Friday, December 31, 2021

ராஜஸ்தானில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள கழுதைகளை காணவில்லை - ராஜஸ்தான் போலீஸ் தேடுதல் வேட்டை

ராஜஸ்தானில் ரூ.14 லட்சம் மதிப்புள்ள கழுதைகளை காணவில்லை - ராஜஸ்தான் போலீஸ் தேடுதல் வேட்டை (இன்று 01.01.2022 சனிக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்) ராஜஸ்தானில் கழுதைகளை மேய்ச்சலுக்கு விட்டபோது அவற்றைக் காணவில்லை. இதுகுறித்து கழுதையின் உரிமையாளர்கள் சிலர் போலீசில் புகார் அளித்துள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரிலிருந்து 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஹனுமன்கர் மாவட்டத்தில் கால்வாய் பகுதிகளில் மண் மற்றும் பொருள்களை https://ift.tt/eA8V8J

'ஓவைசியை அரஸ்ட் பண்ணுங்க.. போலீசுக்கு நான் ரூ 22 லட்சம் தரேன்..' ஓப்பனாக பேசிய வலதுசாரி தலைவர்

'ஓவைசியை அரஸ்ட் பண்ணுங்க.. போலீசுக்கு நான் ரூ 22 லட்சம் தரேன்..' ஓப்பனாக பேசிய வலதுசாரி தலைவர் ராய்ப்பூர்: காந்தியடிகள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதால் காளிசரண் மகாராஜ் என்ற சாமியார் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை விடுவிக்கக் கோரி நடைபெற்ற போராட்டத்தில் வலதுசாரி அமைப்பினர் சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அண்மையில் தர்ம சன்சத் என்ற பெயரில் இந்து மதக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு இந்து அமைப்பைச் சேர்ந்தவர்களும் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் https://ift.tt/eA8V8J

2022 அஜெண்டா \"இதுதான்\".. பேசுறது கிம் ஜாங் உன்னா?.. ஆச்சரியத்தில் வடகொரிய மக்கள்

2022 அஜெண்டா \"இதுதான்\".. பேசுறது கிம் ஜாங் உன்னா?.. ஆச்சரியத்தில் வடகொரிய மக்கள் பியாங்கியாங்: 2022ஆம் ஆண்டு உணவு, பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துவோம் என வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார். எப்போதும் அணு ஆயுத சோதனை குறித்தே பேசி வந்த கிம், இந்த முறைதான் உணவு பஞ்சத்தை போக்க என்ன செய்யலாம் என்பதை தெரிவித்துள்ளார். வடகொரியாவில் கடுமையான உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பேய்மழையால் ஏற்பட்ட https://ift.tt/eA8V8J

நடுங்குகிறது தலைநகர்.. வாட்டுகிறது குளிர்.. தவிக்கும் உத்தரபிரதேசம்.. 15 நாட்கள் பள்ளிகள் விடுமுறை

நடுங்குகிறது தலைநகர்.. வாட்டுகிறது குளிர்.. தவிக்கும் உத்தரபிரதேசம்.. 15 நாட்கள் பள்ளிகள் விடுமுறை கான்பூர்: உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் 15 நாட்கள் குளிர்கால விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது... அதேசமயம், இந்த விடுமுறை நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படாது என்றும் கண்டிப்புடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடம் குளிர் மற்றும் பனிக் காலம் ஆரம்பமே படுதீவிரமாக உள்ளது.. எப்போதுமே பனியோ, குளிரோ ஆரம்பித்து, ஒருசில வாரங்களுக்கு பிறகுதான் அது மெல்ல மெல்ல தீவிரமாகும்.. ஆனால், https://ift.tt/eA8V8J

புத்தாண்டு பூஜையில் பரிதாபம்.. ஜம்மு காஷ்மீர் தேவி கோவில் கூட்ட நெரிசலில் 12 பேர் பலி.. பலர் காயம்!

புத்தாண்டு பூஜையில் பரிதாபம்.. ஜம்மு காஷ்மீர் தேவி கோவில் கூட்ட நெரிசலில் 12 பேர் பலி.. பலர் காயம்! ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மாதா வைஷ்ணோ தேவி பவன் கோவிலில் கூட்ட நெரிசல் காரணமாக 12 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் அமைந்துள்ளது மாதா வைஷ்ணோ தேவி பவன் கோவில். இது பார்வதியை வழிபட கூடிய கோவில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் பலலட்சம் பக்தர்கள் வருவது வழக்கம். புத்தாண்டை https://ift.tt/eA8V8J

அடுத்த 100 ஆண்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் செவ்வாய் கிரகத்தில் சாத்தியமாகுமா?

அடுத்த 100 ஆண்டுகளில் புத்தாண்டு கொண்டாட்டம் செவ்வாய் கிரகத்தில் சாத்தியமாகுமா? பூமியின் கடந்த நூறு ஆண்டுக் காலத்தையும் அடுத்து வரவுள்ள நூறு ஆண்டுக் காலத்தையும் ஒரு தொலைக்காட்சியில் படமாகப் பார்ப்பது போல் கற்பனை செய்துகொள்ளுங்கள். 2122-ம் ஆண்டின்போது செவ்வாய் கிரகத்தில் ஒரு நகரத்தையே மனித இனம் நிர்மானிக்கத் திட்டமிட்டுள்ளது. அத்தகைய பரந்த, பிரம்மிக்கத்தக்க தொழில்நுட்ப வளர்ச்சிக்கு வித்திட்ட கடந்த நூறாண்டுக்கால கண்டுபிடிப்புகளும் அடுத்த நூறு ஆண்டுகளில் https://ift.tt/eA8V8J

Thursday, December 30, 2021

கொரோனா தொற்றின் நான்காவது அலையை கடந்துவிட்டதாக தென் ஆப்ரிக்கா அறிவிப்பு

கொரோனா தொற்றின் நான்காவது அலையை கடந்துவிட்டதாக தென் ஆப்ரிக்கா அறிவிப்பு தென் ஆப்ரிக்காவில் கொரோனா தொற்றின் நான்காவது அலையை கடந்துவிட்டதாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே அங்கு இரவு நேரத்தில் அமல்படுத்தப்பட்டிருந்த கட்டுப்பாடுகளும் விலக்கப்பட்டுள்ளன. தென் ஆப்ரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் ஒமிக்ரான் திரிபு கண்டறியப்பட்டது. இது அதிகவேகமாக பரவினாலும், முந்தைய அலைகளை காட்டிலும் தற்போது குறைவான நபர்களே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://ift.tt/eA8V8J

நான்கு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று

நான்கு டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று (இன்று 31.12.2021 வெள்ளிகிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்) இரு வெவ்வேறு தடுப்பூசிகளை முறையே இரு டோஸ் (மொத்தம் நான்கு டோஸ்) தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரத்திலிருந்து கடந்த 12 நாட்களுக்கு முன்னர் 30 வயது https://ift.tt/eA8V8J

அடடே.... நம்ம ஊரில் கேட்ட கமிஷன்... கரப்ஷன்... மணிப்பூர் தேர்தல் களத்தில் பாஜக தலைவர் நட்டா பேச்சு

அடடே.... நம்ம ஊரில் கேட்ட கமிஷன்... கரப்ஷன்... மணிப்பூர் தேர்தல் களத்தில் பாஜக தலைவர் நட்டா பேச்சு இம்பால்: தமிழக சட்டசபை தேர்தலில் எதிரொலித்த கமிஷன்... கரப்ஷன் முழக்கம் தற்போது மணிப்பூர் சட்டசபை தேர்தலிலும் கேட்கிறது. மணிப்பூர் சட்டசபை தேர்தல் பிரசாராத்தில் எதிர்க்கட்சிகள் கமிஷன், கரப்ஷனில் கவனமாக இருக்கின்றன என்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா சாடியிருந்தார். மணிப்பூர் மாநிலத்தில் 2017 சட்டசபை தேர்தலுக்குப் பின்னர் கூட்டணி ஆட்சி அமைத்தது பாஜக. தேசிய மக்கள் https://ift.tt/eA8V8J

உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல்: ரூ.17,500 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி!

உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல்: ரூ.17,500 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் மோடி! டேராடூன்: உத்தரகாண்ட் சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில் பிரதமர் மோடி இன்று ரூ17,500 கோடி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிக்கை அடுத்த சில நாட்களில் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது.2 கொரோனா கட்டுப்பாடுகளுடன் உ.பி. தேர்தலை நடத்துங்க- தேர்தல் ஆணையத்திடம் அனைத்து கட்சிகள் வலியுறுத்தல் https://ift.tt/eA8V8J

இந்த ஆண்டில் முதன் முறையாக நடந்த நிகழ்வுகள் என்னென்ன?

இந்த ஆண்டில் முதன் முறையாக நடந்த நிகழ்வுகள் என்னென்ன? புத்தாண்டு பிறக்க இன்னும் சில தினங்களே உள்ளன. கொரோனா பரவல், ஒமிக்ரான் திரிபு என கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் பலருக்கும் இது சவால்கள் நிறைந்த ஆண்டாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த ஆண்டு, நம்மை திரும்பி பார்க்க வைத்த முதல் முறையாக நடந்த சில நிகழ்வுகளும் உண்டு. அவற்றில் சிலவற்றை இங்கே உங்களுக்காக https://ift.tt/eA8V8J

நகைக்கடன் தள்ளுபடி: அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்த விளக்கம் என்ன?

நகைக்கடன் தள்ளுபடி: அமைச்சர் ஐ.பெரியசாமி கொடுத்த விளக்கம் என்ன? தமிழ்நாடு அரசின் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்புக்கு விமர்சனம் எழுந்ததையடுத்து, கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். பல்வேறு வகைகளில் முறைகேடுகளைச் செய்து கடன் பெற்றுள்ளனர். உள்நோக்கத்துடன் கடன் பெற்றிருந்தால் எப்படி தள்ளுபடி செய்ய முடியும்?' எனவும் அமைச்சர் கேள்வியெழுப்பியிருக்கிறார். தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் பொது நகைக்கடன், தள்ளுபடி https://ift.tt/eA8V8J

4 டோஸ் போட்ட பிறகும்.. இளம் பெண்ணுக்கு கொரோனா! இந்தூர் ஏர்போர்டில் பரபரப்பு.. மருத்துவர்கள் விளக்கம்

4 டோஸ் போட்ட பிறகும்.. இளம் பெண்ணுக்கு கொரோனா! இந்தூர் ஏர்போர்டில் பரபரப்பு.. மருத்துவர்கள் விளக்கம் இந்தூர்: துபாய் செல்லவிருந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அந்த பெண்ணின் வேக்சின் ஹிஸ்டரி குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது. வேக்சின் பணிகள் மூலம் உலகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது தான், திடீரென தென் ஆப்பிரிக்காவில் கடந்த நவ. 27ஆம் தேதி புதிய உருமாறிய கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. https://ift.tt/eA8V8J

கொலைகார கோட்சே ஒரு மகாத்மா என பேச்சு -சர்ச்சை சாமியார் காளிசரனை அலேக்காக தூக்கிய சத்தீஸ்கர் போலீஸ்!

கொலைகார கோட்சே ஒரு மகாத்மா என பேச்சு -சர்ச்சை சாமியார் காளிசரனை அலேக்காக தூக்கிய சத்தீஸ்கர் போலீஸ்! ராய்ப்பூர்: தேசப்பிதா மகாத்மா காந்தியடிகளை சுட்டுப் படுகொலை செய்த கொலையாளி நாதுராம் கோட்சேவை மகாத்மா என புகழ்ந்து பேசிய சர்ச்சை சாமியார் காளிசரண் மகாராஜை சத்தீஸ்கர் போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். மத்திய பிரதேச மாநிலத்தில் பதுங்கி இருந்த காளிசரணை கைது செய்த போலீசார் அவர் மீது தேசதுரோக வழக்குப் பதிவு செய்துள்ளனர். டிக்கெட் 2 பினாலே https://ift.tt/eA8V8J

Wednesday, December 29, 2021

காற்றில் பறக்கும் WHO அறிவுரைகள்.. 4ஆம் டோஸ் பணிகளை தொடங்கிய இஸ்ரேல்.. அதிருப்தியில் ஆய்வாளர்கள்

காற்றில் பறக்கும் WHO அறிவுரைகள்.. 4ஆம் டோஸ் பணிகளை தொடங்கிய இஸ்ரேல்.. அதிருப்தியில் ஆய்வாளர்கள் ஜெருசலேம்: கொரோனா வேக்சின் பணிகள் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு வழங்கிய அறிவுரைகளை இஸ்ரேல் காற்றில் பறக்கவிட்டுள்ளது. இதனால் சர்வதேச ஆய்வார்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பு தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருக்கிறது. இதனால் கொரோனாவை முற்றிலுமாக ஒழிப்பது என்பது மிகப் பெரிய சிக்கலாக உருவெடுத்துள்ளது. எஸ்பிஐயில் லாக்கர் ஓபன் செய்ய இந்தியில் படிவங்கள்.. வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி.. https://ift.tt/eA8V8J

'கொரோனா சுனாமி..'டெல்டா + ஓமிக்ரான் சேர்ந்து ஏற்படுத்தும் பேராபத்து.. WHO எச்சரிக்கைக்கு என்ன காரணம்

'கொரோனா சுனாமி..'டெல்டா + ஓமிக்ரான் சேர்ந்து ஏற்படுத்தும் பேராபத்து.. WHO எச்சரிக்கைக்கு என்ன காரணம் ஜெனீவா: ஓமிக்ரான் கேஸ்களின் எண்ணிக்கை தினசரி மின்னல் வேகத்தில் அதிகரித்து வரும் நிலையில், உலக சுகாதார அமைப்பு இது தொடர்பாக எச்சரிக்கை விடுத்துள்ளது. கொரோனா வேக்சின் பணிகளால் கடந்த சில மாதங்களாக உலகம் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வந்தது. ஆனால் தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா நிலைமையை அப்படியே தலைகீழாக மாற்றப்போட்டது. ஓமிக்ரான் https://ift.tt/eA8V8J

ஆட்சிக்கு வந்தால் குவாட்டர் 50 ரூபாய்தான்.. ஆந்திர பாஜக தலைவரின் அறிவிப்பு

ஆட்சிக்கு வந்தால் குவாட்டர் 50 ரூபாய்தான்.. ஆந்திர பாஜக தலைவரின் அறிவிப்பு அமரவாதி: ஆந்திராவில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு குவார்ட்டர் மதுபாட்டில் 70 ரூபாய்க்கு விற்கப்படும் எனவும் , அரசுக்கு அதிக வருமானம் கிடைத்தால் தரமான குவார்ட்டர் பாட்டில் ஒன்றின் விலை 50 ரூபாயாக குறைக்கப்படும் என பாஜக ஆந்திர மாநில தலைவர் கூறியுள்ளது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. 2014ஆம் ஆண்டு ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற https://ift.tt/eA8V8J

Tuesday, December 28, 2021

எலான் மஸ்க்கை வம்பிழுக்கும் சீனா.. சேட்டிலைட் ஆய்வு மையத்தை மோத வந்ததாம்..!

எலான் மஸ்க்கை வம்பிழுக்கும் சீனா.. சேட்டிலைட் ஆய்வு மையத்தை மோத வந்ததாம்..! பீஜிங்: விண்வெளியில் உள்ள தங்கள் ஆராய்ச்சி நிலையத்தை எலான் மஸ்க்கின் ஸ்பேக் எக்ஸ் நிறுவன செயற்கைக் கோள்கள் இருமுறை மோத வந்ததாகவும், இதுகுறித்து ஐநா சபையின் விண்வெளி விவகாரங்கள் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக சீனா கூறியுள்ளது புதிய பரபரப்பை கிளறிவிட்டுள்ளது. உலகின் பெரும் பணக்காரர்கள் ஒருவரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிபருமான எலான் மஸ்க் https://ift.tt/eA8V8J

கோட்சேதான் மகாத்மாவாம்- சாமியார் காளிசரண் மகாராஜ் மீது சத்தீஸ்கரிலும் வழக்கு- தப்பி ஓடி தலைமறைவு!

கோட்சேதான் மகாத்மாவாம்- சாமியார் காளிசரண் மகாராஜ் மீது சத்தீஸ்கரிலும் வழக்கு- தப்பி ஓடி தலைமறைவு! ராய்ப்பூர்: மகாத்மா காந்தியடிகளை படுகொலை செய்த நாதுராம் கோட்சேவை மகாத்மா என புகழாரம் சூட்டிய பேசிய சர்ச்சைக்குரிய சாமியார் காளிசரண் மகாராஜ் மீது சத்தீஸ்கர் மாநில போலீசாரும் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தப்பி ஓடி தலைமறைவாக இருக்கும் காளிசரண் மகாராஜை மகாராஷ்டிரா, சத்தீஸ்கர் மாநில போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் அண்மையில் https://ift.tt/eA8V8J

சட்டசபை தேர்தல் நடைபெறும் உத்தரகாண்ட் மாநிலத்தில் 23 திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

சட்டசபை தேர்தல் நடைபெறும் உத்தரகாண்ட் மாநிலத்தில் 23 திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி டேராடூன்: சட்டசபை தேர்தல் நடைபெறும் உத்தரகாண்ட் மாநிலத்தில் ரூ17,500 கோடி மதிப்பிலான 23 திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டியும் தொடங்கியும் வைக்க உள்ளார். உத்தரகாண்ட் மாநில சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை ஜனவரி முதல் வாரத்தில் தலைமை தேர்தல் ஆணையம் வெளியிடக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அதேநேரத்தில் ஓமிக்ரான் https://ift.tt/eA8V8J

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 6 இடங்களில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு- 5 பேர் பலி

அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 6 இடங்களில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு- 5 பேர் பலி கொலராடோ: அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் 6 இடங்களில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூடு நடத்திய மர்ம நபரையும் போலீசார் சுட்டுக் கொன்றனர். இதனையடுத்து துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்தது. அமெரிக்காவில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. அமெரிக்காவில் https://ift.tt/eA8V8J

உ.பி: கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி- யோகி ஆதித்யநாத்துடன் ஜாலி ரைடு!

உ.பி: கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி- யோகி ஆதித்யநாத்துடன் ஜாலி ரைடு! கான்பூர்: சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் மெட்ரோ ரயில் திட்டத்தைப் பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். 9 கிலோ மீட்டர் தூரமுள்ள இந்த ரயில் திட்டம் ஐஐடி கான்பூரிலிருந்து மோதி ஜீல் வரையிலானது. மெட்ரோ ரயிலை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத்துடன் இணைந்து 10 நிமிடம் மெட்ரோ https://ift.tt/eA8V8J

முன் வரிசையில் நாற்காலி இல்லையா.. கோபமாய் கிளம்பிய காங். எம்.எல்.ஏ

முன் வரிசையில் நாற்காலி இல்லையா.. கோபமாய் கிளம்பிய காங். எம்.எல்.ஏ போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு விழாவில் தனக்கு முன் வரிசையில் நாற்காலி ஒதுக்கவில்லை எனக் கூறி காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் கோபமாக நிகழ்ச்சியில் இருந்து புறப்பட்டு சென்ற சம்பவம் சமூக வலைதளங்களில் கிண்டலுக்கு ஆளாகி உள்ளது மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியில் சிவராஜ் சவுகான் முதலமைச்சராக உள்ளார். எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியின் குவாலியர் https://ift.tt/eA8V8J

Monday, December 27, 2021

தளபதி விஜய் என்ன பாத்துதான் ஆடியிருப்பார்...! தென்ஆப்பிரிக்காவில் அஸ்வின் கலகல...!

தளபதி விஜய் என்ன பாத்துதான் ஆடியிருப்பார்...! தென்ஆப்பிரிக்காவில் அஸ்வின் கலகல...! ஜோகன்னஸ்பர்க்: மாஸ்டர் படத்தில் வாத்தி கம்மிங் பாடலுக்கு தான் ஆடிய ஸ்டெப்பை பார்த்து இன்ஸ்ஃபையர் ஆகித்தான் தளபதி விஜயே டான்ஸ் ஆடி இருப்பார் என இந்திய அணியில் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசிய கலகலப்பான வீடியோவை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தியா - தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி https://ift.tt/eA8V8J

அங்கிள்னு சொன்னது ஒரு குத்தமா..? 2K கிட்ஸ் இளம்பெண்ணை அடித்து துவைத்த 80’ஸ் கிட்ஸ்..!

அங்கிள்னு சொன்னது ஒரு குத்தமா..? 2K கிட்ஸ் இளம்பெண்ணை அடித்து துவைத்த 80’ஸ் கிட்ஸ்..! டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலத்தில் பேட்மிட்டன் பேட்டை மாற்ற கடைக்குச் சென்ற இளம்பெண் அங்கிள் என அழைத்ததால் ஆத்திரத்தை கடைக்காரர் இளம்பெண்ணை கொடூரமாகத் தக்கியதாக காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உதம்சிங் நகர் மாவட்டத்தில் உள்ள சிறிய நகரமான சிதர்கஞ்ச் நகரைச் சேர்ந்தவர் 18 வயதான நிஷா அகமது. பேட்மிட்டன் வீராங்கனையான அவர் தினமும் வீட்டருகே https://ift.tt/eA8V8J

ஃப்ரைட் ரைஸ் தராத மாஸ்டருக்கு கட்டையால் அடி... பகீர் சிசிடிவி காட்சிகள்..

ஃப்ரைட் ரைஸ் தராத மாஸ்டருக்கு கட்டையால் அடி... பகீர் சிசிடிவி காட்சிகள்.. தென்காசி: தென்காசி அருகே ஃப்ரைட் ரைஸ் தராத ஆத்திரத்தில் ஹோட்டல் மாஸ்டரை குடிபோதை இளைஞர் ஒருவர் கட்டையால் தலையில் கொடூரமாகத் தாக்கிய பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஐந்தாம்கட்டளை என்ற இடத்தில் உணவகம் ஒன்று உள்ளது. இங்கு அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் ஃப்ரைட் ரைஸ் மாஸ்டராக https://ift.tt/eA8V8J

இதுக்கு ஒரு முடிவே இல்லையா..? பாலியல் தொல்லையால் சிறுமி தற்கொலை

இதுக்கு ஒரு முடிவே இல்லையா..? பாலியல் தொல்லையால் சிறுமி தற்கொலை ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் இருவர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறி 17 வயது சிறுமி கடிதம் எழுதி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் பார்மீர் மாவட்டத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் ரிகோ என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் கூலித் தொழிலாளி https://ift.tt/eA8V8J

டெல்லி, கேரளாவைத் தொடர்ந்து.. உத்தரகாண்டிலும் இரவுநேர ஊரடங்கு...! நீளும் பட்டியல்

டெல்லி, கேரளாவைத் தொடர்ந்து.. உத்தரகாண்டிலும் இரவுநேர ஊரடங்கு...! நீளும் பட்டியல் டேராடூன்: கொரோனா மற்றும் ஓமிக்ரான் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக டெல்லி கேரளாவைத் தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. தென் ஆப்பிரிக்க நாட்டில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் அடுத்த அவதாரமான ஓமிக்ரான் வைரஸ் தொற்று, இந்தியாவிலும் கால் பதித்துள்ளது. மஹாராஷ்டிரா, டெல்லி, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, https://ift.tt/eA8V8J

'தேவையில்லாத ஆணி..' தேர்தல் ஆணையம், அமைதிக்கான அமைச்சகத்தை அப்படியே கலைத்த தாலிபான் அரசு.. அடாவடி!!

