Monday, May 31, 2021

தோட்டத்துக்குள் அக்கிரமம்.. 40 வயது பெண்.. அதுவும் கொரோனா நோயாளியை.. 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ்

தோட்டத்துக்குள் அக்கிரமம்.. 40 வயது பெண்.. அதுவும் கொரோனா நோயாளியை.. 2 பேரை தட்டி தூக்கிய போலீஸ் புவனேஸ்வர்: கொரோனா நோயாளி என்றுகூட பார்க்கவில்லை..40 வயது பெண்ணை தேயிலை தோட்டத்துக்குள் தூக்கி சென்று 2 பேர் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.நாடு முழுவதும் தொற்று தலைவிரித்தாடுகிறது.. தினந்தோறும் கொரோனா கேஸ்கள் அதிகமாகி கொண்டே இருக்கின்றன.. அதற்கேற்றார்போல மரணங்களும் அதிகரித்தபடியே வருகின்றன. தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் https://ift.tt/eA8V8J

ஒரே மாதம்.. 4 சம்பவம்.. மோடி & அமித் ஷா ஜோடிக்கு சவால் விடும் மமதா.. \"பி.எம்\" என கொண்டாடும் வங்கம்!

ஒரே மாதம்.. 4 சம்பவம்.. மோடி & அமித் ஷா ஜோடிக்கு சவால் விடும் மமதா.. \"பி.எம்\" என கொண்டாடும் வங்கம்! கொல்கத்தா: மேற்கு வங்க அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான மோதலில் கடந்த 1 மாதத்தில் மட்டும் ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்துவிட்டன. அதிலும் 4 முக்கியமான சம்பவங்கள் பிரதமர் மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவிற்கு பெரிய நெருக்கடியை கொடுத்துள்ளது. மிஸ்டர் பிரதமரே.. மிஸ்டர் மன் கி பாத் பிரதமரே.. என்னுடைய கதையை முடிக்கலாம் என்று நினைக்கிறீர்களா? முடியாது.. https://ift.tt/eA8V8J

கல்வான் மோதலில் உயிரிழந்த சீன வீரருக்கு.. நூற்றாண்டின் சிறந்த வீரர் விருது.. சீன ராணுவம் அறிவிப்பு

கல்வான் மோதலில் உயிரிழந்த சீன வீரருக்கு.. நூற்றாண்டின் சிறந்த வீரர் விருது.. சீன ராணுவம் அறிவிப்பு பெய்ஜிங்: இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே கல்வான் பள்ளத்தாக்கில் நடைபெற்ற மோதலில் உயிரிழந்த சீன வீரர், நூற்றாண்டின் சிறந்த வீரர் விருதுக்குப் பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான எல்லை பிரச்சினை கடந்த சில ஆண்டுகளாகவே சொல்லிக் கொள்ளும் வகையில் இல்லை. குறிப்பாக, கடந்த ஜூன் மதம் 16ஆம் தேதி கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதல் பதற்றத்தைப் பல https://ift.tt/eA8V8J

தேச துரோகம் என்றால் என்ன.. என்பதை வரையறுக்க வேண்டி நேரம் வந்துவிட்டது.. உச்ச நீதிமன்றம் கருத்து

தேச துரோகம் என்றால் என்ன.. என்பதை வரையறுக்க வேண்டி நேரம் வந்துவிட்டது.. உச்ச நீதிமன்றம் கருத்து டெல்லி: அரசை விமர்சிப்பதே தேச துரோகம் ஆகாது என்றும் தேச துரோகம் என்றால் என்ன என்பது குறித்துத் தெளிவாக வரையறுக்க வேண்டி நேரம் வந்துவிட்டது என்றும் உச்ச நீதிமன்ற நீதிபதி டி.ஒய்.சந்திர சூட் தெரிவித்துள்ளார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கனுமுரி ரகு ராம கிருஷ்ணா ராஜு மாநில அரசை விமர்சிக்கும் வகையிலான பேச்சு ஒன்றை ஆந்திராவைச் https://ift.tt/eA8V8J

40 வருடங்களில் இல்லாத பெரும் வீழ்ச்சி.. 2020 - 2021 நிதியாண்டில் இந்திய ஜிடிபி -7.3 % ஆக சரிவு

40 வருடங்களில் இல்லாத பெரும் வீழ்ச்சி.. 2020 - 2021 நிதியாண்டில் இந்திய ஜிடிபி -7.3 % ஆக சரிவு டெல்லி: 2020- 2021ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் -7.3 சதவீதம் சரிந்துள்ளது. 40 வருடங்களில் இல்லாத சரிவாகும் இது. கொரோனா காரணமாக இந்தியாவின் ஜிடிபி தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. 2020-2021 முதல் மூன்று காலாண்டுகள் மோசமான சரிவை சந்தித்தது. லாக்டவுன் காரணமாகவும், கொரோனா பாதிப்பு, மத்திய அரசின் பொருளாதார கொள்கைகள் காரணமாக இந்தியாவின் ஜிடிபி தொடர்ந்து https://ift.tt/eA8V8J

மத்திய அரசு டெல்லிக்கு அழைத்த.. மே.வங்க தலைமை செயலாளர் பந்தோபத்யா ஓய்வு.. மம்தாவின் ஆலோசகராக நியமனம்

மத்திய அரசு டெல்லிக்கு அழைத்த.. மே.வங்க தலைமை செயலாளர் பந்தோபத்யா ஓய்வு.. மம்தாவின் ஆலோசகராக நியமனம் கொல்கத்தா: மேற்கு வங்க தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யா டெல்லியில் ஆஜராக வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டு இருந்த நிலையில் இன்று அவர் ஓய்வு பெற்றார். மூன்று மாதம் இவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு இருந்த நிலையில் அதை ஏற்றுக்கொள்ளாமல் இன்று அவர் ஓய்வு பெற்றார். மத்திய அரசுக்கும் மேற்கு வங்க அரசுக்கும் இடையிலான மோதல் https://ift.tt/eA8V8J

இரண்டு அல்ல.. இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி.. குடும்ப கட்டுப்பாடு விதியை தளர்த்தியது சீனா!

இரண்டு அல்ல.. இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதி.. குடும்ப கட்டுப்பாடு விதியை தளர்த்தியது சீனா! பெய்ஜிங்: சீனாவில் சர்ச்சைக்குரிய 2 குழந்தை கட்டுப்பாடு திட்டம் முடிவிற்கு வந்துள்ளது, அங்கு மக்கள் இனி 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு சீனா. 140 கோடி பேர் சீனாவில் உள்ளனர். இந்த நிலையில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் வகையில் சீனாவில் குடும்ப கட்டுப்பாட்டு முறை அமலில் உள்ளது. தஞ்சை https://ift.tt/eA8V8J

ரொம்ப ரிஸ்க்.. வியட்நாமை கலங்கடிக்கும் கொரோனா \"வேரியண்ட்\".. இதுவரை தோன்றியதிலேயே மோசமானது.. ஏன்?

ரொம்ப ரிஸ்க்.. வியட்நாமை கலங்கடிக்கும் கொரோனா \"வேரியண்ட்\".. இதுவரை தோன்றியதிலேயே மோசமானது.. ஏன்? ஹனோய்: வியட்நாமில் பரவி வரும் புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் அதிக ஆபத்து கொண்டது என்று அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 2020ல் கொரோனாவை வென்ற முக்கியமான நாடு வியட்நாம். அமெரிக்காவிற்கே உதவி பொருட்களை அனுப்பும் அளவிற்கு வியட்நாம் கொரோனாவை வென்று, தளர்வுகளை அறிவித்தது. ஆனால் கடந்த ஏப்ரலில் இருந்து கொரோனாவிடம் அந்த நாடு திணறிக்கொண்டு https://ift.tt/eA8V8J

2 முகங்கள்.. 2 நுரையீரல்கள்.. வாயில் சிகரெட்..அப்படியே மலைத்து போய் பீச்சில் நின்ற மக்கள்.. சபாஷ்..

2 முகங்கள்.. 2 நுரையீரல்கள்.. வாயில் சிகரெட்..அப்படியே மலைத்து போய் பீச்சில் நின்ற மக்கள்.. சபாஷ்.. புவனேஸ்வர்: உலக புகையிலை எதிர்ப்பு தினமான இன்று, ஒடிசா மாநிலம், பூரி கடற்கரையில் கொரோனா விழிப்புணர்வு மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது... இது அனைவரையும் கவர்ந்து வருகிறது. வருஷந்தோறும் மே 31ம் தேதி உலக புகையிலை எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.-. இதையடுத்து, சிகரெட் பிடிப்பதன் தீமைகளை பலரும் எடுத்து சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்துவது வழக்கம். https://ift.tt/eA8V8J

சரியில்லையே.. ஏதோ இடிக்குதே.. அறிவாலயத்துக்கு அடுத்தடுத்து பறக்கும் சிக்னல்.. புதிர் போடும் அதிமுக!

சரியில்லையே.. ஏதோ இடிக்குதே.. அறிவாலயத்துக்கு அடுத்தடுத்து பறக்கும் சிக்னல்.. புதிர் போடும் அதிமுக! சென்னை: அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து தமிழக அரசை பாராட்டி வருவது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. அதிமுக தலைவர்கள் சிலரின் சமீபத்திய அறிக்கைகள் நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றபின் முதல் நாளில் இருந்து கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக கவனித்து வருகிறது. திமுக https://ift.tt/eA8V8J

Sunday, May 30, 2021

இஸ்ரேலில் திருப்பம்.. ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள்.. பதவியை இழக்கும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு!?

