமானப்படைத்தளத்தில் இன்று இரண்டு குண்டுகள் அடுத்தடுத்து வெடித்தது. இன்று அதிகாலை குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. இதில் இரண்டு பாதுகாப்புப்படை வீரர்கள் https://ift.tt/eA8V8J

டெல்டா பிளஸ் வேக்சின் மட்டும் போதாது.. இது இருந்தால்தான் பரவலை கட்டுப்படுத்த முடியும்.. WHO தகவல்

டெல்டா பிளஸ் வேக்சின் மட்டும் போதாது.. இது இருந்தால்தான் பரவலை கட்டுப்படுத்த முடியும்.. WHO தகவல் ஜெனீவான: தடுப்பூசி மற்றும் முறையாக மாஸ்க் அணிவதன் மூலம் டெல்டா பிளஸ் கொரோனாவா எளிதாகக் கட்டுப்படுத்தலாம் என்று உலக சுகாதார அமைப்பின் பிரதிநிதி மெலிடா வுஜ்னோவிக் தெரிவித்துள்ளார். உலகின் அனைத்து நாடுகளும் தற்போது கொரோனாவை சமாளிப்பதிலேயே பெரும் போராட்டம் நடத்தி வருகின்றன. இஸ்ரேல், ஆஸ்திரேலியா போன்ற சில நாடுகள் கொரோனாவை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தின. இருந்தாலும்கூட உருமாறிய கொரோனா https://ift.tt/eA8V8J

ஜம்மு விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு - பயங்கரவாதி கைது

ஜம்மு விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு - பயங்கரவாதி கைது ஸ்ரீநகர்: ஜம்மு விமான நிலையத்தின் தொழில் நுட்ப பகுதியில் குண்டு வெடித்ததாக தகவல் வெளியானதை அடுத்து அந்த பகுதிக்கு வெடிகுண்டு செயல் இழப்பு நிபுணர்கள் விரைந்தனர். விமான நிலையத்திற்கு அருகே பயங்கரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதி திரும்ப வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும். அடிக்கடி பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெறும் https://ift.tt/eA8V8J

வளர்ந்த நாடுகளின் அலட்சியம்.. பின்தங்கிய நாடுகளை ஆபத்தில் தள்ளியுள்ளது.. கடும் கோபத்தில் WHO

வளர்ந்த நாடுகளின் அலட்சியம்.. பின்தங்கிய நாடுகளை ஆபத்தில் தள்ளியுள்ளது.. கடும் கோபத்தில் WHO ஜெனீவா: சர்வதேச அளவில் கொரோனா தடுப்பூசி பணிகளைத் தோல்வியடைந்துள்ள விமர்சித்துள்ள உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம், உலகின் பணக்கார நாடுகளால் ஏழை நாடுகளுக்குத் தடுப்பூசிகள் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். உலகின் பல நாடுகளிலும் தடுப்பூசி பணிகள் தற்போது வேகமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. இருப்பினும், அனைத்து நாடுகளுக்கும் தேவையான அளவு தடுப்பூசிகள் https://ift.tt/eA8V8J

புது டுவிஸ்ட்.. நம்ம \"நெருங்கிய சொந்தம்\" இவுங்கதான்.. ஒரு இனத்தையே வெளி கொண்டு வந்த மண்டை ஓடு!

புது டுவிஸ்ட்.. நம்ம \"நெருங்கிய சொந்தம்\" இவுங்கதான்.. ஒரு இனத்தையே வெளி கொண்டு வந்த மண்டை ஓடு! பீஜிங்: தற்போதைய மனித குலத்திற்கு "நெருக்கமான உறவுக்கார" மண்டை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை, நியாண்டர்தால் மனிதர்கள்தான், இப்போதைய மனித குலத்திற்கு நெருக்கமான மனித இனம் என்று நிலவிய கருத்தை உடைத்துள்ளது, இந்த மண்டை ஓட்டு ஆராய்ச்சி. வடகிழக்கு சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மண்டை ஓடுதான் ஒரு புதிய மனித இனத்தை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. போலீசார் https://ift.tt/eA8V8J

அச்சுறுத்தும் டெல்டா கொரோனா.. ஆஸ்திரேலியா முதல் ஆப்பிரிக்கா வரை.. விரைவில் 3ஆம் அலை? புதிய வார்னிங்

அச்சுறுத்தும் டெல்டா கொரோனா.. ஆஸ்திரேலியா முதல் ஆப்பிரிக்கா வரை.. விரைவில் 3ஆம் அலை? புதிய வார்னிங் சிட்னி: கொரோனா வைரசை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தியதாகக் கருதப்படும் ஆஸ்திரேலியா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளிலும்கூட டெல்டா வகை கொரோனாவால் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதால், மீண்டும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரசுடன் போராடுவதும், வைரஸ் பாதிப்பைக் கட்டுக்குள் வைத்திருப்பதுமே உலக நாடுகளுக்கு பெரும் போராட்டமாக உள்ளது. வளர்ந்த நாடுகள் முதல் பின்தங்கிய நாடுகள் வரை கொரோனா பாதிப்பை தற்போது கட்டுக்குள் https://ift.tt/eA8V8J

Friday, June 25, 2021

பிரேசில் நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 5,11,272 பேர் பலி

பிரேசில் நாட்டில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு - 5,11,272 பேர் பலி ரியோ டி ஜெனிரோ: உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கையில் பிரேசில் நாடு 3வது இடத்தில் உள்ளது. ஒரே நாளில் பிரேசில் நாட்டில் கொரோனாவால் புதிதாக 79,277 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1,83,22,760 பேராக உயர்ந்துள்ளது. பிரேசில் நாட்டில் கொரோனாவால் ஒரே நாளில் 1,990 பேர் மரணமடைந்தனர். கொரோனாவால் பிரேசில் முழுவதும் மொத்தம் https://ift.tt/eA8V8J

400 பேருடன் 'மேவாட்' ஆன்லைன் மோசடி கும்பல்- ஆளுக்கு ரூ3,000 சம்பளம்- எவ்வளவுடா கொள்ளை அடிப்பீங்க?

400 பேருடன் 'மேவாட்' ஆன்லைன் மோசடி கும்பல்- ஆளுக்கு ரூ3,000 சம்பளம்- எவ்வளவுடா கொள்ளை அடிப்பீங்க? மேவாட்: சென்னையில் ஏ.டி.எம்.-ல் நூதன கொள்ளை, போலி ஃபேஸ்புக் பக்கங்களை உருவாக்கி பணம் மோசடி, ஓஎல்எக்ஸ் தளங்களில் விற்பனை மோசடி.. நாடு முழுவதும் நடக்கும் இந்த ஆன்லைன் மோசடிகளுக்கு பின்னணியில் இருப்பது ஹரியானாவின் மேவாட் மாவட்ட குற்றவாளிகள்தான். ஆன்லைன் மோசடி புகார்களை கையில் வைத்து கொண்டு ஒவ்வொரு மாநில போலீசாரும் மேவாட் நோக்கி படையெடுத்து கொண்டிருக்கின்றனர். ஜார்க்கண்ட் https://ift.tt/eA8V8J

தேச துரோக வழக்கு.. லட்சத்தீவு நடிகை ஐஷா சுல்தானாவிற்கு முன் ஜாமீன்.. கேரளா ஹைகோர்ட் உத்தரவு

தேச துரோக வழக்கு.. லட்சத்தீவு நடிகை ஐஷா சுல்தானாவிற்கு முன் ஜாமீன்.. கேரளா ஹைகோர்ட் உத்தரவு லட்சத்தீவு: லட்சத்தீவை சேர்ந்த நடிகை மற்றும் மாடல் ஐஷா சுல்தானாவிற்கு கேரளா ஹைகோர்ட் முன் ஜாமீன் வழங்கி உள்ளது. தேச துரோக வழக்கில் முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திற்கு தலைமை வகிக்க கூடிய நிர்வாகியாக பிரபுல் கோடா பட்டேல் நியமனம் செய்யப்பட்டதில் இருந்து பல்வேறு சர்ச்சைக்குரிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. கேரளவோடு நெருக்கமான உறவு https://ift.tt/eA8V8J

வேக்சின் போட்ட 3 பேருக்கு டெல்டா+ கொரோனா.. ம.பியில் குழந்தையும் பாதிப்பு.. அடுத்தடுத்து 2 பேர் பலி

வேக்சின் போட்ட 3 பேருக்கு டெல்டா+ கொரோனா.. ம.பியில் குழந்தையும் பாதிப்பு.. அடுத்தடுத்து 2 பேர் பலி போபால்: மத்திய பிரதேசத்தில் டெல்டா + கொரோனா வைரஸ்கள் கேஸ்கள் அதிகரிக்க தொடங்கி உள்ளது. டெல்டா + கொரோனா வைரஸ் காரணமாக மகாராஷ்டிராவில் மேலும் ஒருவர் பலியாகி உள்ளார். இந்தியாவில் டெல்டா வகை கொரோனா காரணமாக இரண்டாம் அலை ஏற்பட்டது. மிகவும் வேகமாக பரவ கூடிய, அதிக மரணங்களை ஏற்படுத்த கூடிய டெல்டா வகை கொரோனா காரணமாக https://ift.tt/eA8V8J

\"அட்டாக்\".. பிரிட்டன் கடற்படை தளத்தில் குண்டு போடுவோம்.. ரஷ்யா பரபரப்பு எச்சரிக்கை.. என்ன நடந்தது?

\"அட்டாக்\".. பிரிட்டன் கடற்படை தளத்தில் குண்டு போடுவோம்.. ரஷ்யா பரபரப்பு எச்சரிக்கை.. என்ன நடந்தது? மாஸ்கோ: கருங்கடலில் இருக்கும் பிரிட்டனின் கடற்படை தளங்களை குண்டு போட்டு தாக்குவோம் என்று ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது. சர்வதேச அரசியலில் இது பெரிய பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு நாடுகளின் எல்லையாக இருக்கும் கருங்கடலை ரஷ்யா தனது அதிகார மையமாக பார்த்து வருகிறது. துருக்கி, பல்கெரியா, உக்ரைன் என்று பல நாடுகளின் எல்லையில் கருங்கடல் உள்ளது. ரஷ்யா https://ift.tt/eA8V8J

தூங்கி எழுந்ததும் கோடீஸ்வரன்.. ஆனா கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே.. இது டிரில்லியன் டாலர் கதை!

தூங்கி எழுந்ததும் கோடீஸ்வரன்.. ஆனா கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையே.. இது டிரில்லியன் டாலர் கதை! ஜார்ஜியா: கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போன கதை என்பார்களே.. நிஜமாகவே அப்படி ஒரு சம்பவம் ஜார்ஜியாவில் நடந்துள்ளது. சர்வர் பிரச்சினையால் டிரில்லியன் கணக்கில் வங்கிக் கணக்கிற்கு பணம் வந்து சேர, சில மணி நேரம் மட்டும் ஒருவர் கோடீஸ்வரராக வாழ்ந்துள்ளார். அதிர்ஷ்டம் இருந்தால் கூரையைப் பிய்த்துக் கொண்டு பணம் கொட்டும் என எதிர்பார்ப்பவர்கள் இப்போதும் இருக்கத்தான் https://ift.tt/eA8V8J

Thursday, June 24, 2021

'பாஜக வைரஸ்' சானிடைசரால் கழுவி 140 பேரை மீண்டும் கட்சியில் சேர்த்த திரிணாமுல் காங்.- வைரல் வீடியோ

'பாஜக வைரஸ்' சானிடைசரால் கழுவி 140 பேரை மீண்டும் கட்சியில் சேர்த்த திரிணாமுல் காங்.- வைரல் வீடியோ கொல்கத்தா: பாஜக வைரஸ் ஒட்டியிருக்கும் என்பதால் 140 பேரை சானிடைசரால் கழுவி மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்த்த சம்பவம் மேற்கு வங்கத்தில் நிகழ்ந்திருக்கிறது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், மூத்த தலைவர்கள் என பலரும் கொத்து கொத்தாக https://ift.tt/eA8V8J

லடாக் எல்லையில் குவிக்கப்படும் படை.. மோதலுக்கு காரணமே சீனாதான்.. இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு!

லடாக் எல்லையில் குவிக்கப்படும் படை.. மோதலுக்கு காரணமே சீனாதான்.. இந்தியா பகிரங்க குற்றச்சாட்டு! லடாக்: லடாக் எல்லையில் கடந்த ஒரு வருடமாக நடக்கும் எல்லை மோதலுக்கு சீனாவின் அத்துமீறலும், படை குவிப்பும்தான் காரணம் என்று இந்திய வெளியுறவுத்துறை குற்றஞ்சாட்டி உள்ளது. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் கடந்த வருடம் மே மாதத்தில் இருந்தே லடாக் எல்லையில் மோதல் நிலவி வருகிறது. முக்கியமாக இரண்டு நாடுகளுக்கும் இடையிலான மோதல் கல்வானில் மிக பெரிதாக வெடித்தது. https://ift.tt/eA8V8J

தெருவோரம் அமர்ந்து எளிமையாக உண்டு மகிழும் இந்த மனிதர் யார் தெரியுமா?.. இதை படிங்க.. ஸ்வீட் ஷாக்கிங்!

தெருவோரம் அமர்ந்து எளிமையாக உண்டு மகிழும் இந்த மனிதர் யார் தெரியுமா?.. இதை படிங்க.. ஸ்வீட் ஷாக்கிங்! ராஞ்சி: தமிழ்நாட்டில் பொருளாதார ஆலோசனை குழுவில் இடம்பெற்றுள்ள பொருளாதார மேதை ஜான் டிரேஸ் தினந்தோறும் சாலையில் ஏழைகளுடன் ஏழையாக அமர்ந்து உணவு உண்ணும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தமிழ்நாட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு பொருளாதார ஆலோசனைகளை வழங்க ரகுராம் ராஜன், அரவிந்த் சுப்பிரமணியன், நாராயணன், எஸ்தர் டஃப்லோ, ஜான் டிரேஸ் ஆகியோர் அடங்கிய பொருளாதார ஆலோசனை கவுன்சில் நியமிக்கப்பட்டுள்ளது. https://ift.tt/eA8V8J

அமெரிக்காவில் சீட்டுக்கட்டு போல சரிந்த 12 மாடி குடியிருப்பு - இடிபாடுகளில் சிக்கிய 99 பேர் மீட்பு

அமெரிக்காவில் சீட்டுக்கட்டு போல சரிந்த 12 மாடி குடியிருப்பு - இடிபாடுகளில் சிக்கிய 99 பேர் மீட்பு மியாமி: அமெரிக்காவில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு ஒன்று திடீரென சீட்டுக்கட்டு போல சரிந்து விழுந்தது. இடிபாடுகளில் இருந்து 99க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. விடிய விடிய மீட்புப்பணிகள் நடைபெற்றன. அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் மியாமி கடற்கரை அருகே 12 மாடி குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென https://ift.tt/eA8V8J

பிரேசில் நாட்டில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல் ... ஒரே நாளில் 2,042 பேர் மரணம்

பிரேசில் நாட்டில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா பரவல் ... ஒரே நாளில் 2,042 பேர் மரணம் ரியோ டி ஜெனிரோ : பிரேசில் நாட்டில் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளது. அங்கு ஒரே நாளில் 72,705 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டோரில் மொத்த எண்ணிக்கை 18,243,483 பேராக அதிகரித்துள்ளது. கொரோனா பாதித்து ஒரே நாளில் 2,042 பேர் மரணமடைந்துள்ளனர். உலகத்திலேயே அதிக அளவிலான மரணங்கள் பிரேசில் நாட்டில் பதிவாகியுள்ளது. பிரேசிலில் கொரோனாவில் இருந்து ஒரே https://ift.tt/eA8V8J

பாஜகவின் அந்த செயல் நம் நாட்டிற்கு பெரிய களங்கம்.. அவர்களை எதிர்த்தாலே தேச விரோதிகளா.? மம்தா ஆவேசம்

பாஜகவின் அந்த செயல் நம் நாட்டிற்கு பெரிய களங்கம்.. அவர்களை எதிர்த்தாலே தேச விரோதிகளா.? மம்தா ஆவேசம் கொல்கத்தா: பாஜகவுக்கு எதிராகக் கேள்விக்குக் கேட்கும் அனைவரும் தேச விரோதிகளாகச் சித்தரிக்கப்படுகிறார்கள் எனத் தெரிவித்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சட்டப்பிரிவு 370 அவசர கதியில் நீக்கப்பட்டதால் நாட்டிற்கு சர்வதேச அளவில் களங்கம் ஏற்பட்டதாக விமர்சித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்தை வழங்கிய சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு https://ift.tt/eA8V8J

IND vs NZ உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய அணி வெற்றி வாய்ப்பை தவறவிட்ட தருணங்கள்

IND vs NZ உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி: இந்திய அணி வெற்றி வாய்ப்பை தவறவிட்ட தருணங்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி அதன் முதல் சாம்பியன்களை கண்டுள்ளது. ஆம் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியில் ஐசிசி தர வரிசை பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. சவுத்ஹாம்ப்டனில் நடைபெற்ற ஆறாவது நாள் போட்டியில் பேட்டிங், பந்து வீச்சு என https://ift.tt/eA8V8J

ஷாக்..! டெல்டா+ கொரோனா.. மத்திய பிரதேசத்தில் முதல் உயிரிழப்பு.. வேக்சின் போடாததே காரணம் என தகவல்

ஷாக்..! டெல்டா+ கொரோனா.. மத்திய பிரதேசத்தில் முதல் உயிரிழப்பு.. வேக்சின் போடாததே காரணம் என தகவல் போபால்: மத்தியப் பிரதேச மாநிலம் புதிய உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனாவால் தனது முதல் உயிரிழப்பைப் பதிவு செய்துள்ளது. உயிரிழந்த அந்த பெண் கொரோனா வேக்சின் எடுத்துக் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை தற்போது தான் மெல்லக் கட்டுக்குள் வருகிறது. கடந்த சில நாட்களாகத் தினசரி வைரஸ் பாதிப்பு 50 ஆயிரம் என்ற https://ift.tt/eA8V8J

அடேங்கப்பா.. மே வங்கத்தில் போலி தடுப்பூசி முகாம்.. திரிணாமுல் எம்பிக்கே போலி வேக்சின்.. என்ன நடந்தது

அடேங்கப்பா.. மே வங்கத்தில் போலி தடுப்பூசி முகாம்.. திரிணாமுல் எம்பிக்கே போலி வேக்சின்.. என்ன நடந்தது கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் போலி தடுப்பூசி முகாமை நடத்தி, திரிணாமுல் எம்பி மிமி சக்ரவர்த்தி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோருக்குப் தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை தற்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ளது. கடந்த சில நாட்களாகவே தினசரி கொரோனா பாதிப்பு 50 ஆயிரம் என்ற அளவிலேயே உள்ளது. இந்நிலையில் https://ift.tt/eA8V8J

கொரோனா வைரஸ் ஆராய்ச்சி.. \"பேட் வுமனுக்கு பாராட்டு\".. வூஹன் லேபிற்கு மிக உயரிய விருது தரும் சீனா?!

கொரோனா வைரஸ் ஆராய்ச்சி.. \"பேட் வுமனுக்கு பாராட்டு\".. வூஹன் லேபிற்கு மிக உயரிய விருது தரும் சீனா?! பெய்ஜிங்: கொரோனா குறித்து ஆராய்ச்சி செய்ததற்காக சீனாவின் வூஹன் ஆராய்ச்சி மையத்திற்கு அந்த நாட்டின் உயரிய அறிவியல் ஆராய்ச்சி விருது அளிக்கப்பட உள்ளது. முன்னதாக வூஹன் மையத்திற்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று சீனாவின் வெளியுறவுத்துறை கூறியது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் எப்படி தோன்றியது என்பது தொடர்பான சந்தேகங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா https://ift.tt/eA8V8J

Wednesday, June 23, 2021

காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த சொல்வதா? மெகபூபா முப்திக்கு எதிராக ஜம்முவில் போராட்டம்

காஷ்மீர் விவகாரம்: பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த சொல்வதா? மெகபூபா முப்திக்கு எதிராக ஜம்முவில் போராட்டம் ஜம்மு: காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக பாகிஸ்தானுடனும் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கருத்து தெரிவித்த முன்னாள் முதல்வர் மெகபூபா முப்திக்கு எதிராக ஜம்முவில் டோக்ரா முன்னணியினர் இன்று போராட்டம் நடத்தினர். இந்த கருத்துக்காக மெகபூபா முப்தியை கைது செய்ய வேண்டும் என்றும் டோக்ரா முன்னணியினர் வலியுறுத்தி உள்ளனர். காஷ்மீர்: மோடியின் ஜூன் 24 கூட்டத்தில் https://ift.tt/eA8V8J

ஜம்மு காஷ்மீர் போல லடாக் யூனியன் பிரதேசத்துக்கும் சட்டசபையை உருவாக்க பாஜக, காங். கோரிக்கை

ஜம்மு காஷ்மீர் போல லடாக் யூனியன் பிரதேசத்துக்கும் சட்டசபையை உருவாக்க பாஜக, காங். கோரிக்கை லே: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தைப் போல லடாக் யூனியன் பிரதேசத்துக்கும் சட்டசபையை உருவாக்க வேண்டும் என்று பாஜக, காங். உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு 2019-ம் ஆண்டு ரத்து செய்யபட்டது. இதையடுத்து ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட்டன. https://ift.tt/eA8V8J

வேக்சின் போடவில்லை என்றால் கைது மட்டுமில்லை.. 'அதை'யும் செய்வேன்.. மிரட்டும் பிலிப்பைன்ஸ் அதிபர்

வேக்சின் போடவில்லை என்றால் கைது மட்டுமில்லை.. 'அதை'யும் செய்வேன்.. மிரட்டும் பிலிப்பைன்ஸ் அதிபர் மணிலா: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் என்றால் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று தெரிவித்துள்ள பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுதர்தே, தடுப்பூசி போட விரும்பாதவர்களுக்குப் பன்றிகளுக்குப் போடும் வேக்சின்களை போடுவேன் என்றும் அது வைரசையும் கொல்லும் உங்களையும் சேர்த்துக் கொல்லும் மக்களை மிரட்டும் வகையில் பேசியுள்ளார். உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசுக்கு எதிராகத் தடுப்பூசிகளே ஒரே https://ift.tt/eA8V8J

17 வயது சிறுமியை வீடு புகுந்து பலாத்காரம்.. 2ஆவது மாடியிலிருந்து சிறுமியை தூக்கி வீசிய கொடூரம்!

