Friday, April 30, 2021

சூப்பர் ஸ்ப்ரெட்டரான கும்பமேளா? ஒரே இடத்தில் குவிந்த 70 லட்சம் பக்தர்கள்.. 2600பேருக்கு கொரோனா உறுதி

சூப்பர் ஸ்ப்ரெட்டரான கும்பமேளா? ஒரே இடத்தில் குவிந்த 70 லட்சம் பக்தர்கள்.. 2600பேருக்கு கொரோனா உறுதி டேராடூன்: ஹரித்துவார் நேற்று நிறைவடைந்த கும்பமேளாவில் சுமார் 70 லட்சம் பேர் பங்கேற்றதாகத் தகவல் வெளியாகியுள்ள நிலையில், கும்பமேளா கொரோனா சூப்பர் ஸ்ப்ரெட்டர் நிகழ்வாக மாறும் என்ற அச்சம் எழுந்துள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கடந்த ஒரு மாதமாக மகா கும்பமேளா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே நடத்தப்படும், கொரோனா https://ift.tt/eA8V8J

மனைவி நகைகளை விற்று.. ஆட்டோ டிரைவர் செய்த காரியத்தை பாருங்கள்!.. தீயாய் பரவும் புகைப்படம்!

மனைவி நகைகளை விற்று.. ஆட்டோ டிரைவர் செய்த காரியத்தை பாருங்கள்!.. தீயாய் பரவும் புகைப்படம்! போபால்: மத்திய பிரதேச மாநிலம் போபாலில் தனது சொந்த ஆட்டோவை ஆம்புலன்ஸாக மாற்றிய இளைஞர் குறித்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரிப்பால் தீவிர சிகிச்சை பிரிவுகளில் படுக்கைகள் இல்லாமலும் ஆக்ஸிஜன் கிடைக்காமலும் பல நோயாளிகள் மருத்துவமனை வாயிலிலேயே இறக்கும் சம்பவங்கள் நேரிடுகின்றன. அது போல் ஆம்புலன்ஸ்களில் நோயாளிகள் படுக்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதால் https://ift.tt/eA8V8J

கொரோனா பாதிப்பு.. திடீர் மூச்சு திணறல்.. 34 வயதில் உயிரிழந்த 'மிஸ்டர் இந்தியா' ஆணழகன்

கொரோனா பாதிப்பு.. திடீர் மூச்சு திணறல்.. 34 வயதில் உயிரிழந்த 'மிஸ்டர் இந்தியா' ஆணழகன் காந்திநகர்: 'மிஸ்டர் இந்தியா' ஆணழகன் பட்டம் வென்ற ஜெகதீஷ் லாட்(34) கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா பரவல் பல முக்கிய நபர்களை இழந்து வருகிறோம். கொரோனா 2ஆம் அலை முதல் அலையைக் காட்டிலும் தீவிரமாக உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் பலரும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில், 'மிஸ்டர் https://ift.tt/eA8V8J

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. உங்களது டெய்லிஹன்ட்டில் நேரலையாக

ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.. உங்களது டெய்லிஹன்ட்டில் நேரலையாக தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைகளுக்கு நடந்த தேர்தலின் முடிவுகள் மே 2ம் தேதி வெளியாகவுள்ளது. தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்காளம் மற்றும் அஸ்ஸாம் மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடந்தது. இதில் தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரிக்கு ஒரு கட்டமாகவும், அஸ்ஸாம், மேற்கு வங்காள மாநில சட்டசபைகளுக்கு பல கட்டமாகவும் தேர்தல் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டைப் https://ift.tt/eA8V8J

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 6.6 புள்ளிகளாக பதிவு!

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 6.6 புள்ளிகளாக பதிவு! டோக்கியோ: ஜப்பானில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 6.6 புள்ளிகளாக பதிவானது. ஜப்பான் நாட்டில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவது வழக்கம். அந்த நாடு 4 டெக்டானிக் பிளேட்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்து உள்ளதால் ஒவ்வொரு ஆண்டும் உலகில் ஏற்படும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்களில் 20% நிலநடுக்கங்கள் மட்டும் ஜப்பானில் ஏற்படுகின்றன. https://ift.tt/eA8V8J

குஜராத்தில் பெரும் சோகம்.. அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. 12 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு!

குஜராத்தில் பெரும் சோகம்.. அரசு மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. 12 கொரோனா நோயாளிகள் உயிரிழப்பு! அஹமதாபாத்: குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தனர். இந்தியா முழுவதும் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தொடர்ந்து ஆட்டம் போட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் தினசரி பாதிப்பு 4 லட்சத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது. தினசரி உயிரிழப்பு 3,500-ஐ தாண்டி https://ift.tt/eA8V8J

நாட்டை காத்தேன்.. மகனை விட்டுட்டேன்.. கார்கில் போர் 'ஹீரோ' கண்ணீர் - கதறும் குடும்பம்

நாட்டை காத்தேன்.. மகனை விட்டுட்டேன்.. கார்கில் போர் 'ஹீரோ' கண்ணீர் - கதறும் குடும்பம் கான்பூர்: கொரோனாவால் இறந்த தன் மகனின் முகத்தை கடைசியாக ஒருமுறை பார்க்க ஒரு ராணுவ மேஜரின் குடும்பம் பட்டபாடு கண் கலங்க வைக்கிறது. இந்தியாவில் கொரோனா 2வது அலை உச்சத்தில் உள்ளது. எங்கு திரும்பினாலும், எங்கு சென்றாலும் கொரோனா மட்டுமே. வைரஸ் பாதிப்பால்,தினம் ஆயிரக்கணக்கானோர் செத்து மடிகின்றனர். எக்ஸிட்போல் ரிசல்ட் எல்லாம் பார்த்தா 11.05 க்கு மணல் https://ift.tt/eA8V8J

Thursday, April 29, 2021

2 வருட உழைப்பு.. 'மெகா' ஸ்க்ரிப்ட்.. 'சிம்பு' ஹீரோ - காற்றில் கரைந்த கே.வி.ஆனந்த் கனவு!

2 வருட உழைப்பு.. 'மெகா' ஸ்க்ரிப்ட்.. 'சிம்பு' ஹீரோ - காற்றில் கரைந்த கே.வி.ஆனந்த் கனவு! சென்னை: ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான கே.வி.ஆனந்தின் மறைவு தமிழ் சினிமாவை மீண்டும் ஒருமுறை உலுக்கிவிட்டது. அவரது அடுத்ததாக எடுக்கவிருந்த படம் என்ன தெரியுமா? தமிழக சட்டசபை தேர்தல்: திமுக 109; அதிமுக 101; இழுபறி 24.. இது ரங்கராஜ் பாண்டேவின் எக்ஸிட் போல் கொரோனா 2வது அலையில் நாடு சிக்கி அல்லாடிக் கொண்டிருக்க, நம் மனதுக்கு நெருக்கமான https://ift.tt/eA8V8J

இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு

இஸ்ரேலில் பெரும் சோகம்.. நெருப்பு திருவிழாவின்போது.. கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் உயிரிழப்பு மெரோன்: இஸ்ரேல் நாட்டில் நெருப்பு திருவிழாவின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 44 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இஸ்ரேல் நாட்டில் மெரோன் நகரில் லாகோம்-போமர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுவது வழக்கம் இஸ்ரேலின் வடகிழக்கில் உள்ள மெரோன் மலைகளின் கீழ் ஒன்று கூடும் பாரம்பரிய யூத மக்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி பிரார்த்தனை செய்து ஆடிப்பாடி இந்த https://ift.tt/eA8V8J

மேற்கு வங்கம் எக்சிட் போல் ரிசல்ட் 2021: பாஜக பக்கம் வீசும் அலை... இந்தியா டுடே, ஜான்கி பாத் கணிப்பு

மேற்கு வங்கம் எக்சிட் போல் ரிசல்ட் 2021: பாஜக பக்கம் வீசும் அலை... இந்தியா டுடே, ஜான்கி பாத் கணிப்பு கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் நடைபெற்றுள்ள சட்டசபைத் தேர்தலில் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இடையே கடும் போட்டி நிலவுகிறது. பாஜகவிற்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக இந்தியா டுடே அக்சிஸ் மை இந்தியா, ஜான்கி பாத் நிறுவனங்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டசபைத் தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக வாக்குப்பதிவு https://ift.tt/eA8V8J

மேற்கு வங்கத்தில் திதீக்கு தீ வெற்றி... ஹாட்ரிக் முதல்வராகும் மமதா பானர்ஜி - விடாமல் விரட்டும் பாஜக

மேற்கு வங்கத்தில் திதீக்கு தீ வெற்றி... ஹாட்ரிக் முதல்வராகும் மமதா பானர்ஜி - விடாமல் விரட்டும் பாஜக கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் திதீ மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீயாய் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அரியணையில் அமரப்போகிறார் என்று என்று ஏபிபி சி வோட்டர், டைம்ஸ் நவ் சி வோட்டர் உள்ளிட்ட பல நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. ரிபப்ளிக் டிவி நிறுவனம் https://ift.tt/eA8V8J

அசாமில் மீண்டும் பாஜக ஆட்சிதான்.. எக்சிட் போல்கள் சொல்வது என்ன?

அசாமில் மீண்டும் பாஜக ஆட்சிதான்.. எக்சிட் போல்கள் சொல்வது என்ன? கவுகாத்தி : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புக்கள் இன்று வெளியிடப்பட்டன. இதில் அசாம் மாநிலத்தில் பாஜக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று, ஆட்சியை பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 126 சட்டசபை தொகதிகளைக் கொண்ட அசாம் சட்டசபையில் பெரும்பான்மையை பெற 64 இடங்கள் தேவை. என்டிடிவி : பாஜக கூட்டணி 72 முதல் 126 இடங்களை https://ift.tt/eA8V8J

அடேங்கப்பா.. வங்கத்தை மொத்தமாக அள்ளும் தீதி.. பாஜக நிலைமை பரிதாபம்தான்.. ETG ரிசர்ச் எக்ஸிட் போல்!

அடேங்கப்பா.. வங்கத்தை மொத்தமாக அள்ளும் தீதி.. பாஜக நிலைமை பரிதாபம்தான்.. ETG ரிசர்ச் எக்ஸிட் போல்! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 164 முதல் 176 வரையிலான இடங்களை பெற்று அமோக வெற்றி பெறும் என்று ETG ரிசர்ச் நடத்திய கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது. மொத்தம் 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க 149 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. https://ift.tt/eA8V8J

மேற்கு வங்கம்: டிஎம்சி 158, பாஜக 115, காங். அணி 19, இதர 2 - டைம்ஸ் நவ் சி வோட்டர் எக்ஸிட் போல்

மேற்கு வங்கம்: டிஎம்சி 158, பாஜக 115, காங். அணி 19, இதர 2 - டைம்ஸ் நவ் சி வோட்டர் எக்ஸிட் போல் கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் திதீ மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீயாய் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அரியணையில் அமரப்போகிறார் என்று என்று டைம்ஸ் நவ் சி வோட்டர் நிறுவனங்கள் நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தமுள்ள 294 சட்டசபைத் தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக https://ift.tt/eA8V8J

பாஜக கிட்ட நெருங்கவே முடியாதாம்.. வங்கத்தில் ஹாட்ரிக் வெற்றி பெறும் மம்தா.. P MARQ எக்ஸிட் போல்!

பாஜக கிட்ட நெருங்கவே முடியாதாம்.. வங்கத்தில் ஹாட்ரிக் வெற்றி பெறும் மம்தா.. P MARQ எக்ஸிட் போல்! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 152 முதல் 172 வரையிலான இடங்களை பெற்று ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று P= MARQ நடத்திய கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது. மொத்தம் 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க 149 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. https://ift.tt/eA8V8J

ப்பா.. சொல்லியடிக்கும் மம்தா.. 164 இடங்களை பெற்று அதிரி, புதிரி வெற்றி.. நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்!

ப்பா.. சொல்லியடிக்கும் மம்தா.. 164 இடங்களை பெற்று அதிரி, புதிரி வெற்றி.. நியூஸ் எக்ஸ் எக்ஸிட் போல்! கொல்கத்தா: .மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 152 முதல் 162 வரையிலான இடங்களை பெற்று ஹாட்ரிக் வெற்றி பெறும் என்று நியூஸ் எக்ஸ்: நடத்திய கருத்து கணிப்பில் தெரிவித்துள்ளது. மொத்தம் 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க 149 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. https://ift.tt/eA8V8J

மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் - ஏபிபி சி வோட்டர் எக்ஸிட் போல்

மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் - ஏபிபி சி வோட்டர் எக்ஸிட் போல் கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ்கட்சி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. ஏபிபி சி வோட்டர், டைம்ஸ் நவ் சி வோட்டர் நிறுவனங்கள் நடத்திய எக்ஸிட் போல் முடிவுகளில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும் என்று தெரிவித்துள்ளது. மேற்கு வங்க https://ift.tt/eA8V8J

வங்கத்தில் தீதி-பாஜக இடையே நீயா-நானா போட்டி.. கடைசியில் முந்துவது பாஜக.. ரிபப்ளிக் கருத்து கணிப்பு!

வங்கத்தில் தீதி-பாஜக இடையே நீயா-நானா போட்டி.. கடைசியில் முந்துவது பாஜக.. ரிபப்ளிக் கருத்து கணிப்பு! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே பலத்த போட்டி இருக்கும் என்று ரிபப்ளிக்- சிஎன்எக்ஸ் இணைந்து வெளியிட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் கூறியுள்ளது. மொத்தம் 294 தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் ஆட்சியை பிடிக்க 149 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். மேற்கு வங்கத்தில் பாஜக-திரிணாமுல் காங்கிரஸ் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. காங்கிரஸ், இடது https://ift.tt/eA8V8J

மதுரை எய்ம்ஸ் மாதிரியே.. ம.பியில் ஒரு \"ஆக்சிஜன் ஆலை\".. அடிக்கல் நாட்டியதோடு சரி.. கல் மண் மட்டுமே!

மதுரை எய்ம்ஸ் மாதிரியே.. ம.பியில் ஒரு \"ஆக்சிஜன் ஆலை\".. அடிக்கல் நாட்டியதோடு சரி.. கல் மண் மட்டுமே! போபால்: மத்திய பிரதேசத்திற்கு சொந்தமாக ஆக்ஸிஜன் ஆலை இல்லை. இரண்டாவது கொரோனா அலை தினசரி 13,000 க்கும் மேற்பட்ட கேஸ்களுடன் பாதிக்கப்பட்டு வருக்கிறது. குஜராத், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து ஆக்ஸிஜன் சிலிண்டர்களை மத்திய பிரதேசம் இறக்குமதி செய்கிறது. கோவிட் நோயாளிகள் மத்திய பிரதேசத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை எதிர்கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு தேவையான ஆக்ஸிஜனை உற்பத்தி செய்யக்கூடிய https://ift.tt/eA8V8J

காலில் விழுந்தும்.. 'ரெமிடிசிவிர்' கிடைக்கல.. உயிரை விட்ட மகன் - உடைந்து போன தாய்

காலில் விழுந்தும்.. 'ரெமிடிசிவிர்' கிடைக்கல.. உயிரை விட்ட மகன் - உடைந்து போன தாய் நொய்டா: ரெமிடிசிவிர் மருந்துக்காக மருத்துவர் காலில் விழுந்த தாயின் மகன் சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்திருக்கிறார். கடந்த வருடம் கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்த நேரத்தில், உலக நாடுகளுக்கு மருந்துகளை அனுப்பி, சாவகாசமாக உதவி நிலையில் இருந்த இந்தியா, தற்போது வீசி வரும் கொரோனா 2வது அலையில் சிக்கி சின்னாபின்னமாகிவிட்டது. 15க்கும் மேற்பட்ட உலக நாடுகள், இந்தியாவையும் உதவி https://ift.tt/eA8V8J

ரொக்கமாக கேட்ட ஆஸ்பத்திரி.. ஏடிஎம்மை தேடிய குடும்பம்.. பலியான இளம்பெண்.. ஆந்திராவில் சோகம்

ரொக்கமாக கேட்ட ஆஸ்பத்திரி.. ஏடிஎம்மை தேடிய குடும்பம்.. பலியான இளம்பெண்.. ஆந்திராவில் சோகம் விசாகப்பட்டினம்: வங்கி கணக்கில் பணம் இருந்த நிலையில், அதை ஆன்லைன் மூலம் பெற மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. நேரடியாகதான் பணம் செலுத்த வேண்டும் எனக் கூறி கொரோனா தொற்றுக்கு உள்ளான பெண்ணை சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்துவிட்டது. இதனால் மருத்துவமனைக்கு வெளியே 3 மணி நேரம் காத்திருந்த பின் அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஆந்திராவில் https://ift.tt/eA8V8J

கொரோனாவை கண்டறிதலும் எதிர்கொள்ளுதலும்

கொரோனாவை கண்டறிதலும் எதிர்கொள்ளுதலும் கொரோனாவை கண்டறிதல் மற்றும் எதிர்கொள்ளுதல் தொடர்பான ஒரு ஆவணம் இது. நமது உடல்நலம் பேணுதலின் மீதான அக்கறையினால்தான் அனைத்து வழிமுறைகளையும் இங்கே நாம் பட்டியலிட்டுள்ளோம். இது விழிப்புணர்வு மற்றும் எச்சரிக்கை நடவடிக்கைதான். இங்கே பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள் தொடர்பாக உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள்.. இந்த மருந்துகளால் பக்க விளைவுகள் ஏற்படுமா? இல்லையா? என்பதை உறுதி செய்யுங்கள். இணையதளங்களில் https://ift.tt/eA8V8J

Wednesday, April 28, 2021

புரோகிதரை தரதரவென இழுத்து.. \"அரெஸ்ட் பண்ணுங்க\".. ஆர்டர் போட்ட கலெக்டர்.. ஆக்‌ஷன் எடுத்த முதல்வர்

புரோகிதரை தரதரவென இழுத்து.. \"அரெஸ்ட் பண்ணுங்க\".. ஆர்டர் போட்ட கலெக்டர்.. ஆக்‌ஷன் எடுத்த முதல்வர் அகர்தலா: "இரவு நேர லாக்டவுன் இருக்கும்போது, ஊரையே கூட்டி எப்படி கல்யாணம் செய்வீங்க, இவங்களை அரெஸ்ட் பண்ணுங்க" என்று மாப்பிள்ளையும், புரோகிதரையும் சட்டை காலரை பிடித்து இழுந்து வந்து போலீஸாரிடம் ஒப்படைத்த கலெக்டர் இப்போது ராஜினாமா செய்துள்ளார்.. இந்த சம்பவம் தொடர்பாக சர்ச்சை எழுந்ததால் தனது செயலுக்கு கலெக்டர் வருத்தம் தெரிவித்துள்ளார். திரிபுராவில் கடந்த 26-ம்தேதி ஒரு https://ift.tt/eA8V8J

மே.வங்க சட்டசபை தேர்தல்: 35 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு இறுதி கட்ட வாக்குப் பதிவு தொடங்குகிறது

மே.வங்க சட்டசபை தேர்தல்: 35 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு இறுதி கட்ட வாக்குப் பதிவு தொடங்குகிறது கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 8வது மற்றும் இறுதி கட்டமாக 35 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் 294 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இந்த ஆண்டு தேர்தல் மொத்தம் 8 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.   https://ift.tt/eA8V8J

ஆக்சிஜனுக்காக 24 மணி நேரம்.. 1,300 கி.மீ. பயணம்.. கொரோனாவை வீழ்த்திய உயிர் 'நட்பு'

ஆக்சிஜனுக்காக 24 மணி நேரம்.. 1,300 கி.மீ. பயணம்.. கொரோனாவை வீழ்த்திய உயிர் 'நட்பு' ராஞ்சி: நண்பனுக்காக ஒருவன் இத்தனை ரிஸ்க் எடுக்க முடியுமா என்று வியக்க வைத்தது மட்டுமின்றி, நமக்கு இப்படியொரு நண்பன் கிடைக்காம போயிட்டானே என்று ஏங்கவும் வைத்திருக்கிறார் ஒருவர். இந்தியாவில் கொரோனா 2வது அலை, மிகத் தீவிரமாக உள்ளது. வெளிநாடுகள் உதவி செய்யும் அளவுக்கு நிலைமை வெளியே சொல்ல முடியாத நிலையில் உள்ளது. ஆக்சிஜன் தான் இந்தியாவின் இன்றைய https://ift.tt/eA8V8J

எப்படியாவது குழந்தையை காப்பாற்றுங்கள்...டாக்டர்களிடம் கெஞ்சிய தாய் - துடிதுடித்து மரணித்த குழந்தை

எப்படியாவது குழந்தையை காப்பாற்றுங்கள்...டாக்டர்களிடம் கெஞ்சிய தாய் - துடிதுடித்து மரணித்த குழந்தை விசாகப்பட்டினம்: ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினம் மருத்துவமனையில் இடம் கிடைக்காமல் கொரோனா பாதித்த ஒன்றரை வயது குழந்தை ஆம்புலன்ஸ்சிலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தது. 90 நிமிடங்கள் தங்களின் கண் முன்னே துடி துடித்து போராடி உயிரிழந்த குழந்தையின் சடலத்தைப் பார்த்து பெற்றோர் கதறிய காட்சி பலரின் கண்களையும் குளமாக்கியது. கொரோனாவிற்கு பலியான குழந்தையின் பெயர் ஜான்விதா. விசாகப்பட்டினம் மாவட்டம் https://ift.tt/eA8V8J

ஆபத்து காலத்தில்.. இந்தியாவுக்கு 'கை' கொடுக்கும் நியூசிலாந்து.. இந்திய மருத்துவர்களுக்கு பாராட்டு!