இஸ்ரேலில் திருப்பம்.. ஒன்று கூடிய எதிர்க்கட்சிகள்.. பதவியை இழக்கும் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு!? டெல் அவிவ்: இஸ்ரேலின் காபந்து பிரதமராக இருக்கும் பெஞ்சமின் நெதன்யாகு ஆட்சியை இழக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அவரின் கட்சிக்கு எதிர்க்கட்சிகள் யாரும் ஆதரவு அளிக்காத நிலையில், ஆட்சியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையில் காஸாவில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன் கடும் மோதல் நடைபெற்றது. இந்த 11 நாள் நடந்த மோதலுக்கு பின் https://ift.tt/eA8V8J

இறுக்கமான ஜீன்ஸ் + டி-ஷர்ட்டில் \"கை\" வைத்த அதிபர் கிம்.. அடுத்தடுத்த அதிரடிகளால் மிரண்டு போன மக்கள்

இறுக்கமான ஜீன்ஸ் + டி-ஷர்ட்டில் \"கை\" வைத்த அதிபர் கிம்.. அடுத்தடுத்த அதிரடிகளால் மிரண்டு போன மக்கள் பியோங்யாங்: உலகமே தொற்றை கட்டுப்படுத்த அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கும்போது, எதை பத்தியும் கவலைப்படாமல் தன் நாட்டில் புது புது சட்டதிட்டங்களை அறிவித்து கொண்டிருக்கிறார் வடகொரியா அதிபர் கிம் ஜிங்..! உலகின் சர்வாதிகார நாடுகளில் ஒன்று வடகொரியா.... இது ஒரு கம்யூனிச நாடு.. இங்கு கிம் ஜாங் உன் தலைமையில் அதிபர் ஆட்சி நடைபெற்றுவருகிறது. இந்தநாட்டில் எப்போதுமே கடுமையான சட்ட https://ift.tt/eA8V8J

மே. வங்க தலைமை செயலாளரை டெல்லிக்கு அனுப்ப மறுத்த மமதா- இன்று உள்துறை அமைச்சகத்தில் ஆஜராகமாட்டார்?

மே. வங்க தலைமை செயலாளரை டெல்லிக்கு அனுப்ப மறுத்த மமதா- இன்று உள்துறை அமைச்சகத்தில் ஆஜராகமாட்டார்? கொல்கத்தா: மேற்கு வங்க தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யாய் அப்பதவியிலேயே தொடருவார் என்றும் இன்று மத்திய அரசு உத்தரவுப்படி டெல்லியில் உள்துறை அமைச்சக அலுவலகத்தில் ஆஜராகமாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கத்தின் தலைமை செயலாளரான ஆலன் பந்தோபத்யா இன்றுடன் பணி ஓய்வு பெறுகிறார். அவருக்கு மேலும் 3 மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்க அனுமதி கோரியிருந்தார் https://ift.tt/eA8V8J

காதலியுடன் ரொமாண்டிக் சுற்றுலா போன மெகுல் சோக்சி.. அடித்து துவைத்து தூக்கி சென்ற டொமினிகா!

காதலியுடன் ரொமாண்டிக் சுற்றுலா போன மெகுல் சோக்சி.. அடித்து துவைத்து தூக்கி சென்ற டொமினிகா! ஆன்டிகுவா: காதலியுடன் ரொமாண்டிக் சுறறுலா போன மெகுல் சோக்சியை டொமினிகா நாட்டு போலீசார் அடித்து உதைத்து தங்கள் நாட்டிற்கு தூக்கி சென்று சிறையில் தள்ளியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த தகவலை ஆன்டிகுவா மற்றும் பர்புடா நாட்டு பிரதமர் காஸ்டன் பிரௌன் தெரிவித்துள்ளார் பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியும், அவரது உறவினர் மெகுல் சோக்சியும், மும்பையில் https://ift.tt/eA8V8J

மெகுல் சோக்சிக்கு இறுகும் பிடி.. டொமினிக்காவில் இருந்து நாடுகடத்த முக்கிய ஆவணங்களை அனுப்பிய இந்தியா

மெகுல் சோக்சிக்கு இறுகும் பிடி.. டொமினிக்காவில் இருந்து நாடுகடத்த முக்கிய ஆவணங்களை அனுப்பிய இந்தியா ஆன்டிகுவா: டொமினிக்கா நாட்டில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள வைர வியாபாரி மெகுல் சோக்சியை நாடு கடத்த தேவையான ஆவணங்களை தற்போது இந்தியா டொமினிகாவுக்கு அனுப்பியுள்ளது. இந்தியாவில் மிக முக்கிய வைர வியாபாரிகளில் ஒருவராக இருந்தவர் மெகுல் சோக்சி. இவர் கீதாஞ்சலி என்ற புகழ்பெற்ற நகைக்கடை நிறுவனத்தை நடத்தி வந்தவர். இவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13,578 https://ift.tt/eA8V8J

மயிலாடுதுறையில் சோகம்.. கள்ளச்சாராயம் குடித்த 2 கூலித்தொழிலாளர்கள் பரிதாப உயிரிழப்பு!

மயிலாடுதுறையில் சோகம்.. கள்ளச்சாராயம் குடித்த 2 கூலித்தொழிலாளர்கள் பரிதாப உயிரிழப்பு! மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கள்ளச் சாராயம் குடித்த 2 கூலித்தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஒழிக்க வருகிற ஜூன் 7-ம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளது. மருந்தகங்கள், பால் பூத்கள் தவிர அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன டாஸ்மாக் கடைகளும் ஊரடங்கு காரணமாக அடைக்கப்பட்டுள்ளன. https://ift.tt/eA8V8J

இரவில் மகள் அறையில் காதலன்.. அடித்து கொன்று துண்டு துண்டாக வெட்டி விவசாய நிலத்தில் புதைத்த தந்தை

இரவில் மகள் அறையில் காதலன்.. அடித்து கொன்று துண்டு துண்டாக வெட்டி விவசாய நிலத்தில் புதைத்த தந்தை அமராவதி: ஆந்திரப்பிரதேசத்தில் மகளின் காதலனை அவரது தந்தை கொன்று அந்த உடலை துண்டு துண்டாக வெட்டி புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் போங்கராகுண்டா கிராமத்தைச் சேர்ந்தவர் தனசேகர் (23). வெளியூரில் வேலைபார்த்து வந்தார் தனசேகர். கொரோனா ஊரடங்கு காரணமாக சொந்த ஊரில் தங்கியிருந்தார். இந்த நிலையில் கடந்த 22ஆம் தேதி முதல் தனசேகரை காணவில்லை.. https://ift.tt/eA8V8J

Saturday, May 29, 2021

''தரவுகளை பாருங்கள் புரியும்..கும்பமேளா கொரோனா 'சூப்பர்-ஸ்ப்ரெடர்' இல்லை''.. உயர் அதிகாரி சொல்கிறார்

''தரவுகளை பாருங்கள் புரியும்..கும்பமேளா கொரோனா 'சூப்பர்-ஸ்ப்ரெடர்' இல்லை''.. உயர் அதிகாரி சொல்கிறார் ஹரித்வார்: கும்பமேளாவை "சூப்பர்-ஸ்ப்ரெடர்" என்று அழைப்பது நியாயமற்றது என்று கும்பமேளா போலீஸ் உயர் அதிகாரி சஞ்சய் குன்ஜால் கூறினார். இந்தியா முழுவதும் முதல் அலையை விட இரண்டாவது அலை பாடாய்படுத்தி விட்டது தற்போது கொரோனா தொற்று குறைந்து ஆறுதல் அளிக்கிறது. ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு, படுக்கைகள் தட்டுப்பாடு என்று நாடே https://ift.tt/eA8V8J

காற்றில் வேகமாக பரவும்.. 2 மோசமான கொரோனா வகை இணைந்து உருவான புது \"வேரியண்ட்\".. வியட்நாமில் கலக்கம்!

காற்றில் வேகமாக பரவும்.. 2 மோசமான கொரோனா வகை இணைந்து உருவான புது \"வேரியண்ட்\".. வியட்நாமில் கலக்கம்! ஹனோய்: வியட்நாமில் புதிய மோசமான உருமாறிய கொரோனா வைரஸ் உருவாகி இருப்பதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இந்த புதிய வகை கொரோனா காற்றில் வேகமாக பரவும் திறன் கொண்டது என்று வியட்நாம் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் 2019 டிசம்பரில் உருவானதில் இருந்தே பல முறை உருமாற்றம் அடைந்துள்ளது. மியூட்டேஷன் என்று அழைக்கப்படும் இந்த மாற்றம், கொரோனா https://ift.tt/eA8V8J

'மிகப்பெரிய ரிஸ்க்' தம் அடிப்பவர்களே.. உங்களுக்கு மட்டும் கொரோனா வந்தால்.. 'ஹூ' எச்சரிக்கை

'மிகப்பெரிய ரிஸ்க்' தம் அடிப்பவர்களே.. உங்களுக்கு மட்டும் கொரோனா வந்தால்.. 'ஹூ' எச்சரிக்கை ஜெனிவா: புகைப்பிடிப்பவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் 50 சதவீதம் அதிக ரிஸ்க்கை சந்திப்பார்கள் என்றும் இறக்கும் அபாயமும் மற்றவர்களை விட புகைப்பிடிப்பவர்களுக்கே அதிகம் என்றும் உலக சுகாதார மையத்தின் இயக்குனர் டாக்டர் டெட்ரோஸ் அதானோம் எச்சரித்துள்ளார். கொரோனா தொற்று பாதிப்பு காற்று வழியாக பரவி வருகிறது. கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் பரவல் அதிகமாக இருக்கிறது. முககவசம் அணியாதவர்களை https://ift.tt/eA8V8J

மெஹுல் சோக்ஸியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது லேசுபட்ட காரியமில்லை.. ஆன்டிகுவா எதிர்க்கட்சி வைத்த செக்!