'தேவையில்லாத ஆணி..' தேர்தல் ஆணையம், அமைதிக்கான அமைச்சகத்தை அப்படியே கலைத்த தாலிபான் அரசு.. அடாவடி!! காபூல்: ஆப்கனில் தற்போது தாலிபான் அரசு அமைந்துள்ள நிலையில் பல முக்கிய அமைப்புகளைத் தாலிபான் அரசு முற்றிலுமாக கலைத்துள்ளது. ஆப்கன் நாட்டில் இப்போது தாலிபான்கள் தலைமையிலான அரசு நடைபெற்று வருகிறது. அங்கு அமெரிக்கப் படைகளை வெளியேறத் தொடங்கியதும் தாக்குதலைத் தொடங்கிய தாலிபான்கள் மளமளவென ஒட்டுமொத்த நாட்டை கைப்பற்றினர் மூவ்மென்ட்டை தடுக்க.. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் 6 https://ift.tt/eA8V8J

அன்னை தெரசா மிசினரியின் அனைத்து வங்கி கணக்குகள் முடக்கம்- மமதா பரபரப்பு புகார்! மத்திய அரசு மறுப்பு!

அன்னை தெரசா மிசினரியின் அனைத்து வங்கி கணக்குகள் முடக்கம்- மமதா பரபரப்பு புகார்! மத்திய அரசு மறுப்பு! கொல்கத்தா: அன்னை தெரசா மிசினரியின் அனைத்து வங்கி கணக்குகளையும் மத்திய அரசு முடக்கிவிட்டதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி பரபரப்பு புகாரைத் தெரிவித்துள்ளார். ஆனால் அன்னை தெரசா மிசினரியின் வங்கி கணக்குகளை முடக்கவில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. மமதா பானர்ஜி இன்று தமது ட்விட்டர் பக்கத்தில், கிறிஸ்துமஸ் நாளில் அன்னை தெரசா https://ift.tt/eA8V8J

தேர்தல் நெருங்கும் நேரத்தில்.. தமிழ் கருத்தரங்கம் நடத்திய மணிப்பூர் பாஜக அரசு! பின்னணி இதுதானா?

தேர்தல் நெருங்கும் நேரத்தில்.. தமிழ் கருத்தரங்கம் நடத்திய மணிப்பூர் பாஜக அரசு! பின்னணி இதுதானா? இம்பால்: மணிப்பூர் சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் தமிழ்க் கருத்தரங்கை நடத்தியிருக்கிறது அம்மாநில ஆளும் பாஜக அரசு. 2017-ம் ஆண்டு மணிப்பூர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பாஜகவுக்கு 21 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். மணிப்பூரில் ஆட்சி அமைக்க 31 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத https://ift.tt/eA8V8J

'அதிசயம்.. ஆனால் உண்மை'.. நேரடியாக மின்னல் தாக்கி உயிர்பிழைத்த தொழிலாளி.. இந்த வீடியோவை பாருங்க!

'அதிசயம்.. ஆனால் உண்மை'.. நேரடியாக மின்னல் தாக்கி உயிர்பிழைத்த தொழிலாளி.. இந்த வீடியோவை பாருங்க! ஜகார்த்தா: ஒரு மனிதனுக்கு இறப்பு என்பது எந்த நேரத்திலும் நிகழலாம். இறப்பை தீர்மானிக்கும் சக்தி மனிதனுக்கு கிடையாது. ஆனாலும் விதியையே சாகடித்து கடைசி நேரத்தில் இறப்பை வெற்றி கொண்டு வாழும் அதிர்ஷ்டம் ஒரு சிலருக்குதான் வாய்க்கும். ஓமிக்ரான் பரவல்: 4 பேர் அடங்கிய மத்திய குழு தமிழகம் வருகை - 3 நாட்கள் ஆய்வு இந்த https://ift.tt/eA8V8J

'எமோஷனலாக சத்தம் போட்டுவிட்டேன்' - தூத்துக்குடி சோலார் பேனல் கம்பெனியோடு மோதிய மார்க்கண்டேயன்

'எமோஷனலாக சத்தம் போட்டுவிட்டேன்' - தூத்துக்குடி சோலார் பேனல் கம்பெனியோடு மோதிய மார்க்கண்டேயன் தனியார் நிறுவனத்தின் சூரிய மின்சக்தி உற்பத்திக்கான பணிகளை தடுத்து நிறுத்தும் வகையில் தி.மு.க எம்.எல்.ஏ நடந்து கொண்டவிதம், தூத்துக்குடி மாவட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ''மக்களின் புகார்களை அந்த நிறுவனம் சரிசெய்யாததால் சற்று கோபப்பட்டுவிட்டேன்'' என்கிறார் எம்.எல்.ஏ மார்க்கண்டேயன். என்ன நடந்தது? தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தனியார் நிறுவனம் ஒன்று சூரிய மின்சக்தி https://ift.tt/eA8V8J

மருத்துவப் படிப்பில் 13 தங்கப் பதக்கம்: இலங்கை தமிழ் பெண் தர்ஷிகா சாதனை

மருத்துவப் படிப்பில் 13 தங்கப் பதக்கம்: இலங்கை தமிழ் பெண் தர்ஷிகா சாதனை கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீட பட்டமளிப்பு விழாவின் போது, முதன்நிலை மற்றும் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொண்ட பட்டதாரிகளுக்கென வழங்கப்படும் 37 தங்கப் பதக்கங்களில் 13 பதக்கங்களை தனியொருவர் பெற்று சாதனை படைத்துள்ளார். இலங்கையின் கிழக்கு மாகாணம் அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த தர்ஷிகா தணிகாசலம் என்பவரே இந்த வியப்பு மிகுந்த சாதனையை நிகழ்தியுள்ளார். இலங்கையிலுள்ள https://ift.tt/eA8V8J

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி: சிறுவர்களுக்கு முதல் டோஸ், முதியோருக்கு 3ஆவது டோஸ் எப்போது?

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பூசி: சிறுவர்களுக்கு முதல் டோஸ், முதியோருக்கு 3ஆவது டோஸ் எப்போது? இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தமிழ்நாட்டில் 18 வயதுக்கு உட்பட்ட 33 லட்சம் சிறுவர்களுக்கு பள்ளிகளுக்கே நேரடியாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார் என்கிறது தினத்தந்தி செய்தி. தமிழ்நாட்டில் https://ift.tt/eA8V8J

மாணிக்க விநாயகம் மரணம்: தமிழ் சினிமா பின்னணி பாடகர், நடிகர் உடல் நலக்குறைவால் காலமானார்

மாணிக்க விநாயகம் மரணம்: தமிழ் சினிமா பின்னணி பாடகர், நடிகர் உடல் நலக்குறைவால் காலமானார் பிரபல பின்னணிப் பாடகரும் நடிகருமான மாணிக்க விநாயகம் நேற்று (டிசம்பர் 26) இரவு உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78. இவரது மறைவுக்கு தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தமிழ் மட்டுமல்லாது பிற தென்னிந்திய மொழி திரைப் படங்களிலும் பாடியுள்ள மாணிக்க விநாயகம், பல தமிழ் படங்களில் குணச்சித்திர https://ift.tt/eA8V8J

சரசரவென வந்து.. திடீரென பேருந்தில் ஏறிய கலெக்டர்.. என்ன செய்தார் தெரியுமா? செம காரணம்!

சரசரவென வந்து.. திடீரென பேருந்தில் ஏறிய கலெக்டர்.. என்ன செய்தார் தெரியுமா? செம காரணம்! மயிலாடுதுறை: இரண்டாவது வாரமாக வீட்டிலிருந்து அரசு பேருந்து மூலம் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பயணம் மேற்கொண்ட சம்பவம் வைரலாகி உள்ளது. சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க வாரத்தில் ஓர் நாள் அரசு அதிகாரிகள் சைக்கிளில், நடந்து அல்லது பொதுப் பேருந்தில் அலுவலகம் வரவேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு அடிக்கடி சைக்கிள் https://ift.tt/eA8V8J

Sunday, December 26, 2021

இனவெறிக்கு எதிராக போராடியவர்.. ஈழத்தமிழருக்கு குரலாக ஒலித்தவர்.. யார் இந்த தேஸ்மண்ட் டுடு!

இனவெறிக்கு எதிராக போராடியவர்.. ஈழத்தமிழருக்கு குரலாக ஒலித்தவர்.. யார் இந்த தேஸ்மண்ட் டுடு! கேப்டவுன்: தென்னாப்பிரிக்காவில் இனவெறிக்கு எதிராக போராடியவரும் பேராயருமான தேஸ்மண்ட் டுடு காலமானார். அவருக்கு வயது 90. வன்முறையற்ற வழியில் இன ஒதுக்கலுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததற்காக அவருக்கு 1984ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் பேராயராகவும், தென்னாப்பிரிக்க மாநில திருச்சபை பிரைமேட்டாகவும் பணியாற்றிய முதல் கருப்பினத்தவராவார். எய்ட்ஸ் நோய், காசநோய், தற்பாலினர் https://ift.tt/eA8V8J

இலங்கை உணவுப் பஞ்சம்: வீட்டிலேயே விவசாயம் செய்யச் சொல்லும் அமைச்சர் பந்துல குணவர்தன

இலங்கை உணவுப் பஞ்சம்: வீட்டிலேயே விவசாயம் செய்யச் சொல்லும் அமைச்சர் பந்துல குணவர்தன எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் தமது வீட்டுத் தோட்டங்களில் ஏதேனும் ஒரு விவசாய நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு இலங்கை வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன, இன்று நடந்த ஊடகச் சந்திப்பு ஒன்றின் மூலம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு ஓரளவு வரவேற்பைப் பெற்றிருந்தாலும் இது நிரந்தரமான மற்றும் முழுமையான தீர்வுகளைத் தருமா என்ற கேள்வியும் https://ift.tt/eA8V8J

கொரோனா வைரஸ் ஒமிக்ரான் திரிபு: சில நல்ல செய்திகளும் ஓரிரு கெட்ட செய்திகளும்

கொரோனா வைரஸ் ஒமிக்ரான் திரிபு: சில நல்ல செய்திகளும் ஓரிரு கெட்ட செய்திகளும் உலகளவில் ஒமிக்ரான் திரிபால் உண்டாகும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் விஞ்ஞானிகள், அரசியல் தலைவர்கள் மட்டுமல்லாது நம் ஒவ்வொருவரையும் நாளுக்கு நாள் அச்சம் சூழ்ந்து கொண்டே வருகிறது. பிரிட்டனிலும் பல்வேறு ஐரோப்பிய நாடுகளிலும் கொரோனா கட்டுப்பாடுகள் வலுப்படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையில் ஒமிக்ரான் குறித்து நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் பல்வேறு செய்திகள் வந்து https://ift.tt/eA8V8J

Saturday, December 25, 2021

ஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் காணப்பட்ட அரிய 'நடக்கும் மீன்'

ஆஸ்திரேலியாவில் 22 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் காணப்பட்ட அரிய 'நடக்கும் மீன்' ஆஸ்திரேலியாவை மட்டுமே பூர்வீகமாகக் கொண்ட ஓர் அரிய "நடக்கும்" ஹேண்ட்ஃபிஷ் (Walking handfish) என்ற வகை மீன் 22 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக டாஸ்மேனியாவின் கடலில் காணப்பட்டுள்ளது. இளஞ்சிவப்பு ஹேண்ட்ஃபிஷ் என்ற இந்த மீன் வகையை, கடைசியாக 1999-ல் டாஸ்மேனியாவின் கடல்பகுதியில், கடலில் முக்குளிக்கும் ஒருவர் பார்த்தார். மேலும், இதுவரை நான்கு முறை மட்டுமே அது பார்க்கப்பட்டுள்ளது. https://ift.tt/eA8V8J

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை- டிச. 31 முதல் பக்தர்கள் மீண்டும் அனுமதி!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை- டிச. 31 முதல் பக்தர்கள் மீண்டும் அனுமதி! பம்பை: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று மண்டல பூஜை நடைபெறுகிறது. முன்னதாக சுவாமி ஐயப்பனுக்கு நேற்று தங்க அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்றைய மண்டல பூஜையைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு ஐயப்பன் கோவில் மூடப்பட்டு டிசம்பர் 31-ந் தேதி அதிகாலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவர். சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல https://ift.tt/eA8V8J

பல்டி! 'நான் அப்படி சொல்லல..' மீண்டும் விவசாய சட்டங்கள் என்ற சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் விளக்கம்

பல்டி! 'நான் அப்படி சொல்லல..' மீண்டும் விவசாய சட்டங்கள் என்ற சர்ச்சை பேச்சுக்கு அமைச்சர் விளக்கம் போபால்: வோளண் சட்டங்களை மீண்டும் கொண்டு வருவோம் என அமைச்ச நரேந்திர சிங் தோமர் நேற்று கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருந்த நிலையில், இது தொடர்பாக அவர் விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த நவ. இறுதியில் தொடங்கிய விவசாயிகள் https://ift.tt/eA8V8J

உலகின் மிகவும் பழைமையான குடும்ப அமைப்பைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள்

உலகின் மிகவும் பழைமையான குடும்ப அமைப்பைக் கண்டுபிடித்த விஞ்ஞானிகள் இங்கிலாந்தின் கோட்ஸ்வோல்ட்ஸில் உள்ள 5,700 ஆண்டுகள் பழைமையான கல்லறையில் புதைக்கப்பட்ட மனித எலும்புகளில் இருந்து, உலகின் பழைமையான மரபுவழி குடும்ப மரத்தை விஞ்ஞானிகள் தொகுத்துள்ளனர். கல்லறையில் இருந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட மரபணு பகுப்பாய்வு மூலம், அங்குப் புதைக்கப்பட்டவர்கள் ஒரு பெரிய குடும்பத்தின் ஐந்து தொடர்ச்சியான தலைமுறைகளைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது. கல்லறையில் காணப்பட்டவர்களில் பெரும்பாலோர் ஒரே ஆணுடன் குழந்தைகளைப் https://ift.tt/eA8V8J

\"பல்கலை. வேந்தர்..\" அடிமடியிலேயே கை வைத்த மம்தா பானர்ஜி கட்சி.. ஆளுநர் அதிகாரத்தை குறைக்க பிளான்

\"பல்கலை. வேந்தர்..\" அடிமடியிலேயே கை வைத்த மம்தா பானர்ஜி கட்சி.. ஆளுநர் அதிகாரத்தை குறைக்க பிளான் கொல்கத்தா: ஆளுநர் ஒத்துழைக்காவிட்டால் பல்கலைக்கழகங்களுக்கு முதல்வரையே வேந்தராக அறிவிப்போம் என மேற்கு வங்க கல்வித் துறை பிரத்யா பரசு கூறியுள்ளது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. பொதுவாக ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் துணை வேந்தர்களை அந்த மாநிலத்தின் ஆளுநர் தான் நியமிப்பார். தமிழ்நாட்டில் தற்போது அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தராக ஆர். வேல்ராஜ், சென்னை பல்கலைக்கழக https://ift.tt/eA8V8J

19 பணம் எண்ணும் மெசின்கள்... 180 கோடி ரூபாய் பறிமுதல் - வேட்டையில் சிக்கிய கான்பூர் தொழிலதிபர்

19 பணம் எண்ணும் மெசின்கள்... 180 கோடி ரூபாய் பறிமுதல் - வேட்டையில் சிக்கிய கான்பூர் தொழிலதிபர் கான்பூர்: பான் மசாலா மற்றும் வாசனை திரவியங்களை விற்பனை செய்யும் தொழிலதிபருக்கு சொந்தமான பல்வேறு இடங்களில் நடைபெற்ற சோதனையில் இதுவரை 180 கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மலையாக குவிந்த பணத்தை எண்ணுவதற்கு 19 மெஷின்கள் கொண்டு வந்தும் எண்ண முடியாமல் திணறியிருக்கிறார் உத்தரபிரதேச மாநிலத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெற https://ift.tt/eA8V8J

இலங்கை திருக்கோயில் போலீஸ் நிலைய துப்பாக்கிச்சூட்டில் 4 போலீசார் பலி: என்ன நடந்தது அங்கே?

இலங்கை திருக்கோயில் போலீஸ் நிலைய துப்பாக்கிச்சூட்டில் 4 போலீசார் பலி: என்ன நடந்தது அங்கே? இலங்கையின் அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள போலீஸ் நிலையத்தில் நேற்று (24) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் நான்கு போலீசார் உயிரிழந்தனர். குறித்த நிலையத்தில் பணியாற்றி வந்த - போலீஸ் உத்தியோகத்தர் ஒருவரே இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார். நேற்றிரவு 11.40 மணியளவில் இச்சம்பவம் நடந்ததாக பிபிசி தமிழிடம், திருகோவில் போலீஸ் நிலையத்தில் https://ift.tt/eA8V8J

நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்ட சிறை செல் சாவியை ஏலம் விட முயற்சி: தென்னாப்பிரிக்கா எதிர்ப்பு

நெல்சன் மண்டேலா அடைக்கப்பட்ட சிறை செல் சாவியை ஏலம் விட முயற்சி: தென்னாப்பிரிக்கா எதிர்ப்பு தென்னாப்பிரிக்காவில் நிலவிய நிறவெறி அமைப்பை முடிவுக்குக் கொண்டுவரப் போராடியவரும், பிறகு அந்நாட்டின் அதிபராக இருந்தவருமான நெல்சன் மண்டேலா நீண்ட காலம் அடைக்கப்பட்டிருந்த ராபன் தீவுச் சிறைக் கூடத்தின் (செல்) சாவியை ஏலம் விட முயற்சி நடக்கிறது. இதை தடுத்து நிறுத்தக் கோருகிறது தென்னாப்பிரிக்கா. இந்த ஏலம் ஜனவரி 2022-ல் நியூயார்க் நகரத்தில் கர்ன்சேஸ் (Guernsey's) என்கிற ஏல https://ift.tt/eA8V8J

பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைத் தடுத்த இந்து அமைப்பினர்

பள்ளியில் நடந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தைத் தடுத்த இந்து அமைப்பினர் (இன்று 25.12.2021 கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்) பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை இந்து அமைப்பைச் சேர்ந்த சிலர் தடுத்து நிறுத்தியதாக தினமணியில் செய்தி பிரசுரமாகியுள்ளது. கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் மாணவர்கள் சிறிய அளவிலான கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் ஈடுபட்டபோது அங்கு வந்த இந்து அமைப்பினர் https://ift.tt/eA8V8J

Friday, December 24, 2021

6 ஆம் வகுப்பு தேர்வில் கரீனா கபூர் குறித்த \"அந்த\" கேள்வி.. ரொம்ப முக்கியம்.. கொந்தளித்த பெற்றோர்!

6 ஆம் வகுப்பு தேர்வில் கரீனா கபூர் குறித்த \"அந்த\" கேள்வி.. ரொம்ப முக்கியம்.. கொந்தளித்த பெற்றோர்! போபால்: பாலிவுட் நடிகை கரீனா கபூர் மற்றும் நடிகர் சைஃப் கலி கானின் முழு பெயர் என்ன என போபாலில் உள்ள பள்ளி ஒன்று 6ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கேள்வி எழுப்பியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. போட்டித் தேர்வுகளிலும் சரி கல்வியாண்டு தேர்வுகளிலும் சரி அப்போதெல்லாம் கேட்கப்பட்ட கேள்விகள் அர்த்தம் கொண்டதாக இருக்கும். தேர்வு எழுதுவோரின் மூளையை கசக்க https://ift.tt/eA8V8J

ஓமிக்ரான் பரவலைத் தடுக்க பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் - கட்டுப்பாடுகள் அதிகரிப்பு

ஓமிக்ரான் பரவலைத் தடுக்க பல மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல் - கட்டுப்பாடுகள் அதிகரிப்பு அகமதாபாத்: ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வருவதால் மத்திய பிரதேசம், ஹரியானாவில் இரவு நேர ஊரடங்கு அமலாகியுள்ள நிலையில் உத்தரபிரதேச மாநிலத்தில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வருகிறது. குஜராத் மாநிலத்தில் 7 நகரங்களில் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை நடமாட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஓடிசா, மகாராஷ்டிரா மாநிலங்களில் புதிய https://ift.tt/eA8V8J

ராஜஸ்தானில் விமானப்படை விமான விபத்து.. விமானப்படை வீரர் வீரமரணம்

ராஜஸ்தானில் விமானப்படை விமான விபத்து.. விமானப்படை வீரர் வீரமரணம் ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜெய்சல்மார் அருகே இந்திய விமானப்படைக்குச் சொந்தமான மிக்-21 ரக போர் விமானம் விபத்துக்குள்ளான நிலையில் இந்திய விமானப் படை வீரர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத் பயணம் செய்த விமானப் படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் கடந்த சில நாட்களுக்கு முன்பு நீலகிரி https://ift.tt/eA8V8J

2024 லோக்சபா தேர்தலில் மமதா பானர்ஜிதான் பிரதமர் வேட்பாளர்...கொல்கத்தாவில் ஒலித்த கோஷம்!

2024 லோக்சபா தேர்தலில் மமதா பானர்ஜிதான் பிரதமர் வேட்பாளர்...கொல்கத்தாவில் ஒலித்த கோஷம்! கொல்கத்தா: 2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் மேற்கு வங்க முதல்வரும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மமதா பானர்ஜி பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவார் என கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பினய் தமங் அறிவித்துள்ளார். கூர்க்கா ஜன்முக்தி மோர்ச்சா தலைவர் பினய் தமாங், முன்னாள் எம்.எல்.ஏ. ரோஹித் சர்மா ஆகியோர் இன்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். https://ift.tt/eA8V8J

ஓமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு: ஒடிஷாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை!