ஆபத்து காலத்தில்.. இந்தியாவுக்கு 'கை' கொடுக்கும் நியூசிலாந்து.. இந்திய மருத்துவர்களுக்கு பாராட்டு! வெலிங்டன்: இந்தியாவுக்கு உதவுவதற்காக நியூசிலாந்து சுமார் 1 மில்லியன் நியூசிலாந்து டாலர்களை (சுமார் 7,20,365 அமெரிக்க டாலர்) சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு கொடுத்துள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் 2-வது அலை மீள முடியாத அளவுக்கு மிக கடுமையான அடியை கொடுத்துள்ளது. இறப்புகள் அதிகரிப்பு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என்று மோசமாகி வரும் நிலைமையை https://ift.tt/eA8V8J

உ.பி.,யில் சந்தி சிரிக்கும் மனிதநேயம்.. உடலை எரிக்க மறுப்பு - முதியவருக்கு துணை நின்ற போலீஸ்

உ.பி.,யில் சந்தி சிரிக்கும் மனிதநேயம்.. உடலை எரிக்க மறுப்பு - முதியவருக்கு துணை நின்ற போலீஸ் வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் இன்னும் என்னென்ன அவலங்களை காண காத்திருக்கிறதோ தெரியவில்லை. என்னத்த சொல்ல! இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை, ஜீரணிக்க முடியாத துயரங்களை பரிசளித்துக் கொண்டிருக்கிறது. சாமானியன் முதல் பிரபலங்கள் வரை எவரையும் விட்டுவைக்காமல் காவு வாங்குகிறது. ஆந்திராசாவில் ஆக்சிஜன் வைத்த அறை மருத்துவமனையில் கிடைக்காமல், ஒன்றரை வயது குழந்தை ஒன்று ஆம்புலன்ஸிலேயே 2 மணி https://ift.tt/eA8V8J

பற்றாக்குறை இல்லை... உ.பியில் ஆக்சிஜன் நிரப்ப மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள் - உண்மை இதுதான்

பற்றாக்குறை இல்லை... உ.பியில் ஆக்சிஜன் நிரப்ப மணிக்கணக்கில் காத்திருக்கும் மக்கள் - உண்மை இதுதான் கான்பூர்: உத்தரபிரதேசத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படவில்லை என்று முதல்வர் யோகி ஆதித்யாநாத் கூறியிருந்தார். ஆக்சிஜன் இல்லை என்று பொய்யாக கூறும் மருத்துவமனைகள் மீது, தேசிய பாதுகாப்பு சட்டம் பாயும் என முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். திங்கள் கிழமை அன்று மாநில அரசு மத்திய பிரதேச மாநிலத்திற்கு 400 ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கியது என்றும் தெரிவித்திருந்தார். உத்தரபிரதேச https://ift.tt/eA8V8J

\"புரோகிதரை\" கொத்தோடு அள்ளி.. \"அரெஸ்ட் பண்ணுங்க\".. கலெக்டர் போட்ட அதிரடி ஆர்டர்.. செம ரெய்டு!

\"புரோகிதரை\" கொத்தோடு அள்ளி.. \"அரெஸ்ட் பண்ணுங்க\".. கலெக்டர் போட்ட அதிரடி ஆர்டர்.. செம ரெய்டு! அகர்தலா: "இரவு நேர லாக்டவுன் இருக்கும்போது, ஊரையே கூட்டி எப்படி கல்யாணம் செய்வீங்க, இவங்களை அரெஸ்ட் பண்ணுங்க" என்று மாப்பிள்ளையும், புரோகிதரையும் சட்டை காலரை பிடித்து இழுந்து வந்து போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளார் ஒரு கலெக்டர்.. இதுகுறித்த வீடியோவும் சோஷியல் மீடியாவில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தற்போது தேசத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது.. பல்வேறு மாநிலங்களில் https://ift.tt/eA8V8J

Tuesday, April 27, 2021

17 நாடுகளுக்கு பரவிய இந்திய கொரோனா வகை.. உடனடி ஆய்வு தேவை.. நிலைமை இப்படி மோசமாக காரணம் என்ன?

17 நாடுகளுக்கு பரவிய இந்திய கொரோனா வகை.. உடனடி ஆய்வு தேவை.. நிலைமை இப்படி மோசமாக காரணம் என்ன? ஜெனீவா: இந்தியாவில் தற்போது வேகமாகப் பரவி வரும் B.1.617 வகை கொரோனா அமெரிக்கா, சிங்கப்பூர் எனக் குறைந்தபட்சம் 17 நாடுகளிலுக்கு பரவியுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் சில மாதங்களாகக் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியது தற்போது தினசரி மூன்று லட்சத்திற்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. 18+ வயதுள்ளவர்களுக்கு குட் https://ift.tt/eA8V8J

நுரையீரலில் 95 சதவீத தொற்று.. 80 நாட்கள் செயற்கை சுவாசம்.. கொரோனாவை துரத்தி அடித்த 62 வயது மூதாட்டி

நுரையீரலில் 95 சதவீத தொற்று.. 80 நாட்கள் செயற்கை சுவாசம்.. கொரோனாவை துரத்தி அடித்த 62 வயது மூதாட்டி போபால்: மத்திய பிரதேச மாநிலம் உஜ்ஜயினியில் 95 சதவீத நுரையீரல் தொற்றுடன் 80 நாட்கள் ஆக்ஸிஜன் உதவியுடன் சுவாசித்த 62 வயது மூதாட்டி கொரோனாவிலிருந்து மீண்டுள்ளார். கொரோனா வைரஸ் வந்தால் நேரடியாக நம் நுரையீரலை பாதிக்கிறது. இதனால் கொரோனா வைரஸ் உறுதியானதும் மருத்துவர்கள் சிடி ஸ்கேன் எடுத்து நுரையீரலில் எத்தனை சதவீதம் சேதத்தை இந்த வைரஸ் ஏற்படுத்தியுள்ளது https://ift.tt/eA8V8J

அசாமில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் .. கட்டிடங்கள் குலுங்கின.. வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்!

அசாமில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் .. கட்டிடங்கள் குலுங்கின.. வீதிகளில் தஞ்சமடைந்த மக்கள்! கவுகாத்தி: அசாம் மாநிலத்தில் இன்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.4 புள்ளிகளாக பதிவானது. இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அசாமில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை 7.51 மணிக்கு அசாமில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்குள்ள சோனித்பூர் பகுதியை மையமாக ஏற்பட்ட நிலநடுக்கம் https://ift.tt/eA8V8J

பிரதமர் நரேந்திர மோடியின் சித்தி கொரோனாவால் மரணம்.. அகமதாபாத்தில் சோகம்!

பிரதமர் நரேந்திர மோடியின் சித்தி கொரோனாவால் மரணம்.. அகமதாபாத்தில் சோகம்! அகமதாபாத்: பிரதமர் நரேந்திர மோடியின் சித்தி கொரோனாவால் அகமதாபாத் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணமடைந்தார். அவருக்கு வயது 80. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் புதிய ரனிப் பகுதியைச் சேர்ந்தவர் நர்மதா பென் (80). இவர் பிரதமர் நரேந்திர மோடியின் தந்தை தாமோதரதாஸின் சகோதரர் ஜெகஜீவன் தாஸின் மனைவியாவார். நரேந்திர மோடிக்கு சித்தி முறையாவார். இந்த https://ift.tt/eA8V8J

135 ஆசிரியர்கள் கொரோனாவுக்கு பலி.. உ.பி தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ்

135 ஆசிரியர்கள் கொரோனாவுக்கு பலி.. உ.பி தேர்தல் ஆணையத்துக்கு ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ் அலகாபாத்: தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட 135 ஆசிரியர்கள் உள்ளிட்ட அரசு ஊழியர்கள் கொரோனாவுக்கு பலியானது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உ.பி. மாநில தேர்தல் ஆணையத்துக்கு அலகாபாத் ஹைகோர்ட் அதிரடி நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக செய்தித் தாளில் வந்த செய்தியின் அடிப்படையில் அலகாபாத் உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து இந்த வழக்கை தொடர்ந்துள்ளது. ஏற்கனவே இந்திய தேர்தல் ஆணையத்தை சென்னை https://ift.tt/eA8V8J

அப்படி போடு.. ஏன் மாஸ்க் போடவில்லை?.. எடுங்க பணத்தை.. மாஸ்க் அணியாத பிரதமருக்கு ரூ.14,000 அபாரதம்!

அப்படி போடு.. ஏன் மாஸ்க் போடவில்லை?.. எடுங்க பணத்தை.. மாஸ்க் அணியாத பிரதமருக்கு ரூ.14,000 அபாரதம்! பாங்காங்க்: கடந்த ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளை கடந்து உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. முதல் அலையில் அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளை பாடாய்படுத்தியது. 2-வது அலையில் இந்தியாவை அலற வைத்து வருகிறது. என்னதான் தடுப்பூசிகள் வந்தாலும், மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டாலும் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு https://ift.tt/eA8V8J

எவ்ளோ பெரிய ஓட்டை.. நானே உயிர் பயத்துல இருக்கேன்.. இதுல இது வேறயா.. \"பய பீதியில்\" வீடியோ போட்ட நபர்

எவ்ளோ பெரிய ஓட்டை.. நானே உயிர் பயத்துல இருக்கேன்.. இதுல இது வேறயா.. \"பய பீதியில்\" வீடியோ போட்ட நபர் போபால்: "நானே நாளெல்லாம் உயிர் பயத்துல இருக்கேன்.. இது வேறயா.. இது எப்போ கீழே கழண்டு விழும்ன்னே தெரியலயே" என்று இளைஞர் ஒருவர் அலறி போய் வெளியிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்தியாவில் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது.. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகியும் வருகிறது. இதில் வடமாநிலங்களில் நிலைமை படுமோசமாக இருக்கிறது. https://ift.tt/eA8V8J

முன்னாள் பிரதமர் வாஜ்பாயி மருமகள் கருணா சுக்லா கொரோனாவுக்கு பலி

முன்னாள் பிரதமர் வாஜ்பாயி மருமகள் கருணா சுக்லா கொரோனாவுக்கு பலி ராய்பூர்: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கருணா சுக்லா கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு இன்று காலமானார். அவருக்கு வயது 70. இவர் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் அவர்களின் மருமகள் ஆவார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கோரத்தாண்டவமாடி வருகிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2 கோடி பேராக உயரப்போகிறது. https://ift.tt/eA8V8J

இந்திய வகை வைரஸ் பரவல்.. \"கொரோனா சுனாமி\" வரப் போகுது.. பெரும் பீதியில் ஃபிஜி

இந்திய வகை வைரஸ் பரவல்.. \"கொரோனா சுனாமி\" வரப் போகுது.. பெரும் பீதியில் ஃபிஜி சுவா: இந்தியர்கள் அதிகம் வசிக்கும் ஃபிஜி தீவில் இந்திய வகை கொரோனாவைரஸ் பரவல் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் தலைநகர் சுவாவில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பெரும் பீதிக்குள்ளாகியுள்ளனர். கொரோனா சுனாமி வரவிருப்பதாக அந்த நாட்டு சுகாதாரத் துறையும் மக்களை எச்சரித்துள்ளது. செவ்வாய்க்கிழமையன்று இந்திய வகை கொரோனா பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த ஒரு வருடமாக கொரோனா பரவல் இல்லாமல் தப்பி https://ift.tt/eA8V8J

ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு.. கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை.. ஊரடங்கால் சாதித்த போர்ச்சுகல்!

ஆகஸ்ட் மாதத்துக்கு பிறகு.. கொரோனாவால் உயிரிழப்பு ஏற்படவில்லை.. ஊரடங்கால் சாதித்த போர்ச்சுகல்! லிஸ்பன்: கடுமையான ஊரடங்கு விதிகள் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் போர்ச்சுகலில் கொரோனாவுக்கு உயிரிழப்புகள் ஏதும் ஏற்படவில்லை. ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான போர்ச்சுகல் நாட்டில் கொரோனா தொற்று அதிகமாக காணப்பட்டது. குறிப்பாக ஜனவரி மாத இறுதியில் போர்ச்சுகல் உலகின் மிக மோசமான பாதிப்புகளை எட்டியது. இதனால் கொடிய கொரோனவை கட்டுக்குள் கொண்டு வர போர்ச்சுகல் முழு https://ift.tt/eA8V8J

மனிதநேயம்..தக்க நேரத்தில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன்.. பேருதவி செய்யும் குருத்துவார்.. குவியும் பாராட்டு

மனிதநேயம்..தக்க நேரத்தில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன்.. பேருதவி செய்யும் குருத்துவார்.. குவியும் பாராட்டு டெல்லி: தலைநகரிலுள்ள கொரோனா நோயாளிகளுக்குப் படுக்கைகள் கிடைப்பதை பெரும் சிக்கலாக உருவெடுத்துள்ள நிலையில், இங்கு காசியாபாத் நகரிலுள்ள சிக்கிய குருத்துவார் கோயில் நோயாளிகளுக்குத் தக்க நேரத்தில் ஆக்சிஜனை வழங்கி பேருதவி செய்து வருகிறது. கொரோனாவின் கோர தாண்டவம் என்று முடியும் எனத் தெரியவில்லை. இந்தியாவில் கொரோனா பாதிப்பின் வேகம் அச்சமூட்டும் அளவுக்குத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டில் https://ift.tt/eA8V8J

மெட்ராஸ் ஹைகோர்ட்டுக்கு சபாஷ் போட்ட மமதா.. தேர்தல் ஆணையம் மீது கடும் பாய்ச்சல்

மெட்ராஸ் ஹைகோர்ட்டுக்கு சபாஷ் போட்ட மமதா.. தேர்தல் ஆணையம் மீது கடும் பாய்ச்சல் கொல்கத்தா: தேர்தல் ஆணையம் கொரோனா கால நடைமுறைகளை சரியாக கடைப்பிடிக்கவில்லை. அதன் மீது கொலைக் குற்றமே சுமத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி தெரிவித்துள்ள கருத்துக்களை மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி வரவேற்றுள்ளார். இதை சுப்ரீம் கோர்ட்டில் எடுத்துச் சொல்லி தேர்தல் ஆணையம் மீது நடவடிக்கை எடுக்க முறையிடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். {image-mamatahighcourt-1619517166.jpg https://ift.tt/eA8V8J

டொரன்டோ தமிழ் இருக்கைக்கான குறிக்கோள் தொகையை எட்டிவிட்டோம்...கனடியத் தமிழர் பேரவை அறிவிப்பு

டொரன்டோ தமிழ் இருக்கைக்கான குறிக்கோள் தொகையை எட்டிவிட்டோம்...கனடியத் தமிழர் பேரவை அறிவிப்பு டொரன்டோ : டொரன்டோ தமிழ் இருக்கைச் செயல் திட்டத்தைச் செயற்படுத்துவதற்கான 3,000,000 டாலர் என்ற குறிக்கோள் தொகையை எட்டிவிட்டோம் என கனடியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைப்பதற்காக கடந்த சில மாதங்களாக இணையம் வழியாக நிதி திரட்டப்பட்டு வந்தது. 2018 ம் ஆண்டு மே மாதம், கனடாவில் முதலாவது தமிழ் இருக்கையை https://ift.tt/eA8V8J

கொரோனா கால கல்யாணம்.. பிபிஇ உடையுடன் அக்னியை வலம் வந்து திருமணம் செய்த மணமக்கள்

கொரோனா கால கல்யாணம்.. பிபிஇ உடையுடன் அக்னியை வலம் வந்து திருமணம் செய்த மணமக்கள் போபால்: பிபிஇ பாதுகாப்பு உடை அணிந்து மாலை சூடி அக்னியை வலம் திருமணம் செய்து கொண்டனர் இந்த கொரோனா தம்பதியர். இந்த திருமணத்தில் பங்கேற்ற உறவினர்களும் பிபிஇ உடை அணிந்து பங்கேற்றதுதான் சுவாரஸ்யம். மத்திய பிரதேச மாநிலம் ரட்லம் நகரில் இந்த திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் என்பது சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது. இன்னாருக்கு இன்னார் என்று எழுதி வைத்த https://ift.tt/eA8V8J

Monday, April 26, 2021

32 ஆண்டுகளாக..தனி ஆளாய் ஒரு தீவை பாதுகாத்து வரும் மனிதர்.. திடீரென வந்தது சோதனை.. என்ன தெரியுமா?

32 ஆண்டுகளாக..தனி ஆளாய் ஒரு தீவை பாதுகாத்து வரும் மனிதர்.. திடீரென வந்தது சோதனை.. என்ன தெரியுமா? ரோம்: நாம் நகர்ப்புறங்களில் பல சகல வசதிகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விரல் சொடுக்கினால் இன்டெர்நெட், ஒரு பட்டனை அழுத்தினால் வீடு தேடி வரும் என அனைத்து வசதிகளையும் அனுபவித்தாலும் சிலருக்கு ''என்னடா.. இது வாழ்க்கை'' என்று சலிப்பு தட்டுகிறது. ஆனால் 32 ஆண்டுகளாக ஒரு மனிதர் எந்த ஒரு பிரதிபலனை எதிர்பார்க்காமல் ஒரு தீவை பாதுகாத்து வந்துள்ளார். https://ift.tt/eA8V8J

கண்ணாடி கூண்டில் நறுமண செடிகளுடன் பசுஞ்சோலையால ஆன சூப்பர் மாஸ்க்.. பெல்ஜியத்தில் முதியவர் அசத்தல்

கண்ணாடி கூண்டில் நறுமண செடிகளுடன் பசுஞ்சோலையால ஆன சூப்பர் மாஸ்க்.. பெல்ஜியத்தில் முதியவர் அசத்தல் புருசல்ஸ்: பெல்ஜியம் நாட்டில் சமூக ஆர்வலர் ஒருவர் கண்ணாடி கூண்டினால் ஆன சிறிய பசுமை நிறைந்த செடிகளுடன் கூடிய மாஸ்க்கை அணிந்து கொண்டு வலம் வருகிறார். கொரோனா வந்தாலும் வந்தது அனைவரும் மாஸ்க் அணிந்து கொண்டுதான் வெளியே செல்ல வேண்டும் என உலகம் முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. கொரோனா மற்றவர்களின் மூச்சுக்காற்று மற்றும் மூக்கு, வாயிலிருந்து வரும் நீர்த் https://ift.tt/eA8V8J

இனியும் தாமதிக்க நேரமில்லை... தடுப்பூசிகள் மூலம் 5 கோடி பேரை காப்பாற்றலாம்.. உலக சுகாதார மையம்

இனியும் தாமதிக்க நேரமில்லை... தடுப்பூசிகள் மூலம் 5 கோடி பேரை காப்பாற்றலாம்.. உலக சுகாதார மையம் ஜெனீவா: சர்வதேச அளவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்துவதன் மூலம் ஐந்து கோடி பேரின் உயிர்களைக் காக்க முடியும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. உலகமே இன்னும் கொரோனா பெருந்தொற்றின் கொடிய பிடியிலிருந்து மீளவில்லை. இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு மட்டுமே உலக நாடுகள் https://ift.tt/eA8V8J

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நெஞ்சை உலுக்குகிறது.. ஹு தலைவர்!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நெஞ்சை உலுக்குகிறது.. ஹு தலைவர்! ஜெனீவா: இந்தியாவில் கொரோனா பாதிப்பு நெஞ்சை உலுக்குகிறது என உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ரஸ் அதானோம் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகள் நிரம்பி வழிவதோடு இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் சுடுகாடுகளும் நிரம்பி வழிந்து வருகிறது. டோக்கன் முறையில் சடலங்களை வைத்து கொண்டு நாட்கணக்கில் மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். டெல்லியில் மருத்துவமனைகளில் படுக்கைகள் https://ift.tt/eA8V8J

வடக்கு இத்தாலிக்குப் பரவிய.. இந்திய கொரோனாவைரஸ்.. அப்பா மகளுக்கு பாதிப்பு

வடக்கு இத்தாலிக்குப் பரவிய.. இந்திய கொரோனாவைரஸ்.. அப்பா மகளுக்கு பாதிப்பு ரோம்: இந்தியாவிலிருந்து வடக்கு இத்தாலிக்குத் திரும்பிய அப்பா, மகளுக்கு இந்திய வகை கொரோனாவைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். கடந்த மாதம்தான் மத்திய இத்தாலியில் ஒருவருக்கு இந்திய வகை கொரோனாவைரஸ் தாக்குதல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது வடக்கு இத்தாலிக்குப் பரவியுள்ளது. இந்தியாவிலிருந்து இத்தாலிக்கு வருவோர் தற்போது தடை செய்யப்பட்டுள்ளனர் என்பது நினைவிருக்கலாம். https://ift.tt/eA8V8J

Sunday, April 25, 2021

நாடே கவனிக்கும் தேர்தல்.. கொரோனா அச்சம் வேண்டாம்.. மக்கள் தைரியமாக வாக்களியுங்கள்.. மம்தா அழைப்பு

நாடே கவனிக்கும் தேர்தல்.. கொரோனா அச்சம் வேண்டாம்.. மக்கள் தைரியமாக வாக்களியுங்கள்.. மம்தா அழைப்பு கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் இன்று ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறும் நிலையில், கொரோனா அச்சமின்றி பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என திரிணாமுல் தலைவர் மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார், மேற்கு வங்கத்தில் இன்று ஏழாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இன்று மொத்தம் 34 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. நாட்டில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் முன்னெச்சரிக்கைகள் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. https://ift.tt/eA8V8J

மணமகனுக்கு கொரோனா.. வார்டில் திருமணம்.. பட்டு புடவை, நகைகளுக்கு பதில் மணமகள் அணிந்த ஆடையால் நெகிழ்வு

மணமகனுக்கு கொரோனா.. வார்டில் திருமணம்.. பட்டு புடவை, நகைகளுக்கு பதில் மணமகள் அணிந்த ஆடையால் நெகிழ்வு ஆலப்புழா: கேரளாவில் தம்பதிக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் மணமகனுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து பாதுகாப்பு உபகரணங்களுடன் வந்து மணமகன் கையால் மணமகள் தாலி கட்டிக் கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சரத் மோன் மற்றும் அபிராமி. இவர்கள் கைனாகரி என்ற பகுதியைச் சேர்ந்தவர்களாவர். சரத் வெளிநாட்டில் பணியாற்றி வருகிறார். https://ift.tt/eA8V8J

கொரோனா 2ஆம் அலைக்கு மத்தியில்... வங்கத்தில் இன்று 7ஆம் கட்ட வாக்குப்பதிவு

கொரோனா 2ஆம் அலைக்கு மத்தியில்... வங்கத்தில் இன்று 7ஆம் கட்ட வாக்குப்பதிவு கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டசபை தேர்தல் மொத்தம் எட்டு கட்டங்களாக நடைபெறும் நிலையில், இன்று ஏழாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை ஆறு கட்ட தேர்தல் அங்கு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், இன்று அங்கு 34 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. இதில் சுமார் 280க்கும் மேற்பட்ட https://ift.tt/eA8V8J

7ஆம் கட்ட தேர்தல்: மேற்கு வங்கத்தில் 34 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு!