மெஹுல் சோக்ஸியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது லேசுபட்ட காரியமில்லை.. ஆன்டிகுவா எதிர்க்கட்சி வைத்த செக்! ஆன்டிகுவா :இந்தியாவில் இருந்து தப்பி வந்த வங்கி கடன் மோசடியாளரான மெஹுல் சோக்ஸியை ஆன்டிகுவான் குடிமகனாகக் கருத வேண்டும் என்று ஆன்டிகுவா நாட்டு எதிர்க்கட்சிகளில் ஒன்றான ஐக்கிய முற்போக்குக் கட்சி (யுபிபி) ஆன்டிகுவா & பார்புடா நாட்டின் பிரதமர் காஸ்டன் பிரவுனிடம் வலியுறுத்தி உள்ளது. இந்தியாவின் அரசு பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் 13,578 கோடி https://ift.tt/eA8V8J

ரூ15 லட்சத்திற்கு 7ஆண்டுகள் காத்திருக்கிறோம்.. 30 நிமிடங்கள் வெயிட் பண்ண முடியாதா? திரிணாமுல் எம்பி

ரூ15 லட்சத்திற்கு 7ஆண்டுகள் காத்திருக்கிறோம்.. 30 நிமிடங்கள் வெயிட் பண்ண முடியாதா? திரிணாமுல் எம்பி கொல்கத்தா: பிரமதர் மோடியின் ஆலோசனைக் கூட்டத்திற்கு மேற்கு வங்க முதல்வர் 30 நிமிடங்கள் காலதாமதமாக வந்ததது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், திரிணாமுல் எம்பி மஹுவா மொய்த்ரா, ரூ 15 லட்ச ரூபாய்க்காக 7 ஆண்டுகளும் தடுப்பூசிக்காககவும் பொதுமக்கள் பல மாதங்களும் காத்திருப்பதால் நீங்களும் சற்று நேரம் காத்திருக்கலாம் எனப் பதிவிட்டுள்ளது வைரலாகியுள்ளது. வங்கக் கடலில் உருவான https://ift.tt/eA8V8J

எங்களை மக்களுக்காக வேலை செய்ய விடுங்க.. உங்க கால்ல கூட விழறேன்.. மமதா பானர்ஜி ஆவேசம்

எங்களை மக்களுக்காக வேலை செய்ய விடுங்க.. உங்க கால்ல கூட விழறேன்.. மமதா பானர்ஜி ஆவேசம் கொல்கத்தா: பிரதமரின் ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? என்பது குறித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விளக்கம் அளித்துள்ளார். யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று நேரில் ஆய்வு செய்தார். ஒடிசாவில் புயல் பாதிப்பு குறித்து ஆய்வு நடத்திய பிரதமர் மோடி முதல்வர் நவீன் பட்நாயக்குடன் ஆலோசனை https://ift.tt/eA8V8J

அலறிய போலீஸ்.. ஸ்கூல் முழுக்க பிணம்.. தோண்ட தோண்ட வரும் குழந்தைகளின் எலும்பு கூடுகள்.. என்ன காரணம்?

அலறிய போலீஸ்.. ஸ்கூல் முழுக்க பிணம்.. தோண்ட தோண்ட வரும் குழந்தைகளின் எலும்பு கூடுகள்.. என்ன காரணம்? கனடா: ஒரு ஸ்கூல் முழுக்க எலும்பு கூடுகள் இருக்கிறதாம்.. தோண்ட தோண்ட வந்துவிழும் உடல் உறுப்புகளை கண்டு அதிர்ந்து போயுள்ளனர் கனடா நாட்டு போலீசார்..! அந்த காலத்தில் இருந்தே ஒருநாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு குடியேறுவது என்பது இயல்பாக நடந்து வரக்கூடிய விஷயம். ஆனால், இப்படி குடியேறுபவர்களை, ஏற்கனவே அந்த நாட்டில் ஏற்கனவே உள்ளவர்களுக்கு பிடிப்பதில்லை.. கொரோனா https://ift.tt/eA8V8J

யாஸ் புயல் சேத ஆய்வு கூட்டம்.. பிரதமர், ஆளுநரை 30 நிமிடங்கள் காக்க வைத்த மம்தா பானர்ஜி!

யாஸ் புயல் சேத ஆய்வு கூட்டம்.. பிரதமர், ஆளுநரை 30 நிமிடங்கள் காக்க வைத்த மம்தா பானர்ஜி! கொல்கத்தா: யால் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட வந்த பிரதமர் நரேந்திர மோடியையும் ஆளுநர் ஜெகதீப் தன்கரையும் அரை மணி நேரம் முதல்வர் மம்தா பானர்ஜி 30 நிமிடங்கள் காக்க வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாஸ் புயலால் கடந்த 26 ஆம் ஆண்டு ஒடிஸா - மேற்கு வங்கம் இடையே கரையை கடந்தது. இதனால் மேற்கு https://ift.tt/eA8V8J

நெருக்கத்தில் நின்று 5 முறை.. கண்ணாடியை இறக்க சொல்லி.. அடுத்தடுத்து பாய்ந்த குண்டுகள்.. பயங்கரம்

நெருக்கத்தில் நின்று 5 முறை.. கண்ணாடியை இறக்க சொல்லி.. அடுத்தடுத்து பாய்ந்த குண்டுகள்.. பயங்கரம் ஜெய்ப்பூர்: காரை வழிமறித்து, கார் கண்ணாடியை இறக்க சொல்லி, நெருக்கத்திலேயே நின்று, டாக்டர் தம்பதியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார் ஒரு கொடூரன்.. ஜெய்ப்பூரில் பட்டப்பகலில் நடந்த இது குறித்த பதற வைக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி உள்ளது. காலையில் இருந்து ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.. பகல் நேரத்தில் நெடுஞ்சாலையில் வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.. அதில் https://ift.tt/eA8V8J

அவேர்னஸ் இல்லைனு எப்படி சொல்றீங்க?.. அப்ப நீங்கள் ஃபீல்டு வொர்க் பன்னலை!.. கடிந்த அமைச்சர் நாசர்

அவேர்னஸ் இல்லைனு எப்படி சொல்றீங்க?.. அப்ப நீங்கள் ஃபீல்டு வொர்க் பன்னலை!.. கடிந்த அமைச்சர் நாசர் திருத்தணி: கொரோனா தடுப்பு பணியில் அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் முழுமையான தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என திருத்தணியில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பால் வளத் துறை அமைச்சர் நாசர் அதிகாரிகளிடம் கடிந்து கொண்டார். திருத்தணி அரக்கோணம் சாலையில் உள்ள தனியார் மண்டபத்தில், திருத்தணி மற்றும் திருவள்ளூர் சட்டசபை தொகுதிகளுக்கான கொரோனா தடுப்பு பணி ஆய்வுக் கூட்டம் https://ift.tt/eA8V8J

Friday, May 28, 2021

கும்பமேளாவில் 21 லட்சம் பக்தர்கள் மட்டுமே நீராடினர் - கணக்கை குறைத்து காட்டும் உத்தரகாண்ட் அரசு

கும்பமேளாவில் 21 லட்சம் பக்தர்கள் மட்டுமே நீராடினர் - கணக்கை குறைத்து காட்டும் உத்தரகாண்ட் அரசு ஹரித்துவார்: உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் நடைபெற்ற கும்பமேளாவில் ஏப்ரல் 12ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மொத்தம் 49 லட்சம் பக்தர்கள் நீராடியதாக உத்தரபிரதேச மாநில அரசு அறிவித்த நிலையில் 21 லட்சம் பக்தர்கள் மட்டுமே நீராடியுள்ளதாக தற்போது அரசு அறிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா 2வது அலை பரவி வரும் நிலையில் உத்தரகாண்ட் https://ift.tt/eA8V8J

பிரதமர் மோடியை மமதா காத்திருக்க செய்த விவகாரம்: மே.வங்க தலைமை செயலாளரை திடீரென மாற்றியது மத்திய அரசு

பிரதமர் மோடியை மமதா காத்திருக்க செய்த விவகாரம்: மே.வங்க தலைமை செயலாளரை திடீரென மாற்றியது மத்திய அரசு கொல்கத்தா: மேற்கு வங்க மாநில தலைமை செயலாளர் ஆலன் பந்தோபத்யாய் திடீரென மத்திய அரசு பணிக்கு இடம் மாற்றியிருப்பது புதிய சர்ச்சையாகி உள்ளது. வங்க கடலில் உருவான அதிதீவிர யாஸ் புயல் ஒடிஷா- மேற்கு வங்கம் இடையே கரையை கடந்தது. யாஸ் புயலின் கோரத்தாண்டவத்தால் ஒடிஷா, மேற்கு வங்கம் மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு https://ift.tt/eA8V8J

பிரதமரை அரை மணி நேரம் காக்க வைத்த மம்தா?.. 'திமிர்பிடித்தவர்'.. பாஜக கடுமையான விமர்சனம்!

பிரதமரை அரை மணி நேரம் காக்க வைத்த மம்தா?.. 'திமிர்பிடித்தவர்'.. பாஜக கடுமையான விமர்சனம்! கொல்கத்தா: பிரதமர் மோடியை மம்தா பானர்ஜி அரை மணி நேரம் காக்க வைத்து விட்டதாக வெளியான தகவல் தொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மம்தா பானர்ஜியை கண்டித்துள்ளார். யாஸ் புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று நேரில் ஆய்வு செய்தார். ஒடிசாவில் புயல் பாதிப்பு குறித்து https://ift.tt/eA8V8J

இந்தியாவில் கொரோனா அதிகரித்ததால்.. உலகளாவிய தடுப்பூசி வினியோகத்தில் பெரும் பாதிப்பு- Covax கவலை

இந்தியாவில் கொரோனா அதிகரித்ததால்.. உலகளாவிய தடுப்பூசி வினியோகத்தில் பெரும் பாதிப்பு- Covax கவலை ஜெனிவா: இந்தியாவில் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகரித்துள்ள நிலையில், இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கோவாக்ஸ் (COVAX) மூலமான தடுப்பூசி விநியோகம் கடுமையாக பாதித்துள்ளது. ஜூன் இறுதிக்குள் 190 மில்லியன் அளவுக்கு தடுப்பூசி டோஸ் பற்றாக்குறை ஏற்படும் என்று உலக சுகாதார அமைப்பு, யுனிசெஃப், Gavi, மற்றும் CEPI தங்கள் கூட்டு அறிக்கையில் தெரிவித்துள்ளது. {image-remdesivir77-1619328662.jpg https://ift.tt/eA8V8J

\"பிணத்தை\" வைத்து சம்பாதிக்கும் பணப் பேய்கள்.. கோமியம் குடித்து பரபரப்பாக்கிய எம்எல்ஏ ஆவேசம்!