ஓமிக்ரான் பாதிப்பு அதிகரிப்பு: ஒடிஷாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை! புவனேஸ்வர்: ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை மீண்டும் விதித்துள்ளன. ஒடிஷாவில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்ட்டாட்டங்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்தியாவில் 358 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஓமிக்ரான் பாதிப்பில் மகாராஷ்டிரா முதலிடத்தில் இருந்து வருகிறது. 2 https://ift.tt/eA8V8J

Thursday, December 23, 2021

இந்து பிரபாகரன் உருவானால் ரூ1 கோடி-மன்மோகன்சிங்கை கொலை செய்திருப்பேன்.. சாமியார்கள் பேச்சால் சர்ச்சை

இந்து பிரபாகரன் உருவானால் ரூ1 கோடி-மன்மோகன்சிங்கை கொலை செய்திருப்பேன்.. சாமியார்கள் பேச்சால் சர்ச்சை ஹரித்வார்: இந்து மதத்தைக் காக்க தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனைப் போல ஒரு இளைஞர் உருவானால் அவருக்கு ரூ1 கோடி பரிசு தருவேன் என அறிவித்திருக்கிறார் இந்துத்துவ சாமியார் யதி நர்சிங் ஆனந்த். மேலும் பீகாரை சேர்ந்த சாமியார் தர்மதாஸ் மகாராஜ், நாடாளுமன்றத்திலேயே நாதுராம் கோட்சே போல முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்கை துப்பாக்கியால் சுட்டுக் https://ift.tt/eA8V8J

மாமியாருடன் மருமகனுக்கு கள்ளக்காதல்.. மனைவியை பிரிந்து.. தனிக்குடித்தனம் நடத்தியதால் அதிர்ச்சி!

மாமியாருடன் மருமகனுக்கு கள்ளக்காதல்.. மனைவியை பிரிந்து.. தனிக்குடித்தனம் நடத்தியதால் அதிர்ச்சி! கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் ஹவுரா மாவட்டத்தில் மனைவியை வெளியே அனுப்பிவிட்டு மாமியாருடன் மருமகன் குடித்தனம் நடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், ஹவுரா மாவட்டம், ராம்புர்கஹத் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ண கோபால் தாஸ். இவர் கடந்த 2016ஆம் ஆண்டு பிரியங்கா தாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு https://ift.tt/eA8V8J

அட கொடுமையே.. ஒரு பையனுக்காக.. பிளஸ் டூ மாணவிகள் 2 பேர் நடு ரோட்டில் கொண்டையை பிடித்து இழுத்து சண்டை

அட கொடுமையே.. ஒரு பையனுக்காக.. பிளஸ் டூ மாணவிகள் 2 பேர் நடு ரோட்டில் கொண்டையை பிடித்து இழுத்து சண்டை விசாகபட்டினம்: பள்ளி பருவத்தில் காதல் வயப்படுவது இயல்பு. அப்போது ''நான் பார்க்கும் பெண்ணை நீ ஏன் பாக்கிறாய்'' என்று இரண்டு மாணவர்கள் விளையாட்டுக்கு சண்டையிட்டு கொள்வதும் அவ்வப்போது நடக்கும். ஆனால் ஒரு இளைஞருக்காக இரண்டு மாணவிகள் நடுரோட்டில் மிகவும் ஆக்ரோஷமாக சண்டையிட்டு கொள்வதை பார்த்து இருக்கிறீர்களா? இப்படிப்பட்ட ஒரு சம்பவத்தைதான் இப்போது பார்க்க போகிறோம். வேலூர் மாவட்டத்தில் https://ift.tt/eA8V8J

பசு சிலருக்கு குற்றமாக இருக்கலாம் நமக்கு பசு மரியாதைக்குரியது... தாய் போன்றது - மோடி

பசு சிலருக்கு குற்றமாக இருக்கலாம் நமக்கு பசு மரியாதைக்குரியது... தாய் போன்றது - மோடி வாரணாசி: பசுவையும் எருமையையும் கேலி செய்யும் மக்கள், நாட்டின் 8 கோடி குடும்பங்களின் வாழ்வாதாரம் இத்தகைய கால்நடைகளால் நடத்தப்படுகிறது என்பதை மறந்து விடுகிறார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நமக்கு பசு ஒரு தாய் போன்றது. அது மரியாதைக்குரியது என்றும் மோடி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தனது வாரணாசி லோக்சபா தொகுதியில் ரூ.2095 கோடி மதிப்பிலான https://ift.tt/eA8V8J

மூச்சுமுட்ட குடி.. போதையில் அங்கன்வாடி மையம் முன்பு விழுந்து கிடந்த சமையலர் கும்பகோணம் மீனாட்சி

மூச்சுமுட்ட குடி.. போதையில் அங்கன்வாடி மையம் முன்பு விழுந்து கிடந்த சமையலர் கும்பகோணம் மீனாட்சி கும்பகோணம்: கும்பகோணத்தில் குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் பணியாற்றும் பெண் சமையலர் மதுபோதையில் வந்து அங்கன்வாடி மையம் முன்பு விழுந்து கிடந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கும்பகோணம் அருகே அண்ணலக்ரஹாரம் ஊராட்சி அரியதிடல் கிராமத்தில் உள்ள குழந்தைகள் அங்கன்வாடி மையத்தில் மாத்தி கீழத் தெருவை சேர்ந்த மீனாட்சி என்ற பெண் சமையலராக பணியாற்றி வருகிறார். https://ift.tt/eA8V8J

பஞ்சாப் லூதியானா குண்டு வெடிப்பில் 4 பேர் உயிரிழப்பு - 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்

பஞ்சாப் லூதியானா குண்டு வெடிப்பில் 4 பேர் உயிரிழப்பு - 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் லூதியானா: பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள கீழமை நீதிமன்றத்தின் மூன்றாவது மாடியில் இன்று பயங்கர குண்டு வெடிப்பு ஏற்பட்டது. இதில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதில் 20க்கும் படுகாயம் அடைந்துள்ளனர். குண்டு வெடிப்பில் படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிசைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பிற்காக https://ift.tt/eA8V8J

Wednesday, December 22, 2021

நடுக்கடலில் கவிழ்ந்த கப்பல்.. 64 உயிர்கள் பலியான சோகம்

நடுக்கடலில் கவிழ்ந்த கப்பல்.. 64 உயிர்கள் பலியான சோகம் அண்டனானரிவோ: மடகாஸ்கர் அருகே நடுக்கடலில் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலியானோரின் எண்ணிக்கை 64ஆக உயர்ந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆப்பிரிக்க கண்டத்தின் தீவு நாடான மடகாஸ்கரில் இருந்து சுமார் 130 பயணிகளை ஏற்றிக் கொண்டு கப்பல் ஒன்று நேற்று முன்தினம் இந்திய பெருங்கடலில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்தது. இந்த விபத்தில் கப்பலில் பயணிகள் கடலில் விழுந்து தத்தளித்தனர். சிலர் நீச்சல் https://ift.tt/eA8V8J

சபரிமலை மண்டலபூஜை : ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 453 பவுன் தங்க அங்கி ஊர்வலம்

சபரிமலை மண்டலபூஜை : ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் 453 பவுன் தங்க அங்கி ஊர்வலம் பத்தனம்திட்டா: சபரிமலையில் மண்டல பூஜையின் போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோவிலில் இருந்து இன்று ஊர்வலமாக புறப்பட்டது.பல்லக்கு வாகனத்தில் புறப்படும் தங்க அங்கிக்கு 73 இடங்களில் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பந்தளம் சித்திரை திருநாள் மகாராஜா 453 பவுன் எடை கொண்ட தங்க அங்கியை சபரிமலை ஐயப்பனுக்கு காணிக்கையாக வழங்கினார். மண்டல https://ift.tt/eA8V8J

நாம் தமிழர் மேடையில் ஏறி மைக்கை பிடுங்கிய திமுகவினர் - தருமபுரியில் பரபரப்பு

நாம் தமிழர் மேடையில் ஏறி மைக்கை பிடுங்கிய திமுகவினர் - தருமபுரியில் பரபரப்பு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது தந்தையும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியை தரக்குறைவாக விமர்சனம் செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் நாம் தமிழர் கட்சியின் மேடையில் ஏறி திமுகவினர் ரகளையில் ஈடுபட்டனர். மேலும், மேடையில் இருந்த மைக்கையும் அவர்கள் பிடுங்கி வீசியதாக காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த காணொளியை பிபிசி தமிழ் தன்னிச்சையாக உறுதிப்படுத்தவில்லை. தருமபுரி https://ift.tt/eA8V8J

இன்ஸ்டாவை நொறுக்கும் சச்சின் மகள்.. கோவாவில் எடுத்த குளுகுளு புகைப்படங்கள்

இன்ஸ்டாவை நொறுக்கும் சச்சின் மகள்.. கோவாவில் எடுத்த குளுகுளு புகைப்படங்கள் கோவா: கோவாவுக்கு சுற்றுலா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் ஜாம்பவானான மாஸ்டர் ப்ளாஸ்டர் சச்சின் டெண்டுல்கரின் மகளான சாரா டெண்டுல்கர் ஹாலோ கோவா என்ற கேப்சனோடு வெளியிட்டுள்ள புகைப்படம் இன்ஸ்டாகிராமில் லட்சக்கணக்கில் ஹார்டின்களை அள்ளி வருகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் - அஞ்சலி தம்பதியினரின் மூத்த மகள் சாரா டெண்டுல்கர் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக https://ift.tt/eA8V8J

யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம்: குழந்தை இறந்த சம்பவத்தில் கணவர் கைது

யூடியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம்: குழந்தை இறந்த சம்பவத்தில் கணவர் கைது ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கணவர் மற்றும் கணவரின் சகோதரி கருவுற்றிருந்த பெண் ஒருவருக்கு யூடியூபை பார்த்து பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்து பிறந்த விவகாரத்தில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தில் புன்னை ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் மோகன், நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் யூடியூப் மூலமாக மனைவிக்கு https://ift.tt/eA8V8J

செல்பேசியில் மிரட்டியவர் கொலை: பள்ளி மாணவிகள் தொடர்புடைய வழக்கில் ஐவர் பிடிபட்டது எப்படி?

செல்பேசியில் மிரட்டியவர் கொலை: பள்ளி மாணவிகள் தொடர்புடைய வழக்கில் ஐவர் பிடிபட்டது எப்படி? பள்ளி மாணவிகளுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட செங்கல்பட்டு கல்லூரி மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாணவிகள் காவல்துறையை அணுகியிருக்கலாம். இந்த வழக்கு பல்வேறு நிலைகளில் எங்களுக்கு சவாலாக இருந்தது," என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள். என்ன நடந்தது? திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகே ஓபுளாபுரம் என்ற ஊராட்சி https://ift.tt/eA8V8J

ஜக்கியை நான் ஆதரித்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள்? சீறும் சீமான்

ஜக்கியை நான் ஆதரித்திருந்தால் என்ன சொல்லியிருப்பார்கள்? சீறும் சீமான் திமுக அரசாங்கத்தின் மீது நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வைக்கும் விமர்சனங்கள், குறிப்பாக அண்மையில் அம்பத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் காலில் அணிந்திருந்த செருப்பைக் காட்டி விமர்சித்தது, யூடியூபர் மாரிதாஸ் கைது குறித்து அவர் வெளியிட்ட கருத்து ஆகியவை விவாதப் பொருளாக மாறியுள்ளன. இந்த சமீப கால சர்ச்சைகள் குறித்து சீமானுடன் பிபிசி https://ift.tt/eA8V8J

மானம் காத்த மாதரசி.. ஆடையின்றி நடந்து வந்த மனநலம் பாதித்த ஆணுக்கு \"தாயாக மாறிய\" சிங்கப்பெண்!

மானம் காத்த மாதரசி.. ஆடையின்றி நடந்து வந்த மனநலம் பாதித்த ஆணுக்கு \"தாயாக மாறிய\" சிங்கப்பெண்! நெல்லை: நெல்லை மாவட்டத்தில் ஆடை இல்லாமல் கிடந்த மனநலம் குன்றிய ஆண் ஒருவருக்கு தனது இரு சக்கர வாகனத்தில் இருந்த ஒரு துணியை எடுத்து வேட்டி போல் பெண் ஒருவர் கட்டிய சம்பவம் பெரும் வரவேற்பைபெற்றுள்ளது. உறவினர்கள் கைவிட்டுவிடுவதால் ஆதரவு இன்றி சாலைகளில் இருக்கும் மனநலம் குன்றியவர்களை கேலி பொருளாகவே சிலர் பார்த்து வந்தனர். அவர்களும் மனிதர்கள், https://ift.tt/eA8V8J

ப்பா.. பதப்படுத்தப்பட்ட டைனோசர் கரு.. வளர்ந்த நிலையில் வெளியே வந்த எலும்பு.. சீனாவில் என்ன நடந்தது?

ப்பா.. பதப்படுத்தப்பட்ட டைனோசர் கரு.. வளர்ந்த நிலையில் வெளியே வந்த எலும்பு.. சீனாவில் என்ன நடந்தது? பெய்ஜிங்: சீனாவில் கான்ஸு பகுதியில் படிமமாக்கப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட டைனேசர் முட்டை ஒன்றில் முறையாக பதப்படுத்தப்பட்ட நிலையில் கரு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க பல நாடுகளில் இதுவரை டைனேசர் முட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. டைநேசர்கள் இருந்ததற்கான ஒரே ஆதாரமாக இந்த முட்டைகளும், அதன் எலும்புகளும் உள்ளன. ஆனால் இந்த முட்டைகள் எதுவும் குஞ்சு பொறிக்கும் திறன் கொண்டது https://ift.tt/eA8V8J

ஓமிக்ரான் வைரசால் 3 நாடுகளில் மரணம் பதிவாகியுள்ளது.. அலார்ட்டா இருக்கனும்.. நிபுணர்கள் எச்சரிக்கை

ஓமிக்ரான் வைரசால் 3 நாடுகளில் மரணம் பதிவாகியுள்ளது.. அலார்ட்டா இருக்கனும்.. நிபுணர்கள் எச்சரிக்கை ஜெருசலேம்: ஓமிக்ரான் பாதிப்பு காரணமாக மூன்று நாடுகளில் இறப்புகள் அடுத்தடுத்து பதிவாகும் நிலையில், உயிரிழப்புகள்மேலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு வைரஸான ஓமிக்ரான் தற்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. அமெரிக்கா இஸ்ரேல் ஆஸ்திரேலியா இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. டெல்டா வைரசை விட https://ift.tt/eA8V8J

Tuesday, December 21, 2021

மியான்மர்: பச்சை மாணிக்கக் கல் வெட்டும் சுரங்கத்தில் நிலச்சரிவு.. 70 பேரின் நிலை என்ன?

மியான்மர்: பச்சை மாணிக்கக் கல் வெட்டும் சுரங்கத்தில் நிலச்சரிவு.. 70 பேரின் நிலை என்ன? யாகூன்: மியான்மரின் வடக்கு பகுதியில் பச்சை நிற மாணிக்கக் கல் வெட்டி எடுக்கும் சுரங்கத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு தொழிலாளர் பலியாகிவிட்டார். நூற்றுக்கணக்கானோர் நிலச்சரிவில் சிக்கியுள்ளனர். சீன எல்லையில் மியான்மரில் கச்சின் மாகாணத்தில் பாகந்த் என்ற இடத்தில் பச்சை நிற மாணிக்கக் கல் வெட்டும் சுரங்கம் உள்ளது. இந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கானோர் பணியாற்றி வருகிறார்கள். குறைந்த https://ift.tt/eA8V8J

மலேசியா: 100 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம்.. 14 பேர் பலி.. ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் தங்க வைப்பு

மலேசியா: 100 ஆண்டுகளில் இல்லாத வெள்ளம்.. 14 பேர் பலி.. ஆயிரக்கணக்கானோர் ஒரே இடத்தில் தங்க வைப்பு கோலாம்பூர்: மலேசியாவில் மழை, வெள்ளம் பாதிப்பு காரணமாக 14-க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டனர். ஆயிரக்கணக்கானோர் வேறு இடங்களில் தஞ்சமடைந்துள்ளனர். பருவநிலை மாற்றம் உலகளவில் மிகப் பெரிய பிரச்சினையாகி வருகிறது. பல நாடுகளில் வரலாறு காணாத வறட்சி, வெள்ளம் ஆகியவற்றுக்கு இந்த பருவநிலை மாறுபாடே காரணம் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் தென்கிழக்கு ஆசிய நாடான மலேசியாவில் வரலாறு காணாத https://ift.tt/eA8V8J

பாகிஸ்தானில் இந்து கடவுள் சிலை உடைப்பு.. போராட்டத்தில் குதித்த மக்கள்

பாகிஸ்தானில் இந்து கடவுள் சிலை உடைப்பு.. போராட்டத்தில் குதித்த மக்கள் இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் நாட்டில் உள்ள சிந்து மாகாணத்தில் உள்ள இந்து கோவில் ஒன்றில் கடவுள் சிலை உடைக்கப்பட்டதால் இந்து மதத்தைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வசித்து வரும் பாகிஸ்தான் நாட்டில் குறைந்த அளவில் இந்து , சீக்கிய, பார்சி உள்ளிட்ட மதங்களை சேர்ந்த மதங்களை தளுவும் https://ift.tt/eA8V8J

சண்முகநாதன் மறைவுக்கு ஸ்டாலின் உருக்கம்: \"கருணாநிதியின் நிழல்; எனது உயிர்\"

சண்முகநாதன் மறைவுக்கு ஸ்டாலின் உருக்கம்: \"கருணாநிதியின் நிழல்; எனது உயிர்\" முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உதவியாளராக 50 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய சண்முகநாதன் காலமானார். அவருக்கு வயது 80. உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சண்முகநாதனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. எப்போதும் சபாரி சூட்டில் காணப்படும் சண்முகநாதன் கருணாநிதியின் பொது நிகழ்ச்சிகள் அனைத்திலும் உடனிருந்து அவரது உரைகளைக் மிகவும் உன்னிப்பாகக் குறிப்பெடுத்துக் கொண்டிருப்பதைக் காணலாம். https://ift.tt/eA8V8J

மலேசியா கன மழை: கோலாலம்பூர் முடங்கியது; மீட்புப்பணியில் ராணுவம் - மிரளவைக்கும் காட்சிகள்

மலேசியா கன மழை: கோலாலம்பூர் முடங்கியது; மீட்புப்பணியில் ராணுவம் - மிரளவைக்கும் காட்சிகள் மலேசியாவில் கடந்த வெள்ளிக்கிழமை (17ஆம் தேதி) காலை பெய்யத் தொடங்கிய கனமழையானது தொடர்ந்து இரண்டு தினங்களுக்கு மேல் நீடித்ததை அடுத்து, நாட்டின் பெரும்பகுதி வெள்ளக்காடாக மாறியது. ஒரு மாதம் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததாக மலேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த 12ஆம் தேதி அன்று பருவ மழைக்குரிய காரணிகளுடன் https://ift.tt/eA8V8J

ஈலோன் மஸ்க்: உலகின் மிகப்பெரும் பணக்காரர் இந்த ஆண்டு செலுத்தும் வரி எவ்வளவு?

ஈலோன் மஸ்க்: உலகின் மிகப்பெரும் பணக்காரர் இந்த ஆண்டு செலுத்தும் வரி எவ்வளவு? உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ஈலோன் மஸ்க் இந்த ஆண்டு தாம் அமெரிக்க அரசுக்கு செலுத்தவுள்ள வரி எவ்வளவு என்பதை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ப்ளூம்பெர்க் பில்லியனர் குறியீட்டின்படி 243 பில்லியன் அமெரிக்க டாலரோடு (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 18.40 லட்சம் கோடி ரூபாய்) முதலிடத்தில் இருக்கும் ஈலோன் மஸ்க், இந்த ஆண்டு 11 பில்லியன் https://ift.tt/eA8V8J

கொரோனா ஒமிக்ரான் திரிபு: காற்றில் பறக்க விடப்படுகிறதா கட்டுப்பாடுகள்? பிபிசி கள நிலவரம்

கொரோனா ஒமிக்ரான் திரிபு: காற்றில் பறக்க விடப்படுகிறதா கட்டுப்பாடுகள்? பிபிசி கள நிலவரம் இந்தியாவில் இருந்து கொரோனா வைரஸ் முற்றிலுமாக நீங்காத நிலையில், ஒமிக்ரான் திரிபு பாதிப்பு ஒரு சில மாநிலங்களில் தென்படுவது மருத்துவத்துறையினருக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய சூழலில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பல்வேறு மாநிலங்களில் எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்பதை நேரில் பார்வையிட்டது பிபிசி தமிழ். இதற்காக தலைநகர் டெல்லியில் இருந்து கன்னியாகுமரி வரை https://ift.tt/eA8V8J

பனாமா பேப்பர்ஸ் என்றால் என்ன? ஐஸ்வர்யா ராய் பச்சன் அமலாக்கத் துறை விசாரணைக்கு காரணமான ஆவணங்கள்

பனாமா பேப்பர்ஸ் என்றால் என்ன? ஐஸ்வர்யா ராய் பச்சன் அமலாக்கத் துறை விசாரணைக்கு காரணமான ஆவணங்கள் இந்தியாவின் பிரபல பாலிவுட் நடிகை மற்றும் முன்னாள் 'மிஸ் வோர்ல்டு' ஐஸ்வர்யா ராய் பச்சன், டிசம்பர் 20ஆம் தேதி திங்கட்கிழமை 'பனாமா பேப்பர்ஸ்' ஆவணங்களில் வெளியான பணச் சலவை மோசடி தொடர்பாக டெல்லியில் உள்ள அமலாக்கத் துறை இயக்குநரகத்தில் ஆஜரானார். சுமார் ஐந்து மணி நேர விசாரணைக்குப் பிறகு, அமலாக்கத்துறை, அவர் மும்பை திரும்ப அனுமதித்ததாக ஏ.என்.ஐ https://ift.tt/eA8V8J

மே.வங்கத்தில் ஷாக்..இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து..மூவர் பலி,பலர் படுகாயம்

மே.வங்கத்தில் ஷாக்..இந்தியன் ஆயில் சுத்திகரிப்பு ஆலையில் பயங்கர தீ விபத்து..மூவர் பலி,பலர் படுகாயம் கொல்கத்தா: மே. வங்கத்தில் உள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 3 பேர் பலி, மேலும், 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேற்கு வங்கத்தின் ஹல்டியா என்ற பகுதியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனுக்கு சொந்தமான சுத்திகரிப்பு ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த சுத்திகரிப்பு ஆலையில் இன்று பிற்பகல் நேரத்தில் மிக பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது. https://ift.tt/eA8V8J

யூ-டியூப் பார்த்து மனைவிக்குப் பிரசவம்: இறந்து பிறந்த குழந்தை - என்ன நடந்தது?