17 வயது சிறுமியை வீடு புகுந்து பலாத்காரம்.. 2ஆவது மாடியிலிருந்து சிறுமியை தூக்கி வீசிய கொடூரம்! மதுரா: மதுராவில் 3 பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 17 வயது சிறுமியை 2-ஆவது மாடியிலிருந்து கீழே தூக்கி வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுராவில் உள்ளது சாதா என்ற பகுதி. இந்த பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவரது வீட்டுக்குள் நுழைந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை 2ஆவது மாடியிலிருந்து தூக்கி வீசியது. https://ift.tt/eA8V8J

பயங்கர சத்தம்..! மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் வீட்டின் முன் குண்டுவெடிப்பு.. யார் காரணம்

பயங்கர சத்தம்..! மும்பை தாக்குதலில் மூளையாக செயல்பட்டவர் வீட்டின் முன் குண்டுவெடிப்பு.. யார் காரணம் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டிலுள்ள மும்பை பயங்கரவாத தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட ஹபீஸ் சயீத்தின் வீட்டின் அருகே சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்ததில் மூவர் உயிரிழந்தனர். கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி பாகிஸ்தானைச் சேர்ந்த 10 பயங்கரவாதிகள் கடல் வழியே மும்பை நகருக்குள் புகுந்து தாக்குதல் நடத்தினர். இதனால் மும்பை நகரமே போர்க்களமானது. இத்தாக்குதலில் பல https://ift.tt/eA8V8J

சீன தடுப்பூசி போட்ட நாடுகளின் நிலைமையை பார்த்தீங்களா.. கலங்கடிக்கும் டேட்டா! அப்பாடா நாம தப்பிச்சோம்

சீன தடுப்பூசி போட்ட நாடுகளின் நிலைமையை பார்த்தீங்களா.. கலங்கடிக்கும் டேட்டா! அப்பாடா நாம தப்பிச்சோம் பீஜிங்: சீனாவில் தயாரித்த தடுப்பூசிகளை அதிக அளவுக்கு பயன்படுத்திய நாடுகளில் தற்போது கொரோனா நோய் பரவல் அதிகரித்துள்ளது. மங்கோலியா, சீஷெல் மற்றும் பக்ரைன் போன்ற நாடுகள் சீனாவின் தடுப்பூசியை அதிகமாக பயன்படுத்தினால் தற்போது அங்கு நோய் பரவல் அதிகமாக உள்ளதாக அரசு புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தகவலை அமெரிக்காவின் முன்னணி நாளிதழான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது. அமலாக்கத்துறை https://ift.tt/eA8V8J

\"அத்தனையும் பொய்யா கோப்பால்\".. போலீசாரையே மிரள வைத்த பெண்.. கடைசியில் \"அந்த\" ட்விஸ்ட்தான்.. !

\"அத்தனையும் பொய்யா கோப்பால்\".. போலீசாரையே மிரள வைத்த பெண்.. கடைசியில் \"அந்த\" ட்விஸ்ட்தான்.. ! கேப்டவுன்: அத்தனையும் பொய்யா கோப்பால்.. ஏன் இப்படி என்று தாமராவை பார்த்து மக்கள் அதிர்ந்து போய் கேட்டு வருகிறார்கள்..! தென்னாப்ரிக்காவில் பிரிட்டோரியா நகரை சேர்ந்த 37 வயது பெண் ஒருவர், ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.. இந்த செய்தி கடந்த 2 நாட்களாகவே உலகம் முழுவதும் ஃபேமஸ் ஆகி கொண்டிருக்கிறது. அந்த பெண்ணின் கோஷியாமே தாமரா https://ift.tt/eA8V8J

Tuesday, June 22, 2021

தொடரும் பேரவலம்.. உ.பி.யில் இருந்து கங்கையில் மிதந்துசென்ற கொரோனா சடலங்கள்.. மேற்கு வங்கத்தில் தகனம்

தொடரும் பேரவலம்.. உ.பி.யில் இருந்து கங்கையில் மிதந்துசென்ற கொரோனா சடலங்கள்.. மேற்கு வங்கத்தில் தகனம் கொல்கத்தா: உத்தரப் பிரதேசத்தில் தூக்கி வீசப்பட்ட பல கொரோனா சடலங்கள் கங்கையில் மிதந்து மேற்கு வங்கத்திற்கு வந்ததாகவும் அவை முறையாக தகனம் செய்யப்பட்டதாகவும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். கொரோனா 2ஆம் அலை இந்தியாவில் ஏற்படுத்திய பாதிப்புகளை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்துவிட முடியாது. நாட்டிலுள்ள பெரும்பாலான மருத்துவமனைகள் கொரோனா நோயாளிகளால் நிரம்பின. உச்சம் தொட்ட https://ift.tt/eA8V8J

சூரியன் வருமா? வராதா?.. லண்டனில் கூட நம்ம தமிழ்நாடு வெதர்மேனை தேடுறாங்களே.. செம ரீச்சாயிட்டாரு போலயே

சூரியன் வருமா? வராதா?.. லண்டனில் கூட நம்ம தமிழ்நாடு வெதர்மேனை தேடுறாங்களே.. செம ரீச்சாயிட்டாரு போலயே சவுதாம்ப்டன்: இந்தியா- நியூசிலாந்து அணிகள் போதும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெறுவது குறித்து ஆஸ்திரேலிய நாட்டு விமர்சகர்கள் பேசி கொண்டிருந்த போது தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜானை குறிப்பிட்டு பேசினர். ஆஸ்திரேலியாவை பிரதீப் ஜான் ரீச்சானது அவரது சோஷியல் மீடியா பாலோயர்ஸ்களால் அதிகம் பகிரப்படுகிறது. அச்சாணி கழன்ற வண்டியாக காங்....6 மாநிலங்களில் உச்சத்தில் உட்கட்சி மோதல்- தடுமாறும் https://ift.tt/eA8V8J

சூப்பரோ சூப்பர்.. அதிக குழந்தைகளை பெற்றால் ரூ.1 லட்சம் பரிசு.. முதல்வரின் அதிரடி.. எங்கேன்னு பாருங்க

சூப்பரோ சூப்பர்.. அதிக குழந்தைகளை பெற்றால் ரூ.1 லட்சம் பரிசு.. முதல்வரின் அதிரடி.. எங்கேன்னு பாருங்க அய்ஸால்: ஒரு மாநில முதல்வர், குடும்ப கட்டுப்பாடு வேண்டும் என்று கோரிக்கையாக விடுத்த நிலையில், இன்னொரு மாநில முதல்வர், மக்கள் தொகை அதிகரிப்பதற்காக, அதிக குழந்தைகளை பெற்றவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை அறிவித்துள்ளார்.. இந்த ஆச்சரிய அறிவிப்பினை மிசோரம் மாநிலம் அறிவித்துள்ளது. கடந்த மாதம் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார்.. https://ift.tt/eA8V8J

மிக குறைந்த உடை அணிகிறார்கள்.. பாலியல் வன்முறைக்கு அதுதான் காரணம்.. பாக். பிரதமர் சர்ச்சை பேச்சு

மிக குறைந்த உடை அணிகிறார்கள்.. பாலியல் வன்முறைக்கு அதுதான் காரணம்.. பாக். பிரதமர் சர்ச்சை பேச்சு இஸ்லாமாபாத்: பெண்கள் குறைவான உடைகளை அணிவதே பாலியல் வன்முறைகளுக்குக் காரணம் என்ற பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சர்ச்சை பேச்சு தற்போது வைரலாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் இம்ரான் கான் அதிபராக உள்ளார், கடந்த சில மாதங்களுக்கு பிரபல செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் பாலியல் வன்புணர்வு குறித்து https://ift.tt/eA8V8J

1.5 ஆண்டுகள் ஆச்சு.. இதுவரை எங்கள் நாட்டில் ஒருவருக்கும் கொரோனா இல்லை.. அடித்து கூறும் வடகொரியா

1.5 ஆண்டுகள் ஆச்சு.. இதுவரை எங்கள் நாட்டில் ஒருவருக்கும் கொரோனா இல்லை.. அடித்து கூறும் வடகொரியா பியோங்யாங்: உலகமே கொரோனா பெருந்தொற்றால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையிலும், வடகொரியாவில் இதுவரை ஒருவருக்குகூட கொரோனா கண்டறியப்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலகெங்கும் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா தொடங்கி, பிரிட்டன், ஜெர்மனி என அனைத்து வளர்ந்த நாடுகளும் கொரோனாவால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. https://ift.tt/eA8V8J

ஜம்மு காஷ்மீர்: மோடியின் அழைப்பை ஏற்பதா? நிராகரிப்பதா?பிரதான கட்சிகளின் குப்கர் கூட்டணி இன்று ஆலோசனை

ஜம்மு காஷ்மீர்: மோடியின் அழைப்பை ஏற்பதா? நிராகரிப்பதா?பிரதான கட்சிகளின் குப்கர் கூட்டணி இன்று ஆலோசனை காஷ்மீர்: மோடியின் ஜூன் 24 கூட்டத்தில் பங்கேற்க பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்டோர் முடிவு! ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பான பிரதமர் மோடி நாளை மறுநாள் கூட்டியுள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்பது என அம்மாநில முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட குப்கர் மக்கள் கூட்டணி தலைவர்கள் முடிவு செய்துள்ளனர். https://ift.tt/eA8V8J

Monday, June 21, 2021

ஆஹா.. வைரம்... வைரம்.. நம்பி வெட்டிய தென்னாப்பிரிக்கா கிராம மக்கள்.. கடைசியில் ஏமாற்றமே மிச்சம்

ஆஹா.. வைரம்... வைரம்.. நம்பி வெட்டிய தென்னாப்பிரிக்கா கிராம மக்கள்.. கடைசியில் ஏமாற்றமே மிச்சம் ஜோஹன்ஸ்பெர்க்: தென்னாப்பிரிக்காவின் மலை கிராமம் ஒன்றில் வைர கற்கள் தோண்ட தோண்ட கிடைக்கிறது என நினைத்து வெட்டி எடுத்த மக்களுக்கு கடைசியில் அது குவார்ட்ஸ் கற்கள் என தெரியவந்ததால் பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர். ஜம்மு காஷ்மீர்: மோடியின் அழைப்பை ஏற்பதா? நிராகரிப்பதா?பிரதான கட்சிகளின் குப்கர் கூட்டணி இன்று ஆலோசனை தென்னாப்பிரிக்கா தலைநகர் ஜோஹன்ஸ்பெர்க்கில் இருந்து 300 கி.மீ https://ift.tt/eA8V8J

ஜம்மு காஷ்மீர்: மோடியின் அழைப்பை ஏற்பதா? நிராகரிப்பதா?பிரதான கட்சிகளின் குப்கர் கூட்டணி இன்று ஆலோசனை

ஜம்மு காஷ்மீர்: மோடியின் அழைப்பை ஏற்பதா? நிராகரிப்பதா?பிரதான கட்சிகளின் குப்கர் கூட்டணி இன்று ஆலோசனை ஶ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் விவகாரம் தொடர்பான பிரதமர் மோடியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதா? இல்லையா? என்பது குறித்து பிரதான கட்சிகளின் குப்கர் மக்கள் கூட்டணி ஶ்ரீநகரில் ஆலோசனை நடத்துகிறது. ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை 2 ஆண்டுகளுக்கு முன்னர் மத்திய பாஜக அரசு ரத்து செய்தது. மேலும் ஜம்மு காஷ்மீர் https://ift.tt/eA8V8J

'ராமர்' 'சீதை ' போலவே 'யோகா'வும் எங்களுடையதுதான்.. நேபாள பிரதமர் ஷர்மா ஒலி மீண்டும் சர்ச்சை பேச்சு

'ராமர்' 'சீதை ' போலவே 'யோகா'வும் எங்களுடையதுதான்.. நேபாள பிரதமர் ஷர்மா ஒலி மீண்டும் சர்ச்சை பேச்சு காத்மாண்டு: கடவுள் ராமர் நேபாளத்துக்கு சொந்தம் என்று பேசிய அந்நாட்டு (காபந்து) பிரதமர் ஷர்மா ஒலி தற்போது யோகாவும் தங்களுக்கே சொந்தம் என பேசியிருப்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. நேபாள பிரதமர் ஷர்மா ஒலி ஏற்கனவே, எங்கள் நாட்டின் அயோத்தியாபுரி என்ற இடத்தில்தான் ராமர் பிறந்தார்; இந்தியாவில் இப்போது இருக்கும் அயோத்தியில் பிறக்கவில்லை என கூறியிருந்தார். 2024 https://ift.tt/eA8V8J

கொரோனா உயிரிழப்புகளுக்கு இழப்பீடு.. மத்திய அரசின் பரிசீலனை நிச்சயம் தேவை.. உச்ச நீதிமன்றம்

கொரோனா உயிரிழப்புகளுக்கு இழப்பீடு.. மத்திய அரசின் பரிசீலனை நிச்சயம் தேவை.. உச்ச நீதிமன்றம் டெல்லி: கொரோனாவால் உயிரிழந்த அனைத்து குடும்பங்களுக்கும் 4 லட்ச ரூபாயை வழங்க வேண்டும் என்று மத்திய அரசு முடிவெடுத்துவிட்டதா என்று கேள்வி எழுப்பிய உச்ச நீதிமன்றம், அனைவருக்கும் சீரான இழப்பீடு வழங்குவது குறித்து அரசு பசீரிலனை செய்ய வேண்டும் என்றனர். இந்தியாவில் இதுவரை 3.85 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு https://ift.tt/eA8V8J

கொரோனா பெருந்தொற்று எதிரொலி.. அமர்நாத் புனித யாத்திரை.. இரண்டாவது ஆண்டாக ரத்து

கொரோனா பெருந்தொற்று எதிரொலி.. அமர்நாத் புனித யாத்திரை.. இரண்டாவது ஆண்டாக ரத்து ஸ்ரீநகர்: கொரோனா பெருந்தொற்று காரணமாக அமர்நாத் யாத்திரை இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டு ரத்து செய்யப்படுவதாகக் காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அறிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில மாதங்களாக மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா 2ஆம் அலை இப்போது தான் கட்டுக்குள் வந்துள்ளது. இதையடுத்து ஒவ்வொரு மாநிலங்களும் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றனர். இன்னும் https://ift.tt/eA8V8J

எந்த ரிஸ்கும் இன்றி.. மாதம்தோறும் எளிதில் பணம் சம்பாதிக்கலாம்.. எப்படினு தெரிஞ்சுக்க இதை படிங்க

எந்த ரிஸ்கும் இன்றி.. மாதம்தோறும் எளிதில் பணம் சம்பாதிக்கலாம்.. எப்படினு தெரிஞ்சுக்க இதை படிங்க சென்னை: தேயிலை பறிக்கும் இயந்திரங்களை வாடகைக்கு விடுவதன் மூலம் எந்த ரிஸ்க்கும் இன்றி ஒருவர் மாதம்தோறும் நல்ல வருமானத்தைப் பெறலாம். கொரோனா பரவல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பலரது வருமானத்தைப் பாதித்துள்ளது. பொதுமக்கள் வருமானமின்றி பல சிக்கல்களை எதிர் கொண்டுள்ளனர். இந்நிலையில், ஒருவர் மாதம்தோறும் எளிய முறை பணம் ஈட்ட அட்டகாசமான வழிமுறைகளை வழங்குகிறது ப்ளூ ஷைன்(Blue https://ift.tt/eA8V8J

\"தங்க மகன்\".. உடம்பில் கிலோ கணக்கில் நகையை மாட்டிகொண்டு.. ஜெர்க் தருவாரே.. அவரது ஷாக் முடிவு பாருங்க

\"தங்க மகன்\".. உடம்பில் கிலோ கணக்கில் நகையை மாட்டிகொண்டு.. ஜெர்க் தருவாரே.. அவரது ஷாக் முடிவு பாருங்க காந்திநகர்: நடமாடும் நகைக்கடை மனிதர் குஞ்சாப் பட்டேல், ஏன் இப்படி ஒரு முடிவு எடுத்துவிட்டார் என்று குஜராத் மக்கள் அதிர்ந்து போய் உள்ளனர். குஞ்சாப் பட்டேல்... இவர் நம்ம ஊர் ஹரிநாடார் போவேதான்.. அவரை போலவே கழுத்திலும், கைகளிலும் கிலோ கணக்கில் நகைகளை அணிந்து கொண்டு உலா வருவார்.. ஹரிநாடார் எங்கு பிரச்சாரம் செய்தாலும், அவரை பார்க்க https://ift.tt/eA8V8J

\"பிடிஆர்\".. நிபுணர் குழுவில் ரகுராம் ராஜன்.. உள்ளே கொண்டு வந்தது யார்? பின்னணியில் என்ன நடந்தது?

\"பிடிஆர்\".. நிபுணர் குழுவில் ரகுராம் ராஜன்.. உள்ளே கொண்டு வந்தது யார்? பின்னணியில் என்ன நடந்தது? சென்னை: தமிழ்நாடு அரசுக்கு பொருளாதார ஆலோசனை வழங்கும் நிபுணர் குழுவில் ரகுராம் ராம் கொண்டு வரப்பட்டது, இதற்கான உறுப்பினர்கள் தேர்வு எப்படி நடந்தது என்பது குறித்த விவரங்கள் வெளியாகி உள்ளது. தமிழ்நாடு அரசுக்கும், முதல்வர் ஸ்டாலினுக்கும் பொருளாதார ஆலோசனைகளை வழங்க வல்லுநர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஆர்பிஐ இயக்குனர் ரகுராம் ராஜன் தலைமையில் மாபெரும் ஆலோசனை https://ift.tt/eA8V8J

பெரியாரின் சமூக நீதி பாதை.. அண்ணாவின் பொன் மொழி.. அட ஆளுநர் புரோஹித்தா இப்படி.. வியப்பு!

பெரியாரின் சமூக நீதி பாதை.. அண்ணாவின் பொன் மொழி.. அட ஆளுநர் புரோஹித்தா இப்படி.. வியப்பு! சென்னை: தமிழ்நாடு ஆளுநர் பன்வாரி லால் புரோஹித் இன்று தனது உரையில் பெரியார் மற்றும் அண்ணா குறித்து பேசியது பெரிய வியப்பை ஏற்படுத்தி உள்ளது. தமிழ்நாடு சட்டசபையின் 16வது கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. ஆளுநர் உரையுடன் இந்த சட்டசபை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. தமிழ்நாடு அரசு கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை பாராட்டி ஆளுநர் பன்வாரிலால் புரோகித் https://ift.tt/eA8V8J

வறுமை ஒழிப்பின் \"எக்ஸ்பர்ட்\".. தமிழ்நாடு அரசின் நிபுணர் குழுவில் நோபல் வென்ற எஸ்தர்.. யார் இவர்?