7ஆம் கட்ட தேர்தல்: மேற்கு வங்கத்தில் 34 தொகுதிகளுக்கு நாளை வாக்குப் பதிவு! கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 34 தொகுதிகளுக்கு நாளை 7ஆம் கட்ட சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. 36 தொகுதிகளில் இரு தொகுதிகளின் வேட்பாளர்கள் உயிரிழந்துவிட்டதால் அந்த இரு தொகுதிகள் நீங்கலாக மற்ற 34 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது. மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 6 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. https://ift.tt/eA8V8J

பாக்தாத்தில் உள்ள கொரோனா மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து தீவிபத்து.. 82 பேர் பலி

பாக்தாத்தில் உள்ள கொரோனா மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் வெடித்து தீவிபத்து.. 82 பேர் பலி பாக்தாத்: ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையில் ஏற்பட்ட தீவிபத்தில் 82 பேர் பலியாகிவிட்டனர். 110 பேர் காயமடைந்தனர். தியாலா பிரிட்ஜ் பகுதியில் இருக்கும் இப்னு அல் கதீப் என்ற மருத்துவமனை உள்ளது. இங்கு ஆக்ஸிஜன் சிலிண்டர் வைக்கப்பட்ட அறையில் தீவிபத்து ஏற்பட்டது. அந்த மருத்துவமனையில் தீயணைப்பு சாதனங்கள் இல்லாததால் https://ift.tt/eA8V8J

கொரோனா இரண்டாம் அலை.. இந்தியாவுக்கு உதவ அவசர திட்டம்.. ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அதிரடி

கொரோனா இரண்டாம் அலை.. இந்தியாவுக்கு உதவ அவசர திட்டம்.. ஜெர்மனி அதிபர் ஏஞ்சலா மெர்க்கல் அதிரடி பெர்லின்: கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் இந்தியர்களுக்குத் தடை வித்துள்ள ஜெர்மனி, மறுபுறம் இந்தியாவுக்கு உதவ அவசர திட்டம் ஒன்றைத் தயார் செய்து வருவதாகவும் அறிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாட்டின் தினசரி கொரோனா பரவல் கடந்த ஒரு சில நாட்களாகவே தொடர்ந்து மூன்று லட்சத்தைத் தாண்டியுள்ளது. ஆக்சிஜன், கொரோனா சிகிச்சைக்குத் https://ift.tt/eA8V8J

'உங்களுக்கு வைரசை பரப்பு போகிறேன்'.. 3 குழந்தை உட்பட 22 பேருக்கு கொரோனாவை பரப்பிய கொடூரன் கைது

'உங்களுக்கு வைரசை பரப்பு போகிறேன்'.. 3 குழந்தை உட்பட 22 பேருக்கு கொரோனாவை பரப்பிய கொடூரன் கைது மாட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் மூன்று குழந்தைகள் உள்ளிட்ட 22 பேருக்கு கொரோனா வைரஸை பரப்பிய 40 வயது நபரை அந்நாட்டு போலீசார் கைது செய்துள்ளனர். உலகம் இன்னும் கொரோனாவின் கோரப் பிடியில் இருந்து மீளவில்லை. இந்தியாவில் தற்போது கொரோனாவில் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. அதேபோல உலகின் பல நாடுகளிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரவு https://ift.tt/eA8V8J

கொரோனாவை பரப்பிவிட்ட கும்பமேளா போதாதாம்... இமயமலை யாத்திரைக்கும் அனுமதி கொடுத்தது உத்தரகாண்ட் அரசு

கொரோனாவை பரப்பிவிட்ட கும்பமேளா போதாதாம்... இமயமலை யாத்திரைக்கும் அனுமதி கொடுத்தது உத்தரகாண்ட் அரசு டேராடூன்: கொரோனா 2-வது அலை பல மாநிலங்களில் உச்சவேகத்தில் பரவுவதற்கு ஹரித்வார் கும்பமேளாவை நடத்தியதும் ஒரு காரணம். இந்த நிலையில் இமயமலையில் 4 புனித தலங்களுக்கான சார் தாம் யாத்திரைக்கும் உத்தரகாண்ட் மாநில அரசு அனுமதி அளித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் மோசமான நிலைமையை உருவாக்கி உள்ளது. உலக நஔகளிலேயே https://ift.tt/eA8V8J

Saturday, April 24, 2021

'குஜராத் மாடல் வளர்ச்சி' வெறும் விளம்பரம்தான்.. 25ஆண்டுகளில் மருத்துவமனைகள் இல்லை.. காங்கிரஸ் தாக்கு

'குஜராத் மாடல் வளர்ச்சி' வெறும் விளம்பரம்தான்.. 25ஆண்டுகளில் மருத்துவமனைகள் இல்லை.. காங்கிரஸ் தாக்கு காந்திநகர்: குஜராத்தில் கடந்த 25 ஆண்டுகளில் ஒரு மருத்துவமனை கூட புதிதாகக் கட்டப்படவில்லை எனக் காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் டெல்லி, பெங்களூரு போன்ற நகரங்களில் மருத்துவமனைகள் நிரம்பியுள்ளன. அதேபோல நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில், குஜராத்தில் பாஜக அரசு https://ift.tt/eA8V8J

ஆக்சிஜன் தருகிறோம்.. ரெம்டெசிவரும் கொடுக்கிறோம்.. இந்தியாவுக்கு கை கொடுக்கும் ரஷ்யா

ஆக்சிஜன் தருகிறோம்.. ரெம்டெசிவரும் கொடுக்கிறோம்.. இந்தியாவுக்கு கை கொடுக்கும் ரஷ்யா மாஸ்கோ: இந்தியாவுக்கு மருத்துவ ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவர் மருந்தும் கொடுக்க ரஷ்யா முன்வந்துள்ளது. அடுத்த 15 நாட்களில் இந்தப் பணிகள் தொடங்கும் என்றும் ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கிடுகிடுவென அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது. இந்தியாவில் உள்ள நிலைமையைப் பார்க்கும்போது கொரோனாவைரஸின் கோர முகம் எப்படி இருக்கும், எந்த அளவுக்கு அது சீரழிவை https://ift.tt/eA8V8J

இதுதான் கொரோனோவின் கோர முகம்.. இந்தியாவில் அதுதான் நடக்கிறது.. ஹூ தலைவர் வேதனை

இதுதான் கொரோனோவின் கோர முகம்.. இந்தியாவில் அதுதான் நடக்கிறது.. ஹூ தலைவர் வேதனை ஜெனீவா: கொரோனாவைரஸ் எப்படியெல்லாம் தனது கோர முகத்தைக் காட்டும் என்பதை இந்தியாவில் நடக்கும் சம்பவங்கள் நமக்கு எடுத்துக் காட்டிக் கொண்டுள்ளன என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அடனாம் கெப்ரியேசிஸ் கூறியுள்ளார். முதல் அலையிலிருந்து தப்பிய இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை மிக மோசமாக உள்ளது. வட இந்தியாவில் மக்கள் கொத்துக் கொத்தாக மரணத்தைத் தழுவிக் https://ift.tt/eA8V8J

உங்கள் உடல் ஃபிட்டாக உள்ளதா? இந்த மூன்று எளிய சோதனைகள் மூலம் கண்டுபிடிக்கலாம்

உங்கள் உடல் ஃபிட்டாக உள்ளதா? இந்த மூன்று எளிய சோதனைகள் மூலம் கண்டுபிடிக்கலாம் நம்மைச் சுற்றியுள்ள பெரும்பாலான சிறு வணிகர்கள் வருவாயைக் அதிகரிக்கும் ஐடியாவே புரிந்து வைத்துள்ளனர். அதாவது எந்தவொரு காரணிகளும் மாறாமல் இருக்கும்போது ​,​ஒரு கட்டத்தில் நாம் கூடுதல் நேரத்தையும் முயற்சியையும் செலுத்தினால் கிடைக்கும் முடிவுகளில் குறிப்பிடத்தகுந்த முன்னேற்றம் இருக்கும் என்பதே அது. நேரம் எப்போதும் குறைவாக இருப்பதால், தொழில்முனைவோர் தங்கள் நேரத்தை எங்குச் செலவிட வேண்டும் என்பதைச் சரியாகக் https://ift.tt/eA8V8J

Friday, April 23, 2021

பஞ்சாப்:அமிர்தசரஸ் தனியார் மருத்துவமனையில் 5 கொரோனா நோயாளிகள் மரணம்- ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறல்

பஞ்சாப்:அமிர்தசரஸ் தனியார் மருத்துவமனையில் 5 கொரோனா நோயாளிகள் மரணம்- ஆக்சிஜன் பற்றாக்குறையால் திணறல் அமிர்தசரஸ்: பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள நீல்கந்த் என்ற தனியார் மருத்துவமனையில் 5 கொரோனா நோயாளிகள் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்மருத்துவமனையில் கடந்த 48 மணிநேரமாக ஆக்சிஜன் பற்றாக்குறை தொடருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருப்பதால் மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. கொரோனா நோயாளிகளுக்கான ஆக்சிஜன் கொடுப்பதில் பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. {image-5-patients-died-at-amritsar-private-hospital-1619245389.jpg https://ift.tt/eA8V8J

மத்திய பிரதேசத்தில் விஸ்வரூபம்... ஆக்சிஜன் இல்லை என பேனர் கட்டி தொங்கவிட்ட மருத்துவமனைகள்!

மத்திய பிரதேசத்தில் விஸ்வரூபம்... ஆக்சிஜன் இல்லை என பேனர் கட்டி தொங்கவிட்ட மருத்துவமனைகள்! போபால்: மத்திய பிரதேச மருத்துவமனைகளில் ஆக்சிஜன் இல்லை என மருத்துவமனைகள் பேனர்களை கட்டி அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் உள்ளிட்ட வட இந்திய மாநிலங்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. ஆக்சிஜன் டேங்கர் லாரிகள் கொள்ளையடிக்கப்படுவதாக மாநிலங்களிடையே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. மத்திய பிரதேசத்தின் இந்தூரில் உள்ள மிகப் பெரிய மருத்துவமனைகளில் https://ift.tt/eA8V8J

லிபியா: மத்திய தரை கடலில் அகதிகளுடன் சென்ற படகு மூழ்கியது- 100 க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம்

லிபியா: மத்திய தரை கடலில் அகதிகளுடன் சென்ற படகு மூழ்கியது- 100 க்கும் மேற்பட்டோர் பலி என அச்சம் திரிபோலி: லிபியாவில் இருந்து ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அகதிகளை ஏற்றிச் சென்ற படகு மத்திய த்ரைகக்டலில் மூழ்கியது. இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. லிபியாவில் அதிபராக இருந்த கடாபி படுகொலைக்குப் பின்னர் அரசியல் குழப்பங்கள் தொடருகின்றன. இதனையடுத்து லிபியாவில் இருந்து சட்டவிரோதமாக படகுகள் மூலமாக ஐரோப்பிய கடற்கரை பகுதிக்கு அடைக்கலம் கோரி பல்லாயிரக்கணக்கில் வெளியேறி https://ift.tt/eA8V8J

\"ஷாக்\"கில் தென்காசி.. ஹோட்டல் ஓனர் மகளுக்கு \"ஆபாச\" அழைப்பு.. திமுக பிரமுகருக்கு தர்ம அடி!

\"ஷாக்\"கில் தென்காசி.. ஹோட்டல் ஓனர் மகளுக்கு \"ஆபாச\" அழைப்பு.. திமுக பிரமுகருக்கு தர்ம அடி! தென்காசி: திமுக பிரமுகரின் அநாகரீக செயலை கண்டு தென்காசியே அதிர்ந்து போயுள்ளளது.. பிளஸ் 2 படிக்கும் சிறுமியிடம் இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளார் அவர்.தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் சோம செல்வபாண்டி.. இவர் திமுகவின் மாவட்ட பொதுக்குகுழு உறுப்பினர் ஆவார்.. இதைதவிர மாவட்ட நெசவாளர் பிரிவு துணை செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இவருக்கு கல்யாணமாகிவிட்டது. ஆனால், https://ift.tt/eA8V8J

\"அய்யோ\".. தொப்பென்று.. நடுரோட்டில் விழுந்த பிணம்.. அலறி அடித்து ஓடிய மக்கள்.. ஷாக் வீடியோ!

\"அய்யோ\".. தொப்பென்று.. நடுரோட்டில் விழுந்த பிணம்.. அலறி அடித்து ஓடிய மக்கள்.. ஷாக் வீடியோ! போபால்: ஆம்புலன்ஸ் ஒன்று ரோட்டில் ஓடிக் கொண்டே இருக்கிறது.. அப்போது திடீரென ஒரு சடலம் தொப்பென்று வேனில் இருந்து கீழே விழுகிறது.. இதை பார்த்து பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு ஓடுகிறார்கள்.. இந்த சம்பவம் நம் தாய்நாட்டில் தான் நடந்துள்ளது..! இந்தியாவில் கொரோனா வைரஸின் 2வது அலை பெருகி வருகிறது.. தினமும் லட்சக்கணக்கானோருக்கு பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.,. https://ift.tt/eA8V8J

எவரெஸ்ட் மலை சிகரத்தையும் விட்டு வைக்காத கொரோனா - மலையேற்ற வீரருக்கு தொற்று உறுதி

எவரெஸ்ட் மலை சிகரத்தையும் விட்டு வைக்காத கொரோனா - மலையேற்ற வீரருக்கு தொற்று உறுதி காத்மண்டு: எவரெஸ்ட் மலையேற்றத்தில் ஈடுபட்டிருந்த நார்வே நாட்டை சேர்ந்த மலையேற்ற வீரர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். மலைமுகட்டில் சிக்கி தவித்து வந்த அவரை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு காத்மாண்டுவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உலகிலேயே மிகப்பெரிய மலைச்சிகரமாக இமயமலையில் உள்ள எவரெஸ்ட் மலைச் சிகரம் நேபாள நாட்டில் அமைந்துள்ளது. இந்த மலைச் சிகரத்தை எட்டி சாதனை படைக்க https://ift.tt/eA8V8J

Thursday, April 22, 2021

ம.பி.யில் மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்... கொரோனாவை விரட்ட தீப்பந்தம் ஏந்திய கிராம மக்கள்..!

ம.பி.யில் மூட நம்பிக்கையின் உச்சக்கட்டம்... கொரோனாவை விரட்ட தீப்பந்தம் ஏந்திய கிராம மக்கள்..! போபால்: மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கொரோனாவை ஓடக் கூறி பொதுமக்கள் தீப்பந்தத்துடன் ஓடிய நிகழ்வு நடந்துள்ளது. கொரோனாவை ஒழிக்கும் பணிகளில் உலக நாடுகள் முழுவதும் அறிவியல் ரீதியான முயற்சிகளை முன்னெடுத்து வரும் சூழலில், இப்படிப்பட்ட நிகழ்வுகளும் ஆங்காங்கு நடந்து கொண்டு தான் இருக்கின்றன. கொரோனா என்பதை தீயசக்தியாக கருதும் அந்த கிராமமக்கள், நெருப்பைக் https://ift.tt/eA8V8J

உச்சத்தில் கொரோனா... மேற்கு வங்கத்தில் பிரசாரங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்.. தேர்தல் ஆணையம் அதிரடி

உச்சத்தில் கொரோனா... மேற்கு வங்கத்தில் பிரசாரங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்.. தேர்தல் ஆணையம் அதிரடி கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் வாகன பேரணி போன்ற பிரச்சாரங்களுக்குத் தடை உள்ளிட்ட பல புதிய கட்டுப்பாடுகளைத் தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. தற்போது வரை மேற்கு வங்கத்தில் ஆறு கட்ட தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தல் பிரசாரங்கள் காரணமாக கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாகவும் தேர்தல் https://ift.tt/eA8V8J

கொரோனா பரவலுக்கு மத்தியில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவா? தேர்தல் ஆணையத்தை விளாசி தள்ளிய நீதிபதி

கொரோனா பரவலுக்கு மத்தியில் 8 கட்டங்களாக வாக்குப்பதிவா? தேர்தல் ஆணையத்தை விளாசி தள்ளிய நீதிபதி கொல்கத்தா: கொரோனா பரவலுக்கு மத்தியில் வங்கத்தில் எட்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற்றால் அது கொரோனா பரவலை அதிகரிக்கும் என்றும் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் இதில் திருப்தி அளிக்கும் வகையில் இல்லை என்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கொரோனா வழிகாட்டுதல்களை அமல்படுத்துவதற்குத் தேர்தல் ஆணையத்திற்கு அரசியலமைப்பு அதிகாரம் இல்லை என்றும், எனவே இது தொடர்பாக நீதிமன்றம் நடவடிக்கை https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பூசி - விலை, பதிவு செய்யும் முறை, பக்கவிளைவுகள்.. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்

கொரோனா தடுப்பூசி - விலை, பதிவு செய்யும் முறை, பக்கவிளைவுகள்.. நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் சில பகுதிகளில் தட்டுப்பாடு காரணமாகத் தடுப்பூசி மையங்களுக்கு வரும் மக்களைத் திருப்பி அனுப்பும் நிகழ்வுகளும் நடைபெறுகிறது. நாடு முழுவதும் உள்ள மருந்தகங்கள் பல்வேறு மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது . இது கள்ளச் சந்தையில் மருந்துகள் அதிக விலைக்கு விற்க வழிவகை செய்கிறது. இந்தியாவில் கடந்த ஜனவரி https://ift.tt/eA8V8J

'கவலைப்படதீங்க.. கொரோனாவை கட்டுப்படுத்த எல்லா உதவிகளையும் நாங்க செய்கிறோம்'..சீனா அசத்தல் அறிவிப்பு

'கவலைப்படதீங்க.. கொரோனாவை கட்டுப்படுத்த எல்லா உதவிகளையும் நாங்க செய்கிறோம்'..சீனா அசத்தல் அறிவிப்பு பெய்ஜிங்: கொரோனா இரண்டாம் அலையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள இந்தியாவுக்கு மருத்துவ பொருட்களை அனுப்பி, தேவையான உதவிகளைச் செய்ய தயாராக இருப்பதாகச் சீனா அறிவித்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3.14 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல தினசரி உயிரிழப்பும் https://ift.tt/eA8V8J

ஹுஸ்டனில் திருக்குறள் போட்டி...வெற்றி பெற்றவர்கள் அன்னையர் தினத்தில் கெளரவிப்பு

ஹுஸ்டனில் திருக்குறள் போட்டி...வெற்றி பெற்றவர்கள் அன்னையர் தினத்தில் கெளரவிப்பு ஹுஸ்டன் : தமிழ்நாடு அறக்கட்டளை நிறுவனத்தின் ஹுஸ்டன் கிளை, ஏப்ரல் மாதம் 10, பதினொன்றாம் நாட்களில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியை மிகவும் சிறப்பாக நடத்தியது. உலகில் பல மனிதர்களின் வாழ்க்கையை புரட்டி போட்ட கொரோனனா நோய்த்தொற்றின் காரணமாக, இந்த ஆண்டு கணினி செயலியின் வாயிலாக ஷும் நேரலையில் திருக்குறள் போட்டி நடைபெற்றது. இந்த ஆண்டு போட்டியில் நான்று https://ift.tt/eA8V8J

ரூ. 5 கோடி முறைகேடு: கூண்டோடு கலைக்கப்பட்ட காஞ்சி கைத்தறி சங்க நிர்வாகிகள் - என்ன நடந்தது?

ரூ. 5 கோடி முறைகேடு: கூண்டோடு கலைக்கப்பட்ட காஞ்சி கைத்தறி சங்க நிர்வாகிகள் - என்ன நடந்தது? பட்டு நெசவுக்குப் பெயர் போன காஞ்சியில் ஊழல் காரணமாக கைத்தறி சொசைட்டியின் நிர்வாகக் குழுவே கலைக்கப்பட்ட சம்பவம், ஆளும்கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. என்ன நடந்தது? அந்த 5 பேர் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 22 கைத்தறி சொசைட்டிகளில் மிகவும் பழைமையான சங்கமாக முருகன் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் உள்ளது. 1957 ஆம் ஆண்டு https://ift.tt/eA8V8J

கொரோனா: பிரயாக்ராஜில் பிரபல மருத்துவர் உதவியற்று உயிர் துறந்த சோகம்

கொரோனா: பிரயாக்ராஜில் பிரபல மருத்துவர் உதவியற்று உயிர் துறந்த சோகம் "அலகாபாத் ஸ்வரூப்ராணி மருத்துவமனையில், எனது கணவர் 50 ஆண்டுகளாக நோயாளிகளுக்கு சிகிச்சையளித்தார். அவர் பயிற்சி அளித்த பல மருத்துவர்கள் இதே மருத்துவமனையில் பணிபுரிகின்றனர். ஆயினும், இந்த கோவிட் வைரஸ் காரணமாக ஒரு மருத்துவர் கூட அவருக்கு சிகிச்சை அளிக்க வரவில்லை. என் கண் முன்னே அவர் உயிரிழந்தார். நான் ஒரு டாக்டராக இருக்கும்போதிலும், என்னாலும் https://ift.tt/eA8V8J

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை: இந்தியாவில் சீற்றமடைய என்ன காரணம்?

கொரோனா வைரஸ் இரண்டாம் அலை: இந்தியாவில் சீற்றமடைய என்ன காரணம்? 58 வயதான ராஜேஸ்வரி தேவியின் உயிர், கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரிந்தது. கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மருத்துவமனையில் படுக்கை, அவசர ஊர்தி மற்றும் ஆக்சிஜன் ஆகிய வசதிகள் சரியான நேரத்தில் கிடைக்காததால் உயிரிழந்தார். முடிந்த வரை மூச்சு விட்டுக் கொண்டு காத்திருந்த ராஜேஸ்வரிக்கு உதவி வந்து சேரும்போது, எல்லாம் கைமீறிப் போயிருந்தது. கடந்த ஏப்ரல் https://ift.tt/eA8V8J

ஹுஸ்டனில் இசை மழை...அன்னையர் தின ஆரவாரம்

ஹுஸ்டனில் இசை மழை...அன்னையர் தின ஆரவாரம் ஹுஸ்டன் : அமெரிக்காவின் ஹுஸ்டன் நகரில் மே 2 ம் தேதி அன்னையர் தின ஆரவார நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. இயல், இசை, நாடகம் நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது. தாயின் மடியில் என்ற தலைப்பில் கதை, கவிதை, கட்டுரைப்போட்டி நடத்தப்பட உள்ளது. இதற்கு நடுவராக திருச்செங்கோடு வினேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் https://ift.tt/eA8V8J

நீங்கள் தடுப்பூசி மையங்கள் அமைத்தால்.. இலவசமாக நான் வாகனம் தருகிறேன் -ஆட்சியரிடம் கூறிய பூங்கோதை..!

நீங்கள் தடுப்பூசி மையங்கள் அமைத்தால்.. இலவசமாக நான் வாகனம் தருகிறேன் -ஆட்சியரிடம் கூறிய பூங்கோதை..! தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி முழுவதும் கொரோனா தடுப்பூசி மையங்களை மாவட்ட நிர்வாகம் அமைத்துக் கொடுத்தால், மக்கள் எளிதாக வந்து செல்ல இலவசமாக வாகன வசதி செய்தி தருவதாக பூங்கோதை ஆலடி அருணா தெரிவித்துள்ளார். சுட்டெரித்த கோடை வெயிலில் கடந்த ஒரு மாதமாக அனல் பறக்க தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட வேட்பாளர்களில் பெரும்பாலானோர் தற்போது ஓய்விலிருக்க, https://ift.tt/eA8V8J

நீங்கள் தடுப்பூசி மையங்கள் அமைத்தால்.. இலவசமாக நான் வாகனம் தருகிறேன் -ஆட்சியரிடம் கூறிய பூங்கோதை..!