யூ-டியூப் பார்த்து மனைவிக்குப் பிரசவம்: இறந்து பிறந்த குழந்தை - என்ன நடந்தது? ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் கணவர் மற்றும் கணவரின் சகோதரி கருவுற்றிருந்த பெண் ஒருவருக்கு யூடியூபை பார்த்து பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்து பிறந்தது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிகழ்வு நடந்ததை மூவரும் ஒப்புக்கொண்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், இப்படி எதுவும் நடக்கவில்லை என்று அவர்கள் மறுப்பதாகக் https://ift.tt/eA8V8J

நெல்லை பள்ளி விபத்து: காப்பாற்ற முயன்ற மாணவர்களை ஆசிரியர்கள் தடுத்ததாக புகார்

நெல்லை பள்ளி விபத்து: காப்பாற்ற முயன்ற மாணவர்களை ஆசிரியர்கள் தடுத்ததாக புகார் திருநெல்வேலியில் இயங்கி வரும் அரசு உதவிபெறும் சாப்டர் மேல்நிலைப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்த பின்பு இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மாணவர்களை மீட்க, அங்கிருந்த ஆசிரியர்கள் முயற்சி செய்யவில்லை என்றும் மீட்க முயற்சி செய்த மாணவர்களையும் மீட்க விடாமல் தடுத்தனர் என்றும் பள்ளியின் மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இந்தக் https://ift.tt/eA8V8J

Monday, December 20, 2021

கொரோனா ஒமிக்ரான் திரிபு: காற்றில் பறக்க விடப்படுகிறதா கட்டுப்பாடுகள்? பிபிசி தமிழ் கள நிலவரம்

கொரோனா ஒமிக்ரான் திரிபு: காற்றில் பறக்க விடப்படுகிறதா கட்டுப்பாடுகள்? பிபிசி தமிழ் கள நிலவரம் இந்தியாவில் இருந்து கொரோனா வைரஸ் முற்றிலுமாக நீங்காத நிலையில், ஒமிக்ரான் திரிபு பாதிப்பு ஒரு சில மாநிலங்களில் தென்படுவது மருத்துவத்துறையினருக்கு கவலையை ஏற்படுத்தியிருக்கிறது. இத்தகைய சூழலில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் பல்வேறு மாநிலங்களில் எவ்வாறு பின்பற்றப்படுகிறது என்பதை நேரில் பார்வையிட்டது பிபிசி தமிழ். இதற்காக தலைநகர் டெல்லியில் இருந்து கன்னியாகுமரி வரை https://ift.tt/eA8V8J

நெருங்கும் குளிர்காலம்..மீண்டும் காஷ்மீரில் குவிக்கப்படும் ராணுவம்.. இம்முறை என்ன காரணம்? பரபர தகவல்

நெருங்கும் குளிர்காலம்..மீண்டும் காஷ்மீரில் குவிக்கப்படும் ராணுவம்.. இம்முறை என்ன காரணம்? பரபர தகவல் ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தற்போது குளிர் காலம் உச்சத்தில் உள்ள நிலையில், அங்கு திடீரென ராணுவத்தினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அந்த சமயத்தில் காஷ்மீரில் இந்தியா பாதுகாப்புப் படையினர் அதிகளவில் குவிக்கப்பட்டனர். அப்போது தொடங்கிய போராட்டம் பல மாதங்கள் வரையிலும் நீட்டித்தது. முக்கிய அரசியல் https://ift.tt/eA8V8J

அடடே.. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க.. கலெக்டர் செய்யும் செயலை பாருங்க.. குவியும் பாராட்டு!..செம!

அடடே.. சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க.. கலெக்டர் செய்யும் செயலை பாருங்க.. குவியும் பாராட்டு!..செம! மயிலாடுதுறை: மாறி வரும் காலநிலை மாற்றத்தால் சுற்றுச்சூழல் மாசுபாடு ஒவ்வொரு நாடுகளுக்கும் பெரும் சவாலாக விளங்குகிறது. இந்தியாவிலும் காலநிலை மாற்றம் பெரும் தலைவலியாக இருக்கிறது. ஓமிக்ரான் தீவிரமாக பரவுகிறது.. இதே நிலை நீடித்தால் இன்னும் 2-3 வாரத்தில்.... ஆண்டனி விடுத்த வார்னிங் வாகனங்களில் இருந்து வெளிவரும் புகை சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு முக்கிய காரணியாக விளங்குகிறது. சுற்றுச்சூழல் https://ift.tt/eA8V8J

இந்திய தேர்தல் சீர்திருத்த மசோதா: `5 கோடிப் பேரின் வாக்குகள் பறிபோகுமா?' - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்?

இந்திய தேர்தல் சீர்திருத்த மசோதா: `5 கோடிப் பேரின் வாக்குகள் பறிபோகுமா?' - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது ஏன்? இந்திய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் தேர்தல் சீர்திருத்த மசோதா' தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் பட்டியலுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்பது உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. தேர்தல் ஜனநாயகத்தையே காலி செய்யக் கூடிய அம்சமாகவும் இந்த மசோதா உள்ளது' என்கின்றனர் எதிர்க்கட்சி எம்.பிக்கள். தேர்தல் சீர்திருத்த மசோதா' சொல்வது என்ன? இந்தியாவில் https://ift.tt/eA8V8J

பாஜக சீனியரை குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்.. நட்டாவுக்கு வந்த கடுங்கோபம்.. மம்தா மீது பாய்ச்சல்

பாஜக சீனியரை குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்.. நட்டாவுக்கு வந்த கடுங்கோபம்.. மம்தா மீது பாய்ச்சல் கொல்கத்தா: பாஜக எதிர்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியை போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றியதற்கு அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கண்டனம் தெரிவித்துள்ளார்.. நிர்வாகத்தின் இந்த தவறான முறை ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என்றும் நட்டா கூறியுள்ளார். 2010-ம் ஆண்டு முதல் தன் வசம் வைத்திருக்கிற கொல்கத்தா மாநகராட்சியை தொடர்ந்து 3-வது முறையாக வென்று ‘ஹாட்ரிக்' சாதனை படைக்க திரிணாமுல் காங்கிரஸ் https://ift.tt/eA8V8J

கமிஷனர் செய்த சமையல்.. உங்களுக்கு ஏம்ப்பா கண் அங்க போகுது! கடாயில் என்ன இருக்குனு மட்டும் பாருங்க!

கமிஷனர் செய்த சமையல்.. உங்களுக்கு ஏம்ப்பா கண் அங்க போகுது! கடாயில் என்ன இருக்குனு மட்டும் பாருங்க! கான்பூர்: உத்தரப்பிரதேச மாநிலம் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் பொரியை வறுத்து அருமையான ஒரு உப்புமா செய்திருந்ததை பார்க்காமல் இந்த நெட்டிசன்கள் கழுகு பார்வையில் எதையெல்லாம் பார்த்திருக்கிறார்கள் தெரியுமா. டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டா எனும் சமூகவலைதளங்கள் வந்தவுடன் பிரபலங்கள் சமைப்பது, வீட்டை பராமரிப்பது, நேரத்தை செலவிடுவது உள்ளிட்டவை குறித்தெல்லாம் அவர்கள் புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிடுவதும் அதை மக்கள் பார்த்து https://ift.tt/eA8V8J

முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - முழு விவரம்

முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய வீடு, அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை - முழு விவரம் தமிழகத்தில் முந்தைய அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த பி.தங்கமணிக்கு தொடர்புடைய வீடு மற்றும் அலுவலகங்களில் மாநில லஞ்ச ஒழிப்புத்துறையினர் இரண்டாவது முறையாக இன்று சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே ஆலாம்பாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட கோவிந்தம்பாளையத்தில் முன்னாள் அமைச்சர் பி. தங்கமணி வீடு அமைந்துள்ளது. கடந்த வாரம் 15ஆம் தேதி அவரது வீடு மற்றும் https://ift.tt/eA8V8J

ரூ. 80 லட்சத்துக்கு விலைபோன எருமை - செல்ஃபிக்கு அலைமோதிய கூட்டம்

ரூ. 80 லட்சத்துக்கு விலைபோன எருமை - செல்ஃபிக்கு அலைமோதிய கூட்டம் (இன்று 20.12.2021 திங்கட்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்) மகாராஷ்டிரா மாநிலம் ஷாங்கிலி மாவட்டத்தில் எருமை மாடு ஒன்று 80 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்பனையாகியுள்ளது. சுமார் ஒன்றரை டன் எடையுள்ள கஜேந்திரா என்ற அந்த எருமை மாட்டோடு செல்ஃபி எடுத்துக் கொள்ள மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என தினத்தந்தியில் https://ift.tt/eA8V8J

Sunday, December 19, 2021

வல்லபாய் படேல் உயிரோடு இருந்திருந்தால்... கோவாவில் உருகிய பிரதமர்..!

வல்லபாய் படேல் உயிரோடு இருந்திருந்தால்... கோவாவில் உருகிய பிரதமர்..! கோவா: மத்திய முன்னாள் உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் படேல் இன்னும் கொஞ்சகாலம் கூடுதலாக வாழ்ந்திருந்தால் கோவா விடுதலை பெற இவ்வளவு காலம் தேவைப்பட்டிருக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார் போர்ச்சுகீசிய ஆட்சியில் இருந்து கோவாவை இந்திய ஆயுதப் படை வீரர்கள் கடந்த 1961ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி ஆபரேசன் விஜய் என்ற திட்டத்தின் https://ift.tt/eA8V8J

அமேசான் இந்தியாவில் சந்தித்த பின்னடைவு: ரூ.200 கோடி அபராதம் செலுத்த உத்தரவு

அமேசான் இந்தியாவில் சந்தித்த பின்னடைவு: ரூ.200 கோடி அபராதம் செலுத்த உத்தரவு இந்தியாவின் பியூச்சர் கூப்பன் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தத்தில், அதன் உண்மையான நோக்கம் மற்றும் விவரங்களை மறைத்ததால், அமேசான் நிறுவனத்துக்கு காம்படிஷன் கமிஷன் ஆ 200 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இது அமேசான் நிறுவனத்துக்குப் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. பின்னணி என்ன? அமெரிக்காவைச் சேர்ந்த இ-வணிக நிறுவனமான அமேசான், கடந்த 2019-ல் பியூச்சர் https://ift.tt/eA8V8J

ஒமிக்ரான் திரிபு: சுமார் 85% அளவுக்கு பூஸ்டர் தடுப்பூசி சிறப்பாக செயல்படும்

ஒமிக்ரான் திரிபு: சுமார் 85% அளவுக்கு பூஸ்டர் தடுப்பூசி சிறப்பாக செயல்படும் ஒமிக்ரான் கொரோனா திரிபு மீது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் தாக்கம் குறித்து பிரிட்டன் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். தொற்றினால் தீவிர உடல் நல பாதிப்புகள் ஏற்படும் போது, அதிலிருந்து சுமார் 85% அளவுக்கு பூஸ்டர் தடுப்பூசி காக்கும் என, அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சதவீதம், கொரோனா தொற்றின் முந்தைய திரிபுகளுக்கு எதிராக தடுப்பூசிகள் வழங்கிய பாதுகாப்பைவிட https://ift.tt/eA8V8J

கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் – இரு இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு.. 4 வாக்காளர்கள் காயம்

கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் – இரு இடங்களில் பெட்ரோல் குண்டுவீச்சு.. 4 வாக்காளர்கள் காயம் கொல்கத்தா : மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா மாநகராட்சி தேர்தலின்போது அடுத்தடுத்து இரு இடங்களில் பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசி தாக்கப்பட்டதால் 4 வாக்காளர்கள் காயமடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. கொல்கத்தா முனிசிபல் கார்ப்பரேஷன் (கேஎம்சி) எனப்படும் கொல்கத்தா மாநகராட்சிக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது144 வார்டுகளுக்கான வாக்குப்பதிவானது கொரோனா தடுப்பு நெறிமுறைகள் மற்றும் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு இடையே https://ift.tt/eA8V8J

கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் – பாஜக பெண் வேட்பாளர் மீது தாக்குதல் என புகார்

கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் – பாஜக பெண் வேட்பாளர் மீது தாக்குதல் என புகார் கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கொல்கத்தா மாநகராட்சி தேர்தல் நடைபெற்று வரும் நிலையில் பாஜக வேட்பாளரை திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. கொல்கத்தா மாநகராட்சிக்கான தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது144 வார்டுகளுக்கான வாக்கு பதிவானது இன்று நடைபெற்று வருகிறது.மாநகராட்சி முழுவதும் 23 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 10 நாளில் 4 முறை.. நெருங்கும் https://ift.tt/eA8V8J

தென்கொரியாவில் 7 மாதக்குழந்தைக்கு கொரோனா தடுப்பூசி... இழப்பீடு கேட்டு நீதிமன்றத்திற்கு சென்ற தாய்

தென்கொரியாவில் 7 மாதக்குழந்தைக்கு கொரோனா தடுப்பூசி... இழப்பீடு கேட்டு நீதிமன்றத்திற்கு சென்ற தாய் சீயோல் : தென்கொரியாவில் 7 மாதக் கைக்குழந்தைக்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் உலகை நாடு மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மருத்துவரால் தவறுதலாக கொரோன தடுப்பூசி போடப்பட்ட குழந்தைக்கு உடல்நலம் பாதிப்பு இல்லையென்றாலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. தள்ளுவண்டியில் இறந்த 5 வயது சிறுவன்.. தண்ணீர், உணவின்றி இறந்ததாக பிரேத பரிசோதனையில் பகீர் டாக்டரின் https://ift.tt/eA8V8J

Saturday, December 18, 2021

பாக் ஜலசந்தி ராமர் பாலத்தில் சீனா குழு- எவ்வளவு தொலைவில் இந்தியா? சிங்கள ராணுவத்தினரிடம் விசாரிப்பு

பாக் ஜலசந்தி ராமர் பாலத்தில் சீனா குழு- எவ்வளவு தொலைவில் இந்தியா? சிங்கள ராணுவத்தினரிடம் விசாரிப்பு யாழ்ப்பாணம்: இலங்கையில் தமிழர்களின் தாயகப் பகுதியான வடக்கு கிழக்கு பகுதிகளை குறிவைத்து சீனா களமிறங்கியிருக்கிறது. இலங்கைக்கான சீனா தூதர் குய் சென் ஹாங் (ட்சி சென்ஹோங்) தலைமையிலான குழு யாழ்ப்பாணத்தில் 2 நாட்கள் பயணம் மேற்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றது. மன்னார் வளைகுடாவில் சில மணல் திட்டுகளையும் சீனா குழு ஆராய்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கைக்கு பெருமளவு https://ift.tt/eA8V8J

சீறிப்பாய்ந்த அக்னி ப்ரைம்.. அணுகுண்டுகளை சுமந்து செல்லும் ஏவுகணை.. கெத்து காட்டிய டிஆர்டிஓ...!

சீறிப்பாய்ந்த அக்னி ப்ரைம்.. அணுகுண்டுகளை சுமந்து செல்லும் ஏவுகணை.. கெத்து காட்டிய டிஆர்டிஓ...! புவனேஷ்வர்: அக்னி ஏவுகணை வரிசையில் அனுஆயுதங்களை கையாளும் வகையில் உருவாக்கப்பட்ட புதிய வரவான அக்னி பிரைம் வகை ஏவுகணை இன்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்ட நிலையில், குறிப்பிட்ட இலக்கை வெற்றிகரமாக தாக்கி அழித்ததாக டிஆர்டிஓ கூறியுள்ளது. இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இந்திய அரசு டிஆர்டிஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் சார்பில் https://ift.tt/eA8V8J

தில்லையில் தேரோட்டம் நடக்காவிட்டால் ஆளும் மன்னனுக்கு கேடு... சொல்கிறார் ஹெச். ராஜா

தில்லையில் தேரோட்டம் நடக்காவிட்டால் ஆளும் மன்னனுக்கு கேடு... சொல்கிறார் ஹெச். ராஜா சிதம்பரம்: தில்லையில் தேரோட்டம் நடக்கவில்லை என்றால் ஆளும் மன்னனுக்கு கேடு. ஜனநாயக காலத்தில் தமிழகத்தில் மன்னன் முதல்வர்தான் என்று ஹெச் ராஜா கூறியுள்ளார். பாஜக தொண்டர்கள், இந்து உணர்வாளர்கள் ஆயிரக்கணக்கானோர் கூடி போராடி இங்கு தேரோட்டத்தை நடத்த வேண்டும் என்றும் ஹெச். ராஜா வலியுறுத்தியுள்ளார். சிதம்பரத்தில் புகழ்பெற்ற நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கி https://ift.tt/eA8V8J

பெண்களின் திருமண வயதை 21 ஆக மாற்ற அமைச்சரவை ஒப்புதல்: எதிர்ப்புக் குரல்கள் எழுவது ஏன்?

பெண்களின் திருமண வயதை 21 ஆக மாற்ற அமைச்சரவை ஒப்புதல்: எதிர்ப்புக் குரல்கள் எழுவது ஏன்? அரியலூர் மாவட்டத்தில் ஏற்கெனவே மூன்று பெண்களை திருமணம் செய்த 41 வயதான அரசுப் பேருந்து நடத்துனர் ராதாகிருஷ்ணன் என்பவர், நான்காவதாக 8-ம் வகுப்பு படித்து வந்த மாணவியை கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்தார். மாணவியின் தாய் முன்னிலையில் நடைபெற்ற திருமணம் அது. தற்போது அச்சிறுமி நான்கு மாத கர்ப்பமாக இருக்கிறார். இச்சம்பவம் மாவட்ட https://ift.tt/eA8V8J

தரமற்ற உணவால் ஊழியர்கள் இறந்ததாக பரவிய தகவல்: தேசிய நெடுஞ்சாலையில் பெண்கள் சாலை மறியல்

தரமற்ற உணவால் ஊழியர்கள் இறந்ததாக பரவிய தகவல்: தேசிய நெடுஞ்சாலையில் பெண்கள் சாலை மறியல் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் தனியார் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்பட்டதால், உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக் கூறி, பெண் தொழிலாளர்கள் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஸ்ரீபெரும்புதூர் அருகில் உள்ள சுங்குவார்சத்திரத்தில் ஃபாக்ஸ்கான் செல்போன் உதிரிபாகங்கள் தயாரிப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இங்கு சுமார் ஐயாயிரம் தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகின்றனர். https://ift.tt/eA8V8J

சிறுபான்மையினர் உரிமை தினம் சுட்டிக்காட்டுவது என்ன?

சிறுபான்மையினர் உரிமை தினம் சுட்டிக்காட்டுவது என்ன? இந்தியாவில் டிசம்பர் 18ஆம் தேதி தேசிய சிறுபான்மையினர் உரிமை தினமாக அனுசரிக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் சிறுபான்மையினரின் நிலை எப்படியிருக்கிறது? ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18ஆம் தேதியை சிறுபான்மையினர் உரிமை தினமாக தேசிய சிறுபான்மையினர் ஆணையம் கடைப்பிடித்து வருகிறது. 1992ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபை மத ரீதியான, https://ift.tt/eA8V8J

நெல்லை பள்ளி விபத்து: 'எழுந்து வா விஷ்வா வீட்டுக்குப் போவோம்' - மயான மேடையில் கதறிய தாய்

நெல்லை பள்ளி விபத்து: 'எழுந்து வா விஷ்வா வீட்டுக்குப் போவோம்' - மயான மேடையில் கதறிய தாய் திருநெல்வேலி மாநகரில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் சாஃப்டர் மேல்நிலைப் பள்ளியில் சுவர் இடிந்து விழுந்த விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். பள்ளி நிர்வாகத்தின் அஜாக்கிரதையால் இந்த விபத்து நடந்துள்ளது; எனவே, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி கட்டிடங்களின் உறுதித் தன்மையை ஆய்வு செய்த பின் மாணவர்களை அனுமதிக்க வேண்டும் என, https://ift.tt/eA8V8J

அடடே.. இப்படியும் நடக்குமா.. பெண் உடம்பில் கரு எங்கே வளர்ந்திருக்கு பாருங்க!

அடடே.. இப்படியும் நடக்குமா.. பெண் உடம்பில் கரு எங்கே வளர்ந்திருக்கு பாருங்க! ஒட்டாவோ: கனடாவை சேர்ந்த 33 வயது பெண்ணிற்கு கருவானது அவரது கல்லீரலில் வளர்ந்துள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. பிரசவம் என்பது பெண்ணின் மறுபிறவியாகும். ஒரு குழந்தை கருவாகி அது வளர்ந்து வெளியுலகிற்கு வரும் வரை பல அபாய கட்டங்களை பெண்கள் கடக்க வேண்டியுள்ளது. கரு வளர்ந்தும் உதிரப்போக்கு, குறை பிரசவம், டெலிவரி ஆகும் சமயத்தில் நஞ்சுக் கொடி https://ift.tt/eA8V8J

\"அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்..\" 248 மைல் தொலைவில் விண்வெளியிலிருந்து வந்த ஆர்டர்! டெலிவரி செய்த ஊபர்!