வறுமை ஒழிப்பின் \"எக்ஸ்பர்ட்\".. தமிழ்நாடு அரசின் நிபுணர் குழுவில் நோபல் வென்ற எஸ்தர்.. யார் இவர்? சென்னை: தமிழ்நாடு அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக உருவாக்கப்பட்டு இருக்கும் பொருளாதார வல்லுநர் குழுவில் எஸ்தர் டஃப்லோ இடம்பெற்றுள்ளார். வறுமையை ஒழிப்பதற்காக எஸ்தர் டஃப்லோ குழு நடத்திய ஆராய்ச்சி மற்றும் திட்டத்திற்கு 2019ல் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 2003ல் உருவாக்கப்பட்ட சர்வதேச ஆராய்ச்சி குழு அப்துல் லதீப் ஜமீல் பார்வர்டி ஆக்சன் லேப் (Abdul Latif Jameel Poverty https://ift.tt/eA8V8J

Sunday, June 20, 2021

சாத்தூர்: தாயில்பட்டியில் பட்டாசு வெடி விபத்து... வீடுகள் தரைமட்டம் - 2 பேர் பலி

சாத்தூர்: தாயில்பட்டியில் பட்டாசு வெடி விபத்து... வீடுகள் தரைமட்டம் - 2 பேர் பலி விருதுநகர்: தாயில்பட்டியில் அரசு அனுமதியின்றி வீட்டில் பட்டாசு தயாரித்தபோது நிகழ்ந்த விபத்தில் 5 வீடுகள் இடிந்து தரைமட்டமானது. இதில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர். 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்து நடந்த இடத்தை பார்வையிட்டு காவல்துறையினரும், வருவாய்துறையினரும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி சுற்றுவட்டாரப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான பட்டாசு தொழிற்சாலைகள் உள்ளன. அங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு https://ift.tt/eA8V8J

ஆன்லைன் கிளாஸ் முடிந்ததும் ஆபாச படம்.. 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 13 வயது தம்பி.. 'கொடுமை’

ஆன்லைன் கிளாஸ் முடிந்ததும் ஆபாச படம்.. 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 13 வயது தம்பி.. 'கொடுமை’ ஜெய்ப்பூர்: ஆன்லைன் கிளாஸ் முடிந்ததும் ஆபாச படம் பார்த்து வந்த 13 வயது சிறுவன், தன்னுடைய 15 வயது சகோதரியை கர்ப்பமாக்கிய காலக்கொடுமையான சம்பவம் ராஜஸ்தானில் நடந்திருக்கிறது. கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் எந்த மாநிலத்திலும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடைபெறுகின்றன. ஆன்லைன் வகுப்புகள் https://ift.tt/eA8V8J

அதிதீவிர பழமைவாதி, ஈராக் போர் கைதிகள் படுகொலையில் தொடர்பு.. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி யார் இவர்

அதிதீவிர பழமைவாதி, ஈராக் போர் கைதிகள் படுகொலையில் தொடர்பு.. ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி யார் இவர் தெஹ்ரான்: ஈரான் நாட்டில் நடைபெற்ற தேர்தலில் வென்று புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இப்ராஹிம் ரைசிக்கு பல முக்கிய தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஈரான் நாட்டில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதிபர் தேர்தல் நடைபெறும். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஈரான் அதிபராக உள்ள ஹாசன் ரோஹானியின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுக்க https://ift.tt/eA8V8J

இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை. ஐநா அறிக்கை

இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை. ஐநா அறிக்கை ஜெனிவா : இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) சட்டம் 2021, சர்வதேச விதிமுறைகளுக்கு ஏற்ப இல்லை என்று ஐ.நா. சிறப்பு அதிகாரிகள் இந்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். மின்னணு உள்ளடக்கத்தை ஒழுங்குபடுத்துவதற்கான புதிய விதிகளை மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் அறிவித்தது. இதற்காக டிஜிட்டல் செய்தி தளங்கள், https://ift.tt/eA8V8J

Saturday, June 19, 2021

கடைசியாக உன்னை பார்க்கணும்.. பெண்ணை நம்ப வைத்து கழுத்தை அறுத்த இளைஞன்.. தர்ம அடி

கடைசியாக உன்னை பார்க்கணும்.. பெண்ணை நம்ப வைத்து கழுத்தை அறுத்த இளைஞன்.. தர்ம அடி விஜயவாடா: ஆந்திர மாநிலம் கடப்பா அருகே காதலிக்க மறுத்த பெண்ணை கழுத்து அறுத்து இளைஞன் கொலை செய்துள்ளான். கிராம மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கடைசியாக ஒரு முறை உன்னை பார்க்க வேண்டும் என்று கூறி உருக்கமாக அழைத்து நம்ப வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார் சரண் என்ற அந்த இளைஞர். https://ift.tt/eA8V8J

காஷ்மீர் விவகாரம்.. பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்.. முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

காஷ்மீர் விவகாரம்.. பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்.. முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு ஸ்ரீநகர்: காஷ்மீர் விவகாரம் குறித்து விவாதிக்க அங்குள்ள அரசியல் கட்சிகளுடன் பிரதமர் மோடி அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்தவுள்ளதாகப் பிரதமர் அலுவலகத்தில் பணிபுரியும் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்தை வழக்கும் வகையிலிருந்த சட்டப்பிரிவு 370ஐ ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் https://ift.tt/eA8V8J

Friday, June 18, 2021

பிரேசிலில் மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்- 1லட்சத்தை நெருங்கியது பாதிப்பு-ஒரே நாளில் 2,449 பேர் மரணம்

பிரேசிலில் மீண்டும் கொரோனா கோரத்தாண்டவம்- 1லட்சத்தை நெருங்கியது பாதிப்பு-ஒரே நாளில் 2,449 பேர் மரணம் பிரேசிலியா: உலக நாடுகளில் பிரேசிலில் கொரோனா மீண்டும் உக்கிரமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரேசிலில் நேற்று ஒரே நாளில் 98,135 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. மேலும் 24 மணிநேரத்தில் 2,449 பேர் மரணம் அடைந்தனர். உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17.8 கோடியை தாண்டியுள்ளது. உலகின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 17,85,86,111 https://ift.tt/eA8V8J

உலகிலேயே காஸ்ட்லியான மாம்பலம்.. தோட்டத்தை பாதுகாக்க 4 காவலர்கள், 6 நாய்களை நியமித்த தம்பதி

உலகிலேயே காஸ்ட்லியான மாம்பலம்.. தோட்டத்தை பாதுகாக்க 4 காவலர்கள், 6 நாய்களை நியமித்த தம்பதி போபால்: மத்திய பிரதேசத்தில் உலகின் அதிக விலை உயர்ந்த மாம்பழம் கிடைக்கிறது. ஒரு கிலோ 2.70லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. தோட்டத்தில் உள்ள 7 மாம்பலங்களை பாதுகாக்க 4 நாய்கள், 6 பாதுகாவலர்களை அதன் உரிமையாளர் நியமனம் செய்துள்ளார். கடந்த ஆண்டு இந்த மாம்பலத்தை திருடர்கள் திருடி சென்றதால இந்த முறை பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளார். மத்திய பிரதேசம் https://ift.tt/eA8V8J

\"டியாங்யாங்\".. சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷனில்.. வெற்றிகரமாக இணைந்த 3 விண்வெளி வீரர்கள்.. பிளான் என்ன?

\"டியாங்யாங்\".. சீனாவின் ஸ்பேஸ் ஸ்டேஷனில்.. வெற்றிகரமாக இணைந்த 3 விண்வெளி வீரர்கள்.. பிளான் என்ன? பெய்ஜிங்: விண்வெளியில் சீனா கட்டி வரும் ஸ்பேஸ் ஸ்டேஷனான டியாங்யாங் ஆராய்ச்சி மையத்தில் சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் 3 பேர் இணைந்துள்ளனர். இந்த நிலையில் டியாங்யாங் ஆராய்ச்சி மையத்தை விரிவாக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. விண்வெளில் அமெரிக்கா, ரஷ்யா, ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகளின் கூட்டு முயற்சியில் சர்வதேச ஸ்பேஸ் ஸ்டேஷன் செயல்பட்டு வருகிறது. இந்த ஸ்பேஸ் ஸ்டேஷனின் https://ift.tt/eA8V8J

\"மாட்டுக்கறி\" இவருக்கு சூடா ரெடி.. ஆனால் மக்களுக்கு ஒரு வாழைப்பழத்துக்கே வழியில்லையாம்..!

\"மாட்டுக்கறி\" இவருக்கு சூடா ரெடி.. ஆனால் மக்களுக்கு ஒரு வாழைப்பழத்துக்கே வழியில்லையாம்..! பியோங்யாங்: கொழுக்மொழுக்கென்று இருக்கும் அதிபர் கிம்ஜாங் உன் நாட்டில், யாருக்கும் சாப்பாடு இல்லையாம்.. பட்டினி தாண்டவமாடுகிறதாம்.. ஒரு வாழைப்பழம் கூட வாங்கி சாப்பிட முடியவில்லையாம்.. இப்படிப்பட்ட சூழலில் அமெரிக்காவுடன் "சேலஞ்ச்" செய்துள்ளார் அதிபர் கிம்ஜாங். வடகொரியா ஒரு வித்தியாசமான நாடு.. இதைவிட வித்தியாசமானவர் அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன்.. உலகின் சர்வாதிகார நாடுகளில் ஒன்று வடகொரியா..! https://ift.tt/eA8V8J

'கழுதைகளின் அரசன்’ இம்ரான்கான்.. சீனாவுக்காக செய்யும் சூப்பர் வேலை! கழுதைகள் தான் பாவம்!

'கழுதைகளின் அரசன்’ இம்ரான்கான்.. சீனாவுக்காக செய்யும் சூப்பர் வேலை! கழுதைகள் தான் பாவம்! இஸ்லாமாபாத்: உலகளவில் அதிக கழுதைகளை கொண்ட 3வது நாடாக உள்ள பாகிஸ்தான், சீனாவிடம் தான் வாங்கிய கடனை கழுதையை விற்று அடைத்து வருகிறது. கழுதை மேய்க்கத்தான் நீ லாயக்கு என்று ஆசிரியர்கள் மாணவர்களை திட்டியிருப்பார்கள். இன்றும் பல பேர் நிறுவனத்தின் மேலாளர்களிடமும், அலுவலகத்தின் உயர் அதிகாரிகளிடமும் திட்டு வாங்கி கொண்டிருப்பார்கள். ஆனி மாதத்தில் இந்த 6 ராசிக்காரர்களுக்கு https://ift.tt/eA8V8J

5 வயது சிறுவன்.. லித்தேஷனுக்கு இதயத்தில் பெரிய பிரச்சனை.. அவசர சர்ஜரிக்கு உடனே உதவிடுங்கள்!

5 வயது சிறுவன்.. லித்தேஷனுக்கு இதயத்தில் பெரிய பிரச்சனை.. அவசர சர்ஜரிக்கு உடனே உதவிடுங்கள்! சென்னை: இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ள 5 வயது சிறுவன் லித்தேஷனின் சிகிச்சைக்கு உடனே நிதியுதவி செய்திடுங்கள். 5 வயதே ஆன லித்தேஷனுக்கு விரைவில் மூன்றாவது முறையாக சர்ஜரி செய்ய வேண்டும். லித்தேஷன் பிறந்து 45 நாட்களே ஆன போது, இவருக்கு இதயத்தில் பாதிப்பு இருந்தது மருத்துவர்கள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இந்த குழந்தையை மியாட் மருத்துவமனையில் அனுமதித்தனர். https://ift.tt/eA8V8J

Thursday, June 17, 2021

மிக பெரிய முறைகேடு.. சுவேந்து அதிகாரி வெற்றி செல்லாது.. நந்திகிராம் முடிவுக்கு எதிராக மம்தா வழக்கு

மிக பெரிய முறைகேடு.. சுவேந்து அதிகாரி வெற்றி செல்லாது.. நந்திகிராம் முடிவுக்கு எதிராக மம்தா வழக்கு கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபைத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி பெற்ற வெற்றிக்கு எதிராக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. அதற்கான தேர்தல் எட்டு கட்டங்களாக மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு https://ift.tt/eA8V8J

அலோபதி மருத்துவம் குறித்து அவதூறு.. ராம்தேவ் மீது வழக்குப்பதிவு.. விசாரணையை துவங்கிய போலீசார்!

அலோபதி மருத்துவம் குறித்து அவதூறு.. ராம்தேவ் மீது வழக்குப்பதிவு.. விசாரணையை துவங்கிய போலீசார்! ராய்ப்பூர்: அலோபதி மருத்துவ முறையை அவதூறாக பேசியதாக பதஞ்சலி நிறுவனத்தின் தலைவர் பாபா ராம்தேவ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தொற்று இந்த அளவுக்கு குறைந்துள்ளது என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் டாக்டர்கள்தான். அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளும் கொரோனாவுக்கு எதிராக வினை புரிந்தன. ஆபாச வீடியோ மூலம் மாதம் 7 லட்சம் வருமானம்.. https://ift.tt/eA8V8J

'யாஸ் புயலுக்கு மோடி அறிவிச்சாரே ரூ.500 கோடி நிவாரணம் .. அதில் ஒரு பைசா கூட இன்னும் வரவில்லை'.. சீறும் மம்தா!

'யாஸ் புயலுக்கு மோடி அறிவிச்சாரே ரூ.500 கோடி நிவாரணம் .. அதில் ஒரு பைசா கூட இன்னும் வரவில்லை'.. சீறும் மம்தா! கொல்கத்தா: யாஸ் புயல் சேதம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த நிவாரண தொகை இதுவரை மேற்கு வங்கத்துக்கு வழங்கப்படவில்லை என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார். கடந்த மாதம் ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களை யாஸ் புயல் கடுமையாக தாக்கியது. புயலின் கோரத்தாண்டவத்தால் பல ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். பல ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டது. https://ift.tt/eA8V8J

அம்மாடியோவ்.. எவ்வளவு பெரிய மாஸ்க்.. 35 கிலோ எடையாம்.. சரி.. இதை யாருக்கு போட்டாங்க தெரியுமா?

அம்மாடியோவ்.. எவ்வளவு பெரிய மாஸ்க்.. 35 கிலோ எடையாம்.. சரி.. இதை யாருக்கு போட்டாங்க தெரியுமா? டோக்கியோ: ஜப்பானில் 35 கிலோ எடையுள்ள மிகப்பெரிய மாஸ்க் வடிவமைத்துள்ளனர். பிரமாண்ட சாமி சிலைக்கு இந்த மாஸ்க் அணிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதையும் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் ஆட்சி செய்து வருகிறது. மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல் உள்ளிட்ட தடுப்பு வழிமுறைகளே கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் முக்கிய ஆயுதமாகும். இதிலும் மாஸ்க்கின் https://ift.tt/eA8V8J

\"ஸ்பேஸ் சூப்பர் பவர்\"ஆக திட்டமா?.. 3 பேரை விண்ணிற்கு அனுப்பிய சீனா.. கட்டப்படும் ஸ்பேஸ் ஸ்டேஷன்!

\"ஸ்பேஸ் சூப்பர் பவர்\"ஆக திட்டமா?.. 3 பேரை விண்ணிற்கு அனுப்பிய சீனா.. கட்டப்படும் ஸ்பேஸ் ஸ்டேஷன்! பெய்ஜிங்: விண்வெளியில் சீனா டியாங்யாங் என்ற ஸ்பேஸ் ஸ்டேஷனை கட்டி வரும் நிலையில் இன்று அதிகாலை 3 விண்வெளி வீரர்களை சீனா வெற்றிகரமாக விண்ணிற்கு அனுப்பியது. அமெரிக்கா உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் கூட்டு முயற்சியாக ஏற்கனவே சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையம் உள்ள நிலையில், சீனா தற்போது தனியாக டியாங்யாங் என்ற விண்வெளி ஆராய்ச்சி மையத்தை கட்டி https://ift.tt/eA8V8J

விதைத்தது விளைகிறது- திரிபுரா பாஜக அரசு கவிழ்கிறது? 9 எம்.எல்.ஏக்கள் திரிணாமுல் காங்.-க்கு தாவல்?

விதைத்தது விளைகிறது- திரிபுரா பாஜக அரசு கவிழ்கிறது? 9 எம்.எல்.ஏக்கள் திரிணாமுல் காங்.-க்கு தாவல்? அகர்தலா: திரிபுராவில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் 9 எம்.எல்.ஏக்கள் திரிணாமுல் காங்கிரஸுக்கு தாவக் கூடும் என்பதால் அம்மாநில அரசு கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மூத்த தலைவர்களை பாஜக மேலிடம் திரிபுராவுக்கு அனுப்பி வைத்துள்ளது. திரிபுரா மாநிலம் இடதுசாரிகளின் கோட்டையாக இருந்தது. இந்த மாநிலத்தில் பாரதிய ஜனதாவால் காலூன்றவே முடியாத நிலைதான் சில ஆண்டுகளுக்கு முன்பு https://ift.tt/eA8V8J

Wednesday, June 16, 2021

'பாசிடிவ் மீட்டிங்.. தற்போதைய சூழலில் ரஷ்யா மீண்டும் ஒரு பனிப்போரை விரும்பவில்லை..' பைடன் பேச்சு

'பாசிடிவ் மீட்டிங்.. தற்போதைய சூழலில் ரஷ்யா மீண்டும் ஒரு பனிப்போரை விரும்பவில்லை..' பைடன் பேச்சு ஜெனீவா: ரஷ்ய அதிபர் புதினுடன் நடைபெற்ற சந்திப்பு சிறப்பாக இருந்ததாகவும் அவர் புதிய பனிப்போரை விரும்பவில்லை என்றே தான் கருதுவதாகவும் அமெரிக்க அதிபர் பைடன் தெரிவித்தார்.. உலகின் இருபெரும் வல்லரசு நாட்டின் தலைவர்களான அமெரிக்க அதிபர் பைடன் மற்றும் ரஷ்யா அதிபர் விளாடிமர் புதின் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆலோசனை நடத்தினர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய https://ift.tt/eA8V8J

ஆக்கப்பூர்வமான ஒரு சந்திப்பு..ஆனால் அவர் என்னை அமெரிக்காவுக்கு வரும்படி அழைக்கவில்லை.. புதின் பேச்ச

ஆக்கப்பூர்வமான ஒரு சந்திப்பு..ஆனால் அவர் என்னை அமெரிக்காவுக்கு வரும்படி அழைக்கவில்லை.. புதின் பேச்ச ஜெனீவா: அமெரிக்க அதிபர் பைடனுடன் நடைபெற்ற சந்திப்பு ஆக்கப்பூர்வமாக இருந்ததாகக் குறிப்பிட்டுள்ள புதின், ஜோ பைடன் தன்னை வெள்ளை மாளிகைக்கு வரும்படி அழைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் பைடன், ரஷ்யா அதிபர் விளாடிமர் புதின் ஆகியோர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் ஆலோசனை நடத்தினர். முதல் சந்திப்பிலேயே செம சம்பவம்.. நன்றி தெரிவித்த புதின்.. நேருக்கு நேர் https://ift.tt/eA8V8J

முதல் சந்திப்பிலேயே செம சம்பவம்.. நன்றி தெரிவித்த புதின்.. நேருக்கு நேர் சந்திப்பு.. விளக்கிய பைடன்

முதல் சந்திப்பிலேயே செம சம்பவம்.. நன்றி தெரிவித்த புதின்.. நேருக்கு நேர் சந்திப்பு.. விளக்கிய பைடன் ஜெனீவா: சர்வதேச அளவில் மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அமெரிக்க அதிபர் பைடன், ரஷ்ய அதிபர் புதினின் முதல் சந்திப்பு ஜெனீவாவில் நடைபெறுகிறது. முதல்கட்ட ஆலோசனைக் கூட்டம் முடிந்துள்ள நிலையில் இரண்டாம்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று வருகிறது. உலகில் முன்னணி வல்லரசு நாடுகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் கிட்டதட்ட அனைத்து விஷயங்களிலுமே எதிரும் புதிருமான கருத்துகளை உடையவை. இரு தரப்பினருக்கும் https://ift.tt/eA8V8J

ரொனால்டோவை தொடர்ந்து.. பிரஸ் மீட்டில் மற்றொரு கால்பந்து வீரர் செய்த தரமான சம்பவம்.. வைரல் வீடியோ!

ரொனால்டோவை தொடர்ந்து.. பிரஸ் மீட்டில் மற்றொரு கால்பந்து வீரர் செய்த தரமான சம்பவம்.. வைரல் வீடியோ! ரோம்: கிறிஸ்டியானோ ரொனால்டோவை தொடர்ந்து மற்றொரு பிரபலமான பிரெஞ்சு கால்பந்து வீரர் ஒருவர் பத்திரிகையாளர் சந்திப்பில் பீர் பாட்டிலை அகற்றிய சம்பவம் வைரலாகி வருகிறது. யூரோ 2020 கால்பந்து தொடர் ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு நாடுகள் பங்கேற்றுள்ளன. 8 மணி நேர திக்திக் போராட்டம்.. உபியில் 180 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த.. https://ift.tt/eA8V8J

12 வருட பழக்கம் சும்மாவா.. பதவிபோன பிறகும் \"அதில்\" அமர்ந்த பெஞ்சமின் நெதன்யாகு.. வைரல் வீடியோ!

12 வருட பழக்கம் சும்மாவா.. பதவிபோன பிறகும் \"அதில்\" அமர்ந்த பெஞ்சமின் நெதன்யாகு.. வைரல் வீடியோ! ஜெருசலம்: சுமார் 12 ஆண்டுகளாக இஸ்ரேல் பிரதமராக இருந்த பெஞ்சமின் நெதன்யாகு, அப்பதவியிலிருந்து நீக்கப்பட்ட பிறகும், நாடாளுமன்றத்தில் தவறுதலாகப் பிரதமர் சேரில் அமரும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதன்முதலில் இஸ்ரேல் அதிபரானவர் பெஞ்சமின் நெதன்யாகு. அதன் பிறகு அங்குத் தொடர்ந்து 12 ஆண்டுகளாக அவரே அதிபரா இருந்து வருகிறார். https://ift.tt/eA8V8J

மிசோராமில் தஞ்சம் புகுந்த மியான்மர் நாட்டு முதலமைச்சர்.. 24 எம்எல்ஏக்களும் வருகை.. பரபரக்கும் எல்லை

மிசோராமில் தஞ்சம் புகுந்த மியான்மர் நாட்டு முதலமைச்சர்.. 24 எம்எல்ஏக்களும் வருகை.. பரபரக்கும் எல்லை கொல்கத்தா: மியான்மரில் வெடித்த ராணுவ புரட்சியைத் தொடர்ந்து அந்த நாட்டின், சின் மாநில முதல்வர் சலாய் லியன் லுவாய், இந்தியாவின் மிசோராம் மாநிலத்தில் தஞ்சம் புகுந்துள்ளார். 2016 ஆம் ஆண்டு சின் மாநில முதலமைச்சராக பொறுப்பேற்றவர் சலாய். திங்கள்கிழமை இரவு அவர் எல்லை நகரமான சம்பாய் வழியாக மிசோராம் மாநிலத்திற்குள் நுழைந்துள்ளார். இது மாநில தலைநகர் ஐஸ்வாலில் https://ift.tt/eA8V8J

மூக்கில் கொட்டும் ரத்தம்.. விடாமல் ஜூரம்.. நாட்டில் முதன்முதலாக 34 வயது நபருக்கு \"பச்சை பூஞ்சை\" நோய்

மூக்கில் கொட்டும் ரத்தம்.. விடாமல் ஜூரம்.. நாட்டில் முதன்முதலாக 34 வயது நபருக்கு \"பச்சை பூஞ்சை\" நோய் போபால்: மூக்கில் இருந்து ரத்தம் கசியுமாம்.. உடம்பெல்லாம் நெருப்பாய் ஜுரம் கொதிக்குமாம்.. பிறகு ஒவ்வொரு உறுப்பாய் பாதிப்பை ஏற்படுத்துமாம்.. பச்சை பூஞ்சை நோய் தாக்குதல் இப்படித்தான் இருக்கும்.. இப்போது நம் நாட்டிலேயே முதல்முறையாக பச்சை பூஞ்சை நோய் ஒருவரை தாக்கி உள்ளது.. அவர் இப்போது சீரியஸாக இருக்கிறார். இன்னும் கொரோனாவைரஸ் எந்த மாதிரியான நோய் என்றே கண்டுபிடிக்க https://ift.tt/eA8V8J

கிடைக்கிற கேப்பில் எல்லாம் செக் வைக்கும் மம்தா.. அடுத்த குறி மிதுனுக்கு விசாரணையில் குதித்த போலீஸ்!