நீங்கள் தடுப்பூசி மையங்கள் அமைத்தால்.. இலவசமாக நான் வாகனம் தருகிறேன் -ஆட்சியரிடம் கூறிய பூங்கோதை..! தென்காசி: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் தொகுதி முழுவதும் கொரோனா தடுப்பூசி மையங்களை மாவட்ட நிர்வாகம் அமைத்துக் கொடுத்தால், மக்கள் எளிதாக வந்து செல்ல இலவசமாக வாகன வசதி செய்தி தருவதாக பூங்கோதை ஆலடி அருணா தெரிவித்துள்ளார். சுட்டெரித்த கோடை வெயிலில் கடந்த ஒரு மாதமாக அனல் பறக்க தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட வேட்பாளர்களில் பெரும்பாலானோர் தற்போது ஓய்விலிருக்க, https://ift.tt/eA8V8J

புறா செய்த அக்கப்போற பாருங்க.. துண்டுச்சீட்டுடன் இந்தியா வந்த.. பாகிஸ்தான் புறா மீது வழக்குப்பதிவு?

புறா செய்த அக்கப்போற பாருங்க.. துண்டுச்சீட்டுடன் இந்தியா வந்த.. பாகிஸ்தான் புறா மீது வழக்குப்பதிவு? அமிர்தசரஸ்: பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்தியாவுக்கு துண்டு சீட்டுடன் பறந்து வந்த ஒரு புறாவை எல்லை பாதுகாப்பு படையினர் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சுதந்தரம் அடைந்ததில் இருந்தே எல்லை பிரச்சினை நீடித்து வருகிறது. இந்திய மக்கள் சந்தோஷமா இல்லை.. ஐநா சர்வேயில் 139வது இடம்தான்! பாகிஸ்தான், வங்கதேசம் கூட முந்திடுச்சி   https://ift.tt/eA8V8J

Wednesday, April 21, 2021

அறிவியலின் உச்சம்.. செவ்வாய் கிரகத்தில் 'ஆக்சிஜன்' - சாதித்துக் காட்டிய நாசா

அறிவியலின் உச்சம்.. செவ்வாய் கிரகத்தில் 'ஆக்சிஜன்' - சாதித்துக் காட்டிய நாசா அமெரிக்கா: 'அப்படிப்போடு' சம்பவம் ஒன்று செவ்வாய் கிரகத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது. என்னன்னு கேட்குறீங்களா? அப்படியே செய்திக்குள்ள வாங்க. செவ்வாய் கிரகத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ள, அமெரிக்காவின் நாசா அனுப்பிய 'பெர்ஸிவியரன்ஸ்' ரோவர் கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாயில் தனது கால்களை பதித்தது. கொரோனாவில் மரணமடைந்த ஆஷிஷ் யெச்சூரி - பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் சுமார் 293 https://ift.tt/eA8V8J

\"குக்கூ குக்கூ\".. விசிலடிச்சான் மக்கள்.. எல்லாமே \"விஸ் விஸ்\"தான்.. நோ பேச்சு.. எந்த ஊர்னு தெரியுமா?

\"குக்கூ குக்கூ\".. விசிலடிச்சான் மக்கள்.. எல்லாமே \"விஸ் விஸ்\"தான்.. நோ பேச்சு.. எந்த ஊர்னு தெரியுமா? டெல்லி: துருக்கியில் வடக்கு பகுதியில் உள்ள மலைபாங்கான பகுதிகளில் துருக்கி மொழியை பேசாமல் விசில் மூலம் அங்குள்ள மக்கள் தங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ளும் வினோதம் நடைபெறுகிறது. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஒருவருடன் ஒருவர் தொடர்பு இல்லாமல் தொலைதூரங்களில் இருந்த போது விசில் மொழி மூலம் மட்டுமே தங்கள் கருத்துகளை தெரிவித்துக் கொண்டிருந்தனர். குறிப்பாக ஓயாக்சாகா, மெக்சிகோ, https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் புதிய கட்டுப்பாடுகள்.. ஐக்கிய அமீரகம் எச்சரிக்கை

கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் புதிய கட்டுப்பாடுகள்.. ஐக்கிய அமீரகம் எச்சரிக்கை யுஏசி: கொரோனா தடுப்பூசி போடப்படாத நபர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை விதிக்கக்கூடும் என்று ஐக்கிய அமீரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அனைத்து நாடுகளும் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை விரைவாக மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஐக்கிய அமீரகத்திலும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் அதிவிரைவில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொண்ட https://ift.tt/eA8V8J

மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தல் 2021: காலையிலேயே விறுவிறுப்பு - நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பு

மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தல் 2021: காலையிலேயே விறுவிறுப்பு - நீண்ட வரிசையில் மக்கள் காத்திருப்பு கொல்கத்தா: மேற்கு வங்க மாநில சட்டசபைத் தேர்தலில் 6ஆம் கட்ட தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. 43 தொகுதிகளில் மொத்தம் 306 வாக்காளர்கள் களத்தில் உள்ளனர். காலை 7 மணியில் இருந்தே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளைப் பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசம்பாவித https://ift.tt/eA8V8J

''சாரி.. அதுக்கு மட்டும் வாய்ப்பே இல்லை'- திரிணாமுல் கோரிக்கையை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம்

''சாரி.. அதுக்கு மட்டும் வாய்ப்பே இல்லை'- திரிணாமுல் கோரிக்கையை ஏற்க மறுத்த தேர்தல் ஆணையம் கொல்கத்தா: கடைசி மூன்று கட்ட தேர்தல்களையும் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் முன் வைத்த கோரிக்கையைத் தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. மார்ச் 27ஆம் தேதி தொடங்கி தற்போது வரை ஐந்து கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இதனிடையே இந்தியாவின் மற்ற https://ift.tt/eA8V8J

ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் முதலாவது உலகத் திருக்குறள் ஏபிசி அணி கருத்தரங்கம்

ரியாத் தமிழ்ச் சங்கம் நடத்தும் முதலாவது உலகத் திருக்குறள் ஏபிசி அணி கருத்தரங்கம் ரியாத் : ரியாத் தமிழ்ச் சங்கம், ஏபிசி திருக்குறள் மேட்ரிக்ஸ் அமைப்புக்கள் இணைந்து, உழைப்பாளர் தினமான மே 1 ம் தேதியன்று முதலாவது உலகத் திருக்குறள் ஏபிசி அணி கருத்தரங்கத்தை நடத்த உள்ளன. இந்திய - இலங்கை நேரப்படி மாலை 5 மணி முதல் 7 மணி வரை நடைபெற உள்ளது. புலவர் சண்முக வடிவேல் தலைமையேற்று, https://ift.tt/eA8V8J

இந்தோனேசிய நீர்மூழ்கிக்கப்பல் திடீர் மாயம்.. உள்ளிருக்கும் 53 பேர் நிலை என்ன? தேடுதல்வேட்டை தீவிரம்

இந்தோனேசிய நீர்மூழ்கிக்கப்பல் திடீர் மாயம்.. உள்ளிருக்கும் 53 பேர் நிலை என்ன? தேடுதல்வேட்டை தீவிரம் ஜகார்த்தா: இந்தோனேசியாவில் 53 பேருடன் மாயமாகின நீர்மூழ்கிக் கப்பலைத் தேடி வருவதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இந்தோனேசியா ராணுவம் சார்பில் நடைபெற்ற பயிற்சியில் பங்கேற்ற நீர்மூழ்கிக் கப்பல் திடீரென மாயமானதாக அந்நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது. இருப்பினும், சில உள்ளூர் ஊடகங்கள் அந்த நீர்மூழ்கிக் கப்பல், கடலில் மூழ்கிவிட்டதாகச் செய்திகளை வெளியிட்டுள்ளது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது அதிக விலைக்கு கோவிஷீல்டு.. மனிதநேயமற்ற செயல்.. மிகப்பெரிய விளைவை ஏற்படுத்தும்.. ஸ்டாலின் எச்சரிக்கை   https://ift.tt/eA8V8J

'தொலைநோக்கு பார்வையின்மை, புரிதலின்மை, பொய்களை கட்டவிழ்ப்பது'.. மோடி மீது பிரசாந்த் கிஷோர் தாக்கு

'தொலைநோக்கு பார்வையின்மை, புரிதலின்மை, பொய்களை கட்டவிழ்ப்பது'.. மோடி மீது பிரசாந்த் கிஷோர் தாக்கு கொல்கத்தா: பிரதமர் நரேந்திர மோடி தனது புரிதலின்மை மற்றும் தொலைநோக்கு பார்வை இல்லாததை மறைக்கவே தற்போதுள்ள நெருக்கடியைப் புறக்கணிப்பதாக பிரசாந்த் கிஷோர் ட்வீட் செய்துள்ளார். நாட்டில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ள நிலையில், தினசரி வைரஸ் பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. https://ift.tt/eA8V8J

மே.வங்க சட்டசபை தேர்தல்: நாளை 6-ம் கட்ட வாக்குப் பதிவு- 43 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்

மே.வங்க சட்டசபை தேர்தல்: நாளை 6-ம் கட்ட வாக்குப் பதிவு- 43 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் நாளை 6-ம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இந்த வாக்குப் பதிவின் போது வன்முறை சம்பவங்கள் நிகழாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேற்கு வங்க சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகின்றன. இதில் இதுவரை 5 கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது - 78.36% வாக்குகள் பதிவு   https://ift.tt/eA8V8J

இரட்டை உருமாற்றம் அடைந்ததா வைரஸ்? இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்?

இரட்டை உருமாற்றம் அடைந்ததா வைரஸ்? இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரிப்பது ஏன்? இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து கொண்டே செல்கிறது. இதுவரையில் இல்லாத வகையில் நேற்று பாதிப்பின் அளவு 2.73 லட்சமாக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,59,170 பேருக்குப் புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸுக்கும் மனித சமூகத்துக்கும் இடையேயான யுத்தம் மிகத் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. 2020 https://ift.tt/eA8V8J

இந்தியாவில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை: 2020-21இல் 2 மடங்கு அதிகரித்த ஏற்றுமதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை: 2020-21இல் 2 மடங்கு அதிகரித்த ஏற்றுமதி சமீபத்தில் முடிவடைந்த 2020-21ஆம் நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் மட்டும் அதற்கு முந்தைய நிதி ஆண்டை விட இரண்டு மடங்குக்கும் அதிகமான ஆக்சிஜனை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது தெரியவந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு வழங்குவதற்கான ஆக்சிஜன் பற்றாக்குறை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இந்தத் தரவுகள் வெளியாகியுள்ளன. https://ift.tt/eA8V8J

கொரோனா வைரஸ்: ஆக்சிஜன் கசிவால் 22 பேர் பலி - நாசிக் மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம்

கொரோனா வைரஸ்: ஆக்சிஜன் கசிவால் 22 பேர் பலி - நாசிக் மருத்துவமனையில் அதிர்ச்சி சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக்கில் உள்ள மருத்துவமனையில் புதன்கிழமை ஏற்பட்ட ஆக்சிஜன் கசிவால் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை நாசிக் மாவட்ட ஆட்சியர் சூரஜ் மாந்தரே தெரிவித்துள்ளார். ஜாகிர் ஹுசேன் மருத்துவமனையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு 150 நோயாளிகள் ஆக்சிஜன் மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த https://ift.tt/eA8V8J

உருக வைக்கும் சோகத்தை பாருங்க.. இந்தியாவில் இறந்த கணவர்.. உடல்தகனத்தை ஆன்லைன் மூலம் பார்த்த மனைவி!

உருக வைக்கும் சோகத்தை பாருங்க.. இந்தியாவில் இறந்த கணவர்.. உடல்தகனத்தை ஆன்லைன் மூலம் பார்த்த மனைவி! இந்தூர்: இந்தியாவில் கணவர் கொரோனாவால் இறந்ததால், அவரது உடலை தகனம் செய்யும் காட்சிகளை மனைவி சீனாவில் இருந்து ஆன்லைன் மூலம் பார்த்தார். பார்ப்பவர்கள் இதயம் நொறுங்கச் செய்யும் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது. இதனை பார்த்த பலரும் ''எந்த பெண்ணுக்கும் இப்படி ஒரு நிலைமை வரக்கூடாது'' என்று தெரிவித்தனர். சீனாவில் இருந்து தோன்றிய கொரோனா வைரஸ் https://ift.tt/eA8V8J

நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து...22 பேர் பலி - விசாரணைக்கு உத்தரவு

நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிந்து விபத்து...22 பேர் பலி - விசாரணைக்கு உத்தரவு நாசிக்: மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மருத்துவமனையில் ஆக்சிஜன் டேங்கரில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதில் 22 நோயாளிகள் மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளனர். டேங்கரில் இருந்து சிலிண்டர்களுக்கு ஆக்சிஜனை மாற்றியபோது விபத்து நேரிட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை அதிதீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 3 லட்சம் பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 20 https://ift.tt/eA8V8J

Tuesday, April 20, 2021

மாப்பிள்ளை சார் தாடி வச்சீங்க.. உங்க கல்யாணத்துக்கு ஒரு ஈ, காக்கா கூட வராது.. வினோத கிராமம்!

மாப்பிள்ளை சார் தாடி வச்சீங்க.. உங்க கல்யாணத்துக்கு ஒரு ஈ, காக்கா கூட வராது.. வினோத கிராமம்! காரைக்கால்: காரைக்கால் மாவட்டம் காரைக்கால்மேடு மீனவர் கிராமத்தில் பாரம்பரிய பழக்கத்தை கடைப்பிடிக்க மீனவ பஞ்சாயத்தார் கூட்டம்போட்டு வினோதமான முடிவு எடுத்துள்ளனர். மரங்களில் கூடு கட்டி வாழும் பறவைகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக பல ஊர்களில் தீபாவளியன்று கூட பட்டாசுகளை வெடிப்பதில்லை என்ற கட்டுப்பாடுகள் உள்ளன. அஸ்ஸாமில் 6 ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை துப்பாக்கி முனையில் கடத்திய உல்பா தீவிரவாதிகள் https://ift.tt/eA8V8J

ரயில் என்ஜின் டிரைவர்களை துரத்தும் கொரோனா.. 90 பேருக்கு பாதிப்பு.. 56 ரயில்கள் ரத்து.. எங்க தெரியுமா

ரயில் என்ஜின் டிரைவர்களை துரத்தும் கொரோனா.. 90 பேருக்கு பாதிப்பு.. 56 ரயில்கள் ரத்து.. எங்க தெரியுமா கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ரயில் டிரைவர்கள் 90 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், 56 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் புறநகர் ரயில் சேவை ஊரடங்கிற்குப் பிறகு நவம்பர் 11-ம் தேதி முதல்தான் செயல்பட ஆரம்பித்தன, தற்போது 7 மாத இடைவெளியில் மீண்டும் சேவை பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  "வீடியோ எடுக்காதீங்க".. பதறிய லேடீஸ் ஹாஸ்டல் ஓனர்.. லைட்டை ஆட்டி.. பனியன் கிழிந்து.. என்னா ஆத்திரம் https://ift.tt/eA8V8J

அஸ்ஸாமில் 6 ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை துப்பாக்கி முனையில் கடத்திய உல்பா தீவிரவாதிகள்

அஸ்ஸாமில் 6 ஓ.என்.ஜி.சி. ஊழியர்களை துப்பாக்கி முனையில் கடத்திய உல்பா தீவிரவாதிகள் குவஹாத்தி: அஸ்ஸாமில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் நிறுவனத்தின் ஊழியர்கள் 6 பேரை துப்பாக்கி முனையில் உல்பா தீவிரவாதிகள் கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஸ்ஸாம் தனிநாடு கோரி ஆயுதப் போராட்டம் நடத்தி வருகிறது உல்பா (ஐ) இயக்கம். சீனாவின் ஆதரவுடன் செயல்படுகிற தீவிரவாத இயக்கங்களில் உல்பாவும் ஒன்று. அஸ்ஸாம், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு https://ift.tt/eA8V8J

கை கூப்பி கேட்கிறேன்... 3 கட்ட தேர்தல்களை ஒரே நாளில் நடத்துங்கள் - மமதா மீண்டும் கோரிக்கை

கை கூப்பி கேட்கிறேன்... 3 கட்ட தேர்தல்களை ஒரே நாளில் நடத்துங்கள் - மமதா மீண்டும் கோரிக்கை கொல்கத்தா: மேற்கு வங்காளத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பதால் 3 கட்ட தேர்தல்களை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்று அம்மாநில முதல்வர் மமதா பானர்ஜி தேர்தல் ஆணையத்திற்கு மீண்டும் கோரிக்கை வைத்துள்ளார். தேர்தல் ஆணையம் பொது சுகாதாரத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தமிழகத்தை விட பெரிய மாநிலம் மேற்கு வங்கம். அங்கு 294 https://ift.tt/eA8V8J

திடீர்னு வீடியோ கால்.. \"சாப்பாடு தர்றாங்களாப்பா\".. இறந்த மகனுடன் பேசிய அம்மா.. கண்ணீர் காட்சிகள்

திடீர்னு வீடியோ கால்.. \"சாப்பாடு தர்றாங்களாப்பா\".. இறந்த மகனுடன் பேசிய அம்மா.. கண்ணீர் காட்சிகள் அகமதாபாத்: "மகனே, எப்படி இருக்கேப்பா.. உள்ளே நல்லா சாப்பாடு தர்றாங்களா? கவலைப்படாதே.. சீக்கிரமாய் குணமாகிவிடுவே" என்று ஒரு வயதான தாய் ஆஸ்பத்திரிக்கு வெளியே நின்று செல்போனில் பேசுகிறார்.. ஆனால், அவர் யாரிடம் பேசுகிறாரோ, அந்த மகன் எப்போதோ கொரோனாவால் இறந்துவிட்டார்.. இப்படி ஒரு துயரம் சூழ்ந்துள்ளது குஜராத்தில்..! உலகம் தோன்றிய நாள் முதல் எத்தனையோ வைரஸ்கள் நம்மை https://ift.tt/eA8V8J

Monday, April 19, 2021

தீவிரமாகப் பரவும் கொரோனா திருப்பதியில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் பாதியாக குறைப்பு

தீவிரமாகப் பரவும் கொரோனா திருப்பதியில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட் பாதியாக குறைப்பு திருப்பதி: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பக்தர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது. கொரோனா பரவல் எதிரொலியாக திருப்பதியில் ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் முன்பதிவு டிக்கெட்டுகளின் எண்ணிக்கையும் பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. இனி தினசரியும் 15ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஏழுமலையானை தரிசனம் செய்ய முடியும். ரூ.300 கட்டணத்தில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து தினசரி 30 ஆயிரம் https://ift.tt/eA8V8J

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பெண் ஒருவர் ஏன் நியமிக்கப்படவில்லை?

இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பெண் ஒருவர் ஏன் நியமிக்கப்படவில்லை? "இந்தியாவில் பெண் ஒருவரை தலைமை நீதிபதியாக நியமிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது" என தற்போதைய தலைமை நீதிபதி பாப்டே தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தில் சிறப்பு நீதிபதிகளை (அட்ஹாக் ஜட்ஜஸ்) நியமனம் செய்வது குறித்த மனு விசாரணையில் அவர் இவ்வாறு தெரிவித்தார். ஷரத் பாப்டே இந்தியாவின் 47ஆவது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி. அவருக்கு முன் https://ift.tt/eA8V8J

கொரோனா வைரஸ் தாக்கம்: பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை மீண்டும் ரத்து

கொரோனா வைரஸ் தாக்கம்: பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை மீண்டும் ரத்து உலக அளவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமாக காணப்படுவதையடுத்து, அடுத்த வாரம் இந்தியாவுக்கு வருகை தரவிருந்த பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "இந்தியாவில் கோவிட்-19 சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு பிரிட்டன் பிரதமர் அடுத்த வாரம் இந்தியா வரமாட்டார் என இரு https://ift.tt/eA8V8J

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, கல்வி அட்மிஷன்களில் புரட்சி செய்யும் AdmitNXT

செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, கல்வி அட்மிஷன்களில் புரட்சி செய்யும் AdmitNXT உலகெங்கிலும் உள்ள கல்வி நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தொடங்கப்பட்டது AdmitNXT, AI தொழில்நுட்பம். இந்த நடைமுறைப்படி, முழு சேர்க்கை செயல்முறையை மேம்படுத்தவும், ஒழுங்கமைக்கவும் வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த தளம் அனைத்து மாணவர் டேட்டாக்களையும் திறமையாக நிர்வகிக்கிறது, செயல்படக்கூடிய செயற்கை நுண்ணறிவுகளை வழங்குகிறது. சேர்க்கை மற்றும் சேர்க்கை எண்கள் தொடர்பான கல்வி நிறுவனங்களிடையே அதிகரித்து வரும் கவலைகள் https://ift.tt/eA8V8J

இரு கைகளை கூப்பி கேட்கிறேன்.. 3 கட்ட தேர்தல்களை ஒன்றாக்குங்கள்.. தேர்தல் ஆணையத்திடம் மம்தா கோரிக்கை

இரு கைகளை கூப்பி கேட்கிறேன்.. 3 கட்ட தேர்தல்களை ஒன்றாக்குங்கள்.. தேர்தல் ஆணையத்திடம் மம்தா கோரிக்கை கொல்கத்தா: உங்களை கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொள்கிறேன், தயவு செய்து மீதமுள்ல 3 கட்ட சட்டசபைத் தேர்தலை ஒரே நாளிலோ அல்லது இரு நாட்களிலோ நடத்தி முடிக்குமாறு தேர்தல் ஆணையத்தை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கேட்டுக் கொண்டுள்ளார். மேற்கு வங்கத்தில் சட்டசபைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. இத்தனை கட்ட தேர்தலுக்கு மேற்கு வங்க https://ift.tt/eA8V8J

\"அதை\" கொஞ்சம் தள்ளி போடுங்க.. இப்போதைக்கு வேணாமே.. விழிபிதுங்கும் அரசு.. இளைஞர்களுக்கு அட்வைஸ்

\"அதை\" கொஞ்சம் தள்ளி போடுங்க.. இப்போதைக்கு வேணாமே.. விழிபிதுங்கும் அரசு.. இளைஞர்களுக்கு அட்வைஸ் பிரேசிலியா: ஆஸ்பத்திரிகள் எல்லாம் நோயாளிகளால் நிரம்பி வழிவதாலும், கர்ப்பிணிகளுக்கும் தொற்று அதிகமாக பரவிவிடுவதாலும், இளம் தலைமுறைக்கு பிரேசில் அரசு ஒரு அட்வைஸ் தந்துள்ளது.. அதன்படி கொஞ்ச காலத்திற்கு கர்ப்பம் தரிக்க வேண்டாம் என்றும் அதை தள்ளிப்போடுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது. உலக அளவில் உருட்டி மிரட்டி கொண்டிருக்கிறது கொரோனாவின் 2வது அலை பரவல்.. ஒட்டுமொத்த உலக நாடுகளும் கட்டுப்பாடுகளை https://ift.tt/eA8V8J

Sunday, April 18, 2021

எகிறி ஓட்டம்.. கும்பமேளாவுக்கு போய்திரும்பிய 20 பேர்.. ஆஸ்பத்திரியிலிருந்து எஸ்கேப்.. பதறும் மாநிலம்