\"அண்ணனுக்கு ஒரு ஊத்தப்பம்..\" 248 மைல் தொலைவில் விண்வெளியிலிருந்து வந்த ஆர்டர்! டெலிவரி செய்த ஊபர்! டோக்கியோ: சர்வதேச விண்வெளி மையத்திலிருந்து ஊபர் ஈட்ஸ் ஃபுட் நிறுவனத்திற்கு உணவு ஆர்டர் செய்த நிலையில் அந்த உணவானது பூமியிலிருந்து 248 மைல்களுக்கு அப்பால் விண்வெளிக்கு சென்று டெலிவரி செய்த சுவாரஸ்ய சம்பவம் நடந்துள்ளது. சென்னை அண்ணாநகரில் உட்கார்ந்து கொண்டு அம்பாசமுத்திரத்திற்கு உணவை ஆர்டர் கொடுக்கும் காலம் இது. நாம் இருக்கும் இடத்திற்கோ இல்லை பிறருக்காகவோ உணவை https://ift.tt/eA8V8J

புல்வாமா தாக்குதல், பிபின் ராவத் மரணம்.. எல்லாமே தற்செயலா? காங்கிரஸ் எம்எல்ஏ சர்ச்சை பேச்சு

புல்வாமா தாக்குதல், பிபின் ராவத் மரணம்.. எல்லாமே தற்செயலா? காங்கிரஸ் எம்எல்ஏ சர்ச்சை பேச்சு ஜெய்பூர்: தேர்தல் வரும்போதெல்லாம் ஏதாவது அசம்பாவிதங்களும், உயிரிழப்புகளும் நடைபெறுவதாக ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் எம்எல்ஏ வீரேந்திர சிங் பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஹெலிகாப்டர் விபத்தில் பிபின் ராவத் உயிரிழந்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக காங்கிரஸ் எம்எல்ஏ குற்றம்சாட்டி இருக்கிறார். மேலும் 2019 மக்களவைத் தேர்தலின்போது புல்வாமா https://ift.tt/eA8V8J

Friday, December 17, 2021

அரக்கோணம் அருகே தடம்புரண்ட சரக்கு ரயில்... நடுவழியில் தவித்த பயணிகள்

அரக்கோணம் அருகே தடம்புரண்ட சரக்கு ரயில்... நடுவழியில் தவித்த பயணிகள் அரக்கோணம் : ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம்புரண்டதால் அரக்கோணம்-காட்பாடி மார்க்கத்தில் ரயில்வே சேவை பாதிக்கப்பட்டது. சரக்கு ரயில் தடம்புரண்டு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் மற்ற ரயில்கள் அரக்கோணம், திருவாலங்காடு, மோசூர் ரயில் நிலையங்களில் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. சரக்கு ரயில் தடம்புரண்டதால் மற்ற ரயில்களில் செல்லும் பயணிகள் உரிய நேரத்திற்கு வேலைக்கு செல்ல முடியாமல் https://ift.tt/eA8V8J

தனியாக இருந்த வீட்டில் தீரன் பட பாணியில் துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளை - நால்வர் படுகாயம்

தனியாக இருந்த வீட்டில் தீரன் பட பாணியில் துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளை - நால்வர் படுகாயம் ராணிப்பேட்டை : தீரன் திரைப்பட பாணியில் துப்பாக்கியால் சுட்டு 25 சவரன் நகை மற்றும் 40 ஆயிரம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் அரக்கோணம் அருகே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கியால் கொள்ளையர்கள் சுட்டதில் நான்கு பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நடிகர் கார்த்தி நடித்த தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தில் தனியாக இருக்கும் வீடுகளைக் குறி https://ift.tt/eA8V8J

திருநெல்வேலியில் பள்ளி கழிவறை சுவர் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் பலி

திருநெல்வேலியில் பள்ளி கழிவறை சுவர் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் பலி திருநெல்வேலியில் கழிவறை சுவர் இடிந்துவிழுந்து 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.திருநெல்வியில் டவுன் செல்லும் சாலையில் உள்ளது சாப்ஃடர் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளியில் இன்று காலை 11 மணி அளவில் இடைவேளை விடப்பட்ட நேரத்தில் மாணவர்கள் கழிப்பறை சென்றுள்ளனர். அப்போது பள்ளி கட்டிடத்தின் கழிப்பறை சுவர் இடிந்து விழுந்து உள்ளது.இதில் குறைந்தபட்சம் மூன்று மாணவர்கள் சம்பவ இடத்திலேயே https://ift.tt/eA8V8J

சமூக வலைதளங்களில் வேவு பார்த்த நிறுவனங்களைத் தடை செய்த மெடா - 1,500 பக்கங்கள் முடக்கம்

சமூக வலைதளங்களில் வேவு பார்த்த நிறுவனங்களைத் தடை செய்த மெடா - 1,500 பக்கங்கள் முடக்கம் ஏழு சைபர் கண்காணிப்பு நிறுவனங்களை, தங்களின் (மெடாவின்) தளங்களில் உள்ள பயனர்களை இலக்கு வைப்பதற்காக தடை செய்துள்ளதாக ஃபேஸ்புக், வாட்ஸ் ஆப், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைதளங்களின் தாய் நிறுவனமான மெடா கூறியுள்ளது. சுமார் 50,000 பயனர்களுக்கு "தீங்கிழைக்கும் நடவடிக்கைகள்" பற்றிய எச்சரிக்கையைப் பெறுவர் என மெடாவின் புதிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. போலி கணக்குகளை https://ift.tt/eA8V8J

அழகிகளுக்கு கொரோனா ... தள்ளிப்போன உலக அழகி போட்டி.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்..

அழகிகளுக்கு கொரோனா ... தள்ளிப்போன உலக அழகி போட்டி.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்.. போர்ட்டோ ரிக்கோ: 2021ஆம் ஆண்டுக்கான உலக அழகிப் போட்டியில் கலந்துகொள்ள இருந்த இந்திய அழகி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட போட்டியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதால் போட்டி தற்காலிகமாக தள்ளி வைக்கப்படுவதாக போட்டி அமைப்பாளர்கள் கூறியுள்ளனர். 2020 ஆம் ஆண்டுக்கான மிஸ் வேர்ல்ட் எனப்படும் உலக அழகிப் போட்டி போர்ட்டோரிக்கோவில் நடைபெறுவதாக இருந்தது. உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை https://ift.tt/eA8V8J

பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்.. சிறந்த தலைவர் என புகழாரம்

பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவம்.. சிறந்த தலைவர் என புகழாரம் பூடான்: இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு பூடான் அரசின் உயரிய விழுதை வழங்க உள்ளதாக அந்நாட்டு பிரதமர் லோடே ஷேரிங் தெரிவித்துள்ளார். மேலும் பூடான் நாட்டின் உயரிய விருது பெற இந்திய பிரதமர் நரேந்திர மோடி தகுதியானவர் என்றும் லோடே ஷேரிங் புகழாரம் சூட்டியுள்ளார். பூடான் தேசிய தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உரையாற்றி பூடான் பிரதமர் https://ift.tt/eA8V8J

Thursday, December 16, 2021

நெல்லையில் பயங்கரம்.. பெரும் சத்தத்துடன், தொப்பென சரிந்து விழுந்த பள்ளிக்கூட சுவர்.. 2 மாணவர்கள் பலி

நெல்லையில் பயங்கரம்.. பெரும் சத்தத்துடன், தொப்பென சரிந்து விழுந்த பள்ளிக்கூட சுவர்.. 2 மாணவர்கள் பலி நெல்லை: நெல்லையில் தனியார் பள்ளிக்கூட கட்டிட சுற்றுச் சுவர் இடிந்து விழுந்ததில் 2 மாணவர்கள் உயிரிழந்துள்ளது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது. நெல்லையில் பொருட்காட்சி திடல் அருகே சாஃப்டர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.. இன்று காலை வழக்கம்போல் பள்ளி இயங்கி வந்துள்ளது.. மாணவர்கள் வகுப்பறையில் இருந்தபோது, இந்த பள்ளியின் கழிவறை சுவர் கட்டிடம் திடீரென இடிந்து https://ift.tt/eA8V8J

கிம் உன் தாத்தா மரணம்.. வடகொரிய மக்களுக்கு ஒரு வார காலம் சிரிக்க தடை போட்ட அதிபர்

கிம் உன் தாத்தா மரணம்.. வடகொரிய மக்களுக்கு ஒரு வார காலம் சிரிக்க தடை போட்ட அதிபர் சியோல்: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தா கிம் ஜோங் ஜு காலமானார்.. அவருக்கு வயது 101 ஆகிறது.. இந்த துக்கத்தை நாடே அனுசரித்து வரும் நிலையில், மேலும் சில கட்டுப்பாடுகளை அதிபர் விதித்துள்ளார். வடகொரியாவை நிறுவியவர் கிம் இல் சங்.. இவரது சகோதரரும் தற்போதைய அதிபர் கிம் ஜாங் உன்னின் தாத்தாவுமான கிம் ஜோங் https://ift.tt/eA8V8J

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த கேப்டன் வருண்சிங் உடலுக்கு இன்று இறுதி சடங்கு!

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த கேப்டன் வருண்சிங் உடலுக்கு இன்று இறுதி சடங்கு! போபால் : நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் பலியான கேப்டன் வருண்சிங்கின் இறுதிச் சடங்கு, மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இன்று நடைபெறுகிறது. வெலிங்டன் அருகே காட்டேரி வனப்பகுதியில் டிசம்பர் 8ம் தேதி நடைபெற்ற ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயம் அடைந்த வருண்சிங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பலாத்காரத்தை தடுக்க முடியாவிட்டால் என்ஜாய் பண்ணுங்க..காங்கிரஸ் எம்எல்ஏ https://ift.tt/eA8V8J

சூப்பர் புயல் ராய்: பிலிப்பின்ஸை தாக்கியதில் 1.3 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்பு

சூப்பர் புயல் ராய்: பிலிப்பின்ஸை தாக்கியதில் 1.3 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்பு தெற்கு பிலிப்பைன்ஸில் சூப்பர் புயல் ராய் தாக்கிதால் ஆயிரக்கணக்கான மக்கள் நிவாரண முகாம்களில் தஞ்சமடைய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பரவலான வெள்ளம் மற்றும் பாதிப்புகள் பற்றிய எச்சரிக்கைகள் ஏற்கெனவே விடுக்கப்பட்டிருந்தன. சியார்கோவில் ஒரு பிரபலமான சுற்றுலாத் தீவில் கரையைக் கடந்தது ராய் புயல் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு சுமார் 175 கிமீ (110 https://ift.tt/eA8V8J

கோவையில் காணாமல் போன பள்ளிச் சிறுமி சாக்கு மூட்டையில் கை, கால்,வாய் கட்டப்பட்டு சடலமாக கண்டுபிடிப்பு

கோவையில் காணாமல் போன பள்ளிச் சிறுமி சாக்கு மூட்டையில் கை, கால்,வாய் கட்டப்பட்டு சடலமாக கண்டுபிடிப்பு கோவை அருகே 5 நாள்களுக்கு முன்பு காணாமல் போன பள்ளிச் சிறுமியின் சடலம் கைகள், கால்கள், வாய் கட்டப்பட்ட நிலையில், ஒரு சாக்கு மூட்டையில் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கோவை அருகே இன்று மதியம் முட்புதரில் சாக்குமூட்டையில் கை, கால் மற்றும் வாய் கட்டப்பட்ட நிலையில் இளம்பெண் சடலம் கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் https://ift.tt/eA8V8J

சிக்கியது ஆடியோ.. பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த பாஜக அமைச்சர்.. பதவி ராஜினாமா.. கோவாவில் பரபரப்பு

சிக்கியது ஆடியோ.. பெண்ணுக்கு பாலியல் தொல்லை தந்த பாஜக அமைச்சர்.. பதவி ராஜினாமா.. கோவாவில் பரபரப்பு கோவா: பாலியல் புகாரில் சிக்கிய பாஜக அமைச்சர் ஒருவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருப்பது கோவாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.கோவாவில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாலியல் புகாரில் சிக்கிய பாஜக அமைச்சர் ஒருவர் பதவி விலகியிருப்பது அக்கட்சிக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது. சீச்சீ.. இதெல்லாமா சாப்பிடுவாங்க.. அதுவும் 3 நாள் சுடுநீரில் ஊற வைத்து.. https://ift.tt/eA8V8J

வன்னியர் 10.5 % உள் ஒதுக்கீடு: உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

வன்னியர் 10.5 % உள் ஒதுக்கீடு: உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு வன்னியர் சாதிக்கு வழங்கப்பட்ட உள்ஒதுக்கீட்டை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவில் உள்ள வன்னிய சமூக மக்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் 10.5 சதவிகித இடஒதுக்கீட்டை அ.தி.மு.க அரசு https://ift.tt/eA8V8J

திண்டுக்கல்: பள்ளி மைதானத்தில் எரிந்த நிலையில் இறந்து கிடந்த 5ஆம் வகுப்பு மாணவி

திண்டுக்கல்: பள்ளி மைதானத்தில் எரிந்த நிலையில் இறந்து கிடந்த 5ஆம் வகுப்பு மாணவி திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மைதானத்தில் ஐந்தாம் வகுப்பு மாணவி ஒருவர் மாணவியின் உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அந்த சிறுமி எரித்துக் கொல்லப்பட்டுள்ளார் என்று அந்த ஊர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 'மாணவியின் உடல் இருந்த இடத்தில் புற்கள் எதுவும் கருகவில்லை. பாலியல் வன்கொடுமையால் இந்தச் சம்பவம் நடந்திருக்கலாம் என சந்தேகிக்கிறோம்' என்கின்றனர் அப்பகுதி https://ift.tt/eA8V8J

இந்தியா - பாகிஸ்தான் 1971 போர்: வங்கதேசம் பிறந்த வரலாற்றில் இந்திரா காந்தியின் பங்கு என்ன?

இந்தியா - பாகிஸ்தான் 1971 போர்: வங்கதேசம் பிறந்த வரலாற்றில் இந்திரா காந்தியின் பங்கு என்ன? 1971-ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரில், இந்தியா வெற்றியடைந்தது. வங்கதேசம் என்ற தனி நாடு உருவாகக் காரணமாக இருந்த இந்தப் போரில் கிடைத்த வெற்றியை, பாகிஸ்தான் படைகள் சரணடைந்த நாளான டிசம்பர் 16, ஒவ்வோர் ஆண்டும் வெற்றி தினமாக (Victory Day) அனுசரிக்கப்படுகிறது. அதுவரை கிழக்கு பாகிஸ்தானாக இருந்த நிலப்பகுதி, இந்தப் போருக்குப் பிறகுதான் வங்கதேசம் என்ற https://ift.tt/eA8V8J

அமேசான் வவுச்சர் வெல்லும் அரிய வாய்ப்பு.. Binomo நடத்தும் வினா விடை போட்டி.. உங்கள் Oneindiaல்!

அமேசான் வவுச்சர் வெல்லும் அரிய வாய்ப்பு.. Binomo நடத்தும் வினா விடை போட்டி.. உங்கள் Oneindiaல்! சென்னை: இணையத்தில் மிகவும் பிரபலமாக இருக்கும் ஆன்லைன் டிரேடிங் தளம்தான் Binomo. புதியவர்களும், வல்லுனர்களும் கூட இதை பயன்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் Binomo மூலம் அடுத்த சில வாரங்களுக்கு வினா விடை போட்டி நடத்தப்பட உள்ளது. இதன் மூலம் நீங்கள் உங்கள் டிரேடிங் அறிவை வெளிப்படுத்துவதோடு, அமேசான் வவுச்சர்களையும் பெற முடியும். போட்டி குறித்த விவரம் https://ift.tt/eA8V8J

கென்யாவில் வறட்சி.. எலும்பும் தோலுமாக காணப்படும் வனவிலங்குகள்.. நெஞ்சை வெடிக்க செய்யும் ஒற்றை போட்டோ

கென்யாவில் வறட்சி.. எலும்பும் தோலுமாக காணப்படும் வனவிலங்குகள்.. நெஞ்சை வெடிக்க செய்யும் ஒற்றை போட்டோ நைரோபி: கென்யா நாட்டில் கடும் வறட்சி காரணமாக உயிரியல் பூங்காவில் உள்ள 6 ஒட்டகச்சிவிங்கிகள் இறந்துள்ள புகைப்படம் நெஞ்சை பதற வைக்கிறது. கென்யாவில் இந்த ஆண்டு அதிக மழை பெய்யவில்லை. இதனால் வனப்பகுதிகளிலும் அதிக வறட்சி நிலவி வருகிறது. அதிலும் குறிப்பாக வடக்கு கென்யாவின் வஜீப், அல்ஜசீரா போன்ற பகுதிகளில் செப்டம்பர் மாதம் 30 சதவீதத்திற்கும் குறைவாக https://ift.tt/eA8V8J

ஒமிக்ரான் பரவலைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் மட்டும் போதுமா? பூஸ்டர் தடுப்பூசி ஏன் தேவை?

ஒமிக்ரான் பரவலைத் தடுக்க கடுமையான கட்டுப்பாடுகள் மட்டும் போதுமா? பூஸ்டர் தடுப்பூசி ஏன் தேவை? ஒமிக்ரான் திரிபு ஏற்படுத்தும் நோய்த்தொற்றுகள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை தொற்றுக்கு ஆளாவோரின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது. இந்தத் திரிபு விரைவில் மற்றவற்றைவிட அதிகளவில் ஆதிக்கம் செலுத்தக்கூடிய ஒன்றாக மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, நோயாளிகளின் எண்ணிக்கை இதனால் அதிகரிக்கலாம் என்று பிரிட்டன் மக்களுக்கு எச்சரிக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார மையங்கள் https://ift.tt/eA8V8J

ஆரணியை சேர்ந்த பெண்ணுக்கு ஓமிக்ரான் அறிகுறி.. தமிழக சுகாதாரத் துறை செயலாளர்

ஆரணியை சேர்ந்த பெண்ணுக்கு ஓமிக்ரான் அறிகுறி.. தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த பெண்ணுக்கு ஓமிக்ரான் அறிகுறி இருப்பதாக தமிழக சுகாதாரத் துறை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தென்னாப்பிரிக்காவில் கடந்த மாதம் 24 ஆம் தேதி முதல் முறையாக ஓமிக்ரான் எனும் புதிய வேரியண்ட் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் இது தற்போது 25 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்தியாவில் முதல் முறையாக https://ift.tt/eA8V8J

சீச்சீ.. இதெல்லாமா சாப்பிடுவாங்க.. அதுவும் 3 நாள் சுடுநீரில் ஊற வைத்து.. மிரள வைக்கும் \"கொஞ்ச் சோர்\"

சீச்சீ.. இதெல்லாமா சாப்பிடுவாங்க.. அதுவும் 3 நாள் சுடுநீரில் ஊற வைத்து.. மிரள வைக்கும் \"கொஞ்ச் சோர்\" டோக்கியோ: வடிவேலுவின் 23-ம் புலிகேசி படத்தில், மதுபானம் தயாரிக்க முயலை எடுத்து 3 நாள் தண்ணீரில் ஊற வைப்பாங்களே.. அதே மாதிரி ஒரு சம்பவம் நடந்துள்ளது.. ஆனால், முயலுக்கு பதில் கரப்பான்பூச்சி..! இறைச்சி வகைகளில் பெரும்பாலும் ஆடு, மாடு, கோழி, பன்றி, மீன்கள், உட்பட பல விலங்குகளும், பறவைகளும், கால்நடைகளும் உண்டு.. ஆனால் பூச்சியினங்களை அவ்வளவாக உட்கொண்டதாக https://ift.tt/eA8V8J

வங்கி வேலைநிறுத்தம்: பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க இந்திய அரசு விரும்புவது ஏன்?

வங்கி வேலைநிறுத்தம்: பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்க இந்திய அரசு விரும்புவது ஏன்? நடப்புக் குளிர்காலக் கூட்டத் தொடரில் பொதுத் துறை வங்கிகளில் அரசின் பங்கைக் குறைப்பதற்கான திருத்தச் சட்டங்கள் கொண்டுவரப்படுவதை வங்கி ஊழியர் சங்கங்கள் கடுமையாக எதிர்க்க ஆரம்பித்துள்ளன. வியாழக்கிழமையும் வெள்ளிக்கிழமையும் வேலை நிறுத்தம் செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளன. இந்தத் திருத்தச் சட்டங்கள் என்ன சொல்கின்றன? இந்தியாவில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இரண்டு பொதுத் துறை வங்கிகளைத் https://ift.tt/eA8V8J

கூகுள் நிறுவனம்: கொரோனா தடுப்பூசி போட மறுக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம்

கூகுள் நிறுவனம்: கொரோனா தடுப்பூசி போட மறுக்கும் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய திட்டம் நிறுவனத்தின் தடுப்பூசிக் கொள்கைகளுக்கு இணங்கத் தவறுவோர் இறுதியில் தங்கள் வேலையை இழப்பார்கள் என்று கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களிடம் தெரிவித்திருப்பதாக தெரியவந்திருக்கிறது. CNBC செய்தி நிறுவனத்துக்கு கிடைத்திருக்கும் கூகுள் நிறுவனத்தின் ஊழியர்களுக்கான சுற்றறிக்கையில், தடுப்பூசி போட்டுக்கொண்டதை நிரூபிக்கும் ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அவ்வாறு வழங்காதவர்கள் ஊதியம் இல்லாத விடுப்பில் வைக்கப்பட்டு பின்னர் https://ift.tt/eA8V8J

Wednesday, December 15, 2021

வங்கதேசத்தில் விடுதலை பொன்விழா கொண்டாட்டங்கள்.. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு

வங்கதேசத்தில் விடுதலை பொன்விழா கொண்டாட்டங்கள்.. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு டாக்கா: வங்கதேசத்தின் விடுதலை பொன்விழா கொண்டாட்டங்களில் இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று பங்கேற்றார். வங்கதேச தலைநகர் டாக்காவில் விடுதலை பொன்விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. 1971-ம் ஆண்டு பாகிஸ்தான் பிடியில் இருந்து வங்கதேசம் விடுதலை பெற்றது. வங்கதேசத்தின் விடுதலைக்காக பாகிஸ்தானுடன் யுத்தம் நடத்தி இந்தியா வெற்றி வாகை சூடியது. இந்தியாவிலும் வங்கதேசத்திலும் https://ift.tt/eA8V8J

ஆந்திராவில் அரசுப்பேருந்து...ஆற்றில் கவிழ்ந்து விபத்து...10 பேர் பலி... மற்றவர்களின் கதி?

ஆந்திராவில் அரசுப்பேருந்து...ஆற்றில் கவிழ்ந்து விபத்து...10 பேர் பலி... மற்றவர்களின் கதி? கோதாவரி: ஆந்திர மாநிலத்தில் அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் இதுவரை 10 பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. விபத்தில் காயமடைந்தவர்கள் இதுவரை 20 பேர் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தில் உயிரிழந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள ஆந்திர முதல் ஜெகன் மோகன் இழப்பீடாக தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். https://ift.tt/eA8V8J

மேற்கு வங்கத்தில் முதல் முறையாக... 7 வயது சிறுவனுக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி

மேற்கு வங்கத்தில் முதல் முறையாக... 7 வயது சிறுவனுக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 7 வயது சிறுவனுக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்ய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் இது முதலாவது ஓமிக்ரான் பாதிப்பு ஆகும். இந்தியாவில் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவில் மொத்தம் 64 பேருக்கு ஓமிக்ரான்ன் பாதிப்பு இருந்து வந்தது. தற்போது மேற்கு வங்கம் https://ift.tt/eA8V8J

ஆந்திராவில் அரசுப்பேருந்து...ஆற்றில் கவிழ்ந்து கோர விபத்து...26 பேர் பலி?

ஆந்திராவில் அரசுப்பேருந்து...ஆற்றில் கவிழ்ந்து கோர விபத்து...26 பேர் பலி? கோதாவரி: ஆந்திர மாநிலத்தில் அரசுப் பேருந்து ஆற்றில் கவிழ்ந்ததில் இதுவரை 9 பயணிகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. பேருந்தில் பயணம் செய்து ஆற்றில் மூழ்கிய மற்றவர்களை பொதுமக்கள் உதவியுடன் தீயணைப்பு வீரர்கள் தேடி வருகின்றனர். அரசுப் பேருந்து பாலத்தை கடந்து சென்றபோது கட்டுப்பாட்டை இழந்ததால் ஆற்றில் கவிழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. 4 நாள் https://ift.tt/eA8V8J

'நானே ஒரு பிராமணர் தான்.. எனக்கு யாரும் நற்சான்றிதழ் தர தேவையில்லை..' கோவா தேர்தல்.. விளாசும் மம்தா

'நானே ஒரு பிராமணர் தான்.. எனக்கு யாரும் நற்சான்றிதழ் தர தேவையில்லை..' கோவா தேர்தல்.. விளாசும் மம்தா கோவா: கோவா சென்றுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா, தான் ஒரு பிராமணர் என்றும் பாஜக ஒன்றும் தனக்கு நற்சான்றிதழ் தர தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளார். அடுத்தாண்டு தொக்கத்தில் மொத்தம் 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் பஞ்சாப் தவிர மற்ற 4 மாநிலங்களில் பாஜகவே ஆளும் கட்சியாக உள்ளது. கொரோனா 2ஆம் அலைக்குப் பின்னர், https://ift.tt/eA8V8J

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை- மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்ய கோரி ராகுல் நோட்டீஸ்

லக்கிம்பூர் விவசாயிகள் படுகொலை- மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்ய கோரி ராகுல் நோட்டீஸ் உ.பி. மாநிலம் லக்கிம்பூரில் 4 விவசாயிகள் கார் ஏற்றிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்யக் கோரி லோக்சபாவில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார். மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தினர். அதேபோ உ.பி. மாநிலம் https://ift.tt/eA8V8J

Tuesday, December 14, 2021

பெரிய சாதனை.. சூரியனின் வளிமண்டலத்திற்குள் சென்ற நாசா.. கொரோனாவிற்குள் நுழைந்தது விண்கலம்- எப்படி?