கிடைக்கிற கேப்பில் எல்லாம் செக் வைக்கும் மம்தா.. அடுத்த குறி மிதுனுக்கு விசாரணையில் குதித்த போலீஸ்! கொல்கத்தா: வங்கத்தின் மண்ணின் மைந்தன் என்று மேற்கு வங்கத்தில் பாஜக கொண்டாடி வந்த மிதுன் சக்ரபோர்த்திக்கு மம்தா பானர்ஜி அரசு செக் வைத்துள்ளது. தேர்தல் சமயத்தில் நடிகர் மிதுன் சக்ரபோர்த்தி பேசிய சில கருத்துக்களுக்காக போலீஸ் அவரை தீவிரமாக விசாரித்து வருகிறது. மேற்கு வங்கத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடியாக செயல்பட்டுக்கொண்டு https://ift.tt/eA8V8J

போர்க்களமான பாகிஸ்தான் நாடாளுமன்றம்.. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் மோதல்..பரபரப்பு!

போர்க்களமான பாகிஸ்தான் நாடாளுமன்றம்.. ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் மோதல்..பரபரப்பு! இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று ஆளும் கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. பட்ஜெட் உரையின் நகல்கள் கிழித்து எறியப்பட்டன. ஆளும் கட்சியின் பெண் உறுப்பினர் காயம் அடைந்தார். நமது அண்டை நாடான பாகிஸ்தானில் நாடாளுமன்ற கீழ் சபையில் 2021-22 ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தை (பட்ஜெட்) அந்த நாட்டின் நிதியமைச்சர் சவுகத் தரின் கடந்த https://ift.tt/eA8V8J

\"குட் ஜாப்\".. கண்ணாமூச்சி ஆடிய சிவசங்கர் பாபாவை.. டெல்லியில் வளைத்தது எப்படி.. போலீஸ் மாஸ் ஆபரேஷன்!

\"குட் ஜாப்\".. கண்ணாமூச்சி ஆடிய சிவசங்கர் பாபாவை.. டெல்லியில் வளைத்தது எப்படி.. போலீஸ் மாஸ் ஆபரேஷன்! சென்னை: டெல்லிக்கு தப்பி ஓடி ஒளிந்திருந்த பாலியல் குற்றவாளி சிவசங்கர் பாபாவை போக்சோ சட்டத்தில் தமிழ்நாடு சிபிசிஐடி இன்று கைது செய்தது. இதற்காக தமிழ்நாடு சிபிசிஐடி மிக சிறப்பான ஆப்ரேஷன் ஒன்றை நடத்தி இருக்கிறது. சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி இன்டர்நேஷனல் பள்ளியில் படிக்கும் மாணவிகள், மாணவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட புகாரில்தான் சிவசங்கர் பாபா https://ift.tt/eA8V8J

\"புல்லட்-ப்ரூப்\" கார்.. டெல்லியில் முதல்வர் ஸ்டாலினுக்காக பிரதமர் மோடி ஸ்பெஷல் ஏற்பாடா.. உண்மை என்ன?

\"புல்லட்-ப்ரூப்\" கார்.. டெல்லியில் முதல்வர் ஸ்டாலினுக்காக பிரதமர் மோடி ஸ்பெஷல் ஏற்பாடா.. உண்மை என்ன? டெல்லி: டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலினுக்கு புல்லட்-ப்ரூப் கார் பாதுகாப்பு வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ஜூன் 17ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார். முக்கியமான பல கோரிக்கைகளை, திட்டங்களை முன்வைத்து முதல்வரின் இந்த பயணம் அமைகிறது. ஆட்சி பொறுப்பேற்ற பின் முதல்முறையாக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்கிறார். அதில் நீட் https://ift.tt/eA8V8J

Tuesday, June 15, 2021

ரொனால்டா ரெண்டு பாட்டிலைதான் நகர்த்தி வச்சார்.. ரூ. 29,320 கோடி லாஸ்.. கோகோ கோலாவுக்கு!

ரொனால்டா ரெண்டு பாட்டிலைதான் நகர்த்தி வச்சார்.. ரூ. 29,320 கோடி லாஸ்.. கோகோ கோலாவுக்கு! லிஸ்பன்: லிஸ்பனில் வைக்கப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் கோகோ கோலாவை ஓரங்கட்டிவிட்டு தண்ணீரை குடிக்க கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவுறுத்தியதால் அந்த நிறுவனத்தின் பங்குகள் வேகமாக குறைந்து நேற்று ஒரு நாள் மட்டும் ரூ 29 ஆயிரம் கோடி நஷ்டத்தை சந்தித்தது. ரொனால்டோ தனது உணவுப் பழக்க வழக்கத்தில் மிகவும் கட்டுப்பாடு கொண்டவர் என கூறப்படுகிறது. தனது https://ift.tt/eA8V8J

\"தண்ணியைக் குடி\".. கோலா பாட்டிலைத் தூக்கி போட்ட ரொனால்டோ.. \"பிராவோ\"!

\"தண்ணியைக் குடி\".. கோலா பாட்டிலைத் தூக்கி போட்ட ரொனால்டோ.. \"பிராவோ\"! லிஸ்பன்: "சூப்பர் ஸ்டார்"னா இப்படித்தான் இருக்கணும்... சொல்வது ஒன்றும் செய்வது ஒன்றுமாக இருக்கக் கூடாது.. அதை அதிரடியாக நிரூபித்துள்ளார் கால்பந்து சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான கிறிஸ்டியானோ ரொனால்டோ. தன் முன்பு வைக்கப்பட்டிருந்த கோகோ கோலா பாட்டில்களைப் பார்த்த அவர் அதை தூக்கி அப்படியே ஓரம் கட்டினார். அருகில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பாட்டிலைத் தூக்கி பிரதானமாக வைத்தார்.. அத்தோடு https://ift.tt/eA8V8J

போன் போட்ட போதை இளைஞர்.. விர்ருனு ஸ்பாட்டுக்கு வந்து.. போலீஸ் ஏட்டு கன்னத்தில் அறைந்த பெண் எம்.எல்.ஏ

போன் போட்ட போதை இளைஞர்.. விர்ருனு ஸ்பாட்டுக்கு வந்து.. போலீஸ் ஏட்டு கன்னத்தில் அறைந்த பெண் எம்.எல்.ஏ ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் போதை இளைஞருக்கு ஆதரவாக போலீஸ் ஏட்டுவை கன்னத்தில் அறைந்த பெண் எம்.எல்.ஏ. மீது வழக்குப்பதிவு செய்யபட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் முன்கள பணியாளர்களான போலீசாரின் பங்களிப்பு மிகவும் அளப்பரியது. கொரோனாவை கட்டுப்படுத்தும் ஒரு ஆயுதமான ஊரடங்கை மக்கள் மீறாத வகையில் கவனிக்கும் ஒரு பொறுப்பான பணியில் போலீசார் உள்ளனர். ஆனால் https://ift.tt/eA8V8J

அணு உலையில் ஏற்பட்ட \"லீக்\".. மறைக்கும் சீன அரசு.. பிரான்ஸ் தந்த புகார்.. அமெரிக்கா அவசர மீட்டிங்!

அணு உலையில் ஏற்பட்ட \"லீக்\".. மறைக்கும் சீன அரசு.. பிரான்ஸ் தந்த புகார்.. அமெரிக்கா அவசர மீட்டிங்! பெய்ஜிங்: சீனாவில் உள்ள குவாங்டாங் பகுதியில் உள்ள அணு உலையில் கசிவு ஏற்பட்டதாக அந்த அணு உலையை நிர்வகிக்கும் பிரான்ஸ் நிறுவனம் புகார் வைத்துள்ளது. இது தொடர்பான ஆலோசனையில் அமெரிக்கா களமிறங்கி உள்ளது. சீனா தனது மொத்த மின்சார உற்பத்தியில் கிட்டத்தட்ட 5%க்கும் மேல் அணுமின் நிலையங்களில் இருந்துதான் பெறுகிறது. இந்த நிலையில் சீனாவில் உள்ள குவாங்டாங் https://ift.tt/eA8V8J

3வது மாடி ஜன்னலில் இருந்து அலறல்.. மிரண்டு போன மக்கள்.. துணிந்த 3 பேர்.. பரபர வீடியோ..!

3வது மாடி ஜன்னலில் இருந்து அலறல்.. மிரண்டு போன மக்கள்.. துணிந்த 3 பேர்.. பரபர வீடியோ..! மாஸ்கோ: 3வது மாடியில் தீ விபத்தில் சிக்கிய 2 குழந்தைகளை 3 பேர் காப்பாற்றி தங்கள் உயிரை கொடுத்து உள்ளனர்.. இந்த 3 பேருக்கும்தான் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஒரு வீடியோ இணையத்தில் பரபரப்பாக வைரலாகி கொண்டிருக்கிறது. ரஷ்யாவில் மூன்றடுக்கு கட்டிடத்தில் திடீரென தீப்பிடித்துள்ளது. நீலகிரி, கோவை, தேனியில் இடியுடன் மழை பெய்யும்... 5 நாட்களுக்கு குடை https://ift.tt/eA8V8J

\"அப்பாவி.. \" கொரோனா பற்றி முதல்முறையாக வாயை திறந்த சீனாவின் \"பேட் வுமன்\".. வுஹனில் என்ன நடந்தது?

\"அப்பாவி.. \" கொரோனா பற்றி முதல்முறையாக வாயை திறந்த சீனாவின் \"பேட் வுமன்\".. வுஹனில் என்ன நடந்தது? பெய்ஜிங்: கொரோனா வைரஸ் தோற்றம் குறித்த சந்தேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், இது தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு சீனாவை சேர்ந்த "பேட் வுமன்" என்று அழைக்கப்படும் ஷி ஷெங்கிலி தற்போது பதில் அளித்துள்ளார். கொரோனா வைரஸ் உலகம் முழுக்க பல்வேறு மியூட்டேஷனாக மாறி வேகமாக பரவிக்கொண்டு இருக்கிறது. கொரோனா பரவ தொடங்கிய சீனாவை தவிர மற்ற https://ift.tt/eA8V8J

முஸ்லிம்கள் கொரோனா தடுப்பூசியை தவிர்க்கிறார்கள்.. பா.ஜ.க.வின் திரிவேந்திர சிங் ராவத் சர்ச்சை பேச்சு!

முஸ்லிம்கள் கொரோனா தடுப்பூசியை தவிர்க்கிறார்கள்.. பா.ஜ.க.வின் திரிவேந்திர சிங் ராவத் சர்ச்சை பேச்சு! டேராடூன்: முஸ்லிம்கள் கொரோனா தடுப்பூசி போடாமல் தவிர்க்கிறார்கள் என்று உத்தரகாண்ட் முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான திரிவேந்திர சிங் ராவத் தெரிவித்தார். அனைவரும் தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளும்போதுதான் கொரோனா முழுமையாக விலகும் என்றும் அவர் கூறினார். இந்தியாவில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஆட்டம் போட்டு கொண்டிருந்த கொரோனா தொற்று தற்போது கட்டுக்குள் வரத் தொடங்கியுள்ளது. https://ift.tt/eA8V8J

விடிகாலையில் அலறிய மனைவி.. பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த கணவனை காணோம்.. சிக்கியது \"வீடியோ\"..!

விடிகாலையில் அலறிய மனைவி.. பக்கத்தில் தூங்கி கொண்டிருந்த கணவனை காணோம்.. சிக்கியது \"வீடியோ\"..! கொடைக்கானல்: வீட்டில் தூங்கி கொண்டே இருந்த கணவரை திடீரென காணவில்லை.. இதற்கு பிறகுதான் அந்த பயங்கரம் நடந்துள்ளது மனைவிக்கு தெரியவந்துள்ளது.. இதையடுத்து கொடைக்கானல் போலீசார் தீவிர விசாரணையிலும் இறங்கி உள்ளனர்..! கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெசீந்திரன்... 44 வயதாகிறது.. இவர் ஒரு ஜீப் டிரைவர்.. கொடைக்கானல் பகுதியில் முக்கிய அறிவிப்புகள் ஏதாவது நடந்தால், அதை தண்டோரா https://ift.tt/eA8V8J

அடிபம்பில் தண்ணீர் அருந்தும் குட்டி யானை.. வைரலாகும் வீடியோ!

அடிபம்பில் தண்ணீர் அருந்தும் குட்டி யானை.. வைரலாகும் வீடியோ! கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் அடிபம்பில் தானே தண்ணீர் அடித்துக்குடிக்கும் குட்டி யானையின் வீடியோ ஒன்று சமூகவலைதளங்களில் பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது. மேற்கு வங்க மாநிலத்தின் அலிபுர்தார் மாவட்டத்தில் அமைந்துள்ளது ஜல்தாபாரா தேசிய பூங்கா. வனவிலங்குகளின் சொர்க்கபுரியாக திகழும் இந்த பூங்காவில் தான் இந்தியாவில் அதிகளவில் ஒன்றைக்கொம்பு காண்டாமிருகங்கள் வாழ்ந்து வருகின்றன. தொடங்கியது பிளஸ் 1 https://ift.tt/eA8V8J

Monday, June 14, 2021

ராஜஸ்தான்: ஆளும் காங். அரசுக்கு எதிராக கட்சி தாவி வந்த பகுஜன்சமாஜ் எம்.எல்.ஏக்களும் போர்க்கொடி!

ராஜஸ்தான்: ஆளும் காங். அரசுக்கு எதிராக கட்சி தாவி வந்த பகுஜன்சமாஜ் எம்.எல்.ஏக்களும் போர்க்கொடி! ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் முதல்வர் கெலாட் தலைமையிலான அரசுக்கு எதிராக காங்கிரஸுக்கு கட்சி தாவி வந்த பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏக்களும் போர்க்கொடி தூக்கி உள்ளதால் பரபரப்பான சூழ்நிலை நீடிக்கிறது. ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் கலகக் குரல் எழுப்பினார். அவருக்கு ஆதரவாக 18 எம்.எல்.ஏக்களும் துணை https://ift.tt/eA8V8J

மேற்கு வங்கம்.. 24 எம்எல்ஏக்கள் \"மிஸ்சிங்..\" ஆடிப்போன பாஜக.. உள்ளுக்குள் சிரிக்கும் மம்தா பானர்ஜி

மேற்கு வங்கம்.. 24 எம்எல்ஏக்கள் \"மிஸ்சிங்..\" ஆடிப்போன பாஜக.. உள்ளுக்குள் சிரிக்கும் மம்தா பானர்ஜி கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜிக்கு குடைச்சல் கொடுக்கலாம் என்று பாஜக திட்டம் போட்டால் இப்போது அவர்கள் கட்சியின் எம்எல்ஏக்களே, அவர்களுக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எப்படியாவது வீழ்த்தி, வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று பாஜக பெரும் முயற்சி எடுத்தது. ஆனால் கடந்த https://ift.tt/eA8V8J

\"வெறி\"யர்களின் அடுத்த அராஜகம்.. \"பசு மாட்டை எங்கே கடத்திட்டு போறீங்க\".. இளைஞர் அடித்தே கொலை.. ஷாக்

\"வெறி\"யர்களின் அடுத்த அராஜகம்.. \"பசு மாட்டை எங்கே கடத்திட்டு போறீங்க\".. இளைஞர் அடித்தே கொலை.. ஷாக் ஜெய்ப்பூர்: பசுக்களை கடத்தி சென்றதாக சந்தேகப்பட்டு, 2 பேரை ஒரு கும்பல் வழிமறித்து தாக்கியது.. இதில் ஒருவர் துடிதுடித்து இறந்துவிட்டார்.. இன்னொருத்தர் சீரியஸாக இருக்கிறார்...!! ராஜஸ்தானை பொறுத்தவரை அவர்களின் தொழில் கால்நடை வளர்ப்புதான்.. அதனால்தான நாட்டின் 2வது பெரிய கால்நடை வர்த்தகத்தில் ராஜஸ்தான் திகழ்கிறது.. ஆனால் கடந்த முறை இங்கு நடந்த பாஜக ஆட்சியில் பசு பாதுபாதுகாவலர்கள் https://ift.tt/eA8V8J

\"பெருமாள்\" ஜம்முவுக்கு வர போகிறார்.. வடமாநில மக்களுக்கு செம குஷி.. திருப்பதி வரை போகவே வேணாம்..!

\"பெருமாள்\" ஜம்முவுக்கு வர போகிறார்.. வடமாநில மக்களுக்கு செம குஷி.. திருப்பதி வரை போகவே வேணாம்..! ஜம்மு: "இனிமேல் பெருமாளை தரிசிக்க வடமாநில மக்கள், திருப்பதி வரை போகவே வேணாம்.. ஜம்முவிலேயே வெங்கடேச பெருமாள் வர போகிறார்.. இதற்கான கோயில் கட்டப்படும் நிலத்தில் பூமி பூஜையும் சிறப்பாக நடந்து முடிந்துவிட்டது... விரைவில் இந்த கோயிலும் திறக்கப்பட்டுவிடும்..! ஜம்மு என்றாலே அமர்நாத் கோயிலும், வைஷ்ணவி தேவி கோயிலும் தான் ஃபேமஸ்.. ஜம்முவில் மட்டுமல்ல, வடமாநிலங்களுக்கே இந்த https://ift.tt/eA8V8J

Sunday, June 13, 2021

\"எங்களுக்கும் தடுப்பூசி போடுங்க\".. 5000 பாகிஸ்தான் அகதிகள் கோரிக்கை.. ஓகே சொன்ன ம.பி. அரசு

\"எங்களுக்கும் தடுப்பூசி போடுங்க\".. 5000 பாகிஸ்தான் அகதிகள் கோரிக்கை.. ஓகே சொன்ன ம.பி. அரசு இந்தூர்: மத்திய பிரதேசத்தின் இந்தூரில் வசிக்கும் இந்து சிந்தி சமூகத்தைச் சேர்ந்த சுமார் 5,000 பாகிஸ்தான் அகதிகளுக்கு கோவிட் தடுப்பூசிகள் வழங்கப்படும் என மாநில நிர்வாகம் தெரிவித்துள்ளது. மத்திய பிரதேசத்தில் தொற்றுநோய் பாதிப்பு அதிகமானதையடுத்து, மாநிலம் முழுவதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.. அந்த வகையில் இந்தூர் மாவட்டம்தான் மிக அதிக அளவு தொற்று பாதித்த பகுதியாக இருந்தது.. https://ift.tt/eA8V8J

இஸ்ரேல்.. 12 வருட நெதன்யாகு ஆட்சி முடிவுக்கு வந்தது.. புதிய பிரதமராக பதவியேற்றார் நப்தாலி பென்னட்

இஸ்ரேல்.. 12 வருட நெதன்யாகு ஆட்சி முடிவுக்கு வந்தது.. புதிய பிரதமராக பதவியேற்றார் நப்தாலி பென்னட் ஜெருசலம்: இஸ்ரேலில் பெஞ்சமின் நெதன்யாகுவின் 12 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்து அங்கு நப்தாலி பென்னட் பிரதமராக பதவியேற்றுள்ளார். இஸ்ரேல் நாட்டில் 2009, மார்ச் 31ம் தேதி முதல், பெஞ்சமின் நெதன்யாகுதான் பிரதமராக இருந்து வந்தார். அங்கு கடந்த 2 ஆண்டுகளாக 4 முறை தேர்தல் நடந்தும் எந்தக்கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. https://ift.tt/eA8V8J

அதிதீவிர வலதுசாரி.. நெதன்யாகுவின் \"காட் - பாதர்\".. இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்டாலி பென்னட் யார்?

அதிதீவிர வலதுசாரி.. நெதன்யாகுவின் \"காட் - பாதர்\".. இஸ்ரேலின் புதிய பிரதமர் நஃப்டாலி பென்னட் யார்? டெல் அவிவ்: இஸ்ரேலின் காபந்து பிரதமராக இருக்கும் பெஞ்சமின் நெதன்யாகு பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் கூட்டணி பெரும்பான்மையை நிரூபித்த நிலையில் நஃப்டாலி பென்னட் புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார். பிரதமராக பதவி ஏற்று இருக்கும் நஃப்டாலி பென்னட் அதி தீவிரமான வலதுசாரி அரசியல் கொள்கையை கொண்டவர். இஸ்ரேலில் எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்து இந்த ஆட்சியை கைப்பற்றி https://ift.tt/eA8V8J

பிஞ்சுகளுக்கு பாலியல் தொல்லை... சிக்கிய சாமியார் சிவசங்கர் பாபாவை டேராடூனுக்கே போய் அள்ளும் போலீஸ்?