எகிறி ஓட்டம்.. கும்பமேளாவுக்கு போய்திரும்பிய 20 பேர்.. ஆஸ்பத்திரியிலிருந்து எஸ்கேப்.. பதறும் மாநிலம் டேராடூன்: கும்பமேளாவுக்கு சென்று தொற்ற பாதித்த 20 பேரை காணோமாம்.. ஆஸ்பத்திரியில் இருந்து இவர்கள் தப்பிவிட்டதால், உத்தர்காண்ட் மாநிலமே பதட்டமாகி உள்ளது.. இவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது. இப்போது கொரோனா தொற்றின் 2வது அலை பரவி வருகிறது.. இந்த 2வது அலையானது, முதல் அலையைவிட படுபயங்கரமானது என்றும், பன்மடங்கு வீரியம் கொண்டது என்றும், https://ift.tt/eA8V8J

\"நிர்வாண சாதுக்கள்\" தலைவர் பலியாகியும்.. குறையாத பக்தர்கள், பகீர் பாசிட்டிவ்கள்.. பீதியில் வடஇந்தியா

\"நிர்வாண சாதுக்கள்\" தலைவர் பலியாகியும்.. குறையாத பக்தர்கள், பகீர் பாசிட்டிவ்கள்.. பீதியில் வடஇந்தியா அகமதாபாத்: நிர்வாண சாதுக்கள் தலைவர் கொரோனாவுக்கு பலியாகியும், கும்பமேளா நிகழ்ச்சியில் பக்தர்கள் குவிந்து வருவது தடுக்க முடியவில்லை.. இப்போது கும்பமேளாவில் கலந்து கொண்டு விட்டு, ஊர் திரும்பும் அனைவருக்கும் கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட்ட வருகிறது.. இந்த டெஸ்ட்டில் பலருக்கு பாசிட்டிவ் ரிப்போர்ட் வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த முறை கும்பமேளா நிகழ்ச்சி மிகுந்த கவனத்தையும், கலக்கத்தையும் https://ift.tt/eA8V8J

சூப்பர்.. மக்களே முக்கியம்... தீயாய் பரவும் கொரோனா... கொல்கத்தா பிரசாத்தை ரத்து செய்த மம்தா பானர்ஜி

சூப்பர்.. மக்களே முக்கியம்... தீயாய் பரவும் கொரோனா... கொல்கத்தா பிரசாத்தை ரத்து செய்த மம்தா பானர்ஜி கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தனது கொல்கத்தா தேர்தல் ரத்து செய்துள்ளார். கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி டெரிக் ஓ பிரியன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கொரோனா வைரஸ் தீவிரவத்தை https://ift.tt/eA8V8J

குறுகிய நேரத்தில் 2 லட்சம் பேருக்கு மேல் ரெஜிஸ்டர் செய்த நாட்டின் மிக பெரிய கின்னஸ் சாதனை முயற்சி

குறுகிய நேரத்தில் 2 லட்சம் பேருக்கு மேல் ரெஜிஸ்டர் செய்த நாட்டின் மிக பெரிய கின்னஸ் சாதனை முயற்சி சென்னை ஐஐடி-இன் ஸ்டார்ட்அப் நிறுவனமான GUVI, கின்னஸ் உலக சாதனை படைக்கும் வகையில் நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஆன்லைன் பயிற்சி முகாம் ஒன்றை நடத்துகிறது. ஏப்ரல் 24, மாலை 6 முதல் ஏப்ரல் 25, மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 10 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இந்த பயிற்சி https://ift.tt/eA8V8J

சிறையில் மரணத்தின் விளிம்பில் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர்.. புதினுக்கு எதிராக ஆவேசமடைந்த ஜோ பைடன்!

சிறையில் மரணத்தின் விளிம்பில் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர்.. புதினுக்கு எதிராக ஆவேசமடைந்த ஜோ பைடன்! மாஸ்கோ: சிறையில் இருக்கும் ரஷ்ய எதிர்க்கட்சி தலைவருக்கு உடல்நலம் பாதிக்கப்ட்டுள்ளதால் அவரை உடனயாக சிறையில் இருந்து வெளியே கொண்டு வந்து சிகிச்சை கொடுக்க வேண்டும் என்று சர்வதேச அளவில் குரல் எழுந்துள்ளது. அலெக்சி நவல்னியின் உடல்நிலை மிகவும் மோசமடைந்துள்ளது. எந்த நிமிடத்திலும் அவரது இதயத் துடிப்பு நிற்கும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அலெக்சி நவல்னிக்கு சிசிக்சை https://ift.tt/eA8V8J

விவேக்கின் கனவை நான் நிறைவேற்றுவேன்...தெலுங்கானா எம்.பி., அறிவிப்பு

விவேக்கின் கனவை நான் நிறைவேற்றுவேன்...தெலுங்கானா எம்.பி., அறிவிப்பு ஐதராபாத் : நடிகர் விவேக், நேற்று திடீரென மாரடைப்பால் காலமானார். விவேக்கின் மரணம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. விவேக்கிற்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நடிகர்கள், பொதுமக்கள் என பலரும் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர். முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் ஒரு கோடி மரக்கன்றுகளை நட வேண்டும் என்ற கனவை நிறைவேற்ற, க்ரீன் கலாம் என்ற அமைப்பை https://ift.tt/eA8V8J

டைடானிக் கப்பலில் இருந்து தப்பிப் பிழைத்த 6 சீனர்கள்: வரலாற்றில் மறைக்கப்பட்ட கதைகள்

டைடானிக் கப்பலில் இருந்து தப்பிப் பிழைத்த 6 சீனர்கள்: வரலாற்றில் மறைக்கப்பட்ட கதைகள் பிரிட்டனின் ஆடம்பர பயணிகள் கப்பலான டைடானிக் அட்லாண்டிக் பெருங்கடலில் 1912ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மூழ்கியபோது அதனுடன் ஆயிரக்கணக்கான மக்களும் கடுங்குளிரான நீரில் மூழ்கி உயிரிழந்தனர். மூழ்கிய கப்பலிலிருந்து தப்பிப் பிழைத்த ஒரே ஒரு உயிர்காக்கும் படகு, அங்குத் தப்பியவர்கள் யாரேனும் உள்ளனரா எனப் பார்க்க திரும்பி வந்தபோது சீன இளைஞர் ஒருவர் மரக்கதவு ஒன்றை பிடித்து https://ift.tt/eA8V8J

மூட்டைபூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தும் கதையாக.. கரப்பானுக்கு பயந்து இவர் என்ன செய்தார்னு பாருங்க!

மூட்டைபூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்தும் கதையாக.. கரப்பானுக்கு பயந்து இவர் என்ன செய்தார்னு பாருங்க! போபால்: மூட்டைப் பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது என்ற பழமொழியை கேள்விப்பட்டிருக்கிறோம். அந்த வகையில் கரப்பான்பூச்சிக்கு பயந்து கொண்டு போபாலில் ஒரு இளைஞர் என்ன செய்தார் என பாருங்கள். பெண்களுக்கு கரப்பான்பூச்சி, பல்லி, சிலந்தி, கம்பளிபூச்சி, மரவட்டை உள்ளிட்டவைகளை பார்த்தாலே அலர்ஜி வந்துவிடும். அதிலும் கரப்பான், பல்லியை பார்த்தாலே போதும் கத்தி கூப்பாடு போட்டு ஒரு வழி https://ift.tt/eA8V8J

கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. தட்டி கேட்ட 2வது கணவரை கொன்று புதைத்த கொடூரம்.. தென்காசியில் ஷாக்

கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. தட்டி கேட்ட 2வது கணவரை கொன்று புதைத்த கொடூரம்.. தென்காசியில் ஷாக் தென்காசி: தென்காசி மாவட்டத்தில் கள்ளகாதல் விவகாரத்தில் இரண்டாவது கணவரை கள்ளகாதலுடன் கொலை செய்து வீட்டின் தென்னை மரத்திற்கு அடியில் புதைத்த மனைவி, 3 வருடத்திற்கு பின்னர் கைது செய்யப்பட்டார். தென்காசி மாவட்டம் குத்துகல்வலசை அருகே அண்ணா நகர் 9வது தெருவில் அபி என்ற அபிராமி (33) என்பவர் வசித்து வருகிறார். இவர் சொந்தமாக அழகு நிலையம் வைத்து https://ift.tt/eA8V8J

கொரோனா விவரங்கள்: ஏன் மறைக்கனும்? உண்மையான நிலவரத்தை சொல்லனும்- குஜராத் பாஜக அரசை விளாசிய ஹைகோர்ட்

கொரோனா விவரங்கள்: ஏன் மறைக்கனும்? உண்மையான நிலவரத்தை சொல்லனும்- குஜராத் பாஜக அரசை விளாசிய ஹைகோர்ட் அகமதாபாத்: கொரோனா பாதிப்பு தொடர்பான விவரங்களை மறைக்காமல் உண்மையான நிலவரத்தை பகிரங்கப்படுத்த வேண்டும் என்று குஜராத் மாநில அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் கடுமையான உத்தரவு பிறப்பித்துள்ளது. பசுமைத் தீர்ப்பாய உறுப்பினர் பதவி... தென் மண்டலத்திற்கு கிரிஜா வைத்தியநாதன் வேண்டாம் -ஜவாஹிருல்லா நாட்டில் அதிவேகமாக கொரோனா பரவும் மாநிலங்களில் ஒன்றாக குஜராத் விஸ்வரூபம் எடுத்திருக்கிறது. குஜராத் மாநிலத்தில் https://ift.tt/eA8V8J

Saturday, April 17, 2021

லடாக் எல்லை நிலவரம்: முதலில் ஒப்புக்கொண்டு.. பின்னர் பின்வாங்க மறுத்த சீனா.. பரபரப்பு தகவல்கள்!

லடாக் எல்லை நிலவரம்: முதலில் ஒப்புக்கொண்டு.. பின்னர் பின்வாங்க மறுத்த சீனா.. பரபரப்பு தகவல்கள்! டெல்லி: லடாக் எல்லையில் ஹாட் ஸ்பிரிங்ஸ், கோக்ரா, தெப்ஸாங் ஆகிய பகுதிகளில் இருந்து பின்வாங்க முதலில் ஒப்புக்கொண்ட சீனா, பின்னர் தங்கள் படைகளை பின்வாங்க செய்ய மறுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியா - சீனா ராணுவத்தினர் இடையே லடாக் எல்லையில் கடந்த ஜூன் மாதம் ஏற்பட்ட மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் https://ift.tt/eA8V8J

சத்தீஸ்கரில் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து.. மூச்சுத்திணறலால் 4 கொரோனா நோயாளிகள் பலி!

சத்தீஸ்கரில் மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து.. மூச்சுத்திணறலால் 4 கொரோனா நோயாளிகள் பலி! ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் உள்ள மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகள் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராய்ப்பூர் மாவட்டம், திகரப்பரா பகுதியில் உள்ள மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். அதிலும் கொரோனாவால் அதிக பாதிப்பிற்கு உள்ளான சிலர் தீவிர https://ift.tt/eA8V8J

விவேக்கிற்கு அஞ்சலி செலுத்த.. கொடைக்கானலில் இருந்து.. தனி விமானத்தில் பறந்து வந்த உதயநிதி ஸ்டாலின்

விவேக்கிற்கு அஞ்சலி செலுத்த.. கொடைக்கானலில் இருந்து.. தனி விமானத்தில் பறந்து வந்த உதயநிதி ஸ்டாலின் கொடைக்கானல்: நடிகர் விவேக் உடலுக்கு அஞ்சலி செலுத்த கொடைக்கானலில் இருந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சென்னை விரைந்துள்ளார். நடந்து முடிந்த தமிழக சட்டசபைத் தேர்தலில் மிகத்தீவிரமாக 234 தொகுதிகளிலும் பிரசாரம் செய்தார் திமுக தலைவர் ஸ்டாலின். இதேபோல ஸ்டாலின் மகனும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலினும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். காப்பாற்ற https://ift.tt/eA8V8J

நடிகர் விவேக்: கால் நூற்றாண்டு தமிழ்நாட்டை கலகலப்பாக்கியவர்

நடிகர் விவேக்: கால் நூற்றாண்டு தமிழ்நாட்டை கலகலப்பாக்கியவர் தமிழ் சினிமாவின் முன்னணிக் கலைஞர்களில் ஒருவரான விவேக், 1980களுக்குப் பிந்தைய நகைச்சுவைக் காட்சிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியவர். தனது நகைச்சுவையின் மூலமாக சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கருத்துக்களைச் சொல்ல வேண்டுமெனக் கருதியவர். தமிழ் சினிமாவில் காளி என். ரத்தினத்தில் துவங்கும் நீண்ட நகைச்சுவை நடிகர்களின் பட்டியலில் விவேகானந்தன் என்ற விவேக்கின் பெயர் தனித்துவமான ஒன்று. 1970களின் பிற்பகுதியில் https://ift.tt/eA8V8J

லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கிய ஜார்கண்ட் உயர் நீதிமன்றம்

லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கிய ஜார்கண்ட் உயர் நீதிமன்றம் பிகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவை கால்நடைத் தீவன வழக்குடன் தொடர்புடைய டும்கா கருவூல வழக்கில் பிணையில் விடுதைல செய்ய உத்தரவிட்டிருக்கிறது ஜார்கண்ட் உயர் நீதிமன்றம். லாலு பிரசாத் 3.13 கோடி ரூபாயை அதிகப்படியாக டும்கா கருவூலத்தில் இருந்து பணம் எடுத்ததாக வழக்கு தொடுக்கப்பட்டது. இதை டும்கா https://ift.tt/eA8V8J

இளவரசர் ஃபிலிப் இறுதி நிகழ்வு இன்று: 30 பேர் மட்டுமே பங்கேற்க ஏற்பாடு

இளவரசர் ஃபிலிப் இறுதி நிகழ்வு இன்று: 30 பேர் மட்டுமே பங்கேற்க ஏற்பாடு பிரிட்டிஷ் இளவரசர் ஃபிலிப்பின் இறுதி நிகழ்வு, இன்று சனிக்கிழமை லண்டன் நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு வின்சர் கோட்டை வளாகத்தில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில் நடைபெறுகிறது. இதையொட்டி நடைபெறவுள்ள இறுதி ஊர்வலத்தில் எடின்பரோ கோமகனும் இளவரசருமான ஃபிலிப்பின் பிள்ளைகள் கலந்து கொள்கின்றனர். கொரோனா பெருந்தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக, முப்பது பேர் மட்டுமே இறுதி https://ift.tt/eA8V8J

கேரளா: இன்னொரு அபயா? கான்வென்ட் கிணற்றில் 42 வயது கன்னியாஸ்திரி சடலமாக மீட்பு- போலீஸ் தீவிர விசாரணை

கேரளா: இன்னொரு அபயா? கான்வென்ட் கிணற்றில் 42 வயது கன்னியாஸ்திரி சடலமாக மீட்பு- போலீஸ் தீவிர விசாரணை கொல்லம்: கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் சர்ச் கான்வென்ட் கிணற்றில் 42 வயது கன்னியாஸ்திரி சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கேரளா கான்வென்ட்டுகளில் கன்னியாஸ்திரிகள் தொடர்பான சம்பவங்கள் பெரும் பரபரப்பை கிளப்பிவிடுகின்றன. 28 ஆண்டுகளுக்கு முன்னதாக கோட்டயம் கன்னியாஸ்திரி அபயா மர்ம மரண வழக்கு நாட்டையே உலுக்கியது. கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட கன்னியாஸ்திரி அபயா, தற்கொலை https://ift.tt/eA8V8J

மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்!

மாட்டுத் தீவன ஊழல் வழக்கு: பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன்! ராஞ்சி: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் 4-வது வழக்கில் லாலு பிரசாத் யாதவுக்கு ஜாமீன் வழங்கி ராஞ்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மொத்தமுள்ள 4 வழக்குகளில் ஏற்கனவே 3 வழக்குகளில் அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது குறிபிடத்தக்கது. ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல் https://ift.tt/eA8V8J

Friday, April 16, 2021

மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தல் 2021: 5-ம் கட்டமாக 45 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு

மேற்கு வங்காள சட்டசபைத் தேர்தல் 2021: 5-ம் கட்டமாக 45 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு கொல்கத்தா: மேற்குவங்கம் மாநிலத்தில் 8 கட்டங்களாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்படுகிறது. இதில் 4 கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று சனிக்கிழமை நடைபெற உள்ளது. 5 ஆம் கட்ட தேர்தலுக்காக 15,789 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.வாக்குப் பதிவு கொரோனா கட்டுப்பாடுகளுடன் காலை 7 மணிக்கு தொடங்கி https://ift.tt/eA8V8J

மேற்கு வங்கத்தில் வைரஸ் படுவேகம்.. கொரோனா காரணமாக ஆர்.எஸ்.பி வேட்பாளர் உயிரிழப்பு!

மேற்கு வங்கத்தில் வைரஸ் படுவேகம்.. கொரோனா காரணமாக ஆர்.எஸ்.பி வேட்பாளர் உயிரிழப்பு! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட ஆர்எஸ்பி வேட்பாளர் கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தார். பிரதீப் குமார் நந்தி முர்ஷிதாபாத் மாவட்டம் ஜாங்கிபூர் சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட்டார் என்பது குறிப்பிட்டத்தக்கது. நாடு முழுவதும் கொரோனா தொற்று கோரத்தாண்டவமாடி வருகிறது. நாட்டின் தினசரி பாதிப்பு 2,00,000எ-ஐ கடந்து மிக மோசமான நிலையில் உள்ளது. https://ift.tt/eA8V8J

குட் நியூஸ்... அதிக பலன் தரும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி... இந்த மாதமே இந்தியாவில் கிடைக்கும்

குட் நியூஸ்... அதிக பலன் தரும் ஸ்புட்னிக் வி தடுப்பூசி... இந்த மாதமே இந்தியாவில் கிடைக்கும் மாஸ்கோ: இம்மாத இறுதியில் இந்தியாவுக்கான ஸ்புட்னிக் வி தடுப்பூசியின் விநியோகம் தொடங்கும் என்று ரஷ்யாவுக்கான இந்திய தூதர் பால வெங்கடெஷ் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா பரவலின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதனால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு வேகப்படுத்தியுள்ளது. இருப்பினும், மகாராஷ்டிரா, டெல்லி போன்ற https://ift.tt/eA8V8J

தெலுங்கானா அரசியலில் கமளிறங்கும் ஜெகன்மோகன் சகோதரி...முதல்வராகவேன் என நம்பிக்கை

தெலுங்கானா அரசியலில் கமளிறங்கும் ஜெகன்மோகன் சகோதரி...முதல்வராகவேன் என நம்பிக்கை ஐதராபாத் : தெலுங்கானாவில் வேலையில்லாத 1.91 லட்சம் இளைஞர்களுக்கு அரசு வேலை தர வேண்டும் என வலியுறுத்தி, ஐதராபாத்தில் உள்ள இந்திரா பார்க்கில் தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஓய்.எஸ்.ஷர்மிளா போராட்டம் நடத்தி வருகிறார். இந்நிலையில் ஐதராபாத் பார்க்கில் இருந்து அவரை வலுக்கட்டாயமாக தெலுங்கானா போலீசார் நேற்று மாலை வெளியேற்றினர். ஆனால் தெலுங்கானா https://ift.tt/eA8V8J

ஜூம் மீட்டிங்கில் நிர்வாணமாக தோன்றிய கனடா எம்.பி.,யால் பரபரப்பு

ஜூம் மீட்டிங்கில் நிர்வாணமாக தோன்றிய கனடா எம்.பி.,யால் பரபரப்பு ஒட்டோவா : உலகம் முழுவதும் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் பல நாடுகளிலும் அரசின் ஆலோசனை கூட்டங்கள், பார்லிமென்ட் கூட்டங்கள், கருத்தரங்குகள், விழாக்கள் உள்ளிட்டவைகள் ஜூம் உள்ளிட்ட செயலிகள் மூலமே நடத்தப்பட்டு வருகின்றன. இதே போன்று கனடா நாட்டில் பார்லிமென்ட் கூட்டம் ஜூம் செயலி வழியாக நடத்தப்பட்டுள்ளது. கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது க்யூபெக் எம்.பி., வில்லியம்ஸ் https://ift.tt/eA8V8J

Thursday, April 15, 2021

வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்கய்யா.. செமயா இருக்காங்கப்பா இந்த யூனிஃபார்ம்ல!

வந்துட்டாங்கய்யா.. வந்துட்டாங்கய்யா.. செமயா இருக்காங்கப்பா இந்த யூனிஃபார்ம்ல! டோக்கியோ: இந்த ஆண்டு இறுதியில் டோக்கியோவில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக்ஸ் மற்றும் பாராலிம்பிக்ஸ் நிறைவு விழாக்களுக்கான தனது சீருடைகளை அமெரிக்க அணி வெளியிட்டுள்ளது. இந்த சீருடைகள் அமெரிக்காவின் மிக சிறந்த வடிவமைப்பாளரான ரால்ப் லாரன் என்பவரால் உருவாக்கப்பட்டுள்ளது. மாடல் வீரர்கள் இந்த சீருடை அணிந்தபடி இருக்கும் புகைப்படங்கள் புதன்கிழமையன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது . இதுக்கா https://ift.tt/eA8V8J

\"டேக் ஓவர்\".. அக்கா.. அக்கா என்று சொல்லி கொண்டே.. டேமேஜ் செய்யும் மோடி.. திமிறி எழும் மம்தா!

\"டேக் ஓவர்\".. அக்கா.. அக்கா என்று சொல்லி கொண்டே.. டேமேஜ் செய்யும் மோடி.. திமிறி எழும் மம்தா! கொல்கத்தா: 2016 சட்டமன்றத் தேர்தலில் வெறும் 3 எம்எல்ஏக்களைப் பிடித்த பாஜக, 218 எம்எல்ஏக்கள் உடைய பலம்பொருந்திய திரிணாமுல் காங்கிரஸை எதிர்த்து வருகிறது அதன் அசுர வளர்ச்சியை காட்டுகிறது.. இதையடுத்து, மேற்கு வங்கத்திலும் பாஜக ஆட்சி அமைய வாய்ப்பு இருக்குமா என்ற சந்தேகம் எழுந்து வருகிறது. இத்தனை கால அரசியலைவிட இந்த முறை நடக்கும் தேர்தலை வென்றெடுபப்தே https://ift.tt/eA8V8J

கும்பமேளாவில் ஷாக்- நிர்வாண சாதுக்கள் தலைவர் கொரோனாவுக்கு பலி- ஒரே நாளில் 2,220 பேருக்கு பாதிப்பு!