\"பிணத்தை\" வைத்து சம்பாதிக்கும் பணப் பேய்கள்.. கோமியம் குடித்து பரபரப்பாக்கிய எம்எல்ஏ ஆவேசம்! கான்பூர்: "சில அலோபதி டாக்டர்கள் ஐசியூவில் இறந்த கொரோனா நோயாளிகளை காட்டி, பணம் சம்பாதிக்கிறார்கள்.. செத்து போன சடலங்களை வைத்தும் சம்பாதிக்கும் பண பேய்கள் இவர்கள்.. நாட்டை ஆரோக்கியமான முறையில் கொண்டு செல்ல ஆயுர்வேத மருத்துவமே சிறந்தது என்று பாஜக எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாபா ராம்தேவ் பாஜகவின் ஆதரவாளர்களில் ஒருவர்.. இவரது யோகாசனங்களாலும், https://ift.tt/eA8V8J

பல நாடுகளில் கொரோனாவை எதிர்த்து போராட யோகா உதவுகிறது - ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக்

பல நாடுகளில் கொரோனாவை எதிர்த்து போராட யோகா உதவுகிறது - ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக் பனாஜி : கொரோனா வைரசுக்கு எதிராக போராட யோகா உதவி செய்வதாக மத்திய ஆயுஷ் அமைச்சர் ஸ்ரீபாட் நாயக் கருத்துத் தெரிவித்துள்ளார். யோகா பயிற்சி செய்பவர்கள் கொரோனா வைரஸால் பாதிக்கப்படும் வாய்ப்பு மிகக்குறைவு என்றும் பல நாடுகளில் கொரோனாவை எதிர்த்து போராட யோகா உதவுகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆயுஷ் 64 மருந்தை அறிமுகம் செய்து வைத்து https://ift.tt/eA8V8J

நாரதா ஊழல் கேஸ்.. கொல்கத்தா ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியின் தலையீடு அதிகம்.. நீதிபதி பரபர கடிதம்

நாரதா ஊழல் கேஸ்.. கொல்கத்தா ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதியின் தலையீடு அதிகம்.. நீதிபதி பரபர கடிதம் கொல்கத்தா: நாரதா லஞ்ச ஊழல் வழக்கில் கொல்கத்தா ஐகோர்ட் தலைமை நீதிபதி (பொறுப்பு) ராஜேஷ் பிண்டால் தலையீடு அதிகமாக உள்ளது ஏன் என, உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர், அனைத்து நீதிபதிகளுக்கும் கடிதம் எழுதி கேள்வி எழுப்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்காளத்தில் கடந்த 2014ம் ஆண்டில் அப்போதைய திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள் சிலர் லஞ்சம் https://ift.tt/eA8V8J

‘யாஷ் புயலே அடிச்சாலும்...’ நிருபரையே திக்குமுக்காட வைத்த நபர்.. வேற லெவல் பேட்டிங்க!

‘யாஷ் புயலே அடிச்சாலும்...’ நிருபரையே திக்குமுக்காட வைத்த நபர்.. வேற லெவல் பேட்டிங்க! புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ஒருவர் யாஸ் புயல் கரையை கடந்த சமயத்தில் அளித்த பேட்டி ஒன்று இணையத்தை ஆக்கிரமித்து வருகிறது. கடந்த திங்கட்கிழமை வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் புதன்கிழமை காலை 9 மணியளவில் ஒடிசாவின் பாலசூர் அருகே 50 கிலோ மீட்டர் தொலைவில் கரையை கடந்தது. ஆரம்பத்தில் 24 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்த https://ift.tt/eA8V8J

Thursday, May 27, 2021

புயல் தாக்கிய மேற்கு வங்கம், ஒடிசாவில்.. பிரதமர் மோடி இன்று ஆய்வு.. மமதாவையும் சந்திக்கிறார்!

புயல் தாக்கிய மேற்கு வங்கம், ஒடிசாவில்.. பிரதமர் மோடி இன்று ஆய்வு.. மமதாவையும் சந்திக்கிறார்! கொல்கத்தா: புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவில் பிரதமர் மோடி இன்று ஆய்வு செய்ய உள்ளார். இதேபோல் கலைகுண்டா விமான தளத்தில் பிரதமரை மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியும் சந்திக்க உள்ளார்... அப்போது புயலால் ஏற்பட்ட சேதபாதிப்பு குறித்து ஆலோசனையும் நடத்த உள்ளனர். வங்க கடலில் உருவான யாஸ் புயலானது, அதி தீவிர புயலாக https://ift.tt/eA8V8J

நீக்கப்பட்ட போஸ்ட்கள்.. பேஸ்புக், டிவிட்டருக்கு ரஷ்யாவில் கடும் கட்டுப்பாடு.. நெருக்கடி தரும் புடின்

நீக்கப்பட்ட போஸ்ட்கள்.. பேஸ்புக், டிவிட்டருக்கு ரஷ்யாவில் கடும் கட்டுப்பாடு.. நெருக்கடி தரும் புடின் மாஸ்கோ: டிவிட்டர், பேஸ்புக், கூகுள் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை ரஷ்யாவில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது. அங்கு அதிபர் விளாடிமிர் புடின் இத்தனை நாட்களாக சமூக வலைத்தளங்களை போதிய சுதந்திரம் வழங்கி வந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கடுமையான கட்டுப்பாடுகள் விதித்து வருகிறார். சர்வதேச அளவில் சீனா, வடகொரியா போன்ற நாடுகளில் சமூக வலைத்தளங்களுக்கும், இணையத்தை https://ift.tt/eA8V8J

வேக்சின்.. மத்திய அரசு சர்வதேச டெண்டர் விட வேண்டும்.. ராஜஸ்தான் கோரிக்கை.. வழக்கு தொடுக்க முடிவு

வேக்சின்.. மத்திய அரசு சர்வதேச டெண்டர் விட வேண்டும்.. ராஜஸ்தான் கோரிக்கை.. வழக்கு தொடுக்க முடிவு போபால்: சர்வதேச டெண்டர் மூலம் வேக்சின் வாங்குவதில் நிறைய சிக்கல்கள் எழுந்துள்ளதால் மத்திய அரசே வேக்சின் வாங்கி கொடுக்க வேண்டும், மாநில அரசுகள் அதற்கு உரிய பணத்தை கொடுக்கும் என்று ராஜஸ்தான் அரசு குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க ராஜஸ்தான் மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா முழுக்க தற்போது மிகப்பெரிய அளவில் https://ift.tt/eA8V8J

மொத்தம் 5 பேர்.. பிஞ்சுவை ரூமில் அடைத்து நாசம்.. காமுகர்களின் போட்டோக்களை வெளியிட்ட போலீஸ்..!

மொத்தம் 5 பேர்.. பிஞ்சுவை ரூமில் அடைத்து நாசம்.. காமுகர்களின் போட்டோக்களை வெளியிட்ட போலீஸ்..! டிஸ்பூர்: ஒரு சிறுமியை 5 பேர் பலாத்காரம் செய்துள்ளனர்.. டிரஸ்ஸை கழட்ட சொல்லி, 5 பேரும் அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியும் உள்ளனர்.. இந்த 5 காமுகர்களின் போட்டோக்களையும் போலீசார் வெளியிட்டுள்ளனர். கொரோனா நம்மை கொன்று எடுக்கிறது.. இதுவரை இதற்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.. தொற்றும் தடுத்து நிறுத்தப்பட முடியவில்லை. பெண் உறுப்பில் பாட்டிலை நுழைத்து.. பெங்களூரை https://ift.tt/eA8V8J

யாஸ் புயலால் 1 கோடி பேர் பாதிப்பு: ஒடிசா, மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி இன்று ஆய்வு

யாஸ் புயலால் 1 கோடி பேர் பாதிப்பு: ஒடிசா, மேற்கு வங்காளத்தில் பிரதமர் மோடி இன்று ஆய்வு கொல்கத்தா: வங்கக் கடலில் உருவாகி ஒடிசா, மேற்கு வங்காளத்தின் கடலோர மாவட்டங்களை சூறையாடிய யாஸ் புயலுக்கு 3 லட்சம் வீடுகள் சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரு கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். புயலால் பாதிக்கப்பட்ட மேற்கு வங்காளம், ஒடிசா மாநிலங்களை பிரதமர் மோடி இன்று பார்வையிடுகிறார். வங்கக் கடலில் கடந்த திங்கட்கிழமை உருவான யாஸ் புயல், தொடர்ந்து அதி https://ift.tt/eA8V8J

பாலஸ்தீனத்தில் மனிதஉரிமை மீறல்..சர்வதேச விசாரணைக்கு ஐ.நா.தீர்மானம்.. வாக்கெடுப்பில் இந்தியா விலகல்!