பிஞ்சுகளுக்கு பாலியல் தொல்லை... சிக்கிய சாமியார் சிவசங்கர் பாபாவை டேராடூனுக்கே போய் அள்ளும் போலீஸ்? சென்னை: பள்ளியில் படிக்கும் பிஞ்சு பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால் சிக்கிய சர்ச்சை சாமியார் சிவசங்கர் பாபாவை கைது செய்ய சிபிசிஐடி போலீசார் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் பிரபலமான பள்ளிகள் அடுத்தடுத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் கொடுத்த சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன. சென்னை பத்ம சேஷாத்ரி பள்ளியின் 2 ஆசிரியர்கள் https://ift.tt/eA8V8J

பீகார்: சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி எம்.பி.க்கள் 5 பேர் கூண்டோடு ஜேடியூவுக்கு தாவுகின்றனர்!

பீகார்: சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி எம்.பி.க்கள் 5 பேர் கூண்டோடு ஜேடியூவுக்கு தாவுகின்றனர்! பாட்னா: பீகாரில் சிராக் பாஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியின் 6 எம்.பி.க்களில் 5 பேர் கூண்டோடு ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு (ஜேடியூ) தாவ உள்ளனர். சிராக் பாஸ்வானின் உறவினர்களான பசுபதி குமார் பராஸ், பிரின்ஸ் ராஜ் ஆகியோரும் ஜேடியூவுக்கு கட்சி தாவுகின்றனர். பீகார் சட்டசபை தேர்தலின் போது பாஜகவின் பி டீமாக சிராக் பாஸ்வானின் லோக் https://ift.tt/eA8V8J

உடைகிறது அதிமுக- கூட்டணி... பாமகவுக்கு மொத்தமே 6 தொகுதிகளில்தான் செல்வாக்கு.. பதிலடிகளால் பரபரப்பு

உடைகிறது அதிமுக- கூட்டணி... பாமகவுக்கு மொத்தமே 6 தொகுதிகளில்தான் செல்வாக்கு.. பதிலடிகளால் பரபரப்பு சென்னை: சட்டசபை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட ஒன்றரை மாதங்களிலேயே அதிமுக- பாமக கூட்டணியில் கடும் விரிசல் ஏற்பட்டுள்ளது. பாமகவுக்கு மொத்தமே 6 தொகுதிகளில்தான் செல்வாக்கு என அதிமுக பதிலடி கொடுத்துள்ளதால் அந்த கூட்டணியில் பரபரப்பு நிலவுகிறது. சட்டசபை தேர்தல் பேச்சுகள் தொடங்கிய போதே பாமக, கூட்டணி பேரத்தை வன்னியர் இடஒதுக்கீடு மூலம் தொடங்கியது. இதற்கான போராட்டங்களை நடத்தியது. https://ift.tt/eA8V8J

#IAmABlueWarrior: இந்தியாவின் கோவிட் வீரர்களுக்கு உதவ ஜோஷ் ஆப்பின் பிரச்சாரத்தில் கலந்துக்கோங்க…

#IAmABlueWarrior: இந்தியாவின் கோவிட் வீரர்களுக்கு உதவ ஜோஷ் ஆப்பின் பிரச்சாரத்தில் கலந்துக்கோங்க… கோவிட்-19 தொற்றுநோய் மனிதகுலத்திற்கு ஒரு பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. குறிப்பாக கொரோனாவின் இரண்டாம் அலை இந்தியாவில் பேரழிவை ஏற்படுத்தியதோடு, கடினமான காலமாகவும் உள்ளது. இந்த நெருக்கடியை எதிர்த்து உலகம் ஒன்றிணைந்த நிலையில், டெய்லிஹண்டின் ஷாட் வீடியோ ஆப்பான ஜோஷ், சமீபத்தில் கோவிட் வீரர்கள் மற்றும் முன்கள பணியாளர்களுக்கு உதவுவதற்கு ஒரு புதிய முயற்சியைத் தொடங்கியது. 'Blue Ribbon https://ift.tt/eA8V8J

காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? விரைவில் சட்டசபை தேர்தல்.. மத்திய அரசு முடிவுக்கு..காரணம் என்ன

காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து? விரைவில் சட்டசபை தேர்தல்.. மத்திய அரசு முடிவுக்கு..காரணம் என்ன ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்தை அளிப்பது, சட்டசபைத் தேர்தலை நடத்துவது ஆகியவற்றுக்குத் தேவையான பணிகளை மத்திய அரசு மிக விரைவில் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்குச் சிறப்பு அந்தஸ்தை வழக்கும் வகையிலிருந்த சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்தது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலம் https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பூசி போட்டதால் காந்த சக்தி அதிகரிச்சுருச்சாம்.. உடம்பில் ஒட்டுதாம் இரும்பு பொருட்கள்

கொரோனா தடுப்பூசி போட்டதால் காந்த சக்தி அதிகரிச்சுருச்சாம்.. உடம்பில் ஒட்டுதாம் இரும்பு பொருட்கள் நாசிக்/ காங்டாக்: மகாராஷ்டிரா, சிக்கிம் மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் 2 பேருக்கு உடலில் காந்த சக்தி அதிகரித்துவிட்டது; இதனால் இரும்பு பொருட்கள் உடலில் ஒட்டிக் கொள்கின்றன என்கிற வினோத புகார் எழுந்துள்ளது. நான் தம் அடிக்கிற ஸ்டைலைப் பார்த்து.. நாசிக்கை சேர்ந்த 70 வயது முதியவர் அரவிந்த் சோனார். இவர் கடந்த மார்ச் https://ift.tt/eA8V8J

\"ஒரு சின்ன குழு.. உலகுக்கே ரூல்ஸ் போட முடியாது\".. ஜி7 மாநாட்டை பகிரங்கமாக விமர்சித்த சீனா.. மோதல்

\"ஒரு சின்ன குழு.. உலகுக்கே ரூல்ஸ் போட முடியாது\".. ஜி7 மாநாட்டை பகிரங்கமாக விமர்சித்த சீனா.. மோதல் பெய்ஜிங்: ஜி 7 போன்ற சில நாடுகள் மட்டும் கொண்ட சின்ன குழுவால் உலகையே கட்டுப்படுத்த முடியாது என்று சீனா பகிரங்கமால் தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் தொடங்கிய காலத்தில் இருந்தே சீனா மீது உலக நாடுகள் கோபத்தில் உள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனா பரவல் காரணமாகவும், சீனாவின் எல்லையோர மோதல்கள் காரணமாகவும் சீனா https://ift.tt/eA8V8J

ம.பி.யில் பல்லாயிரக்கணக்கான கொரோனா மரணங்களை மறைத்ததா ஆளும் பாஜக அரசு? வெடிக்கும் சர்ச்சை

ம.பி.யில் பல்லாயிரக்கணக்கான கொரோனா மரணங்களை மறைத்ததா ஆளும் பாஜக அரசு? வெடிக்கும் சர்ச்சை போபால்: மத்திய பிரதேசத்தில் ஆளும் பாரதிய ஜனதா அரசு, பல்லாயிரக்கணக்கான கொரோனா மரணங்களை மறைத்துள்ளதாக புதிய சர்ச்சை வெடித்துள்ளது. நான் தம் அடிக்கிற ஸ்டைலைப் பார்த்து.. இந்தியாவில் கடந்த வியாழக்கிழமையன்று கொரோனா மரணங்கள் 6,148 ஆக பதிவாகி இருந்தது. கொரோனா காலங்களில் மிக மிக அதிகமான மரணங்கள் முதல் முறையாக பதிவானது.   https://ift.tt/eA8V8J

Saturday, June 12, 2021

யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு

யூரோ கோப்பை கால்பந்து.. களத்தில் திடீரென மயங்கிய டென்மார்க் வீரர்.. சுயநினைவை இழந்ததால் பரபரப்பு ஐரோப்பா: யூரோ கோப்பை கால்பந்து தொடரில் நேற்று டென்மார்க் மற்றும் பின்லாந்து அணிகளுக்கு இடையிலான போட்டியின்போது டென்மார்க் வீரர் கிறிஸ்டியன் எரிக்சன் களத்திலேயே மயக்கமடைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சர்வதேச அளவில் கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்த யூரோ கோப்பை கால்பந்து தொடர் நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. இதில் நேற்று நடைபெற்ற இரண்டாம் போட்டியில் பி https://ift.tt/eA8V8J

திடீர் திருப்பம்.. லட்சத்தீவில் இயக்குநர் ஆயிஷா சுல்தானாவுக்கு ஆதரவாக.. 15 பாஜக தலைவர்கள் ராஜினாமா

திடீர் திருப்பம்.. லட்சத்தீவில் இயக்குநர் ஆயிஷா சுல்தானாவுக்கு ஆதரவாக.. 15 பாஜக தலைவர்கள் ராஜினாமா லட்சத்தீவு: கொரோனா பரவலை லட்சத்தீவு நிர்வாகி கையாண்ட விதத்தை விமர்சித்தது தொடர்பாக இயக்குநரும் நடிகையுமான ஆயிஷா சுல்தானா மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டதைக் கண்டித்து லட்சத்தீவு பாஜக தலைவர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். நாட்டிலேயே மிகவும் அமைதியான நாடுகளில் இடங்களில் ஒன்று லட்சத்தீவு. ஆனால் கடந்த சில மாதங்களாகவே அங்கு பெரும் குழப்பம் https://ift.tt/eA8V8J

சூப்பர்.. அன்று டிவி இல்லாத வீட்டில் வளர்ந்து.. இன்று 80 ஆயிரம் கோடி சம்பளம் வாங்கிய சுந்தர் பிச்சை

சூப்பர்.. அன்று டிவி இல்லாத வீட்டில் வளர்ந்து.. இன்று 80 ஆயிரம் கோடி சம்பளம் வாங்கிய சுந்தர் பிச்சை நியூயார்க் கூகுள் மற்றும் அதன் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் சிஇஒவாக இருக்கும் சுந்தர் பிச்சைக்கு கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவரை 80 ஆயிரம் கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டுள்ளது. நியூயார்க் டைம்ஸ் செய்தி நிறுவனம் அதிக சம்பளம் பெறும் டெக் நிறுவனங்களில் சிஒஇக்களின் சம்பள பட்டியலில் வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர் பெர்க்கிற்கு https://ift.tt/eA8V8J

அட இங்க பாருங்க.. பாகிஸ்தான், வங்கதேசம் இந்தியாவுலதான் இருக்காமே.. ம.பி.யில் வைத்துள்ள சர்ச்சை மேப்!

அட இங்க பாருங்க.. பாகிஸ்தான், வங்கதேசம் இந்தியாவுலதான் இருக்காமே.. ம.பி.யில் வைத்துள்ள சர்ச்சை மேப்! இந்தூர்: மத்திய பிரதேச மாநிலத்தில் வைக்கப்பட்டுள்ள வரைபடத்தில் பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை உள்ளிட்ட நாடுகள் இந்தியாவின் பகுதியில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ஃபுட்டி கோதி சதுக்கத்தில் நிறுவப்பட்ட வரைபடம்(மேப்) தான் இந்த சர்ச்சைக்கு எல்லாம் காரணம். https://ift.tt/eA8V8J

மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த \"மூலிகை\" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..!

மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த \"மூலிகை\" கிராமம்.. என்ன காரணம்.. ஆச்சரியம் தரும் கொடைக்கானல்..! கொடைக்கானல்: கொரோனாவா? அப்படின்னா என்ன? என்று கேட்கிறார்கள் மூலிகை கிராம மக்கள்..! யார் இவர்கள்? எங்கிருக்கிறார்கள்.. நம்ம ஊரில்தான்.. கொடைக்கானலில் இருக்கிறார்கள்..! வெள்ளகவி கிராமம்..! மலைகளின் இளவரசி கொடைக்கானல் இன்று உருவாவதற்கு முக்கியமான காரணமே இந்த வெள்ளகவி கிராமம்தான்.. இந்த கிராமம் 400 வருஷங்களுக்கு முன்பு தோன்றியதாம்.. சின்ன கிராமம்தான்.. 150 குடும்பங்கள்தான் இருக்கும்.. மொத்தமே 400க்கும் https://ift.tt/eA8V8J

என்னாது 12 ரூபாய்க்கு வீடா?.. அந்த தெரு என்ன விலைன்னு கேளு.. அய்யோ.. இப்ப நான் எதாச்சும் வாங்கணுமே!

என்னாது 12 ரூபாய்க்கு வீடா?.. அந்த தெரு என்ன விலைன்னு கேளு.. அய்யோ.. இப்ப நான் எதாச்சும் வாங்கணுமே! ஹங்கேரி: ஆஸ்ட்ரோ- ஹங்கேரியில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக யாரும் வாங்காமல் கைவிடப்பட்ட வீடுகள் ரூ 12 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஐரேப்பாவில் சிறிய நகரம் குரோடியா. இந்த நகரத்தைச் சுற்றி பசுமையான வயல்களும் காடுகளும் இருக்கும். இங்கு 2,250 குடியிருப்புகள் உள்ளன. 70 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த குடியிருப்பைகளைவிட 50 சதவீதமே தற்போது இருக்கிறது. இந்த நகரத்தில் மக்கள்தொகை படிப்படியாக குறைந்து வருவகிறது. https://ift.tt/eA8V8J

வந்தாச்சு கொரோனா 3வது அலை.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. உடனே சுதாரிக்குமா இந்தியா?

வந்தாச்சு கொரோனா 3வது அலை.. தடுமாறும் தென் ஆப்பிரிக்கா.. உடனே சுதாரிக்குமா இந்தியா? டர்பன்: தென்ஆப்பிரிக்காவில் கொரோனா மூன்றாவது அலை துவங்கி விட்டதாக அந்த நாட்டின், தொற்றுநோய் தேசிய இன்ஸ்டியூட் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா 2வது அலை மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் அலையை ஒப்பிட்டால், இறப்பு விகிதம் அதிகமாக இருந்தது. அதிலும் நடுத்தர வயது நபர்களை கூட மோசமாக தாக்கி உயிர் இழப்புகளை ஏற்படுத்தியது. இதையடுத்து தடுப்பூசி இயக்கம் தீவிரப்படுத்தப்பட்டது. https://ift.tt/eA8V8J

மாயமில்ல.. மந்திரமில்ல.. 1000 வயதான கோழி முட்டை.. உடையாத அதிசயம்.. வியப்பை தந்த கண்டுபிடிப்பு..!

மாயமில்ல.. மந்திரமில்ல.. 1000 வயதான கோழி முட்டை.. உடையாத அதிசயம்.. வியப்பை தந்த கண்டுபிடிப்பு..! ரோம்: 1000 வருஷங்களுக்கு முந்தைய ஒரு கோழி முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.. அது இன்னமும் உடையாமல் இருப்பது பெரும் ஆச்சரியத்தை கிளப்பி வருகிறது. இஸ்ரேலின் மத்திய பகுதியில் யவ்னே என்ற நகர் உள்ளது.. இங்கு நீண்ட நாட்களாகவே அகழ்வாராய்ச்சி நடந்து வருகிறது.. வேறு எதையோ கண்டுபிடித்து கொண்டிருக்கும்போதுதான், ஒரு சாக்கடையில் வெள்ளையாக உருண்டையாக ஒன்று கிடப்பதை அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்தனர். https://ift.tt/eA8V8J

காலை முதல் நைட் வரை.. பெண்கள் கையில் \"போர்டு\".. தூக்கி வாரிப்போட்ட பல்கலை. விளம்பரம்.. ஷாக்

காலை முதல் நைட் வரை.. பெண்கள் கையில் \"போர்டு\".. தூக்கி வாரிப்போட்ட பல்கலை. விளம்பரம்.. ஷாக் பெய்ஜிங்: கல்வியின் தரம் எந்த அளவுக்கு மலிவாக போய்விட்டது என்பதற்கு உதாரணம்தான் இந்த செய்தி.. "காலை முதல் நைட் வரையில் என்னுடன் நூலகத்தில் இருக்க விரும்புகிறீர்களா?" என்று ஒரு பெண் கேட்பது போல விளம்பரம் வைரலாகி வருகிறது. சீனாவில் நாஞ்சிங் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.. இது அந்நாட்டில் இயங்கி வரும் முன்னணி பல்கலைக்கழகம் ஆகும்.. இங்கு கடந்த https://ift.tt/eA8V8J

Friday, June 11, 2021

முகுல் ராய் வெறும் டிரெய்லர் தான்.. மெயின் பிக்ஸரே இனிதான்.. பாஜக மொத்தமா சரிய போகுது.. மம்தா அதிரடி

முகுல் ராய் வெறும் டிரெய்லர் தான்.. மெயின் பிக்ஸரே இனிதான்.. பாஜக மொத்தமா சரிய போகுது.. மம்தா அதிரடி கொல்கத்தா: 'முகுல் ராய் நமது மகன். அவர் தன்னுடைய வீட்டுக்குதான் வந்துள்ளார்' என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மிகப்பெரிய வெற்றிபெற்றது. இனி ஆர்.டி.ஓ ஆபிசில் '8' போடாமலேயே.. டிரைவிங் லைசென்ஸ் பெறலாம்.. எப்படி தெரியுமா? இதை படிங்க! மம்தா https://ift.tt/eA8V8J

பார்க்கதான் இவரு டான்.. ஆனா மனசு குழந்தைங்க.. ஒரு ஊசி போட்டதுக்கே இப்டி மயங்கிட்டாரே!

பார்க்கதான் இவரு டான்.. ஆனா மனசு குழந்தைங்க.. ஒரு ஊசி போட்டதுக்கே இப்டி மயங்கிட்டாரே! பிரேசிலியா: பிரேசிலில் தடுப்பூசி போட்டுக் கொண்ட போது, பயில்வான் போன்ற தோற்றத்தில் இருந்த ஒருவர் பயத்தில் மயங்கி விழுந்து, அங்கிருந்த மருத்துவ ஊழியர்களைப் பதறச் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. இதில் பெரிய காமெடி என்னவென்றால் இந்த வீடியோவை பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டது அவரது அன்பு மனைவி தான். பாம்பென்றால் மட்டுமல்ல.. ஊசியென்றாலும் பதறும் https://ift.tt/eA8V8J

இது வெறும் ஆரம்பம்தான்.. முகுல் ராயை வளைத்த.. மம்தாவின் சீக்ரெட் \"வேட்டையன்\" ஆபரேஷன்.. தடுமாறிய பாஜக

இது வெறும் ஆரம்பம்தான்.. முகுல் ராயை வளைத்த.. மம்தாவின் சீக்ரெட் \"வேட்டையன்\" ஆபரேஷன்.. தடுமாறிய பாஜக கொல்கத்தா: கடந்த 40 நாட்களாக தொட்டதெல்லாம் வெற்றி என்று அடுத்தடுத்து மேற்கு வங்க அரசியலிலும், தேசிய அரசியலிலும்மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மாஸ் காட்டிக்கொண்டு இருக்கிறார். அதிலும் இன்று மேற்கு வங்கத்தில் பாஜக தலைவர் முகுல் ராய் "மீண்டும்" திரிணாமுல் கட்சியில் இணைந்தது எல்லாம் மம்தா செய்த மிகப்பெரிய அரசியல் சம்பவமாக பார்க்கப்படுகிறது. மேற்கு வங்க https://ift.tt/eA8V8J

துளிர்க்கும் நம்பிக்கை.. தூக்கு கயிற்றை எதிர்நோக்கும் குல்பூஷன்.. அப்பீலுக்கு அனுமதி தந்த பாகிஸ்தான்

துளிர்க்கும் நம்பிக்கை.. தூக்கு கயிற்றை எதிர்நோக்கும் குல்பூஷன்.. அப்பீலுக்கு அனுமதி தந்த பாகிஸ்தான் இஸ்லாமாபாத்: இந்திய முன்னாள் கடற்படை அதிகாரியான குல்பூஷன் ஜாதவிற்கு கோர்ட்டுகளில் அப்பீல் செய்யும் வாய்ப்பை பாகிஸ்தான் நாடாளுமன்றம் வழங்கி உள்ளது... இதையடுத்து அவருக்கு விடுதலைக்கான வாய்ப்பு உருவாக ஒரு வழி கிடைத்துள்ளது. குல்பூஷன் ஜாதவ்.. 51 வயதாகிறது.. மும்பையை சேர்ந்தவர்... 10 வருடங்களுக்கு மேல் இந்திய கடற்படையில் அதிகாரியாக இருந்தவர்... கல்யாணமாகி அவருக்கு குழந்தைகளும் உள்ளன. சொந்தமாக https://ift.tt/eA8V8J

என்னா வேகம்.. அதுவும் கேமராவை தூக்கிக்கிட்டு.. ஆனா தம்பி நீ ஓட வேண்டிய களம் வேறய்யா!