பெரிய சாதனை.. சூரியனின் வளிமண்டலத்திற்குள் சென்ற நாசா.. கொரோனாவிற்குள் நுழைந்தது விண்கலம்- எப்படி? நியூயார்க்: சூரியனின் வெளிப்புற வளிமண்டலம் என்று கருதப்படும் அதன் வெளிப்புற சுற்றுவட்டப்பகுதிக்குள்  நாசாவின் பார்க்கர் சோலார் ப்ரோப் நுழைந்துள்ளது. மனித குல வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக இது பார்க்கப்படுகிறது. சரி அதெல்லாம் இருக்கட்டும் தலைப்பில் ஏன் கொரோனா என்று இருக்கிறதே என்று கேட்கிறார்களா? மேற்கொண்டு படியுங்கள் புரியும்! அமெரிக்காவின் நாசா மூலம் கடந்த 2018ல் விண்ணில் ஏவப்பட்டது https://ift.tt/eA8V8J

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 12வது நாள்: இன்று அவையில் என்ன நடக்கும்?

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் 12வது நாள்: இன்று அவையில் என்ன நடக்கும்? டெல்லி: நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் 12 ராஜ்ய சபா எம்பிக்கள் சஸ்பெண்ட் மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. 12 ராஜ்ய சபா எம்பிக்கள் சஸ்பெண்டிற்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து போராட்டங்களில் ஈடுப்பட்டு வருகிறார்கள். 12 எம்பிக்கள் சஸ்பெண்டை எதிர்த்து நேற்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின. இந்த நிலையில் மக்களவை குளிர்கால கூட்டத்தொடரின் 12வது நாளான இன்றும் https://ift.tt/eA8V8J

உபி தேர்தல்:நள்ளிரவில் பரபரத்த வாரணாசி.. நேரடியாக களத்தில் இறங்கிய பிரதமர் & முதல்வர்.. திடீர் ஆய்வு

உபி தேர்தல்:நள்ளிரவில் பரபரத்த வாரணாசி.. நேரடியாக களத்தில் இறங்கிய பிரதமர் & முதல்வர்.. திடீர் ஆய்வு வாரணாசி: பாஜக ஆளும் மாநில முதல்வர்களுடன் நேற்று நள்ளிரவு வரை ஆலோசனை நடத்திய பிரதமர் நரேந்திர மோடி, வாரணாசியில் நேற்றிரவு அதிரடி ஆய்வில் ஈடுபட்டார். . அத்துடன் நிற்காமல் நள்ளிரவு நேரத்தில் காசியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை முதல்வர் யோகி ஆதித்யநாத் உடன் இணைந்து பிரதமர் மோடி பார்வையிட்டார். உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு தொடக்கத்தில் தேர்தல் https://ift.tt/eA8V8J

Monday, December 13, 2021

551 கோவில்களில் குடமுழுக்கு – அமைச்சர் சேகர்பாபுவின் அறிவிப்பு

551 கோவில்களில் குடமுழுக்கு – அமைச்சர் சேகர்பாபுவின் அறிவிப்பு ராணிப்பேட்டை: வரும் 7 மாதங்களில் தமிழகத்தில் உள்ள 551 கோவில்களுக்கு குடமுழுக்கு நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தமிழக இந்து சமய அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார். ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள அருள்மிகு லட்சுமி நரசிம்ம சுவாமி திருக்கோயில் ரோப் கார் அமைவிடத்தில் அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூபாய் 11 கோடி மதிப்பீட்டில் பல்வேறு https://ift.tt/eA8V8J

'உலகெங்கும் பேரபாயத்தை ஏற்படுத்தலாம்..' வேக்சினில் இருந்து தப்புமா ஓமிக்ரான்? WHO முக்கிய விளக்கம்

'உலகெங்கும் பேரபாயத்தை ஏற்படுத்தலாம்..' வேக்சினில் இருந்து தப்புமா ஓமிக்ரான்? WHO முக்கிய விளக்கம் ஜெனீவா: ஓமிக்ரான் கொரோனா சுமார் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்குப் பரவியுள்ள நிலையில், அது பேரபாயத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாகவும் வேக்சினில் இருந்து தப்ப வாய்ப்புள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. உலகையே கடந்த சில ஆண்டுகளாக கொரோனா வைரஸ் தான் அச்சுறுத்தி வருகிறது. இந்த கொரோனா பெருந்தொற்றால் உயிரிழப்புகள் ஒரு புறம் என்றால் பொருளாதார இழப்புகளும் வாட்டி வதைத்தது. https://ift.tt/eA8V8J

உண்மை, அஹிம்சையின் அடையாளம் காசி... ஆன்மிக ஆன்மாவின் சின்னம் - மோடி பேச்சு

உண்மை, அஹிம்சையின் அடையாளம் காசி... ஆன்மிக ஆன்மாவின் சின்னம் - மோடி பேச்சு காசி: உண்மை மற்றும் அஹிம்சையின் அடையாளம் காசி என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். இது நமது ஆன்மிக ஆன்மாவின் சின்னம் என்று கூறிய மோடி, காசி விஸ்வநாதர் கோவில் வளாகம் ஒரு பிரமாண்டமானது மட்டுமல்ல இந்தியாவின் சனாதன கலாசாரம் மற்றும் மரபுகளின் சின்னமாகும் என்று கூறியுள்ளார். இன்று இந்த நிகழ்வு வரலாற்றில் புதிய அத்தியாயமாக எழுதப்பட்டுள்ளது என்றும் https://ift.tt/eA8V8J

'கொரோனால இருந்து எஸ்கேப் ஆகனும்ல..' ஒரே நாளில் 10 டோஸ் வேக்சின் போட்டுக் கொண்ட நபர்.. சுவாரஸ்யம்!!

'கொரோனால இருந்து எஸ்கேப் ஆகனும்ல..' ஒரே நாளில் 10 டோஸ் வேக்சின் போட்டுக் கொண்ட நபர்.. சுவாரஸ்யம்!! ஆக்லாந்து: நியூசிலாந்து நாட்டை சேர்ந்த ஒருவர், ஒரே நாளில் 10 டோஸ் கொரோனா வேக்சின் போட்டுக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தவும் அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 2 ஆண்டுகளாகவே கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு ஆட்டம் காட்டி வருகிறது. இதுவரை எந்த நாடும் கொரோனா வைரசை முழுமையாக ஒழிக்கவில்லை. அதேநேரம் https://ift.tt/eA8V8J

ஒமிக்ரான்: எவ்வளவு பெரிய ஆபத்து? எவ்வளவு வேகமாகப் பரவுகிறது?

ஒமிக்ரான்: எவ்வளவு பெரிய ஆபத்து? எவ்வளவு வேகமாகப் பரவுகிறது? ஒமிக்ரான் குறித்து மக்களிடையே அதிகமாக இரண்டு கேள்விகள் எழுகின்றன. அவை, ஒமிக்ரான் எவ்வளவு வேகமாகப் பரவுகிறது? எவ்வளவு அதிகமாக நோயுறச் செய்கிறது? அவற்றைப் புரிந்துகொண்டால், ஒமிக்ரான் அச்சுறுத்தலையும் சவாலையும் புரிந்துகொள்ள முடியும். உலகம் முழுவதுமுள்ள ஆய்வாளர்கள் இப்போது அந்தக் கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தொடங்கியுள்ளார்கள். நோய் எதிர்ப்பாற்றல் மிகவும் முக்கியமானது. பெருந்தொற்றின் தொடக்கத்திற்கே https://ift.tt/eA8V8J

ஆப்கானிஸ்தான்: தாலிபன் ஆட்சியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் வர்த்தகம் - தாலிபன் நிலைப்பாடு என்ன?

ஆப்கானிஸ்தான்: தாலிபன் ஆட்சியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் வர்த்தகம் - தாலிபன் நிலைப்பாடு என்ன? தென் ஆப்கானிஸ்தானின் ஊரகப்பகுதியில் அமைந்துள்ள ஓர் சிறிய அறையில் குவிக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளில் போதைப் பொருட்கள் மின்னுகின்றன. அவை, ஏற்றுமதி செய்யத்தக்க தரத்திலான மெத்தாம்பெட்டமின் (methamphetamine). அவை ஆஸ்திரேலியா வரையுள்ள நாடுகளுக்குக் கடத்தப்படும். அதன்பின்னர், இந்த அறையில் சேமித்து வைக்கப்பட்டுள்ள 100 கிலோகிராம் மதிப்பிலான மெத்தாம்பெட்டமின், சுமார் 2 மில்லியன் யூரோ ($2.6 மில்லியன்) https://ift.tt/eA8V8J

அடடே.. ரஷ்ய அதிபர் புடின் 30 வருஷம் முன்னாடி இப்படியெல்லாம் கஷ்டப்பட்டாரா.. உருக்கமான தகவல்

அடடே.. ரஷ்ய அதிபர் புடின் 30 வருஷம் முன்னாடி இப்படியெல்லாம் கஷ்டப்பட்டாரா.. உருக்கமான தகவல் மாஸ்கோ: சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு, சோவியத் ரஷ்யா வீழ்ந்த சமயத்தில் வருமானத்திற்காகத் தான் டாக்ஸி ஓட்டியதாக ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். உலகின் மிக பவர்புல்லான தலைவர்களில் ஒருவர் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். 69 வயதாகும் விளாடிமிர் புதின், இதுவரை 4 முறை முறை அதிபராகவும் ஒரு முறை பிரதமராகவும் உள்ளார். இந்நிலையில், https://ift.tt/eA8V8J

காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி- கங்கையில் புனித நீராடினார்!

காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி- கங்கையில் புனித நீராடினார்! வாரணாசி: உ.பி. மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் ஆலய வளாகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாஜக ஆளும் 12 மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றனர். ஆஸ்திரேலியாவில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு ஜனவரி முதல் தடுப்பூசி.. அரசு அறிவிப்பு! பிரதமர் நரேந்திர மோடி இன்றும் நாளையும் வாரணாசியில் https://ift.tt/eA8V8J

பாம்புகளை பார்த்தவுடன் அடித்துக் கொன்றவர், இன்று பாம்புகளின் பாதுகாவலர்

பாம்புகளை பார்த்தவுடன் அடித்துக் கொன்றவர், இன்று பாம்புகளின் பாதுகாவலர் அன்றிரவு, களக்காடு முண்டந்துரை புலிகள் காப்பகத்தின் காட்டுக்குள் ஓடிக்கொண்டிருந்த காட்டாற்றுக்கு நடுவே, ஒரு பெரிய பாறைக் குவியலில் இரவைக் கழித்தோம். ஓய்வெடுப்பதற்காக பாறையின் ஒருபுறத்தில் போர்வையை விரிக்கச் சென்றேன். அருகிலிருந்த சாம்சன், "அண்ணே! போர்வையை விரிக்காதீங்க," என்று கையில் டார்ச் லைட்டோடு வந்து தடுத்தார். அவர் வெளிச்சம் காட்டிய பிறகுதான் தெரிந்தது, படுக்கச் சென்ற இடத்தில் ஹம்ப்நோஸ் https://ift.tt/eA8V8J

ஹர்னாஸ் சந்து: 21 ஆண்டுகளுக்கு பின் 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் வென்றது இந்தியா

ஹர்னாஸ் சந்து: 21 ஆண்டுகளுக்கு பின் 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டம் வென்றது இந்தியா 'மிஸ் யுனிவர்ஸ்' பட்டத்துக்காக 70ஆம் ஆண்டாக நடந்த போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து வென்றுள்ளார். இஸ்ரேலின் எலியட் நகரில் இந்தப் போட்டி நடந்தது. பஞ்சாபைச் சேர்ந்த ஹர்னாஸ் சந்து பொது நிர்வாகத்தில் முதுகலைப் படம் படித்து வருகிறார். இவருக்கு வயது 21. இந்த ஆண்டு அக்டோபர் மாதம்தான் மிஸ் இந்தியா யுனிவர்ஸ் படம் https://ift.tt/eA8V8J

Sunday, December 12, 2021

Flash back 2021: அமெரிக்காவுக்கு ஆட்டம் காட்டிய தாலிபான்கள்.. முடிவுக்கு வந்தது 20 ஆண்டு கால போர்

Flash back 2021: அமெரிக்காவுக்கு ஆட்டம் காட்டிய தாலிபான்கள்.. முடிவுக்கு வந்தது 20 ஆண்டு கால போர் காபூல்: இந்த ஆண்டில் அனைவரையும் உலுக்க வைத்த மற்றொரு நிகழ்வு தாலிபான்கள் 2.oஇன் அசுர வளர்ச்சி. அமெரிக்கப் படைகள் வெளியேறும் முன்னரே இந்த குறுகிய காலத்தில் மீண்டும் ஆப்கனில் தாலிபான்கள் ஆட்சியைப் பிடிப்பார்கள் என யாருமே எதிர்பார்க்கவில்லை ஆப்கனில் மீண்டும் வரலாறு திரும்பியுள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு அதிகாரத்தில் இருந்த அதே தாலிபான்கள் கைகளுக்கு இப்போது https://ift.tt/eA8V8J

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து:உயிரிழந்த ஜிதேந்திர குமார் குடும்பத்துக்கு ம.பி அரசு ரூ1கோடி நிதி உதவி

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து:உயிரிழந்த ஜிதேந்திர குமார் குடும்பத்துக்கு ம.பி அரசு ரூ1கோடி நிதி உதவி போபால்: குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் ஜிதேந்திர குமார் வர்மா குடும்பத்துக்கு ரூ1 கோடி நிதி உதவி வழங்கப்படும் என்று மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்துள்ளார். மேலும் ஜிதேந்திர குமார் மனைவிக்கு அரசு பணி வழங்கப்படும் என்றும் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். தமிழகத்தின் குன்னூர் அருகே விமானப் https://ift.tt/eA8V8J

ஆஸ்திரியா அரசின் அந்த ஒற்றை அறிவிப்பு.. அப்படியே வீதிக்கு வந்த 44,000 பேர்..என்ன காரணம்? பரபர தகவல்

ஆஸ்திரியா அரசின் அந்த ஒற்றை அறிவிப்பு.. அப்படியே வீதிக்கு வந்த 44,000 பேர்..என்ன காரணம்? பரபர தகவல் வியன்னா: ஆஸ்திரியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதை கண்டித்து அந்நாட்டு மக்கள் மாபெரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். உலகின் பல்வேறு நாடுகளிலும் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. இந்தச் சூழலில் கடந்த நவ. 25ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவில் புதிய உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டது. சூறாவளியில் https://ift.tt/eA8V8J

இரு கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஓமிக்ரான் பாதிப்பு .. வங்கதேசத்தில் அதிர்ச்சி

இரு கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு ஓமிக்ரான் பாதிப்பு .. வங்கதேசத்தில் அதிர்ச்சி டாக்கா: ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய வங்கதேச கிரிக்கெட் அணியின் இரு வீராங்கனைக்களுக்கு ஓமிக்ரான் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து அவர்கள் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். வங்கதேசத்தில் இதுவரை 15 லட்சத்து 78 ஆயிரத்து 996பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் அந்நாட்டில் கொரோனா தொற்றின் காரணமாக https://ift.tt/eA8V8J

மணிப்பூர் சட்டசபை தேர்தலில் விஸ்வரூபம் எடுக்கும் ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டம்!

மணிப்பூர் சட்டசபை தேர்தலில் விஸ்வரூபம் எடுக்கும் ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டம்! இம்பால்: மணிப்பூர் சட்டசபைத் தேர்தலில் ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கை விஸ்வரூபமெடுக்க கூடும் என்கின்றனர் மூத்த பத்திரிகையாளர்கள். உத்தரப்பிதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் விவசாயிகள் நடத்திய ஓராண்டு போராட்டம் மிகப் பெரிய https://ift.tt/eA8V8J

போலி இந்துக்கள், இந்துத்துவவாதிகளை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிவோம்- ராகுல் காந்தி

போலி இந்துக்கள், இந்துத்துவவாதிகளை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிவோம்- ராகுல் காந்தி ஜெய்ப்பூர்: போலி இந்துக்கள் மற்றும் இந்துத்துவவாதிகளை அதிகாரத்தில் இருந்து தூக்கி எறிவோம் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இன்று நடைபெற்ற பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: இந்த நாட்டில் இன்று என்ன யுத்தம் நடந்து கொண்டிருக்கிறது? இந்து, இந்துத்துவா என பேசப்பட்டு வருகிறது. இந்து என்பதும் இந்துத்துவா https://ift.tt/eA8V8J

80ஸ் பில்லா, 90ஸ் பாட்ஷா, 2கே அண்ணாத்த.. என் மாருமேல சூப்பர் ஸ்டார்.. தலைவா! ஹர்பஜன் சிங் வாழ்த்து

80ஸ் பில்லா, 90ஸ் பாட்ஷா, 2கே அண்ணாத்த.. என் மாருமேல சூப்பர் ஸ்டார்.. தலைவா! ஹர்பஜன் சிங் வாழ்த்து அமிருதசரஸ்: சினிமா பேட்டையோட ஒரே சூப்பர் ஸ்டார் தலைவா ரஜினிகாந்துக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் என தனது ட்விட்டரில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்தின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை நள்ளிரவு 12 மணி முதலே ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள். தஞ்சை அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி.. விபத்தில் சாலையின் நடுவில் https://ift.tt/eA8V8J

தென்னிந்தியாவில் கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவுக்கும் பரவிய ஒருவருக்கு ஓமிக்ரான் உறுதி

தென்னிந்தியாவில் கர்நாடகாவை தொடர்ந்து ஆந்திராவுக்கும் பரவிய ஒருவருக்கு ஓமிக்ரான் உறுதி அமராவதி: ஆந்திராவில் முதல்முறையாக ஒருவருக்கு ஓமிக்ரான் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை ஆந்திர சுகாதாரத் துறை உறுதி செய்துள்ளது. இவருடன் சேர்த்து இந்தியாவில் இதுவரை ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. தென்னாப்பிரிக்காவில் ஓமிக்ரான் எனும் உருமாற்றமடைந்த கொரோனா வைரஸ் பரவி வருவதாக கடந்த மாதம் 24 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. இது மிகவும் கொடியது என்பதால் https://ift.tt/eA8V8J

4 மாசத்தில் தலைகீழாகிவிட்டது.. மரணத்தின் விளிம்பில் 2.28 கோடி பேர்.. தாலிபான்களின் ஆப்கானில் அவலம்

4 மாசத்தில் தலைகீழாகிவிட்டது.. மரணத்தின் விளிம்பில் 2.28 கோடி பேர்.. தாலிபான்களின் ஆப்கானில் அவலம் காபூல்: ஆப்கானிஸ்தானில் நிலவும் உணவு தட்டுப்பாடு காரணமாக அங்கு 10 லட்சம் குழந்தைகள் இந்த குளிர்காலம் முடியும் முன் பலியாகும் வாய்ப்பு உள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் கடந்த 4 மாதங்களுக்கு முன் வெளியேறியது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சியை பிடித்தன. ஆப்கான் அரசை கவிழ்த்து இரண்டு வாரங்களில் தாலிபான்கள் ஆட்சிக்கு https://ift.tt/eA8V8J

Saturday, December 11, 2021

அமெரிக்கா சூறாவளி தாக்குதல்.. பலி எண்ணிக்கை 100ஐ தொடும் அபாயம்.. வரலாற்றில் இல்லாத பாதிப்பு

அமெரிக்கா சூறாவளி தாக்குதல்.. பலி எண்ணிக்கை 100ஐ தொடும் அபாயம்.. வரலாற்றில் இல்லாத பாதிப்பு சென்னை; அமெரிக்காவில் சூறாவளி தாக்குதலில் 80க்கும் அதிகமானோர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவில் மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் சூறாவளி தாக்குதல் ஏற்பட்டுள்ளது. நேற்றில் இருந்து பல்வேறு மாகாணங்களை கொடும் சூறாவளி தாக்கி வருகிறது. சூறாவளி தாக்குதலால் பலி எண்ணிக்கை 100ஐ தாண்டும் என்ற அச்சம் எழுந்துள்ளது. அமெரிக்காவை தாக்கி உள்ள சூறாவளியால் https://ift.tt/eA8V8J

ஆந்திராவில் ஜெய்பீம் குறித்து பேசிய நீதிபதி சந்துரு.. ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீதும் புகார்!

ஆந்திராவில் ஜெய்பீம் குறித்து பேசிய நீதிபதி சந்துரு.. ஆந்திர உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீதும் புகார்! விஜயவாடா: நடிகர் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் ஒடிடியில் வெளியானது. நடிகர் சூர்யா, ஜோதிகா தயாரித்து, ஞானவேல் இயக்கியுள்ள இந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது ஒதுக்கப்பட்ட இருளர் சமூக மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக போராடும் கதாநாயகன் அவர்களுக்கு நீதி பெற்று தருவதே படத்தின் கதை. உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட இந்தப் படத்தின் https://ift.tt/eA8V8J

அரசுப் பேருந்தில் மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்ததாக புகார்: நடத்துநர் கைது

அரசுப் பேருந்தில் மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்ததாக புகார்: நடத்துநர் கைது அரசுப் பேருந்தில் மற்ற பயணிகள் அனைவரும் இறங்கிய நிலையில், தனியாக இருந்த மாணவியிடம் பாலியல் சீண்டல் செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட அரசு பேருந்து நடத்துநர் மற்றும் உடந்தையாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்ட ஓட்டுநர் இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளனர். விழுப்புரம் அடுத்த கோனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் குமாரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). வயது 20. https://ift.tt/eA8V8J

தயிர் வாங்கணும்.. நடுவழியில் ரயிலை நிறுத்திய டிரைவர்.. வைரல் வீடியோவால் வேலை காலி!