பாலஸ்தீனத்தில் மனிதஉரிமை மீறல்..சர்வதேச விசாரணைக்கு ஐ.நா.தீர்மானம்.. வாக்கெடுப்பில் இந்தியா விலகல்! ஜெனீவா: இஸ்ரேல் - பாலஸ்தீனம் போரில் எற்பட்ட மனித உரிமை மீறல் குறித்து சர்வதேச விசாரணை நடத்த ஐ.நா.வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மான வாக்கெடுப்பில் பங்கேற்காமல் இந்தியா விலகியது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 2 வாரத்துக்கு முன்பு கடுமையான மோதல் மூண்டது. ஹமாஸ் படையும், இஸ்ரேல் ராணுவ படையும் ஏவுகணை தாக்குதல் நடத்தினார்கள். https://ift.tt/eA8V8J

போதிதர்மராக சித்தரிக்கப்படும் ஆனந்தய்யா.. ஆந்திராவில் அரசியலாக மாறிய சித்த வைத்திய லேகியம்!

போதிதர்மராக சித்தரிக்கப்படும் ஆனந்தய்யா.. ஆந்திராவில் அரசியலாக மாறிய சித்த வைத்திய லேகியம்! அமராவதி: கொரோனா நோயாளிகளுக்கு மருந்தை அளித்து வந்த ஆனந்தய்யாவை ஆந்திர மக்கள், போதி தர்மராக சித்தரித்து போஸ்டர்கள் உருவாக்கி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். ஆனந்தய்யாவின் மருந்து கிடைத்தால் உயிர் பிழைத்துவிடலாம் என்ற அளவிற்கு நம்பிக்கை மக்களிடையே அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஆனந்தய்யாவின் கொரோனா லேகியம் ஆந்திர அரசியலில் தற்போது பெரிய அளவில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் https://ift.tt/eA8V8J

\"தடுப்பூசி போடுங்க.. இல்லாட்டி ஒரு மாச சம்பளம் கட்\".. அதிகாரி போட்ட போடு.. பரபரப்பில் \"இணையம்\"

\"தடுப்பூசி போடுங்க.. இல்லாட்டி ஒரு மாச சம்பளம் கட்\".. அதிகாரி போட்ட போடு.. பரபரப்பில் \"இணையம்\" ராய்ப்பூர்: தடுப்பூசியை போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளமே இல்லை என்று அதிகாரி சொல்லிவிட்டார்.. இதனால், அரசு ஊழியர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்..! தற்போது கொரோனா தீவிரமெடுத்து வருகிறது.. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.. மேலும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், தடுப்பூசியை கண்டு பலரும் அச்ச https://ift.tt/eA8V8J

கொரோனா சிக்கலுக்கு இடையே வந்த யாஸ் புயல்.. வெற்றிகரமாக சமாளித்து சாதித்த ஒடிசா அரசு

கொரோனா சிக்கலுக்கு இடையே வந்த யாஸ் புயல்.. வெற்றிகரமாக சமாளித்து சாதித்த ஒடிசா அரசு புவனேஸ்வர்: உலகம் இன்று மோசமான தொற்றுநோய்களில் ஒன்றை எதிர்த்துப் போராடி வருகிறது. எல்லா இடங்களிலும் இருள் சூழ்ந்திருப்பதால், இயற்கை பேரழிவின் வடிவத்தில் புதிதாக வரும் எந்த கஷ்டங்களும் சமூகத்தில் அழிவை ஏற்படுத்தும். மனிதகுலத்திற்கான அர்ப்பணிப்பு மற்றும் ஒரு சவாலை எதிர்கொள்வதில் நம்பிக்கை ஆகியவை இந்த சவாலையும் வென்று மீட்கும். கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில் ஒடிசா மிகக் கடுமையான https://ift.tt/eA8V8J

\"தடுப்பூசி போடுங்க.. இல்லாட்டி ஒரு மாச சம்பளம் கட்\".. அதிகாரி போட்ட போடு.. அதிர்ந்து போன \"இணையம்\"

\"தடுப்பூசி போடுங்க.. இல்லாட்டி ஒரு மாச சம்பளம் கட்\".. அதிகாரி போட்ட போடு.. அதிர்ந்து போன \"இணையம்\" ராய்ப்பூர்: தடுப்பூசியை போடாத அரசு ஊழியர்களுக்கு சம்பளமே இல்லை என்று அதிகாரி சொல்லிவிட்டார்.. இதனால், அரசு ஊழியர்கள் அதிர்ந்து போய் உள்ளனர்..! தற்போது கொரோனா தீவிரமெடுத்து வருகிறது.. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.. மேலும் அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், தடுப்பூசியை கண்டு பலரும் அச்ச https://ift.tt/eA8V8J

9 வருடங்களுக்கு முன்.. சீனாவில் நடந்த சம்பவம்.. கொரோனாவின் \"ஆதி புள்ளி\" இதுதானா? வலுக்கும் சந்தேகம்

9 வருடங்களுக்கு முன்.. சீனாவில் நடந்த சம்பவம்.. கொரோனாவின் \"ஆதி புள்ளி\" இதுதானா? வலுக்கும் சந்தேகம் பெய்ஜிங்: 2012ல் சீனாவில் உள்ள குகை ஒன்றில் நடந்த சம்பவம் ஒன்றுதான் கொரோனா வைரஸ் பரவலுக்கு தொடக்கமாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இது குறித்து பல அமெரிக்க, ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் சந்தேகம் எழுப்பி உள்ளனர். ஏப்ரல் 2012.. சீனாவின் யுன்னான் பகுதியில் உள்ள டுகுவான் நகரத்தில் 6 பேருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. உடல்வலி, மூச்சு விடுவதில் https://ift.tt/eA8V8J

ஊரடங்கு காலத்தில் கொரோனாவை பரப்பிய ரகசிய திருமணங்கள்.. எதுவுமே செல்லாது.. மத்திய பிரதேச அரசு அதிரடி

ஊரடங்கு காலத்தில் கொரோனாவை பரப்பிய ரகசிய திருமணங்கள்.. எதுவுமே செல்லாது.. மத்திய பிரதேச அரசு அதிரடி இந்தூர்: கொரோனா ஊரடங்கு விதிகளை மீறி ரகசியமாக நடத்தப்படும் திருமணங்கள் செல்லாது என மத்தியப் பிரதேச அரசு அறிவித்துள்ளது. நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை இன்னும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. பல மாநிலங்களிலும் கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி மத்தியப் பிரதேசத்திலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், அதிகளவில் பொதுமக்கள் ஒன்றுகூடுவதைத் தவிர்க்கும் https://ift.tt/eA8V8J

அடுத்த லெவலுக்கு பாய்ந்த ரஷ்யா.. செல்ல பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஆர்வம் காட்டும் உலக நாடுகள்

அடுத்த லெவலுக்கு பாய்ந்த ரஷ்யா.. செல்ல பிராணிகளுக்கு கொரோனா தடுப்பூசி.. ஆர்வம் காட்டும் உலக நாடுகள் மாஸ்கோ: உலகின் பல நாடுகளும் மனிதர்களுக்குத் தடுப்பூசி செலுத்தவே திணறி வரும் சூழ்நிலையில், நாய், பூனை எனச் செல்லப்பிராணிகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணிகளை ரஷ்யா தொடங்கியுள்ளது. கொரோனா வைரசின் கோரப்பிடி இன்னும் உலகைவிட்டு அகலவில்லை. பல்வேறு நாடுகளும் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த முடிந்த அனைத்து நடவடிக்கைகளுமே எடுத்து வருகிறது. தற்போதைய சூழலில் தடுப்பூசி மட்டுமே கொரோனா பாதிப்பைக் https://ift.tt/eA8V8J

போதிதர்மராக சித்தரிக்கப்படும் ஆனந்தய்யா.. ஆந்திராவில் அரசியலாக மாறிய சித்த வைத்திய லேகியம்!

போதிதர்மராக சித்தரிக்கப்படும் ஆனந்தய்யா.. ஆந்திராவில் அரசியலாக மாறிய சித்த வைத்திய லேகியம்! அமராவதி: கொரோனா நோயாளிகளுக்கு மருந்தை அளித்து வந்த ஆனந்தய்யாவை ஆந்திர மக்கள், போதி தர்மராக சித்தரித்து போஸ்டர்கள் உருவாக்கி சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். ஆனந்தய்யாவின் மருந்து கிடைத்தால் உயிர் பிழைத்துவிடலாம் என்ற அளவிற்கு நம்பிக்கை மக்களிடையே அதிகரித்துள்ளது. இதன் காரணமாக ஆனந்தய்யாவின் கொரோனா லேகியம் ஆந்திர அரசியலில் தற்போது பெரிய அளவில் மையம் கொண்டுள்ளது. இந்நிலையில் https://ift.tt/eA8V8J

பிரபுல் படேலுக்கு எதிர்ப்பு- லட்சத்தீவு பாஜகவில் பிளவு- லோக்சபா தேர்தலில் கிடைத்த 125 ஓட்டும் அம்போ!