என்னா வேகம்.. அதுவும் கேமராவை தூக்கிக்கிட்டு.. ஆனா தம்பி நீ ஓட வேண்டிய களம் வேறய்யா! பீஜிங்: சீனாவில் நடந்த ஓட்டப்பந்தய போட்டியில் வீரர்களைவிட வேகமாக ஓடி, ஒளிப்பதிவாளர் அசத்திய வீடியோ சமூகவலைதளங்களில் அதிக கவனம் ஈர்த்து வருகிறது. பொதுவாக விளையாட்டு போட்டிகளை ஒளிப்பதிவு செய்வது என்பது எளிதான காரியம் அல்ல. சரியான திட்டமிடல், சமயோஜிதபுத்தி, நல்ல தொழில்நுட்ப அறிவு, கடின உழைப்பு உள்பட பல்வேறு விஷயங்கள் ஒன்றாக சேர்ந்தால் தான் விளையாட்டு போட்டிகளை https://ift.tt/eA8V8J

முஸ்லிம்கள் குடும்ப கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கணும்.. அஸ்ஸாம் முதல்வரின் பகீர் பேச்சு.. புது ஆர்டர்

முஸ்லிம்கள் குடும்ப கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கணும்.. அஸ்ஸாம் முதல்வரின் பகீர் பேச்சு.. புது ஆர்டர் டிஸ்பூர்: புலம்பெயர்ந்த முஸ்லிம்கள், குடும்ப கட்டுப்பாட்டை செய்து கொள்ள வேண்டுமென்று அஸ்ஸாம் முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். மத்திய மற்றும் கீழ் அஸ்ஸாமின் வங்காள மொழி பேசும் முஸ்லிம்கள் பங்களாதேஷில் இருந்து குடியேறிய முஸ்லிம்களாக கருதப்படுகிறார்கள்.. புலம்பெயர்ந்த முஸ்லிம்கள் அஸ்ஸாமின் 3.12 கோடி மக்கள்தொகையில் 31 சதவீதத்தினர் இருக்கிறார்கள்.. மேலும், 126 சட்டமன்ற இடங்களில் 35 இடங்களை தீர்மானிப்பதில் https://ift.tt/eA8V8J

\"நன்றி கெட்ட மகனைவிட நாய்கள் மேலடா\".. ஓனருக்காக ஆஸ்பத்திரி வாசலில் பல நாள் காத்திருக்கும் நாய்..!

\"நன்றி கெட்ட மகனைவிட நாய்கள் மேலடா\".. ஓனருக்காக ஆஸ்பத்திரி வாசலில் பல நாள் காத்திருக்கும் நாய்..! இஸ்தான்புல்: ஓனருக்கு திடீரென உடம்பு சரியில்லை.. இதனால் அந்த வீட்டுநாய் துடிதுடித்து போய்விட்டது.. இதையடுத்து, அந்த வளர்ப்பு நாய் செய்த சம்பவம்தான் இணையத்தில் பரபரப்பாக வைரலாகி வருகிறது. துருக்கியின் இஸ்தான்புல் நகரில் சிமல் சென்டர்க் என்ற பெண்மணி வசித்து வருகிறார்.. இவர் ரெட்ரீவர் வகையினை சேர்ந்த ஒரு நாயை ஆசை ஆசையாக வளர்த்தும் வருகிறார். ஒடிசாவில் கொரோனா https://ift.tt/eA8V8J

சற்று நேரத்தில் மம்தாவை சந்திக்கிறார் முகுல் ராய்.. மே.வங்கத்தில் உச்சகட்ட திருப்பம்.. பாஜக ஷாக்

சற்று நேரத்தில் மம்தாவை சந்திக்கிறார் முகுல் ராய்.. மே.வங்கத்தில் உச்சகட்ட திருப்பம்.. பாஜக ஷாக் கொல்கத்தா: பாஜக தேசிய துணை தலைவர் முகுல் ராய், அக்கட்சியில் இருந்து விலகி மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக கூறப்படுகிறது. இன்னும் சற்று நேரத்தில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை முகுல் ராய் சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்கத்தில் அண்மையில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் திரிணாமுல் காங்கிரஸ் https://ift.tt/eA8V8J

ரூ.122 கோடியில் புனரமைப்பு பணி.. கல்லணையில் நேரடியாக ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்.. முழு விவரம்!

ரூ.122 கோடியில் புனரமைப்பு பணி.. கல்லணையில் நேரடியாக ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்.. முழு விவரம்! தஞ்சாவூர்: கல்லணையில் நடந்து வரும் புனரமைப்பு பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில், பூதலூர் வட்டத்தில் அமைந்துள்ள கல்லணை மிக மிக பழமையான அணையாகும். தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்ட விவசாயிகளின் ஆதாரமாக விளங்குவது கல்லணையாகும். கல்லணையில் நபார்டு வங்கி உதவியுடன் ரூ.122.60 கோடி செலவில் அணையை பலப்படுத்தும் பணிகள் முழுவீச்சில் https://ift.tt/eA8V8J

பெற்றோருக்கே தெரியாமல்.. 11 வருடங்களாக ஒரே வீட்டில் காதலியுடன் வாழ்ந்த இளைஞர்.. ஆச்சர்யம்!

பெற்றோருக்கே தெரியாமல்.. 11 வருடங்களாக ஒரே வீட்டில் காதலியுடன் வாழ்ந்த இளைஞர்.. ஆச்சர்யம்! கொச்சி: கேரளாவின் பாலக்காடு அருகே பெற்றோருக்கே தெரியாமல் ஒரே வீட்டில் காதலியுடன் 11 ஆண்டுகள் இளைஞர் குடும்பம் நடத்தி இருப்பது ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உளள்து. 11 ஆண்டுகளாக மாட்டாத இந்த காதல் ஜோடி, வீட்டில் வரண் பார்க்க தொடங்கியதால் 3 மாதங்களுக்கு பிறகு வீட்டை விட்டு வெளியேறிய பின்னரே சிக்கி உள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கேரளாவின் பாலக்காடு https://ift.tt/eA8V8J

Thursday, June 10, 2021

அதிசயத்தை பாருங்க..மைனஸ் 20 டிகிரி செல்ஸியஸ் உறைபனியில்.. 24,000 ஆண்டு வாழ்ந்த உயிரினம் கண்டுபிடிப்பு

அதிசயத்தை பாருங்க..மைனஸ் 20 டிகிரி செல்ஸியஸ் உறைபனியில்.. 24,000 ஆண்டு வாழ்ந்த உயிரினம் கண்டுபிடிப்பு நோவோசிபிர்ஸ்க்: சைபீரியாவில் மைனஸ் 20 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையில் 24,000 ஆண்டுகள் வாழ்ந்த பழமையான நுண்ணுயிர் உயிரினம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த பூமி பந்தின் உச்சகட்ட குளிர் பிரதேசமாக சைபீரியா உள்ளது. அங்கு எப்போதும் கடும் குளிர் வாட்டி வருவது இயல்பான ஒன்றாகும். அவ்வப்போது அங்கு மைனஸ் 60 டிகிரி செல்சியஸ் கீழேயும் வெப்பநிலை பதிவாகும். அங்குள்ள மக்கள் இந்த கடும் குளிர் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ தொடங்கி விட்டார்கள். https://ift.tt/eA8V8J

வாய்ப்பே இல்லை.. சசிகலா ஏற்கெனவே நீக்கப்பட்டவர்.. அவர் சொல்வதெல்லாம் பொய்.. கே சி வீரமணி

வாய்ப்பே இல்லை.. சசிகலா ஏற்கெனவே நீக்கப்பட்டவர்.. அவர் சொல்வதெல்லாம் பொய்.. கே சி வீரமணி வாணியம்பாடி: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா மீண்டும் கட்சியில் இணைவதற்கு வாய்ப்பே இல்லை. சசிகலா அதிமுகவினருடன் பேசுவதாக கூறும் ஆடியோ முழுமையாக பொய்யானவை என முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி சட்டமன்ற அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் வணிகவரி மற்றும் https://ift.tt/eA8V8J

திடீரென பல கிலோ எடையை இழந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங்.. டய்ட் காரணமாக?இல்லை மோசமான உடல்நிலை பாதிப்பா?

திடீரென பல கிலோ எடையை இழந்த வடகொரிய அதிபர் கிம் ஜாங்.. டய்ட் காரணமாக?இல்லை மோசமான உடல்நிலை பாதிப்பா? பியோங்யாங்: சுமார் நான்கு மாதங்களுக்குப் பிறகு முதல்முறையாகப் பொதுநிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள கிம் ஜாங்-உன் எடையை இழந்துள்ளது அவரது உடல்நிலை குறித்த சந்தேகங்களை அதிகப்படுத்தியுள்ளது. வடகொரியாவில் நடைபெற்று வரும் சர்வாதிகார ஆட்சியில் அதிபராக உள்ளனர் கிம் ஜாங்-உன். மர்மங்கள் நிறைந்த நபராகவே கிம் ஜாங்-உன் அறியப்படுகிறார். 8 அடி ராஜநாகம்கூட இவருக்கு ஜுஜுபி தான்.. லாவகமாக பாம்பு https://ift.tt/eA8V8J

அப்றம் எல்லாம் ஆச்சா.. அப்படியே \"கிளப்ஹவுஸ்\" பக்கம் போய்ட்டு வரலாமா.. வாங்க!

அப்றம் எல்லாம் ஆச்சா.. அப்படியே \"கிளப்ஹவுஸ்\" பக்கம் போய்ட்டு வரலாமா.. வாங்க! யார் வாயைப் போய்க் கிண்டினாலும்.. வெளியே வந்து விழுவது.. ஸாரி அது அல்ல.. கிளப்ஹவுஸ் என்ற வார்த்தைதான்!. "என்னடா இது சோசியல் மீடியா லைபுக்கு வந்த சோதனை" என்று எல்லாப் பேரும் குத்த வைத்து கன்னத்திலேயே குத்திக் கொள்கிறார்கள்.. எல்லாம் இந்த கிளப்ஹவுஸ் வந்த நேரம்தான். "என்ன மச்சா... இன்னுமா நீ கிளப்ஹவுஸ்ல சேரலை.. சிம்ப்ளி வேஸ்ட்ரா https://ift.tt/eA8V8J

கொரோனா பாதித்த நுரையீரல்.. ரூ 2 கோடி திரட்ட முடியாத மக்களின் மருத்துவருக்காக கிராமத்தினர் செய்த உதவி

கொரோனா பாதித்த நுரையீரல்.. ரூ 2 கோடி திரட்ட முடியாத மக்களின் மருத்துவருக்காக கிராமத்தினர் செய்த உதவி அமராவதி: கொரோனாவால் நுரையீரல் பாதித்த மக்களின் மருத்துவருக்கு உதவ ஒரு கிராமமே ரூ 20 லட்சத்தை திரட்டியது. அன்று மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் வைத்தியம் பார்த்து உதவினார். இன்று மக்கள் அவருக்கு உதவுகிறார்கள், எத்தனை நெகிழ்ச்சியான சம்பவம் இது... ஆந்திரா மாநிலம், பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்த மருத்துவர் பாஸ்கரராவ் (38). இவர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் https://ift.tt/eA8V8J

ஸ்கேனில் தெரிந்ததோ 8தான்.. ஆனால் ரிலீஸானது 10 குழந்தைகள்.. உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்க பெண்

ஸ்கேனில் தெரிந்ததோ 8தான்.. ஆனால் ரிலீஸானது 10 குழந்தைகள்.. உலக சாதனை படைத்த தென்னாப்பிரிக்க பெண் கேப் டவுன்: தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த 37 வயது பெண் ஒரே பிரசவத்தில் 10 குழந்தைகளை பெற்றெடுத்து உலக சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மாலி நாட்டு பெண் ஒரே பிரசவத்தில் 9 குழந்தைகளை பெற்றெடுத்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுள்ளது. ஆப்பிரிக்க நாடான தென்னாப்பிரிக்காவின் கவ்டேங் மாகாணத்தைச் சேர்ந்தவர் டெபோகோ சொடேட்ஸி. இவரது மனைவி கோஷியாமி தமாரா சித்தோல் https://ift.tt/eA8V8J

இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படம்.. சென்னை அருகே கல்லூரி மாணவி தற்கொலை!

இன்ஸ்டாகிராமில் ஆபாசமாக சித்தரித்து புகைப்படம்.. சென்னை அருகே கல்லூரி மாணவி தற்கொலை! செங்கல்பட்டு: தனது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டதால் மனமுடைந்த கல்லூரி மாணவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் செங்கல்பட்டில் நடந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கம் அருகே உள்ள மலையடி வெண்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் குணசேகரன். சென்னையில் உள்ள தனியார் கம்பெனியில் டிரைவராக வேலை செய்கிறார்கள் இவருடைய மகள் சுவேதா (வயது 20). https://ift.tt/eA8V8J

Wednesday, June 9, 2021

\"தொலைச்சுருவேன்\".. டெய்லி 500 பேர் மிரட்டுகிறார்கள்.. போலீஸில் போய் குமுறிய சி.வி. சண்முகம்!

\"தொலைச்சுருவேன்\".. டெய்லி 500 பேர் மிரட்டுகிறார்கள்.. போலீஸில் போய் குமுறிய சி.வி. சண்முகம்! திண்டிவனம்: "சசிகலாவின் தூண்டுதலின்பேரில் அவரின் ஆதரவாளர்கள் 500 பேர் என்னைத் தொலைபேசி மூலம் மிரட்டல் விடுக்கின்றனர்... அவர்கள் என்னையும் என் குடும்பத்தினரையும் கொலை செய்துவிடுவதாக மிரட்டுகிறார்கள்... இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று முன்னாள் அமைச்சர் சண்முகம் போலீஸ் ஸ்டேஷனில் பரபரப்பு புகார் அளித்துள்ளார். விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சிவி https://ift.tt/eA8V8J

108-ல் பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி.. துணைக்கு சென்ற மாமியார், நாத்தனார்.. விபத்தில் 3 பேரும் பலி

108-ல் பிரசவத்திற்கு சென்ற கர்ப்பிணி.. துணைக்கு சென்ற மாமியார், நாத்தனார்.. விபத்தில் 3 பேரும் பலி கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே ஆம்புலன்ஸ் விபத்தில் சிக்கியதால் கர்ப்பிணி உள்பட 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே புதுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி ஜெயலட்சுமி (23). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு இன்று அதிகாலை பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவரது உறவினர்கள் 108 ஆம்புலன்ஸில் அழைத்து https://ift.tt/eA8V8J

ஜிதின் பிரசாதாவை தொடர்ந்து.. முஷ்டி உயர்த்தும் சச்சின் பைலட்.. கவிழப் போகிறது ராஜஸ்தான் காங். அரசு?

ஜிதின் பிரசாதாவை தொடர்ந்து.. முஷ்டி உயர்த்தும் சச்சின் பைலட்.. கவிழப் போகிறது ராஜஸ்தான் காங். அரசு? ஜெய்ப்பூர்: உத்தரப்பிரதேச மூத்த காங்கிரஸ் காங்கிரஸ் தலைவர் ஜிதின் பிரசாதா பாஜகவுக்கு தாவிய நிலையில் ராஜஸ்தானில் மற்றொரு மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் அணி மீண்டும் கலகக் குரல் எழுப்பியுள்ளது காங்கிரஸ் மேலிடத்தை கடும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. இதனால் ராஜஸ்தானில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசு எந்த நேரத்திலும் கவிழும் நிலை https://ift.tt/eA8V8J

ஆன்லைனில் சிக்கன் ஆர்டர் செய்த பெண்.. கைக்குட்டையை மசாலில் முக்கி வறுத்து சூடாக அனுப்பி வைத்த ஓட்டல்

ஆன்லைனில் சிக்கன் ஆர்டர் செய்த பெண்.. கைக்குட்டையை மசாலில் முக்கி வறுத்து சூடாக அனுப்பி வைத்த ஓட்டல் மணிலா: ஆன்லைனில் ஆசையாக சிக்கன் வறுவல் ஆர்டர் செய்த பெண்ணுக்கு, பார்சலில் சூடான வறுத்த துணி அனுப்பி வைக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் பிலிப்பைன்ஸ் நாட்டில் நடந்துள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் அலிக் பரேஸ் எனும் பெண். தனது குடும்பத்துடன் தலைநகர் மணிலாவில் வாழ்ந்து வருகிறார். அலிக் பெரும்பாலும் ஆன்லைன் மூலம் ஓட்டலில் இருந்து உணவு ஆர்டர் செய்து https://ift.tt/eA8V8J

'விமானங்களை பாகிஸ்தானுக்கு கடத்த போறேன்' .. ம.பி.யை கலங்கடித்த இளைஞர்.. அலேக்கா தூக்கிய போலீசார்!

'விமானங்களை பாகிஸ்தானுக்கு கடத்த போறேன்' .. ம.பி.யை கலங்கடித்த இளைஞர்.. அலேக்கா தூக்கிய போலீசார்! போபால்: விமானங்களை கடத்தி பாகிஸ்தானுக்கு கொண்டு போக போகிறேன் என்று இளைஞர் மிரட்டல் விடுத்ததால் மத்திய பிரதேசத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சூரப்பா ஊழல் புகார்.. கலையரசன் ஆணையத்திற்கு 10 நாட்கள் கூடுதல் அவகாசம்.. தமிழ்நாடு அரசு உத்தரவு மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலைய அதிகாரிகள் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் தொலைபேசி அழைப்பு வந்தது. https://ift.tt/eA8V8J

அடிக்கடி சந்திப்போம்.. டெய்லி பேசிக்குவோம்.. பட் நினைச்சு கூட பார்க்கலை.. சோக்ஷியின் தோழி பெருமூச்சு

அடிக்கடி சந்திப்போம்.. டெய்லி பேசிக்குவோம்.. பட் நினைச்சு கூட பார்க்கலை.. சோக்ஷியின் தோழி பெருமூச்சு ஆன்டிகுவா: நாங்கள் இருவரும் அடிக்கடி சந்திப்போம், பேசுவேன், ஆனால் அவர் ஒரு தேடப்படும் குற்றவாளி என நினைத்துக் கூட பார்க்கவில்லை என மெகுல் சோக்ஷியுடன் கைதான பெண் பர்பரா ஜபாரிகா விளக்கம் அளித்துள்ளார். டொமினிகாவில் மெகுல் சோக்ஷியுடன் கைதான பெண் யார் என்பது குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தது. இந்த நிலையில் அவர் ஏஎன்ஐ செய்தி https://ift.tt/eA8V8J

ஜாலி ஹார்பரில் ஜாரி ரைடு.. சோக்ஷியுடன் சிக்கிய பெண்.. கணவரின் தோழி அல்ல.. மனைவி விளக்கம்!

ஜாலி ஹார்பரில் ஜாரி ரைடு.. சோக்ஷியுடன் சிக்கிய பெண்.. கணவரின் தோழி அல்ல.. மனைவி விளக்கம்! ஆன்டிகுவா: பஞ்சாப் நேஷனல் வங்கியில் கோடிக்கணக்கில் ஏமாற்றிவிட்டு ஆன்டிகுவா நாட்டில் தப்பியோடிய மெகுல் சோக்ஷியுடன் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் யார் என்பதில் இரு வேறு கருத்துகள் நிலவுகின்றன. பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ 13 ஆயிரம் கோடிக்கு மேல் கடன் பெற்றுக் கொண்டு அதை திருப்பி செலுத்தாமல் நீரவ் மோடியும் அவரது உறவினர் மெகுல் https://ift.tt/eA8V8J

14 வயது பெண் காதல்.. பஞ்சாயத்து பேசிய போது பயங்கரம்.. தேமுதிக செயலாளரின் அண்ணன் கொடூர கொலை

14 வயது பெண் காதல்.. பஞ்சாயத்து பேசிய போது பயங்கரம்.. தேமுதிக செயலாளரின் அண்ணன் கொடூர கொலை திருப்பத்தூர் : 14 வயது பெண்ணை காதலித்த இளைஞரை தட்டிக்கேட்டதால் திருப்பத்தூர் மாவட்ட தேமுதிக செயலாளர் ஹரிகிருஷ்ணனின் அண்ணன் மாதேஸ்வரன் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது . இந்த சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்த எர்ரம்பட்டி கிராமத்தை சேர்ந்த https://ift.tt/eA8V8J

''கைப்புள்ள இன்னும் ஏன் முழிச்சுக்கிட்டு இருக்க'' குடும்பத்துடன் படுத்து தூங்கிய யானைகள்.. என்ன அழகு

''கைப்புள்ள இன்னும் ஏன் முழிச்சுக்கிட்டு இருக்க'' குடும்பத்துடன் படுத்து தூங்கிய யானைகள்.. என்ன அழகு பீஜிங்: யானை, ரயில், கடல். இந்த மூன்றும் நாம் எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பை ஏற்படுத்தாது. கடலை ரசித்தபடி கடலை போடுவதே(நீங்க நினைக்கிற மாதிரி இல்லை. இது வேர்க்கடலைங்க) தனி சுகம்தான். என்னதான் பலமுறை ரயிலில் பயணம் செய்திருந்தாலும், ரயில்வே கேட்டை கடந்து செல்லும் ரயிலின் அழகை பேருந்து, வாகனங்களின் ஜன்னல் வழியாக எட்டி பார்த்து ரசிக்காத https://ift.tt/eA8V8J

Tuesday, June 8, 2021

4 முஸ்லிம்களை.. வெறி கொண்டு லாரி ஏற்றி கொன்ற 20 வயது இளைஞர்.. 9 வயது சிறுவன் உயிர் ஊசல்.. அதிர்ச்சி

4 முஸ்லிம்களை.. வெறி கொண்டு லாரி ஏற்றி கொன்ற 20 வயது இளைஞர்.. 9 வயது சிறுவன் உயிர் ஊசல்.. அதிர்ச்சி ஒட்டாவா: இஸ்லாமியர்கள் என்பதால் வெறியாகி, 4 பேரை லாரி ஏற்றி கொன்றே விட்டனர்.. இப்படி ஒரு சம்பவம் கனடாவில் நடந்துள்ளது. கனடா நாட்டின் ஆண்டரினோ மாகாணம், ஹைட் பார்க் சாலை பகுதியில், இரவு 8.40 மணிக்கு, 5 பேர் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.. இவர்கள் 5 பேருமே ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்தான்.. அப்போது, அந்த ரோட்டில் https://ift.tt/eA8V8J

\"பளார்..\" பிரான்ஸ் அதிபர் மேக்ரூனை அருகில் அழைத்து.. அறைவிட்ட நபர்.. பரபரப்பு சம்பவம்.. வைரல் வீடியோ

\"பளார்..\" பிரான்ஸ் அதிபர் மேக்ரூனை அருகில் அழைத்து.. அறைவிட்ட நபர்.. பரபரப்பு சம்பவம்.. வைரல் வீடியோ பாரிஸ்; பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரூன் கன்னத்தில் நபர் ஒருவர் அறைவிட்ட சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுக்க பல்வேறு நாட்டு அதிபர்களுக்கும், பிரதமர்களுக்கும் எதிராக மக்கள் கொந்தளிப்பதும், போராடுவதும் அதிகமாகி உள்ளது. ரஷ்யாவில் அதிபர் புடினுக்கு எதிராக தீவிரமாக போராட்டங்கள் நடக்கின்றன. 3 முறை அபார்ஷன்.. அடிக்கடி சாந்தினி வீட்டுக்கு போன மணிகண்டன்.. https://ift.tt/eA8V8J

நாங்கள் இல்லை.. பதறியடித்த ஹேக்கர்கள்.. உலகம் முழுக்க முடங்கிய முக்கிய வெப்சைட்கள்.. என்ன காரணம்?