கும்பமேளாவில் ஷாக்- நிர்வாண சாதுக்கள் தலைவர் கொரோனாவுக்கு பலி- ஒரே நாளில் 2,220 பேருக்கு பாதிப்பு! ஹரித்வார்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வார் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளா நிகழ்ச்சியில் கொரோனா வைரஸ் தொற்று ருத்ரதாண்டவமாடுகிறது. கும்பமேளாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,220 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. அத்துடன் நிர்வாண சாதுக்கள் அமைப்பான நிர்வாணி அகாடா தலைவர் கபில்தேவ் தாஸ் கொரோனாவுக்கு பலியாகி உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் கும்பமேளாவைவிட்டு https://ift.tt/eA8V8J

மேற்கு வங்கம்: 5-ம் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெறுகிறது- உச்சகட்ட பாதுகாப்பு

மேற்கு வங்கம்: 5-ம் கட்ட தேர்தலுக்கான வாக்கு பதிவு நாளை நடைபெறுகிறது- உச்சகட்ட பாதுகாப்பு கொல்கத்தா: மேற்கு வங்க சட்டசபை தேர்தலில் 5-ம் கட்ட வாக்குப் பதிவு நாளை நடைபெறுகிறது. இந்த வாக்குப் பதிவின் போது வன்முறைகள் நிகழாமல் தடுக்க உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தல் மட்டும் 8 கட்டங்களாக நடத்தப்படுகிறது. இதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தொடக்கம் முதலே கடுமையாக எதிர்த்து வருகிறார். {image-west-bengal-assembly-polls7-1618540115.jpg https://ift.tt/eA8V8J

கொரோனா அதிவேகம்.. மீதமுள்ள 4 கட்ட வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்.. கோரிக்கை வைக்கும் மம்தா!

கொரோனா அதிவேகம்.. மீதமுள்ள 4 கட்ட வாக்குப்பதிவை ஒரேநாளில் நடத்துங்கள்.. கோரிக்கை வைக்கும் மம்தா! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் அதிகரித்து வரும் கொரோனவை கருத்தில் கொண்டு மீதமுள்ள நான்கு கட்ட வாக்குப்பதிவையும் ஒரே நாளில் நடத்தவேண்டும் என்று மம்தா பானர்ஜி கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகம், அசாம், கேரளா , புதுவை ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் முடிந்து விட்டது. 294 சட்டசபை தொகுதிகளை கொண்ட மேற்கு வங்கத்தில் 8 கட்டங்களாக தேர்தல் https://ift.tt/eA8V8J

கோவில் திருவிழா: மாஸ்க், சமூக இடைவெளியை மறந்து.. சாணியால் ஒருவரையொருவர் அடித்துக்கொண்ட மக்கள்!

கோவில் திருவிழா: மாஸ்க், சமூக இடைவெளியை மறந்து.. சாணியால் ஒருவரையொருவர் அடித்துக்கொண்ட மக்கள்! கர்னூல்: ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் நடந்த கோவில் திருவிழாவில் குவித்து வைக்கப்பட்டு இருந்த வறட்டி என்னும் உலர் சாணியை எடுத்து மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டனர். அப்போது அவர்கள் யாரும் மாஸ்க் போடவும் இல்லை. சமூக இடைவெளியையும் கடைபிடிக்காமல் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் 30 நாளில் கொரோனா பாஸிட்டிவ் ரேட் 9.2% வளர்ச்சி.. அதுவும் இந்த 5 இடங்கள்தான் மிக மிக மோசம்   https://ift.tt/eA8V8J

புறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன்

புறக்கணிக்கும் இ.பி.எஸ், ஓ.பி.எஸ்: நெருக்கடியில் மைத்ரேயன் அ.தி.மு.கவில் தான் புறக்கணிக்கப்படுவதாக முன்னாள் எம்.பி மருத்துவர். மைத்ரேயன் தனது ஆதரவாளர்களிடம் வேதனைப்பட்டுள்ளார். நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். அ.தி.மு.க அமைப்புச் செயலாளராக மருத்துவர் மைத்ரேயன் பதவி வகித்து வருகிறார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினர் பதவி கொடுக்கப்பட்டதால், தொடர்ந்து டெல்லியை வலம் வந்தவர். பாரதிய https://ift.tt/eA8V8J

ஸ்புட்னிக்-V தடுப்பூசிக்கு ரஷ்யர்கள் அதிக ஆர்வம் காட்டாதது ஏன்?

ஸ்புட்னிக்-V தடுப்பூசிக்கு ரஷ்யர்கள் அதிக ஆர்வம் காட்டாதது ஏன்? ரஷ்யாவின் குளிர் பிரதேசத்தில் அமைந்துள்ளது ஸ்புட்னிக் எனும் கிராமம். இந்த கிராமத்தில் ரஷ்யா உள்நாட்டிலேயே தயாரித்த ஸ்புட்னிக்-V தடுப்பூசியை தாங்கள் வழங்க உள்ளதாக அதிகாரிகள் அறிவித்த பின்பு, அதைத் தங்கள் உடலில் செலுத்தி கொள்ள ஓய்வூதியம் பெற வெறும் 28 பேர் மட்டுமே உள்ளூர் மருத்துவ மையத்திற்கு வருகை தந்திருந்தனர். ஸ்புட்னிக்-V தடுப்பூசி கொரோனா https://ift.tt/eA8V8J

குவியும் உடல்கள்.. அமரர் ஊர்தி தட்டுப்பாடு.. லாரியில் ஏற்றிசெல்லப்படும் உடல்கள்.. சத்தீஸ்கரில் அவலம்

குவியும் உடல்கள்.. அமரர் ஊர்தி தட்டுப்பாடு.. லாரியில் ஏற்றிசெல்லப்படும் உடல்கள்.. சத்தீஸ்கரில் அவலம் ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் அரசு மருத்துவமனையில் பிணவறையில் இருக்கும் உடல்களை லாரியில் ஏற்றி கொண்டு செல்லும் அவல நிலை அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இளம் வயதினரை தேடி வரும் எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேசன் ஆப் இந்தியா.. மைசூரு போனால் வேலை ரெடி கொத்து, கொத்தாக உயிரிழப்பு ஏற்படுவதால் அமரர் ஊர்திக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு லாரியில் உடல்கள் கொண்டு செல்லப்படுவதாக மருத்துவமனை ஊழியர்களும், நகராட்சி அதிகாரிகளும் கூறினார்கள்.   https://ift.tt/eA8V8J

கல்யாணம் டைவரஸ்.. கல்யாணம் டைவர்ஸ்.. மொத்தம் 3 வாட்டி.. வேற லெவல் \"மாப்ளை\"

கல்யாணம் டைவரஸ்.. கல்யாணம் டைவர்ஸ்.. மொத்தம் 3 வாட்டி.. வேற லெவல் \"மாப்ளை\" தைவான்: தைவானில் ஒருவர் 4 முறை ஒரே பெண்ணை திருமணம் செய்து அவரை 3 முறை விவாகரத்தும் செய்துள்ளார். ஏன்யா இப்படி ஒரு கொலை வெறி என்று கிட்ட போய்க் கதையைக் கேட்டால் ஆச்சரியம் மட்டும் அல்ல தலையும் சுத்தி சுத்தி வரும். இவை அனைத்தும் 37 நாட்களுக்குள் நடந்தேறியுள்ளது தான் ஹைலைட்டான விஷயம். அவர் ஏன் அப்படி செய்தார் என்ற காரணத்தை நீங்கள் தெரிந்து கொண்டால் ஆச்சரியப்படுவீர்கள். https://ift.tt/eA8V8J

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: பிணவறைகளில் காத்திருப்பு, மயானங்களில் நீண்ட வரிசை

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா மரணங்கள்: பிணவறைகளில் காத்திருப்பு, மயானங்களில் நீண்ட வரிசை கொரோனாவுக்கு சிகிச்சை பெற மருத்துவமனைகளில் இடம் தேட வேண்டியிருக்கிறது; உயிரிழந்து விட்டால் உடல்களைப் பெற பிணவறைகளிலும், பின்னர் எரிப்பதற்கு மயானத்திலும் நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இது அமெரிக்காவோ பிரேசிலோ அல்ல, இந்தியா. இந்தியாவில் நாள்தோறும் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்படுகிறார்கள். உயிரிழப்பு எண்ணிக்கை ஆயிரத்தையும் கடந்து விட்டது. கொரோனா பாதிப்பு எண்ணிக்கை https://ift.tt/eA8V8J

கொரோனா மரணங்கள்- யாரும் தடுக்க முடியாது;வயதானால் சாகத்தான் வேண்டும்: ம.பி. அமைச்சரின் சர்ச்சை பேச்சு

கொரோனா மரணங்கள்- யாரும் தடுக்க முடியாது;வயதானால் சாகத்தான் வேண்டும்: ம.பி. அமைச்சரின் சர்ச்சை பேச்சு போபால்: கொரோனா வைரஸால் ஏற்படும் மரணங்களை எவர் ஒருவராலும் த்டுக்க முடியாது; சாகிற வயது வந்துவிட்டால் சாகத்தானே வேண்டும் என்று மத்திய பிரதேச மாநில ஆளும் பாஜக அமைச்சர் பிரேம்சிங் படேல் பேசியிருப்பது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் சுனாமிப் பேரலை போல தாக்கி வருகிறது. கொத்து கொத்தாக கொரோனா தாக்கி வருவதால் https://ift.tt/eA8V8J

விசாகப்பட்டினத்தில் ஒரே நாளில் 2 பயங்கரங்கள்.. 2 குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொடூரமாக படுகொலை

விசாகப்பட்டினத்தில் ஒரே நாளில் 2 பயங்கரங்கள்.. 2 குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொடூரமாக படுகொலை விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அதே விசாகப்பட்டினத்தில் நகர்புற பகுதியில் இன்னொரு குடும்ப தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக விசாகப்பட்டினத்தில் ஒரே நாளில் 10 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் https://ift.tt/eA8V8J

கொரோனா தீவிரம்...குஜராத் மருத்துவமனைகளில் வரிசைகட்டி நிற்கும் ஆம்புலன்ஸ்கள் - காரிலேயே இறந்த நோயாளி

கொரோனா தீவிரம்...குஜராத் மருத்துவமனைகளில் வரிசைகட்டி நிற்கும் ஆம்புலன்ஸ்கள் - காரிலேயே இறந்த நோயாளி அகமதாபாத்: மருத்துவமனை வாசலில் வரிசை கட்டி நிற்கும் ஆம்புலன்ஸ்கள், காரில் உயிருக்கு போராடும் கொரோனா நோயாளிகள் என குஜராத் மாநிலத்தில் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தை காட்டி வருகிறது. படுக்கை வசதி பற்றாக்குறை காரணமாக அரசு மருத்துவமனை வாசலில் நீண்ட வரிசையில் ஆம்புலன்ஸ்கள் நோயாளியுடன் காத்திருக்கும் சூழ்நிலையில் காரில் காத்திருந்த கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்த https://ift.tt/eA8V8J

ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி... ரத்த உறைதல் பிரச்சினை.. நிரந்தர தடை விதித்த முதல் நாடு.. அடுத்து என்ன?

ஆக்ஸ்போர்ட் தடுப்பூசி... ரத்த உறைதல் பிரச்சினை.. நிரந்தர தடை விதித்த முதல் நாடு.. அடுத்து என்ன? டென்மார்க்: மோசமான ரத்த உறைத்தல் பிரச்சினையைத் தொடர்ந்து ஆக்ஸ்போர்டு தடுப்பூசியைப் பயன்படுத்த டென்மார்க் அரசு முற்றிலுமாக தடை விதித்துள்ளது. உலகெங்கும் கொரோனா பாதிப்பு கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஐரோப்பாவில் உள்ள அனைத்து நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு மிக மோசமாக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் கொரோனா தடுப்பூசி மட்டுமே கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த https://ift.tt/eA8V8J

விசாகப்பட்டினத்தில் ஒரே நாளில் 2 பயங்கரங்கள்.. 2 குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொடூரமாக படுகொலை

விசாகப்பட்டினத்தில் ஒரே நாளில் 2 பயங்கரங்கள்.. 2 குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் கொடூரமாக படுகொலை விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளது. இதேபோல் அதே விசாகப்பட்டினத்தில் நகர்புற பகுதியில் இன்னொரு குடும்ப தகராறில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக விசாகப்பட்டினத்தில் ஒரே நாளில் 10 பேர் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் https://ift.tt/eA8V8J

செயற்கை சுவாச கருவியை அகற்றிய வார்டு பாய்?.. ஐசியூவில் இருந்த கொரோனா நோயாளி மரணம்!

செயற்கை சுவாச கருவியை அகற்றிய வார்டு பாய்?.. ஐசியூவில் இருந்த கொரோனா நோயாளி மரணம்! போபால்: மத்திய பிரதேசத்தில் கொரோனா நோயாளிக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாச கருவியை வார்டு பாய் அகற்றியதால் அந்த நோயாளி பலியாகிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் கொரோனாவின் அலை அதிகரித்த வண்ணம் உள்ளது. ஒரே நாளில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2 லட்சத்தை கடந்தது. இதனால் கொரோனாவின் இரண்டாவது அலை கட்டுக்கடங்காமல் உள்ளது. https://ift.tt/eA8V8J

கொரோனாவை பரப்பியதே பாஜக தான்.. இப்போது வாக்கு வேறு கேட்கிறார்கள்... பகீர் கிளப்பும் மம்தா

கொரோனாவை பரப்பியதே பாஜக தான்.. இப்போது வாக்கு வேறு கேட்கிறார்கள்... பகீர் கிளப்பும் மம்தா கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளதற்கு பாஜகவே காரணம் எனக் குற்றட்டாட்டியுள்ள மம்தா, அனைவருக்கும் சரியான நேரத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டிருந்தால் வைரஸ் பாதிப்பு அதிகரித்திருக்காது என்றும் தெரிவித்தார். மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை நான்கு கட்டமாகத் தமிழகத்தில் 135 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்து ஐந்தாம் கட்ட https://ift.tt/eA8V8J

Wednesday, April 14, 2021

இந்திய அலுவல் மொழியாக சமஸ்கிருதத்தை வலியுறுத்தினார் அம்பேத்கர்: தலைமை நீதிபதி போப்டே

இந்திய அலுவல் மொழியாக சமஸ்கிருதத்தை வலியுறுத்தினார் அம்பேத்கர்: தலைமை நீதிபதி போப்டே நாக்பூர்: இந்தியாவின் அதிகாரப்பூர்வமான அலுவல் மொழியாக சமஸ்கிருதம் இருக்க வேண்டும் என அண்ணல் அம்பேத்கர் வலியுறுத்தியதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே சுட்டிக்காட்டியுள்ளார். நாக்பூரில் உள்ள மகாராஷ்டிரா தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் அம்பேத்கர் 130வது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே வீடியோ கான்பரன்ஸ் மூலம் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் https://ift.tt/eA8V8J

புதிய புயலால் சென்னை பாதிக்கும்.. புதிய வைரஸ் பரவும்.. பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சியில் தகவல்

புதிய புயலால் சென்னை பாதிக்கும்.. புதிய வைரஸ் பரவும்.. பஞ்சாங்கம் வாசித்தல் நிகழ்ச்சியில் தகவல் ராமேஸ்வரம்: தமிழ்ப் புத்தாண்டையொட்டி ராமேஸ்வரம் கோயிலில் வாசிக்கப்பட்ட பஞ்சாகத்தில் சென்னையை புயல் தாக்கும் என்பது குறித்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன. ராமேஸ்வரம் கோயிலில் ஆண்டுதோறும் தமிழ்ப்புத்தாண்டு அன்று கோயிலின் சோமாஸ்கர் சன்னதிக்கு முன்பு பஞ்சாங்கம் வாசிக்கும் நிகழ்ச்சி நிகழ்ச்சி பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு போறீங்களா? - என்னென்ன கட்டுப்பாடுகள் இதை படிச்சிட்டு போங்க https://ift.tt/eA8V8J

ம.பி.யில் பகீர்... பாஜக அரசு அலட்சியத்தால் 15 நாட்களில் 51 அரசு ஆசியர்களை பலி கொண்டது கொரோனா!

ம.பி.யில் பகீர்... பாஜக அரசு அலட்சியத்தால் 15 நாட்களில் 51 அரசு ஆசியர்களை பலி கொண்டது கொரோனா! போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி அரசின் அலட்சியத்தால் 15 நாட்களில் 51 ஆசியர்கள், கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாக அம்மாநில ஆசியர் சங்கங்கள் பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளன. புதிய ஹாட்ஸ்பாட்டாக உருவெடுக்கும் கும்பமேளா? 6 நாட்களில் 2,167 பேருக்கு கொரோனா.. திணறும் உத்தரகண்ட் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களில் மத்திய பிரதேசமும் https://ift.tt/eA8V8J

கும்பமேளாவில் 5 நாட்களில் 2,167 கொரோனா பாதிப்புகள்- பேரபாயத்தை நெருங்கும் ஹரித்வார் புனித நகரம்!

கும்பமேளாவில் 5 நாட்களில் 2,167 கொரோனா பாதிப்புகள்- பேரபாயத்தை நெருங்கும் ஹரித்வார் புனித நகரம்! ஹரித்வார்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் 5 நாட்களில் 2,167 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா கட்டுப்பாடுகள் காற்றில் பறக்கவிடப்படும் கும்பமேளாவை முன்கூட்டியே நிறுத்திவிட முடியாது என்கிறது உத்தரகாண்ட் மாநில அரசு. இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பானது 1.99 லட்சத்தை தாண்டியுள்ளது. இந்தியாவின் மொத்த கொரோனா பாதிப்பு 1,40,70,890 ஆகும். https://ift.tt/eA8V8J

புதிய ஹாட்ஸ்பாட்டாக உருவெடுக்கும் கும்பமேளா? 6 நாட்களில் 2,167 பேருக்கு கொரோனா.. திணறும் உத்தரகண்ட்

புதிய ஹாட்ஸ்பாட்டாக உருவெடுக்கும் கும்பமேளா? 6 நாட்களில் 2,167 பேருக்கு கொரோனா.. திணறும் உத்தரகண்ட் டேராடூன்: மகா கும்பமேளா நடைபெறும் ஹரித்துவாரில் கடந்த ஐந்து நாட்களில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்நிகழ்ச்சி புதிய கொரோனா ஹாட்ஸ்பாட் உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடைபெறுவது வழக்கம். இந்த முறை கொரோனா காரணமாகக் கும்பமேளா நடைபெறுமா https://ift.tt/eA8V8J

அட கொடுமையே.. ராஜஸ்தான் மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் திருட்டு!

அட கொடுமையே.. ராஜஸ்தான் மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் திருட்டு! ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் காணாமல் போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனையின் ஊழியரின் ஒத்துழைப்புடன் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளதா? என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று மீண்டும் அதி வேகத்தில் சென்று வருகிறது. தினசரி பாதிப்புகள் 1,50,000-ஐ https://ift.tt/eA8V8J

ராஜஸ்தானில் 16-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்.. எதெற்கெல்லாம் தடை; விலக்கு தெரியுமா?

ராஜஸ்தானில் 16-ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு அமல்.. எதெற்கெல்லாம் தடை; விலக்கு தெரியுமா? ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் வருகிற 16-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. மார்கெட்டுகள், அனைத்து கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களும் மாலைக்குள் மூடப்படும். இந்த உத்தரவில் இருந்து தொழிற்சாலைகள் மற்றும் பஸ் நிலையங்களுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.   https://ift.tt/eA8V8J

ராஜபக்ஷவை ஹிட்லருடன் ஒப்பிட்ட இலங்கை அமைச்சர் - பதிலடி கொடுத்த ஜெர்மன் தூதர்

ராஜபக்ஷவை ஹிட்லருடன் ஒப்பிட்ட இலங்கை அமைச்சர் - பதிலடி கொடுத்த ஜெர்மன் தூதர் இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, ஹிட்லரைப் போன்று செயற்படும் நிலைக்குத் தள்ளப்பட்டால், அவர் ஹிட்லராகச் செயல்படுவார் என அந்த நாட்டின் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம சர்ச்சைக்குரிய கருத்தொன்றை வெளியிட்டிருந்த நிலையில்; "எந்தவொரு அரசியல்வாதிக்கும் ஹிட்லர் முன்மாதிரி அல்ல" எனக்கூறி, இலங்கைக்கான ஜெர்மன் நாட்டுத் தூதர் எதிர்வினையாற்றியுள்ளார். 'ஹிட்லரைப் போன்ற ஒருவரால் இலங்கை நன்மையடைய முடியும் https://ift.tt/eA8V8J

கொடியங்குளம் சம்பவம்: உண்மையில் நடந்தது என்ன?

கொடியங்குளம் சம்பவம்: உண்மையில் நடந்தது என்ன? 1995ல் தூத்துக்குடி மாவட்டத்தில் கொடியங்குளம் கிராமத்தில் நடந்த காவல்துறை தாக்குதலை மையமாக வைத்து உருவாகியுள்ள 'கர்ணன்' திரைப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தத் தருணத்தில் கொடியங்குளத்தில் உண்மையில் என்ன நடந்தது? 1995ஆம் ஆண்டு. ஜெயலலிதாவின் தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஆட்சியில் இருந்த நேரம். தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் ஒன்றான திருநெல்வேலியில் நடந்த சில சாதாரண நிகழ்வுகள் அடுத்த https://ift.tt/eA8V8J

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - பிளஸ் டூ தேர்வு தள்ளிவைப்பு

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - பிளஸ் டூ தேர்வு தள்ளிவைப்பு இந்தியாவில் பரவலாக கொரோனா தொற்றின் தாக்கம் தீவிரமாக இருப்பதால், மத்திய அரசு கல்வித்திட்டத்தின் கீழ் இயங்கும் சிபிஎஸ்இ 10ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதேபோல, பிளஸ் டூ பொதுத்தேர்வு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான முடிவு, பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற உயர்நிலைக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இது https://ift.tt/eA8V8J

விவசாய உற்பத்தியாளர் உறுப்பினர்களுக்கு கல்வி கடன் வழங்கும் திட்டம்

விவசாய உற்பத்தியாளர் உறுப்பினர்களுக்கு கல்வி கடன் வழங்கும் திட்டம் சென்னை: விவசாய உற்பத்தியாளர் உறுப்பினர்களுக்கு கல்விக் கடன் வழங்கும் திட்டத்தை அஃரோடெக் விவசாய உற்பத்தியாளர் நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியது. நாள் : புதன் கிழமைதேதி : 14-04-2021இடம் : அரசூர். விழுப்புரம். காலை 10:30 மணியளவில். கொரானா பெரும் தொற்றால் அவதிப்பட்டு வரும் ஏழை எளிய பெண் விவசாயிகள் மற்றும் வேளாண்மை தொழிலாளர்கள் பொருளாதார https://ift.tt/eA8V8J

ஒரே மர்மம்.. துரைமுருகனின் பண்ணை வீடு.. கீழே கிடந்த \"லிஸ்ப்டிக்\".. கடுப்பான மர்மநபர்கள் செய்த பகீர்

ஒரே மர்மம்.. துரைமுருகனின் பண்ணை வீடு.. கீழே கிடந்த \"லிஸ்ப்டிக்\".. கடுப்பான மர்மநபர்கள் செய்த பகீர் திருப்பத்தூர்: துரைமுருகனின் பண்ணை வீட்டில் கொள்ளை முயற்சி நடந்த சம்பவம் குறித்த, புதுபுது தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. அந்த வகையில் இப்போதும் ஒரு தகவலை போலீஸ் தரப்பு தெரிவித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம், ஏலகிரி மலை மஞ்சக்கொல்லை புதூர் பகுதியில், துரைமுருகனுக்கு சொந்தமான ஒரு பண்ணை வீடு இருக்கிறது.. இது 25 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள வீடு https://ift.tt/eA8V8J

கோவா: முதுகில் குத்திய பாஜக கூட்டணிக்கு குட்பை சொன்னது கோவா பார்வர்டு கட்சி- காங்.உடன் கை கோர்ப்பு!