பிரபுல் படேலுக்கு எதிர்ப்பு- லட்சத்தீவு பாஜகவில் பிளவு- லோக்சபா தேர்தலில் கிடைத்த 125 ஓட்டும் அம்போ! கரவெட்டி: லட்சத்தீவுகளின் மத்திய அரசு நிர்வாகியான பிரபுல் கோடா படேலின் நடவடிக்கைகளுக்கு உள்ளூர் பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதனா லட்சத்தீவுகளில் பாஜக இரண்டாக பிளவுபட்டுள்ளது. லட்சத்தீவுகளில் மத்திய அரசு அதிகாரியாக பிரபுல் கோடா படேல் நியமிக்கப்பட்டார். குஜராத்தில் மோடி முதல்வராக இருந்த போது அமைச்சராக இருந்தவர் பிரபுல் படேல் (பிரபுல் பட்டேல்). லட்சத்தீவுகளில் அடக்குமுறையை திணிக்கும் பிரபுல் கோடா படேலை திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல்   https://ift.tt/eA8V8J

செங்கல்பட்டு வேக்சின் மையத்தை.. தமிழக அரசுக்கு குத்தகைக்கு தர வேண்டும்.. பிரதமருக்கு முதல்வர் கடிதம்

செங்கல்பட்டு வேக்சின் மையத்தை.. தமிழக அரசுக்கு குத்தகைக்கு தர வேண்டும்.. பிரதமருக்கு முதல்வர் கடிதம் டெல்லி: செங்கல்பட்டில் உள்ள மத்திய அரசின் வேக்சின் உற்பத்தி மையமான எச்.எல்.எல். பயோடெக் நிறுவனத்தை தமிழக அரசுக்கு குத்தகைக்கு அளிக்க வேண்டும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளார். தமிழகத்திலேயே வேக்சின் உற்பத்தியை தொடங்குவதற்காக தமிழக அரசு தீவிரமான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. போதிய அளவு வேக்சின் மத்தியில் இருந்து வழங்கப்படாத நிலையில், https://ift.tt/eA8V8J

அலோபதி விவகாரம்: உங்க அப்பனால கூட என்னை கைது செய்ய முடியாது- ராம்தேவ் சர்ச்சை பேச்சு

அலோபதி விவகாரம்: உங்க அப்பனால கூட என்னை கைது செய்ய முடியாது- ராம்தேவ் சர்ச்சை பேச்சு ஹரித்வார்: அலோபதி மருத்துவமுறை மீதான விமர்சன விவகாரத்தில் தம்மை யாராலும் கைது செய்ய முடியாது; உங்க அப்பாவால கூட என்னை கைது செய்ய முடியாது என இந்திய மருத்துவர் சங்கத்துக்கு எதிராக பாபா ராம்தேவ் பேசியிருப்பது புதிய சர்ச்சையாக வெடித்துள்ளது. கொரோனா நோய் தொற்றுக்கு சிகிச்சை அளிக்கும் அலோபதி மருத்துவமுறை முட்டாள்தனமானது; அலோபதி மருந்துகளால்தான் பல லட்சக்கணக்கானோர் https://ift.tt/eA8V8J

Wednesday, May 26, 2021

நர்ஸ் செய்த பகீர்.. சடலத்திடம்.. அதுவும் கொரோனா நோயாளியின் பிணத்திடம்.. அதிர்ச்சி அபேஸ்..!

நர்ஸ் செய்த பகீர்.. சடலத்திடம்.. அதுவும் கொரோனா நோயாளியின் பிணத்திடம்.. அதிர்ச்சி அபேஸ்..! டேராடூன்: ஒரு சடலம், அதுவும் ஒரு கொரோனா நோயாளியின் பிணம் என்றுகூட பார்க்காமல், நர்ஸ் செய்த காரியத்தை பார்த்து பொதுமக்கள் அதிர்ந்துபோய் உள்ளனர்.. இந்த சம்பவம் டேராடூனில் நடந்துள்ளது..! தற்போது இந்தியா முழுக்க தொற்று பாதிப்பு அதிகம் இருந்தாலும்,வட மாநிலங்களில் சொல்ல முடியாத அளவுக்கு பாதிப்புகள் கூடி வருகிறது.. தொற்று எண்ணிக்கை ஒருபக்கம் இருந்தாலும், அதனால் இறக்கக்கூடியவர்களின் https://ift.tt/eA8V8J

ரூ.13,500 கோடி மோசடி மன்னன்.. மெகுல்சோக்ஸி டொமினிகா தீவில் பிடிபட்டார் படகில் தப்பியபோது சிக்கினார்

ரூ.13,500 கோடி மோசடி மன்னன்.. மெகுல்சோக்ஸி டொமினிகா தீவில் பிடிபட்டார் படகில் தப்பியபோது சிக்கினார் டொமினிகா: ஆன்டிகுவா நாட்டில் இருந்து தப்பிய பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியாளர் மெகுல் சோக்ஸி டொமினிகா தீவில் பிடிபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவின் பஞ்சாப் நேஷனல் வங்கியில்( பிஎன்பி) ரூ.13,500 கோடி கடன் பெற்று மோசடி செய்தவர் மெகுல் சோக்ஸி. மோசடியில் ஈடுபட்ட மெகுல் சோக்ஸி கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி முதல் வாரத்தில் கரீபியன் நாடுகளில் https://ift.tt/eA8V8J

ஒரே ஒரு ரூம்.. பாழடைந்த வீட்டுக்குள் சந்தனா.. யார் இவர்.. வியக்க வைக்கும் எளிமை.. பாஜகவில் இப்படியா!

ஒரே ஒரு ரூம்.. பாழடைந்த வீட்டுக்குள் சந்தனா.. யார் இவர்.. வியக்க வைக்கும் எளிமை.. பாஜகவில் இப்படியா! கொல்கத்தா: எளிமைக்கு பெயர் போனவர்கள் கம்யூனிஸ்ட்கள்.. அந்த காலம் மட்டுமில்லை, இப்போதுவரை சில கம்யூனிஸ்ட்கள் குடிசைகளில்தான் வாழ்ந்து வருகின்றனர்.. ஆனால், பாஜக எம்எல்ஏ ஒருவர் குடிசைக்குள் வாழ்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? அவர்தான் எம்எல்ஏ சந்தனா..! மேற்கு வங்காளத்தின் சால்டோரா தொகுதியின் எம்எல்ஏ தான் சந்தனா பவுரி.. பாஜக சார்பில் நின்று வெற்றி பெற்றவர்.. இப்போது நடந்து https://ift.tt/eA8V8J

அலோபதி மீது விமர்சனம்: ரூ1,000 கோடி இழப்பீடு - ராம்தேவுக்கு இந்திய மருத்துவர் சங்கம் அதிரடி நோட்டீஸ்

அலோபதி மீது விமர்சனம்: ரூ1,000 கோடி இழப்பீடு - ராம்தேவுக்கு இந்திய மருத்துவர் சங்கம் அதிரடி நோட்டீஸ் ஹரித்வார்: அலோபதி மருத்துவமுறையை கடுமையாகவும் அவதூறாகவும் விமர்சித்த யோகா குரு என்று அழைத்து கொள்ளும் பாபா ராம்தேவ், ரூ1,000 கோடி இழப்பீடு தர வேண்டும் என்று இந்திய மருத்துவர் சங்கம் அதிரடியாக நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ராம்தேவ், அலோபதி மருத்துவ முறையை மிக இழிவுபடுத்தி பேசினார். ஆங்கில மருந்துகளை சாப்பிட்டதால்தான் https://ift.tt/eA8V8J

ராம்தேவிடம் ரூ1,000 கோடி நட்ட ஈடு கேட்ட இந்திய மருத்துவர் சங்கம்! மதமாற்றம் செய்வதாக பதில் புகார்!

ராம்தேவிடம் ரூ1,000 கோடி நட்ட ஈடு கேட்ட இந்திய மருத்துவர் சங்கம்! மதமாற்றம் செய்வதாக பதில் புகார்! ஹரித்வார்: இந்திய மருத்துவர் சங்கத்தின் தலைவர் டாக்டர் ஜான்ரோஸ் ஜெயலால், இந்தியாவில் கிறிஸ்தவ மதமாற்றத்தில் ஈடுபடுவதாக பாபா ராம்தேவின் உதவியாளர் ஆச்சார்யா பாலகிருஷ்ணா குற்றம்சாட்டியுள்ளார். அலோபதி மருத்துவர்களால்தான் கொரோனா மரணங்கள் என ராம்தேவ் கூறியதற்கு ரூ1,000 கோடி நட்ட ஈடு கேட்டு இந்திய மருத்துவர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியதால் இந்த புகாரை ராம்தேவ் தரப்பு வைத்துள்ளது. கொரோனாவுக்கு https://ift.tt/eA8V8J

உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில்.. தொடங்கியது அதிபர் தேர்தல்..முறைகேடுகளை ஆரம்பித்த அதிபர் ஆசாத்?

உள்நாட்டு போர் நடைபெறும் சிரியாவில்.. தொடங்கியது அதிபர் தேர்தல்..முறைகேடுகளை ஆரம்பித்த அதிபர் ஆசாத்? டமாஸ்கஸ்: பல ஆண்டுகளாக உள் நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் இன்று அதிபர் தேர்தல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த 10 ஆண்டுகளாக உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் சிரியாவில் இன்று அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அந்நாட்டு அரசு மேற்கொண்டுள்ளது. நேற்று 21, இன்று 8 ஐஏஎஸ் அதிகாரிகள்.. அதிரடி பணியிடமாற்றம்.. https://ift.tt/eA8V8J

சூறைக்காற்றுடன் மழை.. பேய் காற்று புடைச்சூழ.. ஒடிஸா அருகே கரையை கடந்தது யாஸ் புயல்!

சூறைக்காற்றுடன் மழை.. பேய் காற்று புடைச்சூழ.. ஒடிஸா அருகே கரையை கடந்தது யாஸ் புயல்! புவனேஸ்வரம்: வங்கக் கடலில் உருவான யாஸ் புயலானது ஒடிஸா மாநிலம் பாலசோருக்கு அருகே கரையை கடந்தது. அப்போது மணிக்கு 140- 150 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் நேற்று மாலை அதி தீவிர புயலாக மாறியது. பின்னர் இந்த புயல் பாலசோருக்கு அருகே மையம் கொண்டிருந்தது. இந்த புயலால் ஒடிஸா, https://ift.tt/eA8V8J

கொரோனா தடுப்பூசி போட்டால் மாஸ்க் தேவையில்லை.. வேக்சின் பணிகளில் தீவிரம் காட்டும் தென் கொரியா

கொரோனா தடுப்பூசி போட்டால் மாஸ்க் தேவையில்லை.. வேக்சின் பணிகளில் தீவிரம் காட்டும் தென் கொரியா சியோல்: கொரோனா தடுப்பூசியின் 2 டோஸ்களை எடுத்துக் கொள்பவர்கள் பொது இடங்களில் மாஸ்க்குகளை அணியத் தேவையில்லை என்று தென் கொரிய அரசு அறிவித்துள்ளது. உலகில் இன்னும் கொரோனா பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. அதேநேரம் கொரோனா பாதிப்பும் பரவலும் கையை மீறிச் செல்லாமல் இருப்பதை உறுதி செய்ய அனைத்து நாடுகளும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தடுப்பூசிகளே கொரோனா https://ift.tt/eA8V8J

Tuesday, May 25, 2021

குண்டர் சட்டம், பார் திறப்பு, மாட்டிறைச்சி தடை... காஷ்மீரைப் போல லட்சத்தீவுகளை வேட்டையாடுகிறதா பாஜக?