நாங்கள் இல்லை.. பதறியடித்த ஹேக்கர்கள்.. உலகம் முழுக்க முடங்கிய முக்கிய வெப்சைட்கள்.. என்ன காரணம்? நியூயார்க்: உலகம் முழுக்க பல்வேறு முக்கிய இணையதளங்கள், அமேசான் உள்ளிட்ட தளங்கள், தி நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட தளங்கள் இன்று திடீரென முடங்கியதற்கு என்ன காரணம் என்ற தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுக்க பெரிய இணையதளங்கள், வலைதள நிறுவனங்கள் தங்களுக்கு என்று மெயின் சர்வர் ஒன்றை வைத்து இருக்கும். உதாரணமாக அமேசான் நிறுவனத்திற்கு தனியாக மெயின் https://ift.tt/eA8V8J

தெய்வமே, தெய்வமே.. நன்றி சொல்வேன் தெய்வமே.. காரைக்காலில் முதல் நாளே குடிமகன்கள் செய்த அட்டகாசம்

தெய்வமே, தெய்வமே.. நன்றி சொல்வேன் தெய்வமே.. காரைக்காலில் முதல் நாளே குடிமகன்கள் செய்த அட்டகாசம் காரைக்கால்: தமிழகத்தின் எல்லையை ஒட்டியுள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசமான காரைக்காலில் இன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டது. அப்போது சூடம் ஏற்றி, தேங்காய் உடைத்து கைத்தட்டி இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். புதுச்சேரியில் கடந்த 45 நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டிருந்தது. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்ததன் காரணமாக இன்று முதல் அனைத்து கடைகளையும் திறக்க புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. https://ift.tt/eA8V8J

\"வெயிட்டா\" வேணுமா.. வாங்க இங்கே.. ஜப்பானியர்களின் வேற லெவல் விற்பனை.. என்னாமா யோசிக்கிறாங்கப்பா!

\"வெயிட்டா\" வேணுமா.. வாங்க இங்கே.. ஜப்பானியர்களின் வேற லெவல் விற்பனை.. என்னாமா யோசிக்கிறாங்கப்பா! டோக்கியோ: 100 கிலோவுக்கு மேல் எடை கொண்ட உடல் பருமன் கொண்ட மனிதர்களை வாடகைக்கு விடும் சம்பவம் அனைவரையும் ஈர்த்து வருகிறது. அதிலும் எதற்கெல்லாம் இந்த உடல்பருமன் மனிதர்களை வாடகைக்கு எடுப்பார்கள் என்பதற்கான காரணத்தை கேட்டால் அப்பப்பா.... கார், வீடு, கடை, பஸ், லாரி, டூ வீலர், சைக்கிள் இவற்றை எல்லாம் வாடகைக்கு விட்டிருப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் https://ift.tt/eA8V8J

பிரதமரின் அறிவிப்பு மிக மிக தாமதமானது.. ஏற்கனவே பல உயிர்களை இழந்து விட்டோம்.. மம்தா சாடல்!

பிரதமரின் அறிவிப்பு மிக மிக தாமதமானது.. ஏற்கனவே பல உயிர்களை இழந்து விட்டோம்.. மம்தா சாடல்! கொல்கத்தா: அனைவருக்கும் இலவச தடுப்பூசி என்ற பிரதமரின் அறிவிப்பு மிகவும் காலதாமதமான நடவடிக்கை என்று மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். இந்தியாவை ஒன்றரை ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரஸ் தற்போது குறைந்து ஆறுதல் அளித்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் மிகப்பெரிய பேராயுதம் தடுப்பூசியாகும். அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்றன. https://ift.tt/eA8V8J

தஞ்சையில் மூட்டை மூட்டையாக சிக்கிய 'பாட்டில்கள்' இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் செய்த பகீர்! டிஐஜி அதிரடி

தஞ்சையில் மூட்டை மூட்டையாக சிக்கிய 'பாட்டில்கள்' இன்ஸ்பெக்டர் உள்பட 4 பேர் செய்த பகீர்! டிஐஜி அதிரடி தஞ்சை: தஞ்சையில் பறிமுதல் செய்யப்பட்ட மதுபான பாட்டில்களை வேறொரு நபருக்கு விற்றதாக திருச்சிற்றம்பலம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்பட 4 பேர் காவலர்கள் மீது புகார் எழுந்தது. இந்த புகார் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்ட தஞ்சை சரக டிஐஜி பிரவேஷ் குமார், விசாரணை அறிக்கைக்கு பின்னர், காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்பட 4 https://ift.tt/eA8V8J

மோசடி மன்னன் மெகுல் சோக்சியை கடத்தியது இந்திய அதிகாரிகளா? தீவிர விசாரணையில் ஆன்டிகுவா.. முழு தகவல்

மோசடி மன்னன் மெகுல் சோக்சியை கடத்தியது இந்திய அதிகாரிகளா? தீவிர விசாரணையில் ஆன்டிகுவா.. முழு தகவல் ஆன்டிகுவா: மோசடி மன்னன் மெகுல் சோக்சியை இந்திய அதிகாரிகள் நாடு கடத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து தீவிர விசாரணை நடத்தப்படும் என ஆன்டிகுவா பிரதமர் அறிவித்துள்ளார். இந்தியாவில் இருந்த முக்கிய வைர வியாபாரிகளில் ஒருவர் மெகுல் சோக்சி. இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,578 கோடி ரூபாயை மோசடியான ஆவணங்கள் மூலம் கடன் பெற்றதாகப் புகார் https://ift.tt/eA8V8J

Monday, June 7, 2021

மோசடி.. மகாத்மா காந்தி கொள்ளுப் பேத்திக்கு 7 வருடம் சிறை.. தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பு

மோசடி.. மகாத்மா காந்தி கொள்ளுப் பேத்திக்கு 7 வருடம் சிறை.. தென் ஆப்பிரிக்க நீதிமன்றம் தீர்ப்பு டர்பன்: மோசடி வழக்கில், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்திக்கு 7 வருட சிறை தண்டனை விதித்துள்ளது தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகர நீதிமன்றம். மகாத்மா காந்தியின் பேத்தி எலா காந்தி. இவர் ஊர் அறிந்த மனித உரிமை ஆர்வலர். இவரது மகள் ஆஷிஷ் லதா ராம்கோபின். 2015ம் ஆண்டில் இவருக்கு எதிரான மோசடி வழக்கு ஒன்று டர்பன் https://ift.tt/eA8V8J

மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி சம்பவம்.. மின்னல் தாக்கி 27 பேர் ஒரே நாளில் பலி!

மேற்கு வங்கத்தில் அதிர்ச்சி சம்பவம்.. மின்னல் தாக்கி 27 பேர் ஒரே நாளில் பலி! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நேற்று ஒரே நாளில் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கி 27 பேர் பலியாகி உள்ளனர். மேற்கு வங்கத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலையில் இருந்து தீவிரமாக இடி மின்னலுடன் மழை பெய்து வருகிறது. முக்கியமாக தெற்கு மேற்கு வங்கத்தில் தீவிர மழை பெய்து வருகிறது. பல்வேறு https://ift.tt/eA8V8J

8 அடி ராஜநாகம்கூட இவருக்கு ஜுஜுபி தான்.. லாவகமாக பாம்பு பிடித்து அசத்தும் ஒடிசா பெண்!

8 அடி ராஜநாகம்கூட இவருக்கு ஜுஜுபி தான்.. லாவகமாக பாம்பு பிடித்து அசத்தும் ஒடிசா பெண்! புவனேஸ்வர்: 8 அடி நீளமுள்ள ராஜநாகத்தை லாவகமாகப் பிடித்து அசத்தியுள்ளார் ஒடிசாவை சேர்ந்த பெண் ஒருவர். பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பார்கள். எத்தனை பெரிய கூட்டத்தையும் நடுங்கச் செய்யும் வல்லமை நாகங்களுக்கு உண்டு. அதுவும் ராஜநாகம் என்றால் என்ன ஆகும் என சொல்லவே தேவையில்லை. ஜெட் வேகம்.. 6 மாநிலங்களில் பெட்ரோல் விலை சதமடித்து சாதனை.. https://ift.tt/eA8V8J

\"அங்கிள் ஜி..\" ஆளுநரை விடாமல் விரட்டும் திரிணாமுல் எம்.பி.. மேற்கு வங்கத்தில் உச்சகட்ட உரசல்

\"அங்கிள் ஜி..\" ஆளுநரை விடாமல் விரட்டும் திரிணாமுல் எம்.பி.. மேற்கு வங்கத்தில் உச்சகட்ட உரசல் கொல்கத்தா: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் லோக்சபா உறுப்பினர் மஹுவா மொய்த்ரா மற்றும் மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கர் ஆகியோர் இடையேயான மோதல் புது உச்சத்தை அடைந்துள்ளது. டுவிட்டரில் இருவரும் வெளிப்படையாக காட்டமான கருத்துக்களை பரிமாறி வருகின்றனர். ஆளுநர் ஜகதீப் தங்கர் ஆளுநர் மாளிகைக்காக சிறப்பு பணி அதிகாரிகளை நியமித்துள்ளார். ஆனால் அவர்களில் 6 பேர் ஆளுநரின் https://ift.tt/eA8V8J

அதிகாலை நேரம்.. பாகிஸ்தானில் நேருக்குநேர் மோதிய 2 ரயில்கள்.. 30பேர் பலி,பலர் படுகாயம்.. வீடியோ வைரல்

அதிகாலை நேரம்.. பாகிஸ்தானில் நேருக்குநேர் மோதிய 2 ரயில்கள்.. 30பேர் பலி,பலர் படுகாயம்.. வீடியோ வைரல் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் இரண்டு ரயில்கள் நெருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் 30 பேர் உயிரிழந்தனர், மேலும் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தாக முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் ரயில் விபத்துகள் ஏற்படுவது தொடர்கதையான ஒன்றாகவே உள்ளது. அந்நாட்டின் பெரும்பாலான ரயில் கட்டமைப்புகள் பிரிட்டன் ஆட்சி சமயத்தில் ஏற்படுத்தப்பட்டவை. ஹரியானாவில் திடீர் பரபரப்பு..பசுவுடன் போலீஸ்நிலையத்தில் விவசாயிகள் https://ift.tt/eA8V8J

\"டீச்சர்.. என்ன கொடுமை இது\".. அவங்களுக்கு 27 வயசு.. மாணவனுக்கு 17.. ரெண்டு பேரும் ஜூட்..!

\"டீச்சர்.. என்ன கொடுமை இது\".. அவங்களுக்கு 27 வயசு.. மாணவனுக்கு 17.. ரெண்டு பேரும் ஜூட்..! சண்டிகர்: பள்ளி ஆசிரியர்கள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக தினம் தினம் புகார்கள் வரும்நிலையில், ஒரு ஸ்கூல் டீச்சர், பள்ளி மாணவனுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.. டீச்சருக்கு வயசு 27 ஆகிறது.. பையனுக்கு வயது 17..! கடந்த சில தினங்களாகவே பள்ளி மாணவிகளுக்கான பாலியல் தொல்லைகள் அதிகரித்து இதுபோன்ற செக்ஸ் டார்ச்சர்கள் நடந்தால், பாதிக்கப்பட்ட மாணவிகள் இதுகுறித்து வெளியே https://ift.tt/eA8V8J

Sunday, June 6, 2021

லட்சத்தீவில் புதிய சட்டங்களைக் கண்டித்து மாபெரும் உண்ணாவிரதம்- வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறினர்!

லட்சத்தீவில் புதிய சட்டங்களைக் கண்டித்து மாபெரும் உண்ணாவிரதம்- வெளிமாநில தொழிலாளர்கள் வெளியேறினர்! கரவெட்டி: லட்சத்தீவில் புதிய சட்டங்களைக் கண்டித்து இன்று கட்சிகள், அமைப்புகள் அனைத்தும் இணைந்து 12 மணிநேர முழு அடைப்பு, உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு முன்பாக புதிய சட்டங்களுக்கு எதிரான பதாகைகளை பிடித்தபடி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். அத்துடன் லட்சத் தீவுகளில் இருந்து கேரளா, தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் பல்லாயிரக்கணக்கில் https://ift.tt/eA8V8J

மீனவர்களை கண்காணிக்க படகுகளில் அரசு அதிகாரிகள் நியமனம்.. லட்சத்தீவில் பகீர் சட்டம்.. மக்கள் கொதிப்பு

மீனவர்களை கண்காணிக்க படகுகளில் அரசு அதிகாரிகள் நியமனம்.. லட்சத்தீவில் பகீர் சட்டம்.. மக்கள் கொதிப்பு லட்சத்தீவு: லட்சத்தீவில் மீனவர்கள் மீன் பிடிக்க செல்லும் படகுகளில் அரசு அதிகாரி ஒருவரும் செல்ல வேண்டும், உளவு தகவல்கள், பாதுகாப்பு காரணங்களுக்காக செல்ல வேண்டும் என்று லட்சத்தீவு நிர்வாகி பிரபுல் கோடா பட்டேல் அறிவித்துள்ளார். லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திற்கு தலைமை வகிக்க கூடிய நிர்வாகியாக பிரபுல் கோடா பட்டேல் நியமனம் செய்யப்பட்டதில் இருந்து கொடுமையான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு https://ift.tt/eA8V8J

லில்லி \"டயானா\".. அம்மாவின் பெயரை சூட்டிய இளவரசர் ஹாரி.. இளவரசி மேகன் மார்க்கலுக்கு பெண் குழந்தை!

லில்லி \"டயானா\".. அம்மாவின் பெயரை சூட்டிய இளவரசர் ஹாரி.. இளவரசி மேகன் மார்க்கலுக்கு பெண் குழந்தை! கலிபோர்னியா: பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி இளவரசி மேகன் மார்க்கலுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இது அவர்களின் இரண்டாவது குழந்தை ஆகும். பிரிட்டிஷ் இளவரசர் ஹாரி மற்றும் அவரது மனைவி இளவரசி மேகன் மார்க்கல் இருவரும் ராஜ குடும்பத்தில் இருந்து வெளியாகி இயல்பு வாழ்க்கை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். ராஜகுடும்பத்தில் நிலவர நிற வெறி மற்றும் https://ift.tt/eA8V8J

நண்பனின் காதல் மனைவியை.. ஏமாற்றி தன் வசமாக்கிய ஐயப்பன்.. நடந்த கொடூர கொலை.. பரபர வாக்குமூலம்

நண்பனின் காதல் மனைவியை.. ஏமாற்றி தன் வசமாக்கிய ஐயப்பன்.. நடந்த கொடூர கொலை.. பரபர வாக்குமூலம் கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே காதல் மனைவியை இளைஞர் கழுத்தை நெறித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நண்பரின் காதல் மனைவியை, ஏமாற்றி தனது மனைவியாக்கி கொண்ட இளைஞர் இந்த வெறிச்செயலை செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நாச்சியார்பேட்டை கிராமத்தைச்சேர்ந்த எழில் செல்வி. இவர் நைனார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் https://ift.tt/eA8V8J

தைலாபுரத்தில் ஒரு ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்.. உலகிலேயே மிகத் தூய்மையானது.. \"ஆய்வு செய்த\" ராமதாஸ்

தைலாபுரத்தில் ஒரு ஆக்சிஜன் உற்பத்தி நிலையம்.. உலகிலேயே மிகத் தூய்மையானது.. \"ஆய்வு செய்த\" ராமதாஸ் திண்டிவனம்: தான் வசிக்கும் தைலாபுரம் தோட்டத்தில் மரங்கள் மூலம் ஆக்சிஜன் கிடைப்பது குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறுகையில் நான் வாழும் தைலாபுரம் தோட்ட வளாகத்தில் உள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்கள் தீவிரமாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. அங்கு உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜன் தான் உலகின் தூய்மையான ஆக்சிஜன் ஆகும். https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பூசி டெண்டர் கோராத நிறுவனங்கள்.. மத்திய அரசை குறை கூறுவது அபத்தம்.. மா சுப்பிரமணியன்

கொரோனா தடுப்பூசி டெண்டர் கோராத நிறுவனங்கள்.. மத்திய அரசை குறை கூறுவது அபத்தம்.. மா சுப்பிரமணியன் உதகை: கொரோனா தடுப்பூசி குறித்து எந்த நிறுவனமும் இதுவரை ஒப்பந்தப் புள்ளியை எடுக்க முன்வரவில்லை என சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி திட்டத்தை விரைவுப்படுத்த உலகளாவிய டெண்டர் மூலம் தடுப்பூசி கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவெடுத்து உலகளாவிய டெண்டரை கோரியுள்ளது. இதன் மூலம் 5 கோடி https://ift.tt/eA8V8J

பாலியல் சீண்டல் புகார்.. போக்சோவில் கைதான ஆசியருக்கு ஆதரவாக. திரண்ட மாணவிகள்! காவல்நிலையம் முற்றுகை

பாலியல் சீண்டல் புகார்.. போக்சோவில் கைதான ஆசியருக்கு ஆதரவாக. திரண்ட மாணவிகள்! காவல்நிலையம் முற்றுகை மயிலாடுதுறை : மயிலாடுதுறையில் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக அரசு உதவி பெறும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தங்களது ஆசிரியர் குற்றமற்றவர் என்றும் பொய்யான புகார் என்றும், அவரிடம் உடற்கல்வி பயிற்சி மேற்கொண்ட மாணவ மாணவியர் ஏராளமானோர் காவல்நிலையத்தை முற்றகையிட்டனர். சென்னையில் உள்ள பிஎஸ்பிபி, செட்டிநாடு வித்யாஸ்ரமம், மகரிஷி பள்ளி, https://ift.tt/eA8V8J

Saturday, June 5, 2021

\"எனக்கு சளி பிடிச்சிருக்கு\".. தன்னந்தனியாக மருத்துவமனைக்கு வந்த 3 வயது சிறுமி.. வைரலாகும் புகைப்படம்

\"எனக்கு சளி பிடிச்சிருக்கு\".. தன்னந்தனியாக மருத்துவமனைக்கு வந்த 3 வயது சிறுமி.. வைரலாகும் புகைப்படம் கொஹிமா: பெற்றோர் பணிக்கு சென்றுவிட்டதால் அவர்களை தொல்லை செய்ய விரும்பாத 3 வயது சிறுமி, தனக்கு சளி அறிகுறி இருந்ததை அடுத்து அவராகவே அங்குள்ள சுகாதார நிலையத்திற்கு உடற்சோதனை செய்த புகைப்படம் வைரலாகி வருகிறது. கொரோனா பரவலின் இரண்டாவது அலை தற்போது சிறியவர்களையும் பாதித்து வருகிறது. இது தொற்று வியாதி என்பதால் நோய் பாதித்தவர்கள் தனியாக சென்று https://ift.tt/eA8V8J

புயல் நிவாரணம்: தார்பாய்கள் திருடியதாக பாஜகவின் சுவேந்து அதிகாரி மீது மே.வங்க போலீஸ் அதிரடி வழக்கு!