தயிர் வாங்கணும்.. நடுவழியில் ரயிலை நிறுத்திய டிரைவர்.. வைரல் வீடியோவால் வேலை காலி! இஸ்லாமாபாத்: தயிர் வாங்குவதற்காக பொறுப்பில்லாமல் ரயிலை நடுவழியில் நிறுத்திச் சென்ற ஓட்டுநரின் மீது உடனடி நடவடிக்கை எடுத்துள்ளது பாகிஸ்தான் அரசு. சமூகவலைதளப் பக்கங்கள் நேரத்தைக் குடிப்பவை, தேவையில்லாதவை எனப் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், பல நேரங்களில் சமூகத்தில் நடக்கும் அநீதிகளை படம் பிடித்து உலகம் முழுவதும் பரப்பும் பொறுப்பான வேலையையும் அவை செய்யத் தவறுவதில்லை. அப்படித்தான் பயணிகளின் https://ift.tt/eA8V8J

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து... ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம்: ஜெகன் மோகன் ரெட்டி

குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து... ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் நிவாரணம்: ஜெகன் மோகன் ரெட்டி அமராவதி: தமிழ்நாட்டில் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என ஆந்திர மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார். ஆந்திராவை சேர்ந்த ராணுவ வீரர் சாய்தேஜா குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என்பது தனது டிவிட்டர் பக்கத்தில் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி பதிவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் வெலிங்டன் அருகே நடைபெற்ற https://ift.tt/eA8V8J

அசாமில் மீட்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் கடிகாரம்.. ஒருவர் கைது.. என்ன நடந்தது? பரபர தகவல்

அசாமில் மீட்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் கடிகாரம்.. ஒருவர் கைது.. என்ன நடந்தது? பரபர தகவல் கவுகாத்தி: துபாயில் காணாமல் போன கால்பந்து ஜாம்பவானான மறைந்த மரடோனாவின் விலை உயர்ந்த லிமிடெட் எடிசன் வாட்ச் இன்று காலை அசாம் மாநிலத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் சர்வதேச கால்பந்து உலகில் ஜாம்பவானாகக் கருதப்பட்டவர் மரடோனா. 1986இல் அர்ஜெண்டினா அணிக்குத் தலைமை தாங்கிய மரடோனா, உலகக் கோப்பை அர்ஜெண்டினா வெல்லக் காரணமாக இருந்தார், https://ift.tt/eA8V8J

டெல்லி விவசாயிகள் போராட்டம்: வெற்றிக் களிப்புடன் வீடு திரும்பும் போராட்டக்காரர்கள்

டெல்லி விவசாயிகள் போராட்டம்: வெற்றிக் களிப்புடன் வீடு திரும்பும் போராட்டக்காரர்கள் சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் இந்திய அரசு ரத்து செய்ததை அடுத்து, டெல்லி எல்லைகளில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடத்தி வந்த போராட்டத்தை முடித்துக்கொண்ட விவசாயிகள், சனிக்கிழமை தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்பத்தொடங்கியுள்ளனர். 2020 நவம்பர் 26ம் தேதி டெல்லி எல்லைகளில் குவியத் தொடங்கிய விவசாயிகள், 2021 டிசம்பர் 11ம் தேதி போராட்டத்தை முடித்துக் https://ift.tt/eA8V8J

திடீரென கலர் மாறிய வாரணாசி காங். அலுவலகம்.. சொந்த கட்சியினருக்கே தெரியாதாம்.. அப்படி என்ன நடந்தது?

திடீரென கலர் மாறிய வாரணாசி காங். அலுவலகம்.. சொந்த கட்சியினருக்கே தெரியாதாம்.. அப்படி என்ன நடந்தது? வாரணாசி: உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், வாரணாசியில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்திற்குக் காங்கிரஸ் கட்சியினருக்கே தெரியாமல் வேறொரு பெயிண்ட் அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டசபை சேர்தல் நடைபெறுகிறது. 2024 மக்களவை தேர்தலுக்கான ஒரு முன்னோட்டமாக இதைக் கருதலாம் எனத் தேர்தல் வல்லுநர்கள் https://ift.tt/eA8V8J

Friday, December 10, 2021

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றம்! சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. உலக பிரசித்தி பெற்றது சிதம்பரம் நடராஜர் கோயில். பூலோக கைலாயம் என்று அழைக்கப்படும் இந்த கோயிலில் தேரோட்டம் மற்றும் தரிசன விழா மிகவும் பிரசித்தி பெற்றது. ஒவ்வொரு ஆண்டும் ஆனி மாதத்தில் ஆனி திருமஞ்சன திருவிழாவும், மார்கழி மாதத்தில் திருவாதிரை ஆருத்ரா தரிசன விழாவும் https://ift.tt/eA8V8J

Mi 17 ஹெலிகாப்டரின் எப்படி விபத்து நடந்திருக்க முடியும்?: முன்னாள் கர்னல் தரும் தகவல்கள்

Mi 17 ஹெலிகாப்டரின் எப்படி விபத்து நடந்திருக்க முடியும்?: முன்னாள் கர்னல் தரும் தகவல்கள் இந்தியாவின் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளாகி, தலைமைத் தளபதி உட்பட 13 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், அந்த ஹெலிகாப்டரின் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து தரைப்படையின் ஓய்வுபெற்ற கர்னல் கணேசன் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதனிடம் பேசினார். பேட்டியிலிருந்து: கே. இந்திய முப்படைகளின் தலைமைத் தளபதி பயணம் https://ift.tt/eA8V8J

பிபின் ராவத்தை நினைவு கூறும் சொந்த கிராமம்: ஊருக்கு வரும்போதெல்லாம கார்வாலி மொழியில்தான் பேசுவார்

பிபின் ராவத்தை நினைவு கூறும் சொந்த கிராமம்: ஊருக்கு வரும்போதெல்லாம கார்வாலி மொழியில்தான் பேசுவார் "ஜெனரல் பிபின் ராவத் தேசத்தின் நலனைக் கருத்தில் கொண்டவர். ஆனால், அவர் தன் கிராமத்தின் ஆன்மாவிலிருந்து விலகவில்லை. இந்த கிராமம் வளர்ச்சி அடைய வேண்டும் என அவர் விரும்பினார். இப்போது அவர் அங்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவருடைய சொந்த கிராமத்தில் பிபின் ராவத் இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். இங்கு ராவத் https://ift.tt/eA8V8J

தீதீ Vs தன்கர்: போலீசாருக்கு மம்தா போட்ட அதிரடி உத்தரவு.. எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர்

தீதீ Vs தன்கர்: போலீசாருக்கு மம்தா போட்ட அதிரடி உத்தரவு.. எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் கொல்கத்தா: எல்லை பாதுகாப்புப் படை அனுமதியின்றி கிராமங்களுக்குள் நுழையக் கூடாது என்ற மேற்கு வங்க போலீஸாருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி உத்தரவு பிறப்பித்துள்ளார். எந்த காரணம் கொண்டும் எல்லைப் பாதுகாப்புப் படையினர் கிராமங்களுக்குள் நுழைந்து விடக்கூடாது என்றும், அப்பாவி மக்கள் சித்ரவதை செய்வதை இனியும் என்னால் பொறுத்து கொள்ள முடியாது என்றும் மம்தா உறுதிபட தெரிவித்துள்ளார். மம்தாவின் https://ift.tt/eA8V8J

கேரள இரட்டை சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம்; ஒரே நாளில் பிரசவம்!

கேரள இரட்டை சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம்; ஒரே நாளில் பிரசவம்! (இன்று 10.12.2021 வெள்ளிக்கிழமை இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகளை தொகுத்தளிக்கிறோம்) கேரளாவில் ஒரே நாளில் திருமணம் செய்து கொண்ட இரட்டை சகோதரிகள், ஒரே நாளில் குழந்தைகளை பிரசவித்துள்ளனர் என தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அருகே உள்ள தலயோல பரம்பு என்ற இடத்தை சேர்ந்தவர் முன்னாள் ராணுவ வீரர் சந்திரசேகர் https://ift.tt/eA8V8J

அரசியல் காழ்புணர்ச்சியுடன் தமிழக அரசு செயல்படுகிறது: உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி விளக்க மனு

அரசியல் காழ்புணர்ச்சியுடன் தமிழக அரசு செயல்படுகிறது: உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திரபாலாஜி விளக்க மனு முடித்து வைக்கப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கை தமிழக அரசு மீண்டும் தோண்டி எடுப்பதற்கு பின் அரசியல் உள்நோக்கம் உள்ளது, என் மீதான அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசு இவ்வாறு செயல்படுகிறது என உச்ச நீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மனு தாக்கல் செய்துள்ளார். மணப்பாறையில் மேக வெடிப்பு போன்றதொரு மழை.. 3 மணி நேரத்திற்கு நகராத மேகங்கள்.. வெதர்மேன் போஸ்ட் https://ift.tt/eA8V8J

பிபின் ராவத் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ.. இளைஞர் கைது.. போலீசார் கண்டிப்பு!

பிபின் ராவத் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோ.. இளைஞர் கைது.. போலீசார் கண்டிப்பு! அஹமதாபாத்: மறைந்த முப்படை தளபதி பிபின் ராவத் மறைவு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த குஜராத்தை சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் பயணித்த ஹெலிகாப்டர் நேற்று முதல்நாள் குன்னூரில் விபத்துக்கு உள்ளானது. இதில் பிபின் ராவத், அவர் மனைவி மதுலிகா ராவத் உள்பட 13 பேர் பலியானார்கள். https://ift.tt/eA8V8J

Thursday, December 9, 2021

டெல்டா கொரோனாவை விட.. 4 மடங்கு வேகமாக பரவும் ஓமிக்ரான்.. ஜப்பான் ஆய்வாளர் அதிமுக்கிய தகவல்

டெல்டா கொரோனாவை விட.. 4 மடங்கு வேகமாக பரவும் ஓமிக்ரான்.. ஜப்பான் ஆய்வாளர் அதிமுக்கிய தகவல் டோக்கியோ: தென் ஆப்பிரிக்காவில் முதலில் கண்டறியப்பட்ட ஓமிக்ரான் கொரோனா, டெல்டா கொரோனாவை காட்டிலும் 4.2 மடங்கு வேகமாகப் பரவலாம் என்று ஜப்பான் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே இருப்பதால் அதை முழுமையாக ஒழிப்பது மிகப் பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. ஆல்பா, டெல்டா போன்ற உருமாறிய கொரோனா வகைகள் கடந்த காலங்களில் மோசமான பாதிப்பை https://ift.tt/eA8V8J

டெல்லி விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருகிறது: வீடு திரும்ப விவசாயிகள் முடிவு

டெல்லி விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வருகிறது: வீடு திரும்ப விவசாயிகள் முடிவு ஓராண்டுக்கு மேலாக டெல்லிக்கு வரும் சாலைகளை மறித்து நடத்தி வரும் போராட்டத்தை தற்போதைக்கு முடித்துக்கொள்ள விவசாயிகள் முடிவெடுத்துள்ளனர். இந்திய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தபோதும், நாடாளுமன்றத்தில் அவற்றை முறைப்படி திரும்பப் பெறும் நடைமுறையை நிறைவேற்றும்வரை காத்திருப்போம் என்று டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு https://ift.tt/eA8V8J

க்ரூப் கேப்டன் வருண் சிங்: 'அசாத்திய துணிச்சலு'க்காக குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றவர்

க்ரூப் கேப்டன் வருண் சிங்: 'அசாத்திய துணிச்சலு'க்காக குடியரசுத் தலைவரிடம் விருது பெற்றவர் நேற்று நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்திலிருந்து தப்பித்த ஒரே ஒருவரான க்ரூப் கேப்டன் வருண் சிங், வெலிங்டன் ராணுவ மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் உள்ளார். "அவர் முழுமையாகக் குணமடைந்து வர பிரார்த்திக்கிறேன்என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்," என்று அந்த அமைச்சகத்தின் அலுவல்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. https://twitter.com/DefenceMinIndia/status/1468816777995972608 ஒருவேளை https://ift.tt/eA8V8J

பிபின் ராவத் மரணம் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தகவல்

பிபின் ராவத் மரணம் குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் தகவல் இந்திய முப்படைகளின் தளபதியும், முன்னாள் ராணுவ தளபதியுமான பிபின் ராவத் சென்ற விமானப்படை விமானம் நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நேற்று காலை விழுந்து நொறுங்கியது தொடர்பாக இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று நாடாளுமன்றத்தில் பேசினார். ராஜ்நாத் உரையின் முக்கிய தகவல்களை 10 புள்ளிகளாக தொகுத்து வழங்குகிறோம். நேற்று காலை https://ift.tt/eA8V8J

டோன்ட் வொரி.. ஓமிக்ரான் வைரஸ் தாக்கம் லேசானவை.. தென் ஆப்பிரிக்க நிபுணர்கள் சொல்றதை பாருங்க!

டோன்ட் வொரி.. ஓமிக்ரான் வைரஸ் தாக்கம் லேசானவை.. தென் ஆப்பிரிக்க நிபுணர்கள் சொல்றதை பாருங்க! ஜோகன்னஸ்பர்க்: உலகம் முழுவதையும் கொரோனா தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையில் தென்னாப்பிரிக்காவில் புதிய வகை உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது உலக நாடுகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஓமிக்ரான் வைரஸ் தனது பிறப்பிடமான தென் ஆப்பிரிக்காவை போட்டு பாடாய்படுத்தி வருகிறது. நவம்பர் 29 முதல் டிசம்பர் 5 வரை மட்டும் அந்த நாட்டில் ஓமிக்ரான் காரணமாக https://ift.tt/eA8V8J

ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்ட தோனி: ரத்து செய்யக்கோரிய ஐபிஎஸ் அதிகாரி மனு உயர் நீதிமன்றம் தள்ளுபடி

ரூ.100 கோடி நஷ்ட ஈடு கேட்ட தோனி: ரத்து செய்யக்கோரிய ஐபிஎஸ் அதிகாரி மனு உயர் நீதிமன்றம் தள்ளுபடி தனக்கு எதிராக 100 கோடி ரூபாய் மன நஷ்ட ஈடு கேட்டு கிரிக்கெட் வீரர் தோனி தொடர்ந்த வழக்கை, நிராகரிக்க கோரி ஐபிஎஸ் அதிகாரி சம்பத்குமார் தொடர்ந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. மணப்பாறையில் மேக வெடிப்பு போன்றதொரு மழை.. 3 மணி நேரத்திற்கு நகராத மேகங்கள்.. வெதர்மேன் போஸ்ட் https://ift.tt/eA8V8J

Wednesday, December 8, 2021

புதிய முப்படைகளின் தலைமை தளபதியாக ராணுவ தளபதி எம்.என்.நரவனே? ஓய்வு பெற்ற விமான படை தளபதி பதவுரியா?

புதிய முப்படைகளின் தலைமை தளபதியாக ராணுவ தளபதி எம்.என்.நரவனே? ஓய்வு பெற்ற விமான படை தளபதி பதவுரியா? டெல்லி: நாட்டின் புதிய முப்படைகளின் தலைமை தளபதியாக ராணுவ தளபதி ஜெனரல் எம்.என். நரவனே அல்லது ஓய்வு பெற்ற விமானப் படை தளபதி பதவுரியா ஆகியோரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முப்படைகளின் முதலாவது புதிய தலைமை தளபதி பிபின் ராவத், தமிழகத்தின் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். பிபின் https://ift.tt/eA8V8J

கல் குவாரி உரிமையாளரை கடத்தி கொலை செய்து எரிக்க முயற்சி: காட்டிக்கொடுத்த செல்போன்: 2 டிரைவர்கள் கைது

கல் குவாரி உரிமையாளரை கடத்தி கொலை செய்து எரிக்க முயற்சி: காட்டிக்கொடுத்த செல்போன்: 2 டிரைவர்கள் கைது திருப்பூரில் ஒரு கோடி ரூபாய் கேட்டு கடத்தப்பட்ட கல் குவாரி உரிமையாளர் கொலை செய்யப்பட்டு டிப்பர் லாரியில் அவரது உடலை எடுத்துச் சென்று எரிக்க முயன்ற 2 ஓட்டுநர்கள் கைது செய்யப்பட்டு உடல் மீட்கப்பட்டது. திருப்பூர் மாவட்டம், காங்கேயம், சின்னகவுண்டன் வலசை பகுதியைச் சேர்ந்தவர் சாமி நாதன்(65). இவர், கரூர் மாவட்டம், தென்னிலை கூனம்பட்டியில் கல் குவாரி https://ift.tt/eA8V8J

அந்த 5 நிமிடத்தை கடந்திருந்தால் பிழைத்திருப்பார்: பிபின் ராவத் விபத்து சோகம்

அந்த 5 நிமிடத்தை கடந்திருந்தால் பிழைத்திருப்பார்: பிபின் ராவத் விபத்து சோகம் சூலூரிலிருந்து புறப்பட்டு வெலிங்டன் ராணுவ தளத்திற்கு செல்லும்போது விமான விபத்தில் சிக்கி பிபின் ராவத் உயிரிழந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் சேரும் இடத்திற்கு செல்லும் கடைசி 5 நிமிடங்களை கடந்திருந்தால் விபத்தில் பிழைத்திருக்கலாம் என்கிற தகவல் வெளியாகியுள்ளது. 2015 நாகாலாந்து ஹெலிகாப்டர் விபத்தில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த பிபின் ராவத்! https://ift.tt/eA8V8J

நீலகிரியில் பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிக்காப்டர் விபத்துக்குள்ளானது

நீலகிரியில் பிபின் ராவத் பயணித்த ராணுவ ஹெலிக்காப்டர் விபத்துக்குள்ளானது நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த ஹெலிகாப்டரில் 14 பேர் பயணித்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஹெலிகாப்டர் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து வெலிங்கடன் ராணுவ பயிற்சி மையத்துக்கு சென்றபோது குன்னூர் காட்டேரி பார்க் அருகே உள்ள நஞ்சப்ப சத்திரம் அருகில் விழுந்து நொறுங்கியுள்ளது. {image-_122012013_44f72e53-33ba-410e-8218-d84baa18d93c.jpg https://ift.tt/eA8V8J

பிபின் ராவத் பயணம் செய்த எம்.ஐ.17V-5 ரக ஹெலிகாப்டர் ஒரு பார்வை

பிபின் ராவத் பயணம் செய்த எம்.ஐ.17V-5 ரக ஹெலிகாப்டர் ஒரு பார்வை பிபின் ராவத் பயணம் செய்த எம்.ஐ.17V-5 ரக ஹெலிகாப்டர் பாதுகாப்பு மிக்க ஹெலிகாப்டராக பார்க்கப்படுகிறது. இந்திய ராணுவத்தில் பயன்படுத்தப்படும் ஹெலிகாப்டராக இருந்தாலும் ஒவ்வொருமுறையும் நவீனபடுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவிடமிருந்து இந்தியா வாங்கப்பட்ட ஹெலிகாப்டர். உலகின் மிகவும் பாதுகாப்பான ஹெலிகாப்டர்களில் இதும் ஒன்று. நாட்டின் முதலாவது முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்... சர்ச்சைகளுக்கு இடையே உருவான பதவி! https://ift.tt/eA8V8J

நீர்நிலைகளை பாதுகாக்க முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்: உயர் நீதிமன்றத்தில் அரசு விரிவான அறிக்கை

நீர்நிலைகளை பாதுகாக்க முழு அர்ப்பணிப்புடன் செயல்படுகிறோம்: உயர் நீதிமன்றத்தில் அரசு விரிவான அறிக்கை நீர்நிலைகளை பாதுகாக்கவும், ஆக்கிரமிப்புகளை அகற்றவும் முழு அர்பணிப்பபோடு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது என சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமைச்செயலாளர் இறையன்பு அறிக்கை தாக்கல் செய்துள்ளார். கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து திமுக எம்எல்ஏ வழக்கு: ஜனவரி 3 ஆம் வாரத்தில் விசாரணை https://ift.tt/eA8V8J

Tuesday, December 7, 2021

இந்தியாவில் 1% பேர் கையில் 22% வருமானம்: 50% மக்கள் 13% வருமானம் ஈட்டுகின்றனர்: ஆய்வறிக்கை தகவல்

இந்தியாவில் 1% பேர் கையில் 22% வருமானம்: 50% மக்கள் 13% வருமானம் ஈட்டுகின்றனர்: ஆய்வறிக்கை தகவல் இந்தியாவில் மக்களிடையே பொருளாதார சமத்துவமின்மை அதிகரித்துள்ளதும், கொரோனா பேரிடர் வசதியுள்ளவர்கள், ஏழைமக்கள் இடையேயான ஏற்றத்தாழ்வுகளை அதிகரித்துள்ளது, நாட்டின் அதிகபட்ச வருமானம் 10% மக்களிடமும், 1 % மக்கள் அதில் 22% வருமானத்தை பெற்றுள்ளதையும் உலக சமத்துவமின்மை-2022 ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. https://ift.tt/eA8V8J

தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் திரிபு தோன்றியதற்கு குறைவாக தடுப்பூசி செலுத்த்ப்பட்டுள்ளது ஒரு காரணமா

தென்னாப்பிரிக்காவில் ஒமிக்ரான் திரிபு தோன்றியதற்கு குறைவாக தடுப்பூசி செலுத்த்ப்பட்டுள்ளது ஒரு காரணமா தென்னாப்பிரிக்காவில் அதிவேகமாக அதிகரித்து வரும் கொரோனா தொற்று எண்ணிக்கைக்கும் புதிய கொரோனா திரிபான ஒமிக்ரானுக்கும் தொடர்புபடுத்தப்பட்டு வருகிறது. ஒமிக்ரான் முதன் முதலில் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட போது, அந்தத் திரிபு பரவாமல் இருக்க பல புதிய எல்லை பாதுகாப்பு தொடர்பான தடைகள் விதிக்கப்பட்டன. பொதுவாக மற்ற நாடுகளோடு ஒப்பிடும் போது தென்னாப்பிரிக்காவில் கொரோனா தடுப்பூசி https://ift.tt/eA8V8J

அடக்கொடுமையே! வலியில்லாமல் தற்கொலை செய்து கொள்ள புதிய இயந்திரம்.. சுவிட்சர்லாந்து அரசு அனுமதி!