குண்டர் சட்டம், பார் திறப்பு, மாட்டிறைச்சி தடை... காஷ்மீரைப் போல லட்சத்தீவுகளை வேட்டையாடுகிறதா பாஜக? கவரெட்டி: லட்சத்தீவுகள் யூனியன் பிரதேசத்தில் அடுத்தடுத்து திணிக்கப்படும் புதிய சட்டங்கள் நாடு தழுவிய அளவில் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டிருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் தனித்தன்மைகளை அழித்த அதே பாணியில்தான் லட்சத்தீவுகளையும் மத்திய பாஜக அரசு குறிவைத்துள்ளது என குற்றம்சாட்டுகின்றனர் எதிர்க்கட்சிகள். அரபிக் கடலில் 36 தீவுகளை உள்ளடக்கியது லட்சத்தீவுகள் எனும் யூனியன் பிரதேசம். இந்த தீவுகளின் மொத்த https://ift.tt/eA8V8J

ஒடிஸாவின் பாரதீப்பில் சூறாவளி காற்று வீசும்.. கனமழை பெய்யும் - இந்திய வானிலை மையம்

ஒடிஸாவின் பாரதீப்பில் சூறாவளி காற்று வீசும்.. கனமழை பெய்யும் - இந்திய வானிலை மையம் புவனேஸ்வரம்: ஒடிஸாவின் பாரதீப்பில் சூறாவளி காற்று வீசும், கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. யாஸ் புயல் ஒடிஸா அருகே கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் வடமேற்கு பகுதியில் புயல் மையம் கொண்டிருக்கிறது. தம்ரா துறைமுகத்திற்கு 40 கி.மீ. தொலைவிலும் பாலசோரிலிருந்து தென்கிழக்கே 90 கி.மீ. தூரத்திலும் https://ift.tt/eA8V8J

யாஸ் கரையை கடப்பதற்கு முன்பும் பின்பும் 6 மணி நேரத்திற்கு கடும் தாக்கம்.. வானிலை மையம் எச்சரிக்கை

யாஸ் கரையை கடப்பதற்கு முன்பும் பின்பும் 6 மணி நேரத்திற்கு கடும் தாக்கம்.. வானிலை மையம் எச்சரிக்கை புவனேஸ்வரம்: யாஸ் புயல் கரையை கடப்பதற்கு முன்பும் பின்பும் 6 மணி நேரத்திற்கு கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் யாஸ் புயல் நேற்று முன் தினம் உருவானது. இந்த ஆண்டின் 2ஆவது புயல், வங்கக் கடலில் உருவான முதல் புயல் என்பதால் இதன் தாக்கம் எப்படி இருக்கும் என https://ift.tt/eA8V8J

ஒடிஸாவின் பாரதீப்- சாகர் தீவுக்கு அருகே இன்று மதியம் கரையை கடக்கும் யாஸ் புயல்!

ஒடிஸாவின் பாரதீப்- சாகர் தீவுக்கு அருகே இன்று மதியம் கரையை கடக்கும் யாஸ் புயல்! புவனேஸ்வரம்: யாஸ் புயல் இன்று மதியம் ஒடிஸா அருகே பத்ராக் மாவட்டத்தில் உள்ள தம்ரா துறைமுகம் அருகே கரையை கடக்கிறது. வங்கக் கடலில் நேற்று முன் தினம் புயல் உருவானது . இதற்கு யாஸ் என பெயரிடப்பட்டது. இந்த புயல் நேற்று மாலை அதி தீவிர புயலாக மாறியது. யாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால் ஒடிஸா, https://ift.tt/eA8V8J

குலுங்கி குலுங்கி டான்ஸ் ஆடிய பெண் தாசில்தார்.. தீயாய் பரவிய வீடியோ.. விதிமீறல்.. ஆக்ஷனுக்கு உத்தரவு

குலுங்கி குலுங்கி டான்ஸ் ஆடிய பெண் தாசில்தார்.. தீயாய் பரவிய வீடியோ.. விதிமீறல்.. ஆக்ஷனுக்கு உத்தரவு புவனேஸ்வர்: தம்பியின் திருமணத்தில், டான்ஸ் ஆடியபோது கொரோனா விதிமுறைகள் அத்தனையையும் காற்றில் பறக்க விட்டுள்ளார் ஒரு பெண் தாசில்தார்.. இந்த வீடியோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது. கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் பரவி வருகிறது.. தொற்று எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.. உயிர்பலியும் அதிகமாக இருக்கிறது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வைகாசி விசாகத்திருவிழா: திருப்பரங்குன்றம் https://ift.tt/eA8V8J

23 ஆண்டுகளில் முதல் விபத்து.. மலேசியாவில் நேருக்கு நேர் மோதிய மெட்ரோ ரயில்கள்.. 200 பேர் படுகாயம்

23 ஆண்டுகளில் முதல் விபத்து.. மலேசியாவில் நேருக்கு நேர் மோதிய மெட்ரோ ரயில்கள்.. 200 பேர் படுகாயம் கோலாலம்பூர்: மலேசிய மெட்ரோ அமைப்பில் 23 ஆண்டுகளில் முதல்முறையாக விபத்து ஏற்பட்டுள்ளது, இந்த கோர விபத்தில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். உலகில் மிகவும் பாதுகாப்பான பொது போக்குவரத்து முறைகளில் ஒன்றாக மெட்ரோ ரயில் முறை அறியப்படுகிறது. உட்சபட்ச பாதுகாப்பு நெறிமுறைகளுடன் மெட்ரோ ரயில்கள் கட்டப்படுவதால், இதனால் ஏற்படும் விபத்துகள் மிகக் குறைவு. இருப்பினும், மலேசியா நாட்டில் இரண்டு https://ift.tt/eA8V8J

போதிய விழிப்புணர்வு இல்லை.. கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்..அரசு என்ன செய்ய வேண்டும்

போதிய விழிப்புணர்வு இல்லை.. கிராமங்களில் அதிகரிக்கும் கொரோனா உயிரிழப்புகள்..அரசு என்ன செய்ய வேண்டும் டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உத்தரகாஷி அருகேயுள்ள கிராமங்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டபோதும், மக்கள் மூட நம்பிக்கை காரணமாக மருத்துவமனைகளுக்கு சரியான நேரத்தில் செல்ல மறுப்பதால் உயிரிழப்புகள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தற்போது நகரங்களில் மட்டுமின்றி கிராமங்களிலும் பரவ தொடங்கியுள்ளது. குறிப்பாகக் கிராமங்களில் கொரோனா குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வுகள் இருப்பதில்லை. அப்படிதான் https://ift.tt/eA8V8J

கொரோனா: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனையில் அனுமதி

கொரோனா: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் உடல்நிலை கவலைக்கிடம்- மருத்துவமனையில் அனுமதி கொல்கத்தா: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மேற்கு வங்க முன்னாள் முதல்வரும் முதுபெரும் இடதுசாரித் தலைவருமான புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நிலை கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புத்தேவ் பட்டாச்சார்யா மற்றும் அவரது மனைவி மீரா ஆகியோருக்கு கடந்த 17-ந் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மித்ரா உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புத்ததேவ் பட்டாச்சார்யா வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு https://ift.tt/eA8V8J

மாஸ்க்குகள்கூட இல்லை..ஒரே பயிற்சி மையத்தில் 555சிறார்கள்.. குஜராத்தில் காற்றில்பறந்த கொரோனா விதிமுறை

மாஸ்க்குகள்கூட இல்லை..ஒரே பயிற்சி மையத்தில் 555சிறார்கள்.. குஜராத்தில் காற்றில்பறந்த கொரோனா விதிமுறை அகமதாபாத்: கொரோனா பரவலின் 2ஆம் அலை உச்சத்தில் உள்ள நிலையில், குஜராத்தில் அரசின் கொரோனா வழிமுறைகளைப் பின்பற்றாமல் சுமார் 555 மாணவர்கள் ஒரே பயிற்சி மையத்தில் தங்கியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு அதிகபட்சமாக நான்கு லட்சம் வரை சென்றது. கடந்த சில தினங்களாகத் https://ift.tt/eA8V8J

Monday, May 24, 2021

கொரோனா லேகியத்தில் தீங்கு பொருள் ஏதுமில்லை.. ஆயுஸ் தகவல்.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி முடிவு!

கொரோனா லேகியத்தில் தீங்கு பொருள் ஏதுமில்லை.. ஆயுஸ் தகவல்.. திருப்பதி தேவஸ்தானம் அதிரடி முடிவு! நெல்லூர்: ஆந்திராவின் கிருஷ்ணா பட்டினம் அடுத்த முத்துக்கூறு கிராமத்தில் வழங்கப்பட்ட கொரோனா லேகியத்தில் தீங்கு பொருள் எதுவும் இல்லை என ஆயுஷ் ஆணையர் ராமுலு தெரிவித்துள்ளார். இதனிடையே மருந்தில் எந்த பக்க விளையும் இல்லை என்றால் அதை தயாரித்து மக்களுக்கு வழங்க தயார் என திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது., ஆந்திர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் https://ift.tt/eA8V8J

இரண்டே வயதான பிஞ்சு.. இதயத்தில் பிரச்சனை.. சர்ஜரிக்கு உடனே நிதி உதவி செய்யுங்கள்!