கோவா: முதுகில் குத்திய பாஜக கூட்டணிக்கு குட்பை சொன்னது கோவா பார்வர்டு கட்சி- காங்.உடன் கை கோர்ப்பு! பனாஜி: கோவாவில் தங்களது முதுகில் குத்திய பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு குட்பை சொல்லிவிட்டு காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணியில் இணைந்துள்ளது கோவா பார்வர்டு கட்சி. கோவாவில் 2017-ல் சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 40 இடங்களைக் கொண்ட கோவா தேர்தலில் காங்கிரஸ் 16; பாஜக 14 இடங்களில் வென்றன. இதர இடங்களை கோவா மாநில https://ift.tt/eA8V8J

பாஜக ஆளும் உ.பி, ம.பி, குஜராத்- சுகாதார துறை படுமோசம்-ஆம்புலன்ஸ் கூட இல்லையே-பதறும் கட்சி சீனியர்கள்

பாஜக ஆளும் உ.பி, ம.பி, குஜராத்- சுகாதார துறை படுமோசம்-ஆம்புலன்ஸ் கூட இல்லையே-பதறும் கட்சி சீனியர்கள் லக்னோ/போபால்/காந்திநகர்: பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம் மற்றும் குஜராத் மாநிலங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் படுமோசமாக இருப்பதாக அந்த கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பி.க்களே பகீர் குற்றம்சாட்டுகின்றனர். ஆனால் இதற்கு மாநிலங்களின் அரசு அதிகாரிக்ளே காரணம் எனவும் பழிபோட்டு தப்பித்தும் வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனாவின் கொடூர தாக்குதல் படுவேகமாக காட்டுத் https://ift.tt/eA8V8J

தோண்ட..தோண்ட.. ஓ காட்.. இதயங்களை தடதடக்க வைக்கும் \"தங்க நகரம்\"!

தோண்ட..தோண்ட.. ஓ காட்.. இதயங்களை தடதடக்க வைக்கும் \"தங்க நகரம்\"! எகிப்து: எகிப்தில் பூமிக்கு அடியில் புதைந்து போன 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் ஒன்று கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்டது. தோண்டி எடுக்கப்பட்ட இந்த நகரத்தின் பெயர் ஆட்டென் என்றும் இதை 'தொலைந்து போன தங்க நகரம்' என்றும் குறிப்பிடுகிறார் எகிப்தின் தொல்லியல் நிபுணர் ஸாஹி ஹவாஸ். காவ்யா... இவங்க தான் இப்போ நெட்டிசன்சோட https://ift.tt/eA8V8J

Tuesday, April 13, 2021

நீங்கள் பொய் சொல்வதை நிரூபித்தால் தோப்புக்கரணம் போட வேண்டும்.. சரியா? மோடிக்கு மம்தா செம சவால்!

நீங்கள் பொய் சொல்வதை நிரூபித்தால் தோப்புக்கரணம் போட வேண்டும்.. சரியா? மோடிக்கு மம்தா செம சவால்! கொல்கத்தா: மாத்துவா சமூகத்தினருக்கு நான் நிறைய செய்திருக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடி எதையும் செய்யவில்லை என்பதை நிரூபித்தால் காதுகளை பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போட வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார். மதம் குறித்து தேர்தல் பரப்புரையில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசியதால் அவர் தேர்தல் பரப்புரையில் 24 மணி நேரத்திற்கு https://ift.tt/eA8V8J

ஹரித்வார் கும்பமேளா: சாதுக்களை போல தாண்டவமாடும் கொரோனா- 2 நாளில் மட்டும் 1,000 பேருக்கு பாதிப்பு!

ஹரித்வார் கும்பமேளா: சாதுக்களை போல தாண்டவமாடும் கொரோனா- 2 நாளில் மட்டும் 1,000 பேருக்கு பாதிப்பு! ஹரித்வார்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடைபெற்று வரும் இந்துக்களின் புனித நிகழ்வுகளில் ஒன்றான கும்பமேளாவில் பங்கேற்ற 1,000 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 நாளில் மட்டும் 1,000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதால் அங்கு கடும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு படுமோசமாக இருந்து https://ift.tt/eA8V8J

'திரும்பி வந்துட்டேனு சொல்லு'.. ஒரு நாள் தடைக்கு பிறகு.. இன்று மீண்டும் பிரசாரத்தை தொடங்கும் மம்தா

'திரும்பி வந்துட்டேனு சொல்லு'.. ஒரு நாள் தடைக்கு பிறகு.. இன்று மீண்டும் பிரசாரத்தை தொடங்கும் மம்தா கொல்கத்தா: மம்தா பானர்ஜி பிரசாரம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து இன்று முதல் அவர் மீண்டும் தனது பிரசாரத்தை தொடங்குகிறார். மேற்கு வங்கத்தில் தற்போது சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில், இதுவரை நான்கு கட்ட வாக்குப்பதிவு முடிந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ் புத்தாண்டு https://ift.tt/eA8V8J

தடுப்பூசி தட்டுப்பாடு: 5 மணி நேரத்தில் தி.மு.க. எம்.எல். ஏ. செய்த பேருதவி.. குவியும் பாராட்டு!

தடுப்பூசி தட்டுப்பாடு: 5 மணி நேரத்தில் தி.மு.க. எம்.எல். ஏ. செய்த பேருதவி.. குவியும் பாராட்டு! மன்னார்குடி: மன்னார்குடி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி நிலவுவதாக தகவல் வந்ததை அடுத்து தி.மு.க எம்.எல். ஏ. டி.ஆர்.பி ராஜா அதிகாரிகளிடம் தெரிவித்து 5 மணி நேரத்தில் தடுப்பூசி கொண்டு வரச் செய்தார். தஞ்சாவூர் மாவட்டத்தின் மற்ற பகுதிகளிலும் தடுப்பூசி பற்றாக்குறைக்கு உடனடியாக தீர்வு காணும்படியும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.   https://ift.tt/eA8V8J

அந்தமானையும் விட்டு வைக்காத கொரோனா.. புதிதாக 11 பேருக்கு பாதிப்பு.. 100 நாட்களாக உயிரிழப்பில்லை!

அந்தமானையும் விட்டு வைக்காத கொரோனா.. புதிதாக 11 பேருக்கு பாதிப்பு.. 100 நாட்களாக உயிரிழப்பில்லை! போர்ட்பிளேயர்: அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 11 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்தமான் நிகோபார் தீவுகளில் கடந்த 100 நாட்களில் கொரோனாவால் யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா முழுவதும் கொரோனா 2-வது அலை கடுமையாக வீசி வருகிறது. தமிழ்நாடு, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் https://ift.tt/eA8V8J

அரசு மருத்துவமனையைவிட்டு நகர மாட்டேன்!' கொரோனா பாதிப்பிலும் உறுதிகாட்டும் சகாயம்

அரசு மருத்துவமனையைவிட்டு நகர மாட்டேன்!' கொரோனா பாதிப்பிலும் உறுதிகாட்டும் சகாயம் கொரோனா தொற்று காரணமாக, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். நேற்று மாலை அவருக்கு ரத்த அழுத்தம் குறைவதாக வெளியான தகவல்கள் பொதுவெளியில் அதிர்ச்சியை ஏற்படுத்தின. எப்படி இருக்கிறார் சகாயம்? தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவராக பொறுப்பு வகித்த சகாயம், விருப்ப ஓய்வு கோரி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் https://ift.tt/eA8V8J

அமேசான் சர்வரை தகர்க்கும் சதி முறியடிப்பு: வெடிகுண்டு வாங்கச் சென்றவர் அமெரிக்கர் கைது

அமேசான் சர்வரை தகர்க்கும் சதி முறியடிப்பு: வெடிகுண்டு வாங்கச் சென்றவர் அமெரிக்கர் கைது அமேசான் நிறுவனத்தின் வெப்சர்வர்கள் (வலை வழங்கி) இயங்கும் தரவுகள் மையத்தை குண்டு வைத்துத் தகர்க்கச் சதி செய்ததாக 28 வயதான சேத் ஆரோன் பென்ட்லே என்பவரைக் கைது செய்திருக்கிறது அமெரிக்காவின் தேசிய புலனாய்வு அமைப்பு. அமேசானின் இந்த தரவு மையத்தை தகர்ப்பதன் மூலம் 70 சதவிகித உலக இணைய செயல்பாட்டை முடக்கிவிடலாம் என அவர் https://ift.tt/eA8V8J

டக்கென கை போட்டு.. \"முஸ்லீம் இளைஞரும் மோடியும்\".. 40 செகண்ட்.. காதில் அப்படி என்னதான் சொன்னார்?

டக்கென கை போட்டு.. \"முஸ்லீம் இளைஞரும் மோடியும்\".. 40 செகண்ட்.. காதில் அப்படி என்னதான் சொன்னார்? கொல்கத்தா: பிரச்சாரம் செய்துவிட்டு, வேகவேகமாக ஹெலிகாப்டரை நோக்கி பிரதமர் சென்று கொண்டிருந்தபோதுதான் அந்த முஸ்லிம் இளைஞர், கூட்டத்தை பிளந்து கொண்டு வந்தார்.. கிட்டத்தட்ட 40 செகண்ட் மோடியின் காதில் ஏதோ பேசியிருக்கிறார்.. அது என்னவா இருக்கும்? என்பதுதான் பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. இந்த முறை மேற்கு வங்கத்தில் ஆட்சியை தக்க வைப்பது என மம்தா போராடி வருகிறார்.. இன்னொரு https://ift.tt/eA8V8J

4 இல்லை 8 பேரை கொன்றிருக்க வேண்டும்..பகீர் கிளப்பிய பாஜகவின் ராகுல் சின்ஹா.. பிரசாரத்திற்கு தடை

4 இல்லை 8 பேரை கொன்றிருக்க வேண்டும்..பகீர் கிளப்பிய பாஜகவின் ராகுல் சின்ஹா.. பிரசாரத்திற்கு தடை கொல்கத்தா: கூச் பிகார் சம்பவம் தொடர்பாகச் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக மூத்த நிர்வாகி ராகுல் சின்ஹா பிரசாரம் செய்ய 48 மணி நேரம் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு வங்கத்தில் தற்போதுவரை நான்கு கட்டங்களாக 135 தொகுதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. அடுத்து வரும் ஏப்ரல் 17ஆம் தேதி 45 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக https://ift.tt/eA8V8J

தடை விதித்த தேர்தல் ஆணையம்.. மம்தாவின் பக்கம் நின்ற ஸ்டாலின், சிவசேனாவும் ஆதரவு

தடை விதித்த தேர்தல் ஆணையம்.. மம்தாவின் பக்கம் நின்ற ஸ்டாலின், சிவசேனாவும் ஆதரவு கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தேர்தல் ஆணையம் 24 மணி நேர பிரச்சார தடையை விதித்தற்கு, திமுக தலைவர் முக ஸ்டாலின் மற்றும் சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவரான மம்தாவிற்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ள எதிர்க்கட்சி தலைவர்கள், https://ift.tt/eA8V8J

\"சிங்கிளாக\".. பாஜகவுக்கு தண்ணி காட்டும் மம்தா.. \"தீதி\"யின் தில் போராட்டம்.. அதிரும் கொல்கத்தா!

\"சிங்கிளாக\".. பாஜகவுக்கு தண்ணி காட்டும் மம்தா.. \"தீதி\"யின் தில் போராட்டம்.. அதிரும் கொல்கத்தா! கொல்கத்தா: கொல்கத்தாவில், காந்தி சிலை முன்பு மம்தா பானர்ஜி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.. அந்த வகையில், இந்த நாடே மம்தாவின் மறியலை உற்று நோக்கி வருகிறது. இந்தியாவின் பெண் அரசியல்வாதிகளிலேயே ஜெயலலிதாவுக்கு பிறகு அதிரடிக்கு பெயர் போனவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜிதான்.. அது பாஜகவாக இருந்தாலும் சரி, இடதுசாரிகளாக இருந்தாலும் சரி, இவருக்கு எல்லாருமே https://ift.tt/eA8V8J

ஆம்புலன்சில் வராததால் சிகிக்சை மறுப்பு.. ஆக்ஸின் கிடைக்காமல் துடிதுடித்து குஜராத் பேராசிரியர் பலி

ஆம்புலன்சில் வராததால் சிகிக்சை மறுப்பு.. ஆக்ஸின் கிடைக்காமல் துடிதுடித்து குஜராத் பேராசிரியர் பலி அஹமதாபாத்: கொரோனாவால் பாதிக்கப்பட்ட குஜராத் மத்திய பல்கலைக்கழகத்தின் ஸ்கூல் ஆப் நானோ சயின்ஸின் டீன், பேராசிரியர் இந்திராணி பானர்ஜியை இரண்டு நாட்களுக்கு முன்பு அவரது மாணவர்களும், சக ஆசிரியர்களும், மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது மூச்சுத் திணறிக் கொண்டிருந்தார். ஆனால் ஆம்புலன்சில் வரவில்லை என்று திரும்பி அனுப்பியதால் அவர் பரிதாமாக இறந்து போனார். டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்டுள்ள https://ift.tt/eA8V8J

அனுமன் பிறந்த ஊர் எது?.. திருமலை திருப்பதி தேவஸ்தான கருத்தால் சர்ச்சை!

அனுமன் பிறந்த ஊர் எது?.. திருமலை திருப்பதி தேவஸ்தான கருத்தால் சர்ச்சை! அமராவதி: அனுமன் பிறந்த ஊர் உள்ளது என திருமலை திருப்பதி தேவஸ்தானம் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அனுமன் கர்நாடகா மாநிலத்தின் ஹம்பி அருகில் உள்ள அஞ்சனாத்ரி மலையில் பிறந்ததாக நம்பப்படுகிறது. இந்நிலையில் அனுமன் திருமலையில் உள்ள ஏழு மலைகளில் ஒன்றில்தான் பிறந்ததாக ஒரு புத்தகத்தை திருமலை திருப்பதி தேவஸ்தானம் இன்று வெளியிட உள்ளது.   https://ift.tt/eA8V8J

அடேங்கப்பா.. உலகத்திலேயே இது தான் பெருசாமே...!

அடேங்கப்பா.. உலகத்திலேயே இது தான் பெருசாமே...! ப்ரேசிலியா: ப்ரேசில் நாட்டின் என்கேன்டடோ நகரத்தில் 140 அடி உயரம் கொண்ட மிக பெரிய இயேசு கிருஸ்து சிலை கட்டப்பட்டு வருகிறது. இதுவரை ப்ரேசில் நாட்டின் ரியோ டி ஜெனிரோ நகரத்தில் அமைந்துள்ள அடையாள சின்னமான 124 அடி உயரம் கொண்ட மீட்பர் கிருஸ்து சிலையே உலகின் மிக பெரிய சிலையாக கருதபட்டது. இதன் https://ift.tt/eA8V8J

8-10 மணி நேரம் காத்திருக்கும் பிணங்கள்.. சுடுகாடும் போதவில்லை.. அதிர்ச்சியில் முக்கிய நகரம்!

8-10 மணி நேரம் காத்திருக்கும் பிணங்கள்.. சுடுகாடும் போதவில்லை.. அதிர்ச்சியில் முக்கிய நகரம்! சூரத்: குஜராத் மாநிலம் சூரத்தில் தினசரி கோவிட் -19 கேஸ்களின் அதிகரிப்பு மற்றும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் 15 ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சுடுகாட்டை மீண்டும் திறக்க வேண்டிய கட்டாயத்திற்கு அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர். கோவிட் வழிகாட்டுதல்களின்படி சூரத்தில் தினமும் 100 க்கும் மேற்பட்ட சடலங்கள் தகனம் செய்யப்படுகிறது. இதன் காரணமாக 8-10 மணி நேரம் உடலுடன் https://ift.tt/eA8V8J

வாய்ப்பில்லை ராஜா.. கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது.. காரணம் இதுதான்.. உலக சுகாதார மையம் பகீர்

வாய்ப்பில்லை ராஜா.. கொரோனா இப்போதைக்கு முடிவுக்கு வராது.. காரணம் இதுதான்.. உலக சுகாதார மையம் பகீர் ஜெனீவா: உருமாறிய கொரோனா போன்ற குழப்பம், சிகிச்சை முறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் ஆகியவை காரணமாக கொரோனா முடிவுக்கு வர இன்னும் பல காலம் ஆகும் என உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகளவில் கொரோனா பரவலின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் உலகெங்கும் 5,88,271 கொரோனா பாதிப்பு உறுதி https://ift.tt/eA8V8J

Monday, April 12, 2021

வாரான் வாரான் பூச்சாண்டி....பாஜகவிடம் சிக்காமல் காங். கூட்டணி வேட்பாளர்கள் அஸ்ஸாமை விட்டு எஸ்கேப்!

வாரான் வாரான் பூச்சாண்டி....பாஜகவிடம் சிக்காமல் காங். கூட்டணி வேட்பாளர்கள் அஸ்ஸாமை விட்டு எஸ்கேப்! ராய்ப்பூர்/ராஜஸ்தான்: அஸ்ஸாம் சட்டசபை தேர்தல் முடிவடைந்த நிலையில் மே 2-ல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் அறிவிக்கப்படும் வரையில் பாஜகவின் பிடியில் சிக்கிவிடக் கூடாது என்பதற்காகக அந்த மாநிலத்தைவிட்டு காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வெளிமாநிலங்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். தேர்தல் பணம் பதுக்கல் என தீயாய் பரவிய தகவல்.. துரைமுருகன் பங்களா கொள்ளையின் பரபர பின்னணி! சட்டசபை தேர்தல் https://ift.tt/eA8V8J

மாஸ்க்குகள் இல்லை.. வெப்பநிலை சோதனை இல்லை.. மகா கும்பமேளாவில் இதுவரை 102 பேருக்கு கொரோனா

மாஸ்க்குகள் இல்லை.. வெப்பநிலை சோதனை இல்லை.. மகா கும்பமேளாவில் இதுவரை 102 பேருக்கு கொரோனா டேராடூன்: மகா கும்பமேளாவில் கொரோனா விதிமுறைகள் முறையாகப் பின்பற்றுவதில்லை என்ற புகார் எழுந்துள்ள நிலையில், அங்கு இதுவரை 102 பக்தர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ஹரித்துவாரில் மகா கும்பமேளா தொடங்கி 12 நாட்கள் கடந்துள்ளது. இந்நிகழ்வில் கலந்துகொள்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு அதிகரித்து வருகிறது. கங்கை நதிக்கரையில் நாளை புனித நீராட இதுவரை சுமார் 28 https://ift.tt/eA8V8J

தேர்தல் பணம் பதுக்கல் என தீயாய் பரவிய தகவல்.. துரைமுருகன் பங்களா கொள்ளையின் பரபர பின்னணி!

தேர்தல் பணம் பதுக்கல் என தீயாய் பரவிய தகவல்.. துரைமுருகன் பங்களா கொள்ளையின் பரபர பின்னணி! ஏலகிரி: சட்டசபை தேர்தல் பட்டுவாடாவுக்கான எஞ்சிய பணம் பதுக்கப்பட்டிருப்பதாக பரவிய தகவலை நம்பியே திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமான ஏலகிரி பங்களாவில் கொள்ளை நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடா நாடு எஸ்டேட் பங்களாவில் பல நூறு கோடி பணம் பதுக்கப்பட்டிருப்பதாக நம்பி 2017-ல் கொள்ளை முயற்சி நடந்தது. அதில் ஓம் https://ift.tt/eA8V8J

ஜனநாயக விரோத நடவடிக்கை... தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக தர்ணா... மம்தா ஆக்ரோஷம்

ஜனநாயக விரோத நடவடிக்கை... தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக தர்ணா... மம்தா ஆக்ரோஷம் கொல்கத்தா: தேர்தல் ஆணையம் ஜனநாயக விரோதமான செயல்படுவதாகக் குற்றஞ்சாட்டியுள்ள மம்தா, தனது பிரசாரத்திற்குத் தடை விதித்துள்ள தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராகக் கொல்கத்தாவில் இன்று மதியம் 12 மணிக்குத் தர்ணா போராட்டத்தில் ஈடுபடவுள்ளார். மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதுவரை நான்கு கட்ட தேர்தலில் 135 தொகுதிகளில் சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. https://ift.tt/eA8V8J

மமதா பானர்ஜி ஒருநாள் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை - தர்ணா செய்வேன் என மமதா அறிவிப்பு

மமதா பானர்ஜி ஒருநாள் தேர்தல் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் தடை - தர்ணா செய்வேன் என மமதா அறிவிப்பு கொல்கத்தா: மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி 24 மணி நேரம் பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தின் போது விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இன்று இரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை பிரச்சாரம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடை விதித்ததை எதிர்த்து செவ்வாய்கிழமை தர்ணா போராட்டம் https://ift.tt/eA8V8J

கருப்பின இளைஞர் சுட்டுக்கொலை - அமெரிக்க நகரில் தொடரும் போராட்டதை தடுக்க ஊரடங்கு உத்தரவு

கருப்பின இளைஞர் சுட்டுக்கொலை - அமெரிக்க நகரில் தொடரும் போராட்டதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகருக்கு வடக்கே உள்ள புரூக்ளின் சென்டர் பகுதியில் கருப்பின இளைஞர் ஒருவரை அங்குள்ள காவல்துறையினர் சுட்டுக் கொன்ற சம்பவத்தை கண்டித்து பரவலாக போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனால், தீவிரமாகும் பதற்றத்தை தடுக்க நகர் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சுட்டுக் கொல்லப்பட்ட நபர் 20 வயதாகும் டான்டே ரைட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. https://ift.tt/eA8V8J

\"பாஜக செஞ்சுரி போட்டாச்சு.. தீதி கிளீன்போல்டு.. வீட்டுக்கு போக வேண்டியதுதான்\".. பிரதமர் மோடி அட்டாக்

\"பாஜக செஞ்சுரி போட்டாச்சு.. தீதி கிளீன்போல்டு.. வீட்டுக்கு போக வேண்டியதுதான்\".. பிரதமர் மோடி அட்டாக் கொல்கத்தா: "தீதியின் மனக்கசப்பும், கோபமும் தினமும் அதிகமாயிட்டே வருகிறது.. நீங்கள் எத்தனையோ பவுண்டரிகள், சிக்ஸர்களை அடித்திருக்கிறீர்கள், ஆனால், பாஜக ஏற்கனவே ஒரு சதம் அடித்து விட்டது... உங்கள் மமதையையும், வன்முறையையும், பண மழை கலாச்சாரத்தையும் இந்த மாநிலம் சகித்து கொள்ளாது.ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து, ஒவ்வொரு வாக்கு சாவடிகளிலும் மக்களை பாதுகாக்கும் மத்திய படைகளை அவமதிக்க வேண்டாம்" என்று https://ift.tt/eA8V8J

கொடநாடு எஸ்டேட் பாணி... ஏலகிரியில் துரைமுருகன் பங்களாவுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்- கொள்ளை முயற்சி

கொடநாடு எஸ்டேட் பாணி... ஏலகிரியில் துரைமுருகன் பங்களாவுக்குள் நுழைந்த மர்ம நபர்கள்- கொள்ளை முயற்சி ஏலகிரி: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனின் ஏலகிரி பங்களாவுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட் பங்களாவில் 2017-ல் ஒரு கும்பல் நுழைந்து ஆடம்பர கடிகாரங்களை கொள்ளையடித்து சென்றனர். இந்த கொள்ளை முயற்சியில் கொடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் என்பவர் கொல்லப்பட்டார். இவ்வழக்கில் https://ift.tt/eA8V8J

ஹரித்வார் கும்பமேளாவில் கொரோனாவுக்கு அஞ்சாமல் குவியும் பக்தர்கள்: கங்கையில் நீராடும் பல்லாயிரம் பேர்

ஹரித்வார் கும்பமேளாவில் கொரோனாவுக்கு அஞ்சாமல் குவியும் பக்தர்கள்: கங்கையில் நீராடும் பல்லாயிரம் பேர் இந்தியா முழுக்க கொரோனா மிகக் கடுமையாக பரவிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், கும்பமேளா திருவிழாவை முன்னிட்டு கங்கை நதியில் நீராட ஆயிரக்கணக்கான மக்கள் குழுமி இருக்கின்றனர். வட இந்தியாவில், இமய மலை அடிவாரத்தில் இருக்கும் உத்தராகண்ட் மாநிலத்தின் ஹரித்துவார் நகரத்தில் கும்பமேளா திருவிழா நடந்து கொண்டிருக்கிறது. இத்திருவிழாவில் புனித நீராட, இன்று (ஏப்ரல் 12 https://ift.tt/eA8V8J

இரானில் உள்ள நடான்ஸ் அணுசக்தி மையத்தில் 'தாக்குதல்' - இஸ்ரேலுக்கு தொடர்பா?