அடக்கொடுமையே! வலியில்லாமல் தற்கொலை செய்து கொள்ள புதிய இயந்திரம்.. சுவிட்சர்லாந்து அரசு அனுமதி! பெர்ன்: சுவிட்சர்லாந்தில் நாட்டில் வலி இல்லாமல் தற்கொலை செய்து கொள்ள டாக்டர் டெத் என்ற காப்சியூலை தனியார் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இதற்கு அந்நாட்டு அரசு ஒப்புதலையும் வழங்கியுள்ளது. இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் தற்கொலை செய்து கொள்வது என்பது தண்டைக்குரிய ஒரு குற்றமாகும். இருப்பினும், சில நாடுகள் தற்கொலையை சட்டப்பூர்வமாக அனுமதிக்கிறது, அதாவது மோசமான நோயால் https://ift.tt/eA8V8J

டிச-8 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்துச்செய்யக்கோரி வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

டிச-8 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்துச்செய்யக்கோரி வழக்கு: அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அரசு பணிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை என அறிவித்துள்ளதால், பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணிகளுக்காக 2019 ஆம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிடப்பட்ட அறிவிப்பாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரத்தை சேர்ந்த சிவராமன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், "பொறியியல் படிப்பு முடித்து ஆசிரியர் https://ift.tt/eA8V8J

14 பொதுமக்கள் சிந்திய ரத்தத்துக்கு பழிவாங்குவோம்... நாகா ராணுவம் என்ற பெயரில் தீவிரவாதிகள் மிரட்டல்!

14 பொதுமக்கள் சிந்திய ரத்தத்துக்கு பழிவாங்குவோம்... நாகா ராணுவம் என்ற பெயரில் தீவிரவாதிகள் மிரட்டல்! கோஹிமா: இந்திய ராணுவத்தால் 14 நாகா இன மக்கள் சிந்திய ரத்தத்துக்கு பழிவாங்குவோம் என்று நாகாலாந்து தனிநாடு கோரும் தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் தீவிரவாதிகள் என சந்தேகித்து ராணுவம் நடத்திய தாக்குதலில் 14 பொதுமக்கள் உயிரிழந்தனர். பொதுமக்கள் ராணுவத்தின் மீது நடத்திய தாக்குதலில் ஒரு ஜவான் உயிரிழந்தார். நாகாலாந்து சம்பவங்களில் மொத்தம் https://ift.tt/eA8V8J

லஞ்ச ஒழிப்பு துறையில் பறக்கும் படை அமைக்க கோரி வழக்கு : உயர் நீதிமன்றம் தள்ளுபடி

லஞ்ச ஒழிப்பு துறையில் பறக்கும் படை அமைக்க கோரி வழக்கு : உயர் நீதிமன்றம் தள்ளுபடி அரசு ஊழியர்கள், காவல்துறையினர், தனியார்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க லஞ்ச ஒழிப்புத்துறை காவலர்கள் அடங்கிய துறை உள்ளது. இவர்களுக்கு மேல் லோக் ஆயுக்தா அமைப்பும் உள்ளது. அரசு ஊழியர்கள், காவல்துறையினர், அரசு சாரா நிறுவனங்களில் உள்ளோர் லஞ்சம் வாங்கியது குறித்த தகவல் வந்தாலோ, லஞ்சம் கேட்பதாக புகார் வந்தாலோ, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகார்கள் வந்தாலோ https://ift.tt/eA8V8J

இந்து மதத்துக்கு மாறிய முன்னாள் வஃபு வாரிய தலைவர்: பெயரையும் மாற்றினார்

இந்து மதத்துக்கு மாறிய முன்னாள் வஃபு வாரிய தலைவர்: பெயரையும் மாற்றினார் உத்தரபிரதேசத்தில் ஷியா வஃக்பு வாரிய முன்னாள் தலைவர் ஒருவர் சனாதன தர்மத்தை ஏற்று இந்து மதத்திற்கு மாறியுள்ளார். தனது பெயரையும் அவர் மாற்றிக்கொண்டுள்ளார். மணப்பாறையில் மேக வெடிப்பு போன்றதொரு மழை.. 3 மணி நேரத்திற்கு நகராத மேகங்கள்.. வெதர்மேன் போஸ்ட் https://ift.tt/eA8V8J

கோவா காங்.-க்கு அடி.. மாஜி முதல்வர் ரவிநாயக் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து ராஜினாமா- பாஜகவுக்கு தாவல்!

கோவா காங்.-க்கு அடி.. மாஜி முதல்வர் ரவிநாயக் எம்.எல்.ஏ. பதவியில் இருந்து ராஜினாமா- பாஜகவுக்கு தாவல்! பனாஜி: சட்டசபை தேர்தலை எதிர்கொண்டிருக்கும் கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அடுத்த அடியாக முன்னாள் முதல்வர் ரவிநாயக் தமது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்துள்ளார். ரவிநாயக் தமது ஆதரவாளர்களுடன் இன்று பாஜகவில் இணையக் கூடும் என்கின்றன தகவல்கள். கோவாவில் காங்கிரஸ் ஒரு காலத்தில் அசைக்க முடியாத சக்தியாக இருந்தது. ஆனால் காங்கிரஸுக்கு சவால்விடும் வகையில் 2017 சட்டசபை https://ift.tt/eA8V8J

ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை ரத்து செய்ய நாகாலாந்து அமைச்சரவை வலியுறுத்தல்

ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை ரத்து செய்ய நாகாலாந்து அமைச்சரவை வலியுறுத்தல் கோஹிமா: ஆயுத படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை -AFSPA ரத்து செய்ய வேண்டும் என்று நாகாலாந்து அமைச்சரவை மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது. நாகாலாந்து மாநிலத்தில் தீவிரவாதிகள் என சந்தேகித்து பொதுமக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தியது. ராணுவத்தின் இந்த துப்பாக்கிச் சூட்டில் மொத்தம் 14 பேர் பலியாகினர். இதனையடுத்து பொதுமக்கள் ராணுவத்தினர் மீது தாக்குதல் https://ift.tt/eA8V8J

Monday, December 6, 2021

மே.வங்கத்தை 2ஆக பிரியுங்கள்.. டார்ஜிலிங்கை மையமாக கொண்டு தனி மாநிலம் தேவை.. பாஜக எம்எல்ஏ பரபர கடிதம்

மே.வங்கத்தை 2ஆக பிரியுங்கள்.. டார்ஜிலிங்கை மையமாக கொண்டு தனி மாநிலம் தேவை.. பாஜக எம்எல்ஏ பரபர கடிதம் கொல்கத்தா: மேற்கு வங்கத்தைத் தனியாகப் பிரித்து, டார்ஜிலிங்கை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களுடன் மேற்கு வங்கத்திலும் கடந்த மார்ச் - ஏப்ரல் காலத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற்றது, இதில் மிகப் பெரிய வெற்றியைப் பெற வேண்டும் என பாஜக கடுமையாக முயன்றது. இருப்பினும், https://ift.tt/eA8V8J

நாகாலாந்து: ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை அடியோடு ரத்து செய்ய வலுக்கும் குரல்!

நாகாலாந்து: ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை அடியோடு ரத்து செய்ய வலுக்கும் குரல்! கோஹிமா: நாகாலாந்தில் 14 அப்பாவி பொதுமக்களை ராணுவம் படுகொலை செய்ததைத் தொடர்ந்து வடகிழக்கு உள்ளிட்ட மாநிலங்களில் அமலில் இருக்கும் ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் தரும் சட்டத்தை (Armed Forces Special Powers Act- AFSPA) ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது. நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் கோன்யாக் பழங்குடிகள் 14 பேரை தீவிரவாதிகள் https://ift.tt/eA8V8J

பள்ளி மீது கல்வீசி தாக்குதல்... மதமாற்றம் செய்ததாக புகார்... மாணவர்கள், ஆசிரியர்கள் ஓட்டம்

பள்ளி மீது கல்வீசி தாக்குதல்... மதமாற்றம் செய்ததாக புகார்... மாணவர்கள், ஆசிரியர்கள் ஓட்டம் விதிஷா : கல்வி கற்க வரும் மாணவர்கள் மதமாற்றம் செய்யப்படுவதாக கூறி மத்திய பிரதேசத்தில் உள்ள தனியார் பள்ளி மீது தாக்குதல் சம்பவம் நடைபெற்றுள்ளது. விதிஷா நகரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 8 மாணவர்கள் மதமாற்றம் செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவியதை அடுத்து இந்த தாக்குதல் நடைபெற்று உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளிக்குள் மாணவர்கள் தேர்வு https://ift.tt/eA8V8J

எல்லையை தாண்ட வைத்த ஆன்லைன் காதல்.. வசமாய் சிக்கிய வாலிபர்

எல்லையை தாண்ட வைத்த ஆன்லைன் காதல்.. வசமாய் சிக்கிய வாலிபர் ஜெய்ப்பூர்: முகம் தெரியாமல் ஆன்லைன் மூலம் பழகிய பெண்ணை நேரில் சந்திக்க உரிய ஆவணங்களின்றி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளைஞரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தையொட்டிய பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அடிக்கடி போதைப்பொருள் கடத்தல், தீவிரவாத ஊடுருவல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று https://ift.tt/eA8V8J

நரேந்திர மோதி - விளாடிமிர் புதின் சந்திப்பு: இந்திய, ரஷ்ய உறவை அமெரிக்கா, சீனா விரும்பவில்லையா?

நரேந்திர மோதி - விளாடிமிர் புதின் சந்திப்பு: இந்திய, ரஷ்ய உறவை அமெரிக்கா, சீனா விரும்பவில்லையா? இன்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்தியா வருகிறார். இதனால் இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய இருநாடுகளுக்கும் இடையே உள்ள உறவு மேலும் வலுப்பெறும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பெருந்தொற்று தொடங்கிய பிறகு புதின் மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு பயணம் இது. ஆப்கானிஸ்தான் பிரச்னையில் இருநாட்டு உறவில் ஏற்பட்டிருந்த விரிசல் இந்த பயணத்தால் சரியாகும் https://ift.tt/eA8V8J

கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள்

கட்டாய தடுப்பூசி: வேண்டும், வேண்டாம் என்பதற்கு உலகளவில் எழும் 3 வாதங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சீன மருத்துவர்கள் முதன்முதலில் மர்மமான சளி, காய்ச்சல் பாதிப்புடன் வந்த நோயாளிகளைப் பார்த்தார்கள். அப்போதிருந்து, கோவிட்-19 இன்னும் நம்மிடையே இருக்கிறது. அதற்கும் மேலாக, மிகவும் அச்சுறுத்தக்கூடிய புதிய திரிபு என்று விவரிக்கப்படுவதும் வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்டாயமாக தடுப்பூசி செலுத்திக்கொள்வது இதற்கு ஒரு தீர்வாக இருக்கமுடியுமா? ஏற்கெனவே, உலகின் பல பகுதிகளில் https://ift.tt/eA8V8J

எல்லையை தாண்ட வைத்த ஆன்லைன் காதல்.. வசமாய் சிக்கிய வாலிபர்

எல்லையை தாண்ட வைத்த ஆன்லைன் காதல்.. வசமாய் சிக்கிய வாலிபர் ஜெய்ப்பூர்: முகம் தெரியாமல் ஆன்லைன் மூலம் பழகிய பெண்ணை நேரில் சந்திக்க உரிய ஆவணங்களின்றி இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளைஞரை எல்லைப் பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலத்தையொட்டிய பாகிஸ்தான் எல்லைப் பகுதிகளில் அடிக்கடி போதைப்பொருள் கடத்தல், தீவிரவாத ஊடுருவல் உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்று https://ift.tt/eA8V8J

OMICRON: அடேங்கப்பா.. டெல்டாவை விட படு ஸ்பீடாக பரவுமாம் ஒமிக்ரான் வைரஸ்.. அலர்ட் தந்த சிங்கப்பூர்

OMICRON: அடேங்கப்பா.. டெல்டாவை விட படு ஸ்பீடாக பரவுமாம் ஒமிக்ரான் வைரஸ்.. அலர்ட் தந்த சிங்கப்பூர் கோலாலம்பூர்: மற்ற கொரோனா வைரஸ்களான டெல்டா, பீட்டாவை விட அதிவேகமாக ஒமிக்ரான் பரவுகிறது என்றும், ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களையும் தாக்கும் திறன் இதனிடம் உள்ளதாகவும் சிங்கப்பூர் சுகாதாரத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளது. டெல்டா கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு, இப்போதுதான் பல நாடுகள் மீண்டு வந்து கொண்டிருக்கின்றன.. இதையொட்டி ஆங்காங்கே சில நாடுகளில் தளர்வுகளும் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்த https://ift.tt/eA8V8J

அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவிப்பதில் மோதல்.. பறந்த கற்கள், கட்டைகள்.. போலீஸ் தடியடி.. பதற்றம்!

அம்பேத்கர் படத்துக்கு மாலை அணிவிப்பதில் மோதல்.. பறந்த கற்கள், கட்டைகள்.. போலீஸ் தடியடி.. பதற்றம்! மயிலாடுதுறை: ஏழை, எளிய மக்களுக்காக பாடுபட்ட சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. தலைநகர் டெல்லியில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். தமிழகத்திலும் அரசியல் கட்சிகள், இயக்கங்கள் சார்பில் அம்பேத்கருக்கு மரியாதை செலுத்தப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலினும் அம்பேத்கருக்கு https://ift.tt/eA8V8J

நாகாலாந்து விவகாரம்: புகழ்பெற்ற ஹார்ன்பில் திருவிழா கொண்டாட்டங்கள் அடியோடு ரத்து!

நாகாலாந்து விவகாரம்: புகழ்பெற்ற ஹார்ன்பில் திருவிழா கொண்டாட்டங்கள் அடியோடு ரத்து! கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் 14 அப்பாவி நிலக்கரி சுரங்க தொழிலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தலைநகர் கோஹிமா அருகே நடைபெற்று வந்த புகழ்பெற்ற ஹார்ன்பில் திருவிழா கொண்டாட்டங்கள் ஒட்டுமொத்தமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. நாகாலாந்து மாநிலம் பழங்குடிகளின் தேசம். நாகா இனத்தைச் சேர்ந்த பழங்குடி மக்கள் பல்வேறு மொழிகளைப் பேசக் கூடியவர்கள். மனித தலைகளை வெட்டி எடுத்து வீரத்தை https://ift.tt/eA8V8J

ஆங் சான் சூச்சிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை.. மியான்மார் நீதிமன்றம் தீர்ப்பு

ஆங் சான் சூச்சிக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை.. மியான்மார் நீதிமன்றம் தீர்ப்பு ரங்கூன்: மியான்மாரில் ராணுவ ஆட்சிக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து மக்களுக்காகப் போராடி வந்த தலைவர் ஆங் சான் சூச்சி கொரோனா விதிமுறைகளை மீறியதாகக் கூறி அந்நாட்டு நீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. மியான்மார் நாட்டில் கடந்த 1962 தொடங்கி சுமார் 50 ஆண்டுகளுக்கு ராணுவ ஆட்சியே நடைபெற்று https://ift.tt/eA8V8J

நிலைமை மோசம்.. வேற வழியில்லை.. இறங்கி வந்த தாலிபன்கள்.. ஆப்கன் பெண்களுக்கு முதல் உரிமை.. புது ஆர்டர்

நிலைமை மோசம்.. வேற வழியில்லை.. இறங்கி வந்த தாலிபன்கள்.. ஆப்கன் பெண்களுக்கு முதல் உரிமை.. புது ஆர்டர் காபூல்: முதல்முறையாக தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு முதல் உரிமை வழங்கப்பட்டுள்ளது.. அதன்படி, பெண்களின் சம்மதம் இல்லாமல் திருமணம் செய்யக்கூடாது, கட்டாய திருமணம் செய்யக்கூடாது என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். மீண்டும் ஆப்கனில் ஆட்சியை பிடித்துள்ள தாலிபான்கள், அந்நாட்டு பெண்களுக்கு அவரது உரிமைகளை அளிப்போம் என்று முதல் வாக்குறுதியாகவே தந்திருந்தனர். ஆனால், அதற்கான அறிகுறிகள் நீண்டகாலமாகவே தென்படாமலேயே இருந்தது.. அமைச்சரவையிலும் https://ift.tt/eA8V8J

காதல் திருமணம்.. அக்காவை படுகொலை செய்த தம்பி.. தலையை துண்டித்து தாயும், மகனும் செல்பி எடுத்த கொடூரம்

காதல் திருமணம்.. அக்காவை படுகொலை செய்த தம்பி.. தலையை துண்டித்து தாயும், மகனும் செல்பி எடுத்த கொடூரம் மகாராஷ்டிரா: மகாராஷ்டிரா மாநிலம் ஔரங்காபாத்தில் உள்ள வைஜாப்பூர் தாலுகாவில் உள்ள லட்கான் கிராமத்தைச் சேர்ந்தவர் 19 வயது இளம்பெண். அவரும் அதே பகுதியை சேர்ந்த 20 வயது இளைஞர் ஒருவரும் காதலித்து வந்தனர். கல்லுரியில் படித்தபோது இருவருக்கும் காதல் மார்லண்டதற்க்ஜ் இதனை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் இருவரும் வீட்டை விட்டு ஓடி விட்டனர். அதைத் தொடர்ந்து https://ift.tt/eA8V8J

கொரோனா விதிகளை மீறினாரா கமல்? - மக்கள் நீதி மய்யம் பதில்

கொரோனா விதிகளை மீறினாரா கமல்? - மக்கள் நீதி மய்யம் பதில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணமடைந்த பின்பு, பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொது நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து நடிகர் கமலிடம் விளக்கம் கேட்கப்படும்' என தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். விதிகளை மீறினாரா கமல்? மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசனுக்கு கடந்த நவம்பர் https://ift.tt/eA8V8J

அதிமுகவில் இரட்டை தலைமைதான்...சசிகலா, தினகரனுக்கு இடமில்லை - சொல்வது கடம்பூர் ராஜூ

அதிமுகவில் இரட்டை தலைமைதான்...சசிகலா, தினகரனுக்கு இடமில்லை - சொல்வது கடம்பூர் ராஜூ கோவில்பட்டி: ஜெயலலிதாவிடம் பாசம் இல்லாதவர்கள், மரியாதை இல்லாதவர்கள் தான் இது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள் என கடம்பூர் ராஜூ கூறியுள்ளார். அதிமுகவில் இனி இரட்டை தலைமை தான் என்பதனை கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்காக கட்சியில் சட்ட திருத்தமும் கொண்டு வரப்பட்டு உள்ளதாகவும் கூறியுள்ளார் கடம்பூர் ராஜூ. மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுகவின் முன்னாள் பொதுச் https://ift.tt/eA8V8J

ஷாக்கிங்!! அச்சுறுத்தும் ஓமிக்ரான்.. சமூக பரவலை உறுதி செய்த ஆஸ்திரேலியா.. பகீர் தகவல்

ஷாக்கிங்!! அச்சுறுத்தும் ஓமிக்ரான்.. சமூக பரவலை உறுதி செய்த ஆஸ்திரேலியா.. பகீர் தகவல் கான்பரா: உலகெங்கும் ஓமிக்ரான் உருமாறிய கொரோனா குறித்த அச்சம் அதிகரித்துள்ள நிலையில், ஆஸ்திரேலியா ஓமிக்ரான் கொரோனாவின் சமூக பரவலை உறுதி செய்துள்ளது. சீனாவில் கடந்த 2019 இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இது உலகின் அனைத்து நாடுகளுக்கும் பரவ 2020ஆம் ஆண்டே முற்றிலுமாக முடங்கிப் போனது. அதன் பிறகு கண்டறியப்பட்ட வேக்சினால் வைரஸ் பாதிப்பு மெல்லக் குறையத் https://ift.tt/eA8V8J

இப்படியா பண்ணுவீங்க; கொஞ்ச நேரம் ஆடவிட்டிருக்கலாம்.. காலையிலேயே நியூசிலாந்து கதையை முடித்த இந்தியா

இப்படியா பண்ணுவீங்க; கொஞ்ச நேரம் ஆடவிட்டிருக்கலாம்.. காலையிலேயே நியூசிலாந்து கதையை முடித்த இந்தியா இந்தியா இன்று நியூசிலாந்தை வீழ்த்தியதன் மூலம் தனது சொந்த மண்ணில் தொடர்ந்து 14 வது சீரிஸ் வெற்றியை பெற்று சாதனையை நோக்கி நகர்கிறது. ஸ்பின்னர்களின் சுழற்பந்து ஜாலத்தால் காலையில் தொடங்கியவுடனேயே நியூசிலாந்து கதையை முடித்துவிட்டனர். இந்த போட்டியில் அஜாஸ் பட்டேல் சாதனை புரிந்தார். இந்தியாவும் நியூசிலாந்துக்கு எதிராக அதிகபட்ச ரன்களில் வென்ற சாதனையை புரிந்துள்ளது. ஸ்ரீரங்கம் பகல்பத்து https://ift.tt/eA8V8J

ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகார சட்டத்தை AFSPA திரும்பப் பெறுக: நாகாலாந்து முதல்வர் வலியுறுத்தல்

ஆயுதப் படையினருக்கான சிறப்பு அதிகார சட்டத்தை AFSPA திரும்பப் பெறுக: நாகாலாந்து முதல்வர் வலியுறுத்தல் கோஹிமா: ஆயுதப் படையினருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கும் சட்டத்தை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று நாகாலாந்து முதல்வர் நைபியு ரியோ வலியுறுத்தி உள்ளார். நாகாலாந்து மாநிலம் மோன் மாவட்டத்தில் 14 அப்பாவி பொதுமக்களை ராணுவத்தினர் சுட்டுப் படுகொலை செய்தனர். இச்சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஸ்ரீரங்கம் பகல்பத்து உற்சவம் 3 https://ift.tt/eA8V8J

Sunday, December 5, 2021

திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வந்த மர்ம பார்சல்: வெடிகுண்டு நிபுணர்கள் திறந்தபோது...அடடே

திருவல்லிக்கேணி போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு வந்த மர்ம பார்சல்: வெடிகுண்டு நிபுணர்கள் திறந்தபோது...அடடே திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் மர்ம பார்சலை இன்ஸ்பெக்டரிடம் கொடுக்கச்சொல்லி கொடுத்து விட்டுச் சென்ற மர்ம நபரால் பரபரப்பு ஏற்பட்டது. டிச.6 என்பதால் வெடிகுண்டு ஏதும் இருக்கப்போகிறது என்கிற பரபரப்பில் சந்தேகமடைந்து பாம் ஸ்குவாட் போலீஸார் வந்து சோதனை செய்த போது உள்ளே இருந்ததைப் பார்த்து அசடு வழிந்து சம்பந்தப்பட்ட நபரை தேடி வருகின்றனர். https://ift.tt/eA8V8J

ஸ்ரீவில்லிபுத்தூரில் கொட்டித்தீர்த்த கனமழையால் 20 வீடுகள் இடிந்து சேதம் - 2 பேர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூரில் கொட்டித்தீர்த்த கனமழையால் 20 வீடுகள் இடிந்து சேதம் - 2 பேர் பலி விருதுநகர்: ஸ்ரீவில்லிப்புத்தூர் பகுதியில் பெய்த கன மழை காரணமாக ரைட்டன்பட்டி, குலாலர் தெரு, ஓட்டமடம், கோட்டைபட்டி, அசோக்நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்துள்ளன. இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. https://ift.tt/eA8V8J

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...