புயல் நிவாரணம்: தார்பாய்கள் திருடியதாக பாஜகவின் சுவேந்து அதிகாரி மீது மே.வங்க போலீஸ் அதிரடி வழக்கு! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் புயல் நிவாரணப் பொருட்களில் ரூ12 லட்சம் தார்பாய் உள்ளிட்டவை திருடியதாக பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி மற்றும் அவரது சகோதரர் சோமேந்து அதிகாரி ஆகியோர் மீது போலீசார் அதிரடியாக வழக்கு பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜியின் வலது கரமாக இருந்தவர் சுவேந்து https://ift.tt/eA8V8J

திரிணாமுல் கட்சி பொதுச்செயலாளர்.. மருமகன் அபிஷேக்குக்கு உயர் பதவி வழங்கிய மம்தா.. பதறும் சீனியர்கள்

திரிணாமுல் கட்சி பொதுச்செயலாளர்.. மருமகன் அபிஷேக்குக்கு உயர் பதவி வழங்கிய மம்தா.. பதறும் சீனியர்கள் கொல்கத்தா: மேற்கு வங்க எம்.பி.யும் முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினருமான அபிஷேக் பானர்ஜி திரிணாமுல் காங்கிரசின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார் மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அதிரடி வெற்றி பெற்றது. மூன்றாவது முறையாக அரியணையில் அமர்ந்துள்ளார் மம்தா பானர்ஜி. வெற்றிக்கு பிறகு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முதல் உயர்மட்ட குழு கூட்டம் தலைநகர் கொல்கத்தாவில் நடந்தது. https://ift.tt/eA8V8J

'புரியும் மொழியில் விடை..' அதிபரின் ட்வீட் நீக்கம்.. பதிலுக்கு ட்விட்டர் தளத்தையே தூக்கிய நைஜீரியா

'புரியும் மொழியில் விடை..' அதிபரின் ட்வீட் நீக்கம்.. பதிலுக்கு ட்விட்டர் தளத்தையே தூக்கிய நைஜீரியா அபுஜா: நைஜீரியா அதிபர் முகம்மது புஹாரியின் ட்வீட்டை அந்நிறுவனம் நீக்கிய நிலையில், அதற்குப் பதிலடி கொடுக்கும் வதையில் ட்விட்டர் தளத்திற்கே நைஜீரியா அரசு தடை விதித்துள்ளது. ட்விட்டர் நிறுவனத்திற்கு தற்போது பொல்லாத காலம் போலத் தெரிகிறது. பல்வேறு நாடுகளிலும், அந்நாட்டு அரசுகளுக்கும் ட்விட்டருக்கும் மோதல் போக்கே நிலவி வருகிறது. அமெரிக்காவில் டிரம்ப் நிர்வாகத்திற்கும் ட்விட்டருக்கும் மோதல் நிலவி https://ift.tt/eA8V8J

மிரள வைக்கும் 'காமா'.. பிரேசிலில் கொரோனா தொற்றால் குழந்தைகள் அதிகம் இறக்க காரணம் என்ன?

மிரள வைக்கும் 'காமா'.. பிரேசிலில் கொரோனா தொற்றால் குழந்தைகள் அதிகம் இறக்க காரணம் என்ன? ரியோ டி ஜெனிரோ : நவீன வரலாற்றில் பிரேசிலில் தொற்று நோய்களால் ஏற்பட்ட பேரழிவை நிச்சயம் எழுத வேண்டும். உலகிலேயே தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு அதிகமாக குழந்தைகள் இறக்கும் நாடு என்றால் அது பிரேசில் தான். ஏழ்மையும், வறுமையும் அதிகம் உள்ள பகுதிகளில் வசிக்கும் குழந்தைகளே இத்தகைய துயர நிலைக்கு ஆளாகிறார்கள். 2007 மற்றும் 2008 ஆம் https://ift.tt/eA8V8J

அமெரிக்கா தரும் தடுப்பூசிகள் ஒரு நாள் தேவைக்கே போதாது.. இந்தியாவிற்கு ஏமாற்றம்தான்

அமெரிக்கா தரும் தடுப்பூசிகள் ஒரு நாள் தேவைக்கே போதாது.. இந்தியாவிற்கு ஏமாற்றம்தான் வாஷிங்டன்: கொரோனா தடுப்பூசிகளை இந்தியாவுக்கு அமெரிக்கா அனுப்புவதாக உறுதியளித்துள்ள போதிலும் கூட அந்த தடுப்பூசிகளின் அளவு மிகமிக குறைவு என்பதால் நமது தேவைக்கு அது போதாது என்ற சூழ்நிலை நிலவுகிறது. அமெரிக்க அரசு 80 மில்லியன் கொரோனா தடுப்பூசி டோஸ்களை, வெளிநாடுகளுக்கு இந்த மாத இறுதிக்குள் அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளது அதில் முதல்கட்டமாக 25 மில்லியன் https://ift.tt/eA8V8J

கோடநாடு பக்கம், காலையிலேயே.. ரோட்டில் அசால்ட்டா போறது யாருன்னு பாருங்க.. உறைந்து போன நீலகிரி

கோடநாடு பக்கம், காலையிலேயே.. ரோட்டில் அசால்ட்டா போறது யாருன்னு பாருங்க.. உறைந்து போன நீலகிரி ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோடநாடு எப்போதுமே செய்திகளில் இடம் பெற்ற ஒரு ஊர். இதற்கு காரணம் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் எஸ்டேட் பங்களா அங்கு அமைந்துள்ளது. முதல்வராக இருந்த காலகட்டத்தில் கூட, தோழி சசிகலாவுடன் அவ்வப்போது ஓய்வு எடுப்பதற்கு கொடநாடு எஸ்டேட் செல்வது ஜெயலலிதாவின் வழக்கம். கிட்டத்தட்ட சென்னையிலுள்ள முதல்வர் அலுவலகம் அப்படியே இடம்பெயர்ந்து https://ift.tt/eA8V8J

Friday, June 4, 2021

75 வயது மாமனார்.. கொரோனா பாசிட்டிவ்.. மருமகள் செய்த காரியத்தை பாருங்க..மலைக்க வைத்த போட்டோ!

75 வயது மாமனார்.. கொரோனா பாசிட்டிவ்.. மருமகள் செய்த காரியத்தை பாருங்க..மலைக்க வைத்த போட்டோ! புவனேஸ்வர்: மருமகளை பழிவாங்க கட்டிப்பிடித்து கொரோனா தொற்றைப் பரப்பிய மாமியாரின் குரோதச் செயலை கேள்விப்பட்டோம்.. ஆனால், மாமனாருக்கு கொரோன வந்ததால், மருமகள் செய்த காரியம், அனைவரையும் மலைக்க வைத்து வருகிறது. ஒடிசாவை சேர்ந்த சூரஜ்.. வெளியூரில் தங்கி கூலி வேலை பார்த்து வருகிறார்.. இவரது மனைவி நிகாரிகா.. கணவன் வெளியூரில் உள்ளதால், கிராமத்தில் உள்ள சூரஜ்ஜின் அப்பாவுடன், https://ift.tt/eA8V8J

யாரு பொண்டாட்டி பத்தினியோ.. \"உற்று பாரு, தெரியுதா..\" 13 லட்சம் எடு.. உலகத்தையே பேச வைத்த ஒரு ஏலம்!

யாரு பொண்டாட்டி பத்தினியோ.. \"உற்று பாரு, தெரியுதா..\" 13 லட்சம் எடு.. உலகத்தையே பேச வைத்த ஒரு ஏலம்! ரோம்: அழகு என்பது பார்க்கும் பொருளில் இல்லை, பார்ப்பவர்கள் கண்களில் இருக்கிறது.. என்பார்கள். ஆனால் பார்ப்பதற்கு எதுவுமே இல்லாமல் இருந்தால் என்ன செய்ய வேண்டும்? ரூ.13 லட்சம் கொடுத்து அதையும் ரசிக்கலாம்! உண்மைதான். இருக்கு.. ஆனா இல்லை.. என்று எஸ்ஜே சூர்யா ஒரு படத்தில் சொல்வாரே, அதே மாதிரி பேசி, ஒரு சிற்பி, ரூ.13 லட்ச ரூபாய்க்கு https://ift.tt/eA8V8J

ஐகோர்ட் கூறிய அந்த ஒற்றை வார்த்தை.. 3,000 ஜூனியர் டாக்டர்கள் திடீர் ராஜினாமா.. ம.பி.யில் பரபரப்பு!

ஐகோர்ட் கூறிய அந்த ஒற்றை வார்த்தை.. 3,000 ஜூனியர் டாக்டர்கள் திடீர் ராஜினாமா.. ம.பி.யில் பரபரப்பு! போபால்: மத்திய பிரதேசத்தில் 3,000 ஜூனியர் டாக்டர்கள் தங்களது வேலையை அதிரடியாக ராஜினாமா செய்தனர். மத்திய பிரதேசம் மாநிலத்தில் கொரோனா தடுப்பு நவடிக்கை பணியில் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மத்திய பிரதேசத்தின் ஆறு அரசு மருத்துவக் கல்லூரிகளில் பணிபுரியும் ஜூனியர் மருத்துவர்கள் கடந்த திங்கள்கிழமை முதல் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்தனர். https://ift.tt/eA8V8J

கடந்த வருடம் முதலே.. கொரோனா பரவலை தொடர்ந்து கட்டுப்படுத்தி அசத்தும் ஒடிசா அரசு

கடந்த வருடம் முதலே.. கொரோனா பரவலை தொடர்ந்து கட்டுப்படுத்தி அசத்தும் ஒடிசா அரசு புவனேஸ்வர்: ஒடிசா அதன் அனைத்து திறமைகளையும் பயன்படுத்தி கொரோனாவுக்கு எதிராக போராடிக் கொண்டு உள்ளது. ஆரம்பம் முதலே, ஒடிசா அரசாங்கத்தின் விரைவான மற்றும் பயனுள்ள நடவடிக்கை காரணமாக, பிற மாநிலங்கள் அல்லது நாடுகளில் கொரோனா மோசமான பாதிப்பை ஏற்படுத்தியபோதிலும், ஒடிசாவில் பேரழிவு ஏற்படாமல் தடுக்க உதவியது. ஒடிசாவின் வெற்றிக்குப் பின்னால் இருப்பது முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் திறமையான https://ift.tt/eA8V8J

தண்ணீர் குடிப்பதில் இப்டி ஒரு குறும்பா..ரசிக்க வைத்த லெமேகி..மறக்காம உங்க வீட்டு குட்டீஸ்ட்ட காமிங்க

தண்ணீர் குடிப்பதில் இப்டி ஒரு குறும்பா..ரசிக்க வைத்த லெமேகி..மறக்காம உங்க வீட்டு குட்டீஸ்ட்ட காமிங்க நைரோபி: குட்டி யானை ஒன்று குறும்பாக தண்ணீர் குடிக்கும் வீடியோ ஒன்று இணையவாசிகளை அதிகளவில் கவர்ந்துள்ளது. விலங்குகள் சேட்டை செய்யும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் கொட்டிக் கிடக்கின்றன. அந்த வீடியோக்களை பார்க்கும் பொழுது அந்த விலங்குகளின் புத்திசாலித்தனத்தை பார்த்து ஆச்சரியப்படாமல் இருக்க முடியாது.  கேரளாவில் நாளை முதல் 5 நாட்களுக்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பு.. என்னென்ன தெரியுமா? https://ift.tt/eA8V8J

Thursday, June 3, 2021

3 மணி நேரம் உணவகங்கள் செயல்பட அனுமதி.. முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு

3 மணி நேரம் உணவகங்கள் செயல்பட அனுமதி.. முதல்வர் மம்தா பானர்ஜி அதிரடி அறிவிப்பு கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில், தடுப்பூசி செலுத்திய ஊழியர்களை கொண்டு, உணவு விடுதிகள் 3 மணி நேரம் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மேற்கு வங்கத்தையும் கொரோனாவைரஸ் விட்டு வைக்கவில்லை.. எனவே, அந்த மாநிலத்திலும் வருகிற 15ந் தேதி வரை லாக்டவுன் போடப்பட்டுள்ளது.. அதேசமயம், மாநில மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பல https://ift.tt/eA8V8J

சிறந்த காலநிலை நடவடிக்கைக்கான செயல்திறன்.. இந்தியாவிலேயே ஒடிசா முதலிடம்!

சிறந்த காலநிலை நடவடிக்கைக்கான செயல்திறன்.. இந்தியாவிலேயே ஒடிசா முதலிடம்! புவனேஸ்வர்: சிறந்த காலநிலை சார்ந்த நடவடிக்கைகளில் இந்தியாவிலேயே ஒடிசா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் சிறந்த காலநிலை நடவடிக்கைக்கான குறியீட்டு மதிப்பெண்ணில் ஒடிசா அனைத்து மாநிலத்தையும் முறியடித்து முதலிடத்தில் உள்ளது. ஒடிசா மாநிலம் 70 மதிப்பெண்களை பெற்றுள்ளது. https://ift.tt/eA8V8J

300 அடி அகலம்.. 60 அடி ஆழம்.. திடீரென தோன்றிய ராட்சத பள்ளம்.. என்ன காரணம்.. திகைப்பில் மக்கள்!

300 அடி அகலம்.. 60 அடி ஆழம்.. திடீரென தோன்றிய ராட்சத பள்ளம்.. என்ன காரணம்.. திகைப்பில் மக்கள்! மெக்சிகோ: மெக்சிகோவின் பியூப்லா மாகாணத்தின் சாண்டா மாரியா என்ற பகுதியில் உள்ள விளைநிலத்தில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தால் மக்கள் பீதி அடைந்துள்ளனர். அந்த பள்ளம் சுமார் 300 அகலத்திலும், 60 அடி ஆழம் கொண்டதாகவும் வட்ட வடிவில் காணப்படுகிறது. நீங்கள் பார்க்கும் இந்த பள்ளம், வானத்தில் இருந்து பறந்து வந்து விண்கலம் மோதியதன் காரணமாக உருவான பள்ளம் https://ift.tt/eA8V8J

கொரோனா பரவல்.. அந்தமானில் பான் மசாலா, குட்கா போதைப்பொருள் பயன்படுத்த அதிரடி தடை!

கொரோனா பரவல்.. அந்தமானில் பான் மசாலா, குட்கா போதைப்பொருள் பயன்படுத்த அதிரடி தடை! போர்ட் பிளேயர்: தெற்கு அந்தமானில் பான் மசாலா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் விற்பனைக்கு ஒரு மாதம் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசமும், அழகிய பிரதேசமுமான அந்தமான்&நிக்கோபார் தீவுகளையும் கொரோனா விட்டு வைக்கவில்லை. அமைதி குடிகொண்டுள்ள அங்கும் கொரோனா உட்புகுந்து அதிக தாக்கத்தை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைத்து விட்டது. https://ift.tt/eA8V8J

பாலஸ்தீன எதிர்ப்பு.. நெதன்யாகுவைவிட \"தீவிரமானவர்\".. இஸ்ரேலின் பிரதமராக போகும் பென்னட்.. பகீர் பக்கம்

பாலஸ்தீன எதிர்ப்பு.. நெதன்யாகுவைவிட \"தீவிரமானவர்\".. இஸ்ரேலின் பிரதமராக போகும் பென்னட்.. பகீர் பக்கம் டெல் அவிவ்: இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீழ்ந்துவிட்டார்.. அவரின் ஆட்சி கவிழுந்துவிட்டது.. இனி இஸ்ரேல் - பாலஸ்தீன பிரச்சனை எல்லாம் தீர்ந்துவிடும் என்று சிலர் நம்பிக்கொண்டு இருக்கும் நிலையில்தான்.. இஸ்ரேலின் புதிய பிரதமராக நஃப்டாலி பென்னட் பதவி ஏற்க வாய்ப்புள்ளது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி கூட்டணி சார்பாக அடுத்த 2 ஆண்டுக்கு இவர்தான் இஸ்ரேலின் https://ift.tt/eA8V8J

Wednesday, June 2, 2021

உத்தரகாண்ட் ஷாக்.. 2 மாதங்களில் 2,382 போலீசாருக்கு பாஸிட்டிவ்.. 90% பேர் 2 டோஸ்களையும் பெற்றவர்கள்!

உத்தரகாண்ட் ஷாக்.. 2 மாதங்களில் 2,382 போலீசாருக்கு பாஸிட்டிவ்.. 90% பேர் 2 டோஸ்களையும் பெற்றவர்கள்! டேராடூன்: உத்தரகாண்டில் 2 மாதங்களில் 2,382 போலீசாருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் புனித நகரமான உத்தரகாண்டிலும் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தது. தினமும் அதிக பாதிப்புகளும், உயிரிழப்புகளும் ஏற்பட்டு வந்தன. 5 மாதங்கள்... 8 நாடுகளின் சுகாதார துறை அமைச்சர்கள் பதவிக்கு ஆப்பு வைத்த கொரோனா! கடந்த ஏப்ரல் மாதம் உத்தரகாண்டின் ஹரித்வாரில் நடந்த பிரசித்தி பெற்ற கும்பமேளாவில் லட்சக்கணக்கானோர் திரண்டனர்.   https://ift.tt/eA8V8J

சிக்ஸர் அடிக்கும் நாட்டு கோழி திட்டம் ; முதலீட்டாளர்களுக்கு பலே பலன்

சிக்ஸர் அடிக்கும் நாட்டு கோழி திட்டம் ; முதலீட்டாளர்களுக்கு பலே பலன் விழுப்புரம்: வீட்டுக்கு வீடு கோழி, இதுவே எங்கள் வாழ்வாதாரத்தின் வழி என பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மகளிர் மேம்பாட்டிற்கான திட்டத்தை உருவாக்கியுள்ளது விழுப்புரத்தை தலைமையிடமாக கொண்டுள்ள அக்ரோ டெக் ஒருங்கிணைந்த விவசாய உற்பத்தியாளர் நிறுவனம். அட யார் இந்த அக்ரோடெக் நிறுவனம் ? என உங்கள் மனதில் எழும் கேள்வி புரிகிறது. இந்த நிறுவனத்தில் உறுப்பினராக உள்ள வறுமைகோட்டிற்கு https://ift.tt/eA8V8J

6 நாய்கள் விஷம் வைத்து சாகடிப்பு.. இளம்பெண் அதிகாரி மீது புகார்.. காரணம் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க!

6 நாய்கள் விஷம் வைத்து சாகடிப்பு.. இளம்பெண் அதிகாரி மீது புகார்.. காரணம் கேட்டால் ஷாக் ஆகிடுவீங்க! புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் 6 தெரு நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றதாக இளம்பெண் அதிகாரி மீது போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தாக்கம் இருந்து வருகிறது கொரோனாவில் இருந்து மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் https://ift.tt/eA8V8J

திரண்டு வந்த எதிர்க்கட்சிகள்.. உறுதியான கூட்டணி.. நீக்கப்படும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.. திருப்பம்

திரண்டு வந்த எதிர்க்கட்சிகள்.. உறுதியான கூட்டணி.. நீக்கப்படும் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு.. திருப்பம் டெல் அவிவ்: இஸ்ரேலின் காபந்து பிரதமராக இருக்கும் பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைத்துள்ளது. பெரும்பான்மை இல்லாமல் மைனாரிட்டி அரசாக காபந்து ஆட்சி நடத்தி வந்த பெஞ்சமின் நெதன்யாகுவிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் கூட்டணி அமைப்பது உறுதியாகி உள்ளது. 12 வருடமாக இஸ்ரேலின் பிரதமராக நீடித்து வந்த வலதுசாரி தலைவர்... பெஞ்சமின் நெதன்யாகுவின் அதிகாரம் இஸ்ரேலில் முடிவிற்கு https://ift.tt/eA8V8J

திடீர் திருப்பம்.. மொகுல் சோக்சி இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும்.. கோர்டில் டொமினிகா அரசு வாதம்

திடீர் திருப்பம்.. மொகுல் சோக்சி இந்தியாவிற்கு நாடு கடத்த வேண்டும்.. கோர்டில் டொமினிகா அரசு வாதம் டொமினிகா: பஞ்சாப் நேஷனல் வங்கியில் 14,000 கோடி ரூபாய் கடன் மோசடி செய்துவிட்டு தப்பியோடிய வைர வியாபாரி மொகுல் சோக்சியை இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட வேண்டும் என்று டொமினிகன் அரசு அந்நாட்டு நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளது. டொமினிகன் நாட்டு உச்சநீதிமன்றத்தில் மொகுல் சோக்ஸி (62 வயது) தன்னை ஆன்டிகுவாவில் இருந்து கடத்திக்கொண்டு வந்ததாக மனு தாக்கல் செய்துள்ளார்.ஆனால் இந்த https://ift.tt/eA8V8J

மோசடி மண்ணன் மெகுல் சோக்சியை நாடு கடத்த.. டொமின்காவில் முகாமிட்டுள்ள சிபிஐ.. அடுத்து என்ன நடக்கும்

மோசடி மண்ணன் மெகுல் சோக்சியை நாடு கடத்த.. டொமின்காவில் முகாமிட்டுள்ள சிபிஐ.. அடுத்து என்ன நடக்கும் ஆன்டிகுவா: டொமினிக்கா நாட்டில் சிறையிலுள்ள மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு அழைத்துவர, ஷர்தா ரவுத் என்ற பெண் சிபிஐ அதிகாரி தலைமையிலான குழு இப்போது டொமினிக்காவில் முகாமிட்டுள்ளது. நாட்டின் முக்கிய நகைக்கடை நிறுவனங்களில் ஒன்றாக இருந்த கீதாஞ்சலி நிறுவனத்தை நடத்தி வந்தவர் பிரபல வைர வியாபாரி மெகுல் சோக்சி. பஞ்சாப் நேஷனல் வங்கியில் இவர் சுமார் 13,578 கோடி https://ift.tt/eA8V8J

புதிய திருப்பம்.. ஐசக் ஹெர்சாக்.. 2013இல் நாடாளுமன்ற தேர்தலில் தோற்றவர்.. இஸ்ரேல் அதிபராக தேர்வு

புதிய திருப்பம்.. ஐசக் ஹெர்சாக்.. 2013இல் நாடாளுமன்ற தேர்தலில் தோற்றவர்.. இஸ்ரேல் அதிபராக தேர்வு ஜெருசலேம்: இஸ்ரேல் நாட்டின் புதிய அதிபராக மூத்த அரசியல்வாதியும் பாரம்பரிய இஸ்ரேலிய குடும்பத்தைச் சேர்ந்தவருமான ஐசக் ஹெர்சாக் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேல் நாட்டில் தற்போது அதிபராக உள்ளவர் ருவன் ரிவ்லின். இவரது பதவிக்காலம் அடுத்த மாதத்துடன் நிறைவடைகிறது. இந்நிலையில், புதிய அதிபரைத் தேர்வு செய்ய இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. https://ift.tt/eA8V8J

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...