இரானில் உள்ள நடான்ஸ் அணுசக்தி மையத்தில் 'தாக்குதல்' - இஸ்ரேலுக்கு தொடர்பா? தங்கள் நாட்டில் புதிய கருவிகளுடன் சமீபத்தில் செயல்படத் தொடங்கிய யுரேனியம் செறிவூட்டல் மையம் ஒன்று, செயல்படத் தொடங்கிய மறுநாளே தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது என இரான் நாட்டின் உச்சபட்ச அணு சக்தி அதிகாரி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு யார் காரணம் என அலி அக்பர் சலேஹி கூறவில்லை. ஆனால் இந்த தாக்குதலால் நேற்று (ஏப்ரல் https://ift.tt/eA8V8J

Sunday, April 11, 2021

மும்மொழிகளில் களைகட்டிய தைவான் தமிழ்ச்சங்கத்தின் தமிழர் பண்பாட்டு தின விழா

மும்மொழிகளில் களைகட்டிய தைவான் தமிழ்ச்சங்கத்தின் தமிழர் பண்பாட்டு தின விழா தைபே: தைவான் தமிழ்ச் சங்கம், தைவான் நாட்டில் தமிழர்கள் பண்பாட்டு நிகழ்வுகளை தைவான் மற்றும் பிற நாட்டு மக்களுக்கு சொல்லும் வகையில் இந்த ஆண்டு தமிழர் பண்பாட்டு தினவிழாவினை கொண்டாடி சிறப்பித்தது. தமிழர் பண்பாட்டு தினவிழா தைவான் நாட்டின் தலைநகரான தைபேயில் உள்ள செங் யுங் ஃபா பவுண்டேஷன் வளாகத்தின் உள்ளரங்கத்தில் சுமார் முன்னூறுக்கும் https://ift.tt/eA8V8J

மகா கும்பமேளா...கங்கை கரையில் ஒரே நேரத்தில் கூடிய பல ஆயிரம் மக்கள்.. காற்றில் பறந்த கொரோனா விதிகள்

மகா கும்பமேளா...கங்கை கரையில் ஒரே நேரத்தில் கூடிய பல ஆயிரம் மக்கள்.. காற்றில் பறந்த கொரோனா விதிகள் டேராடூன்: கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் சூழ்நிலையில், கங்கை நதிக்கரையில் மகா கும்பமேளாவை முன்னிட்டு ஆயிரக் கணக்கான மக்கள் ஒரே நேரத்தில் ஒன்றுகூடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாகப் பல புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி பல்வேறு மாநிலங்களிலும் மதம் சார்ந்த https://ift.tt/eA8V8J

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. கேரள கவர்னர் ஆரிஃப் முகம்மது கான் தரிசனம்!

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு.. கேரள கவர்னர் ஆரிஃப் முகம்மது கான் தரிசனம்! பத்தனம்திட்டா: கேரள கவர்னர் ஆரிஃப் முகம்மது கான் சபரிமலை ஐயப்பன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தமிழகத்தை போன்று கேரளாவிலும் கொரோனா தொற்று ஜெட் வேகத்தில் சென்று வருகிறது. அங்கு தினமும் 6,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. கொரோனவை தடுக்க மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேரள மாநிலத்தில் உள்ள பிரசித்தி https://ift.tt/eA8V8J

''எச்சரிக்கையாக இருங்க.. கூச் பிகார் போன்ற சம்பவம் இன்னும் அதிகம் நடக்கலாம்''.. சொல்வது பாஜக தலைவர்

''எச்சரிக்கையாக இருங்க.. கூச் பிகார் போன்ற சம்பவம் இன்னும் அதிகம் நடக்கலாம்''.. சொல்வது பாஜக தலைவர் கொல்கத்தா: தேர்தல் பணியில் ஈடுபட்ட பாதுகாப்புப் படையினருக்கு எதிராக மக்களைத் தூண்டியதற்காக மம்தா பானர்ஜி மீது வழக்குத் தொடர வேண்டும் என்று மேற்கு வங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கூறியுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது கூச் பிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் திடீரென https://ift.tt/eA8V8J

''மக்கள் சொன்னால் ராஜினாமா செய்கிறேன்; நீங்க வெளியேற ரெடியா இருங்க'' மம்தாவுக்கு, அமித்ஷா பதிலடி!

''மக்கள் சொன்னால் ராஜினாமா செய்கிறேன்; நீங்க வெளியேற ரெடியா இருங்க'' மம்தாவுக்கு, அமித்ஷா பதிலடி! கொல்கத்தா: மேற்கு வங்க துப்பாக்கிச் சூட்டுக்கு பொறுப்பேற்று அமித்ஷா ராஜினாமா செய்ய வேண்டும் என்ற மம்தா பானர்ஜியின் கருத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதிலடி கொடுத்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் மூண்டன. https://ift.tt/eA8V8J

நான் வேதம் படித்தவர்.. கொரோனாவை விரட்டுவேன்.. மாஸ்க் இல்லாமல் பூஜை செய்து ம.பி. பெண் அமைச்சர் அதகளம்

நான் வேதம் படித்தவர்.. கொரோனாவை விரட்டுவேன்.. மாஸ்க் இல்லாமல் பூஜை செய்து ம.பி. பெண் அமைச்சர் அதகளம் போபால்: மத்திய பிரதேசத்தில் கொரோனாவை விரட்டுவதாக் கூறி பெண் அமைச்சர் ஒருவர் கைதட்டி பூஜை செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசத்தில் கொரோனா பாதிப்பைக் குறைக்க தெய்வத்தை வலியுறுத்தும் விதமாக விமான நிலையத்தில் பூஜை நடந்தது. இதில் அந்த மாநில சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் உஷா தாக்கூர் பங்கேற்றார்.   https://ift.tt/eA8V8J

மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பு: ராணுவ நடவடிக்கையால் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

மியான்மர் ஆட்சிக் கவிழ்ப்பு: ராணுவ நடவடிக்கையால் 80க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு மியான்மரின் பாகோ நகரில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களில் 80 பேர் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டதாகச் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். கொல்லப்பட்டவர்களின் உடல்களை ராணுவத்தினர் எடுத்துச் சென்றதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே இறந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக தெரிவிக்க இயலாத சூழல் நிலவுகிறது. மியான்மர் ராணுவத்தினர் கண-ரக ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக அங்கு இருந்தவர்கள், உள்ளூர் ஊடகத்திடம் கூறியுள்ளனர். மியான்மர் நாட்டில் https://ift.tt/eA8V8J

இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்?

இளவரசர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்கு எங்கு, எப்போது, எப்படி நடைபெறும்? எடின்பரோவின் கோமகன் மற்றும் அரசி எலிசபெத்தின் கணவர் ஃபிலிப்பின் இறுதிச் சடங்குக்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த அரச குடும்பத்து இறுதிச் சடங்கு வின்சர் கோட்டையில் உள்ள புனித ஜார்ஜ் தேவாலயத்தில், வரும் ஏப்ரல் 17-ம் தேதி சனிக்கிழமை, பிரிட்டன் நேரப்படி மாலை 3 மணியளவில் நடைபெற உள்ளது. இந்த இறுதி நிகழ்ச்சிகள் https://ift.tt/eA8V8J

அரக்கோணம் இரட்டைக் கொலை: விசிக-வின் பானை சின்னத்தால் பகையா, அதிமுக பிரமுகர் மணல் கடத்தல் காரணமா?

அரக்கோணம் இரட்டைக் கொலை: விசிக-வின் பானை சின்னத்தால் பகையா, அதிமுக பிரமுகர் மணல் கடத்தல் காரணமா? அரக்கோணத்தில் தலித் இளைஞர்கள் இரண்டு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாட்டில்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒருபுறம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போராட்டத்தை அறிவிக்க, மறுபுறம் உண்மை கண்டறியும் குழுவை பாட்டாளி மக்கள் கட்சி அனுப்பியுள்ளது. அரக்கோணத்தில் என்ன நடந்தது? ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் உள்ள காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் சோகனூர் என்ற கிராமம் https://ift.tt/eA8V8J

வாக்குச்சாவடியில் நடந்தது இனப்படுக்கொலை.. வீரர்களுக்கு போதிய பயிற்சியும் இல்லை.. அட்டாக் மோடில் மமதா

வாக்குச்சாவடியில் நடந்தது இனப்படுக்கொலை.. வீரர்களுக்கு போதிய பயிற்சியும் இல்லை.. அட்டாக் மோடில் மமதா கொல்கத்தா: கூச் பிகார் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டை இனப்படுகொலை எனக் குறிப்பிட்டுள்ள மம்தா பானர்ஜி, வாக்காளர்களின் கழுத்து மற்றும் மார்பு பகுதியை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டியுள்ளார். மேற்கு வங்கத்தில் நேற்று நான்காம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அதில் கூச் பிகார் என்ற இடத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. அங்கு வாக்குச்சாவடி https://ift.tt/eA8V8J

மால்டாவுக்கு போங்க.. ஹோட்டலில் தங்குங்கள்.. 18 ஆயிரத்தை வாங்கிட்டு வாங்க.. அரசின் சூப்பர் ஆஃபர்!

மால்டாவுக்கு போங்க.. ஹோட்டலில் தங்குங்கள்.. 18 ஆயிரத்தை வாங்கிட்டு வாங்க.. அரசின் சூப்பர் ஆஃபர்! வல்லேட்டா: 3 நாட்கள் தங்கிச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ 18 ஆயிரம் வழங்கப்படும் என மால்டா அரசு அறிவித்துள்ளது. சுற்றுலாத் துறையை ஊக்குவிக்க இது போன்ற ஒரு அறிவிப்பை அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு முதல் கொரோனா பரவலால் உலகம் முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனால் சுற்றுலாத் தலங்கள், வழிபாட்டு தலங்கள், விலங்கியல் https://ift.tt/eA8V8J

விவசாயிகள் போரட்டத்திற்கு ஆதரவாக.. கனடா நாடாளுமன்றத்தில் தீர்மானம்.. அதிகரிக்கும் சர்வதேச அழுத்தம்

விவசாயிகள் போரட்டத்திற்கு ஆதரவாக.. கனடா நாடாளுமன்றத்தில் தீர்மானம்.. அதிகரிக்கும் சர்வதேச அழுத்தம் ஒட்டாவா: டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் தீர்மானம் ஒன்று கனடா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நான்கு மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் மூன்று புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லி செல்ல ரெடியா?.. வருமான வரித் https://ift.tt/eA8V8J

தேர்தல் நடத்தி விதிகளா அது? மோடி நடத்தை விதிகள் என மாற்றிக்கொள்ளுங்கள்.. வெளுத்து வாங்கும் மம்தா

தேர்தல் நடத்தி விதிகளா அது? மோடி நடத்தை விதிகள் என மாற்றிக்கொள்ளுங்கள்.. வெளுத்து வாங்கும் மம்தா கொல்கத்தா: தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாகச் செயல்பட்டு வருவதாக விமர்சித்துள்ள மம்தா பானர்ஜி, தேர்தல் நடத்தை விதிகளை மோடி நடத்தை விதிகள் என மாற்றிக்கொள்ளுங்கள் என விமர்சித்துள்ளார், மேற்கு வங்கத்தில் எட்டு கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. நேற்று நான்காம் https://ift.tt/eA8V8J

பிரதமருக்குகே ரூ.1.70 லட்சம் அபராதம் விதித்த போலீஸ்.. மன்னிப்பு கேட்டும் விடவில்லை.. எங்கு தெரியுமா?

பிரதமருக்குகே ரூ.1.70 லட்சம் அபராதம் விதித்த போலீஸ்.. மன்னிப்பு கேட்டும் விடவில்லை.. எங்கு தெரியுமா? ஓஸ்லோ.(நார்வே): கொரோனா விதிமுறைகளை மீறியதாக நார்வேயில் பிரதமருக்கே 1.70லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர் அந்நாட்டு போலீசார். ஆச்சர்யமாக இருக்கிறதா? உண்மை தான்.. சட்டம் எல்லோருக்கும் சமம் என்பது நார்வேயில் கடைபிடிக்கப்படுகிறது. அந்த ஊர் மக்களும் அதை உறுதியாக நம்புகிறார்கள். உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் 2வது அலை தீவிரமாக பரவி வருகிறது. பிரேசில். இந்தியா, அமெரிக்கா, https://ift.tt/eA8V8J

Saturday, April 10, 2021

6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தாத்தா உள்பட இருவர்.. சமோசா வாங்கி கொள்ள ரூ 20 கொடுத்த கொடூரம்!

6 வயது சிறுமியை பலாத்காரம் செய்த தாத்தா உள்பட இருவர்.. சமோசா வாங்கி கொள்ள ரூ 20 கொடுத்த கொடூரம்! போபால்: போபாலில் 6 வயது சிறுமி அவரது தாய் வழி தாத்தா மற்றும் மற்றொரு நபரால் தனது 3 வயது தம்பியின் கண் முன்னே பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம் போபாலில் கோலார் பகுதியைச் சேர்ந்தவர் 50 வயது முதியவர். இவர் தனது மகள் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு https://ift.tt/eA8V8J

துப்பாக்கிச்சூடு.. பதற்றம்.. கூச் பிகார் மாவட்டத்துக்கு.. 3 நாட்கள் அரசியல் கட்சிகள் செல்ல தடை!

துப்பாக்கிச்சூடு.. பதற்றம்.. கூச் பிகார் மாவட்டத்துக்கு.. 3 நாட்கள் அரசியல் கட்சிகள் செல்ல தடை! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் துப்பாக்கிச்சூடு நடந்த கூச் பிகார் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அரசியல் கட்சியினர் யாரும் நுழையக் கூடாது என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. அங்குள்ள கூச் பிகார் வாக்குச்சாவடியில் திடீரென வன்முறை மூண்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. இதில் https://ift.tt/eA8V8J

மேற்கு வங்கத்தில்.. வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடந்தது இதுக்குதான் தேர்தல் ஆணையம் விளக்கம்!

மேற்கு வங்கத்தில்.. வாக்குச்சாவடியில் துப்பாக்கிச்சூடு நடந்தது இதுக்குதான் தேர்தல் ஆணையம் விளக்கம்! கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் கூச் பிகார் வாக்குச்சாவடியில் 4 பேர் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் இன்று 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த 4-ம் கட்ட வாக்குப்பதில் பல்வேறு இடங்களால் வன்முறை சம்பவங்கள் மூண்டன. பதற்றம் மிகுந்த கூச் பிகார் வாக்குச்சாவடியில் திடீரென வன்முறை https://ift.tt/eA8V8J

மே.வங்கத்தில் பெரும் களேபரங்களுக்கு இடையே.. நடந்து முடிந்த 4-ம் கட்ட தேர்தல்.. 80.9% வாக்குகள் பதிவு!

மே.வங்கத்தில் பெரும் களேபரங்களுக்கு இடையே.. நடந்து முடிந்த 4-ம் கட்ட தேர்தல்.. 80.9% வாக்குகள் பதிவு! கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. 80.9% வாக்குகள் பதிவாகியுள்ளன. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் முதல் 3 கட்டங்களில் 91 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெற்றுள்ளது. இன்று 4-வது கட்டமாக 44 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. https://ift.tt/eA8V8J

வறுமையில் வாடிய மகாபாரத நடிகர் சதீஷ் கவுல் கொரோனாவால் உயிரிழப்பு

வறுமையில் வாடிய மகாபாரத நடிகர் சதீஷ் கவுல் கொரோனாவால் உயிரிழப்பு லூதியானா : மகாபாரத தொடரில் இந்திரன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் சதிஷ் கவுல் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று லூதியானாவில் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 73. சதீஷ் கவுல், 300 க்கும் மேற்பட்ட பஞ்சாபி மற்றும் இந்தி மொழி படங்களில் நடத்து, புகழ்பெற்ற நடிகராக இருந்தவர். இவர் கடந்த ஆண்டு லாக்டவுன் சமயத்தில், தான் கடுமையான பண https://ift.tt/eA8V8J

வயசுக்கு வந்த தங்கை.. நடுரோட்டில் கதறி அழுது.. விழிபிதுங்கிய அண்ணன்.. திக்கற்ற நிலைமை.. பெரும் சோகம்

வயசுக்கு வந்த தங்கை.. நடுரோட்டில் கதறி அழுது.. விழிபிதுங்கிய அண்ணன்.. திக்கற்ற நிலைமை.. பெரும் சோகம் தஞ்சை: "அண்ணா, இனி எங்கே போறது? நமக்கு யாரு இருக்கா" என்று அண்ணனின் கையை பிடித்து நடுரோட்டிலேயே கதறி அழுதுள்ளார் தங்கை.. இதையடுத்து நடந்த சோக சம்பவம்தான் தஞ்சையை உலுக்கி எடுத்துள்ளது. தஞ்சை மாவட்டம் கரந்தையை சேர்ந்தவர் கனகராஜ்... இவரது மனைவி பெயர் காந்திமதி.. கல்யாணம் ஆகி 21 வருஷமாகிறது.. இவர்களுக்கு கரண்ராஜ் மகனும், இந்துமதி என்ற https://ift.tt/eA8V8J

துப்பாக்கிச்சூடு நடத்திய சிஆர்பிஎப் மீது என்ன நடவடிக்கை? தேர்தல் ஆணையத்துக்கு திரிணாமுல் கடிதம்!

துப்பாக்கிச்சூடு நடத்திய சிஆர்பிஎப் மீது என்ன நடவடிக்கை? தேர்தல் ஆணையத்துக்கு திரிணாமுல் கடிதம்! கொல்கத்தா: கூச் பிகார் வாக்குச்சாவடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக தவறு செய்த சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் கூச் பிகார் போலீஸ் எஸ்.பி. ஆகியோருக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்று தேர்தல் ஆணையத்துக்கு திரிணாமுல் காங்கிரஸ் கடிதம் எழுதியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 தொகுதிகளுக்கு 8 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது. https://ift.tt/eA8V8J

இளவரசர் ஃபிலிப் 99 வயதில் காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு

இளவரசர் ஃபிலிப் 99 வயதில் காலமானார், பக்கிங்காம் அரண்மனை அறிவிப்பு பிரிட்டிஷ் அரசி இரண்டாம் எலிசபெத்தின் கணவரும் இளவரசருமான ஃபிலிப், தனது 99ஆவது வயதில் காலமானார். இந்த தகவலை பக்கிங்காம் அரண்மனை அறிவித்துள்ளது. "மாட்சிமை வாய்ந்த இளவரசரின் உயிர் இன்று காலை வின்சர் கோட்டையில் அமைதியான முறையில் பிரிந்தது," என்று அரண்மனை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிட்டிஷ் வரலாற்றில் நீண்ட காலம் வாழ்ந்த அரச குடும்பத்தைச் சேர்ந்தவராக https://ift.tt/eA8V8J

இளவரசர் ஃபிலிப்: ஓர் அசாதாரண மனிதரின் தனிச்சிறந்த வாழ்க்கை

இளவரசர் ஃபிலிப்: ஓர் அசாதாரண மனிதரின் தனிச்சிறந்த வாழ்க்கை தன்னைத் தெரிந்திருந்த, தன்னைப் பற்றி விளக்கும் திறன் கொண்ட அனைவரையும் விட நீண்ட காலம் வாழ்ந்தவர் அவர். ஆகவே இரு-பரிமாணச் சித்தரிப்புகளை மட்டுமே நாம் எடின்பரோ கோமகனை பற்றித் தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. கடுமையான சொற்களை வீசும் நாவையும், முன்கோபத்தையும் கொண்டவர். எரிச்சலூட்டும் ஜோக்குகளைக் கூறிய மனிதர், அரசியல் ரீதியாகத் துல்லியமற்ற கருத்துகளைக் கூறியவர். எங்கும் https://ift.tt/eA8V8J

மேற்குவங்கத்தில் மத்திய பாதுகாப்புப்படை துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி - நடந்தது என்ன?

மேற்குவங்கத்தில் மத்திய பாதுகாப்புப்படை துப்பாக்கிச்சூடு: 4 பேர் பலி - நடந்தது என்ன? மேற்கு வங்கத்தில் நடைபெற்று வரும் சட்டமன்றத் தேர்தலின் இன்றைய நான்காவது கட்ட வாக்குப்பதிவின்போது, மத்திய பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்ட நிலையில், மேற்குவங்கத்தில் மட்டும் ஏப்ரல் 29ஆம் தேதிவரை மொத்தம் எட்டு https://ift.tt/eA8V8J

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...