இரண்டே வயதான பிஞ்சு.. இதயத்தில் பிரச்சனை.. சர்ஜரிக்கு உடனே நிதி உதவி செய்யுங்கள்! சென்னை: இதய சர்ஜரிக்கு பணம் இல்லாமல் உயிருக்கு போராடும் 2 வயது குழந்தைக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்திடுங்கள். தேவன்ஷ் இரண்டே வயதான பிஞ்சு குழந்தை. 2019ல் நாகராஜன் மற்றும் ராஜேஸ்வரி தம்பதிக்கு குட்டிமண்டல் பகுதியில் அனந்தபூர் மாவட்டத்தில் பிறந்தார். தேவன்ஷ் 5 மாதம் இருக்கும் போது திடீரென மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து உடனே https://ift.tt/eA8V8J

பேசிட்டே இருந்தார்.. திடீரென செருப்புக்கடைக்காரர் கன்னத்தில் சப்பென அறைந்த கலெக்டர் மேடம்.. பரபரப்பு

பேசிட்டே இருந்தார்.. திடீரென செருப்புக்கடைக்காரர் கன்னத்தில் சப்பென அறைந்த கலெக்டர் மேடம்.. பரபரப்பு போபால்: பேசிக் கொண்டே இருந்த உதவி கலெக்டர், செருப்புக் கடைக்காரை சப்பென அறைந்துவிட்டார்.. காரணம், ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்துவைத்துள்ளார்.. செருப்புக்கடைக்காரை பெண் கலெக்டர் கன்னத்தில் அறைந்த வீடியோதான் இணையத்தில் வெளியாகி பரபரப்பை தந்து வருகிறது. கொரோனா தொற்று பரவல் நாடு முழுவதும் பரவி வருகிறது.. தொற்று எண்ணிக்கையும் அதிகமாக இருக்கிறது.. உயிர்பலியும் அதிகமாக இருக்கிறது. https://ift.tt/eA8V8J

‘தி ஃபேமிலி மேன்’-ன் புதிய சீசனுக்கான டிரெய்லர் வெளியீடு!.. 2 நாளில் 37 மில்லியனுக்கு மேல் வியூஸ்!

‘தி ஃபேமிலி மேன்’-ன் புதிய சீசனுக்கான டிரெய்லர் வெளியீடு!.. 2 நாளில் 37 மில்லியனுக்கு மேல் வியூஸ்! சென்னை: தி ஃபேமிலி மேன் எனும் புதிய சீசனுக்கான டிரெய்லர் வெளியிடப்பட்ட நிலையில் இரு நாட்களில் 37 மில்லியனுக்கும் மேலான பார்வைகளை பெற்றுள்ளது. அனைவர் மீதும் தங்களது அன்பையும், மரியாதையையும் வலியுறுத்தும் தயாரிப்பு தரப்பு, இந்த சீரீஸில் அனைத்து தரப்புகளும் சமநிலை சித்தரிப்பை பெறும் என்று வாக்குறுதி அளிக்கிறது. அமேசான் பிரைம் வீடியோ, தி ஃபேமிலி மேன் https://ift.tt/eA8V8J

ஒடிசா முதல்வரின் தனிச் செயலாளர் கார்த்திகேயன் பாண்டியனுக்கு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு விருது

ஒடிசா முதல்வரின் தனிச் செயலாளர் கார்த்திகேயன் பாண்டியனுக்கு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு விருது புவனேஸ்வர்: ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளர் வி. கார்த்திகேயன் பாண்டியனுக்கு சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு (FIH) பிரசிடென்ட் விருது வழங்கப்பட்டுள்ளது. ஒடிசாவில் முதல்வரின் தனிச் செயலாளராக பதவி வகித்து, பணித் திறமைக்காக பல்வேறு பாராட்டு பெற்று வரும் கார்த்திகேயன் பாண்டியன், விளையாட்டிலும் திறமை மிக்கவர். மதுரையில் பிறந்த கார்த்திகேயன் பாண்டியன், நெய்வேலியில் உயர்நிலைப் பள்ளிப் https://ift.tt/eA8V8J

Sunday, May 23, 2021

அகதியை கட்டியணைத்த பெண்.. மடியில் விழுந்து குலுங்கி குலுங்கி அழுது.. கடல் எல்லையில் ஒரு உருக்கம்

அகதியை கட்டியணைத்த பெண்.. மடியில் விழுந்து குலுங்கி குலுங்கி அழுது.. கடல் எல்லையில் ஒரு உருக்கம் பிரான்ஸ்: தட்டத்தடுமாறி.. ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு அகதி ஒருவர் நீச்சலடித்து கொண்டே வந்து சேர்ந்துள்ளர்.. உயிரை கையில் பிடித்து கொண்டு கரையில் வந்து விழுந்த அவரை, ஒரு தன்னார்வல பெண், ஓடிச்சென்று வாரியணைத்து அவருக்கு குடிக்க தண்ணீர் கொடுத்துள்ளார்.. இந்த போட்டோ இணையத்தில் அனைவர் மனதையும் கவர்ந்துள்ளது..! வழக்கமாக ஒரு நாடும், மற்றொரு நாடும் https://ift.tt/eA8V8J

வங்கக் கடலில் உருவாகிறது யாஸ் புயல் - 4 மாநிலங்களில் தயார் நிலையில் மீட்புப்படையினர்

வங்கக் கடலில் உருவாகிறது யாஸ் புயல் - 4 மாநிலங்களில் தயார் நிலையில் மீட்புப்படையினர் கொல்கத்தா: வங்கக்கடலில் யாஸ் புயல் உருவாகி 26ஆம் தேதி ஒடிசா, மேற்குவங்கம் இடையே கரையை கடக்கிறது. புயல் மீட்பு மற்றும் நிவாரணப்பணிகளில் விமானப்படை களமிறங்கியுள்ளது. நிவாரண பொருட்கள், மீட்புப்பணி தளவாடங்கள் நிவாரணப் பொருட்கள் அந்தமான் மற்றும் கொல்கத்தாவுக்கு விமானப்படை விமானங்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 606 மீட்புப்படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். வடக்கு அந்தமான் கடலில் https://ift.tt/eA8V8J

ராஜஸ்தானில் ஜூன் 8-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.. முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு!

ராஜஸ்தானில் ஜூன் 8-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு.. முதல்வர் அசோக் கெலாட் அறிவிப்பு! ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜூன் 8-ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளதாக மாநில முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 6,521 பேருக்கு பாதிப்புகளும், 113 பேரும் உயிரிழந்தனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக ராஜஸ்தான் மாநிலத்தில் முழு ஊரடங்கு இன்று வரை https://ift.tt/eA8V8J

அலோபதி முட்டாள்தனமானது என விமர்சனம்: மருத்துவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்!

அலோபதி முட்டாள்தனமானது என விமர்சனம்: மருத்துவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டார் பாபா ராம்தேவ்! ஹரித்வார்: அலோபதி மருத்துவமுறை முட்டாள்தனமானது என விமர்சனம் செய்ததற்காக மருத்துவர்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்டிருக்கிறார் யோகா குரு என அழைத்துக் கொள்ளும் பாபா ராம்தேவ். வேளாண் சட்டங்களை கண்டித்து.. மே 26-ல் விவசாயிகள் நாடு தழுவிய போராட்டம்.. தி.மு.க ஆதரவு! ஹரித்வாரில் ஆயுர்வேதம் மற்றும் அலோபதி மருத்துவ முறை இணைந்த கொரோனா சிகிச்சை மையத்தை https://ift.tt/eA8V8J

கொரோனாவுக்கு இடமில்லை.. வைரசை நுழையவிடாமல் செய்த ஒடிசா கிராமம்.. இதுவரை ஒருவருக்கும் பாதிப்பில்லை

கொரோனாவுக்கு இடமில்லை.. வைரசை நுழையவிடாமல் செய்த ஒடிசா கிராமம்.. இதுவரை ஒருவருக்கும் பாதிப்பில்லை புபனேஷ்வர்: கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஒட்டுமொத்த தேசமே போராடி வரும் நிலையில், ஒடிசா மாநிலத்திலுள்ள சின்னஞ்சிறிய கிரமமான கரஞ்சாரா, நாட்டிற்கே ஒரு முன்னுதாரணமாக உருவெடுத்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவலின் முதல் அலை ஏற்பட்டது. அந்தப் பாதிப்பிலிருந்து மெல்ல மீண்டு வருவதற்குள், கொரோனா 2ஆம் அலை இந்த ஆண்டு தாக்கியது. முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் https://ift.tt/eA8V8J

போலீஸ் அதிகாரி வீட்டில் தோண்ட தோண்ட.. பெண்கள் & சிறுமிகளின் சடலங்கள்... எல் சால்வடாரில் செம ஷாக்

போலீஸ் அதிகாரி வீட்டில் தோண்ட தோண்ட.. பெண்கள் & சிறுமிகளின் சடலங்கள்... எல் சால்வடாரில் செம ஷாக் சான் சால்வடார்: மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடார் நாட்டில், முன்னாள் போலீஸ் அதிகாரி வீட்டில் தோண்ட தோண்ட பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமெரிக்காவில் இருக்கும் குட்டி நாடு எல் சால்வடார். இந்த நாட்டின் ஒட்டுமொத்த மக்கள்தொகையே வெறும் 64.5 லட்சம் தான். ஆனாலும், பெரும்பாலான லத்தீன் அமெரிக்க நாடுகளைப் https://ift.tt/eA8V8J

கொரோனா 2-வது அலை:மத்திய அரசு கடும் பாரபட்சம், அலட்சியம்- ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் காட்டம்

கொரோனா 2-வது அலை:மத்திய அரசு கடும் பாரபட்சம், அலட்சியம்- ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் காட்டம் ராஞ்சி: கொரோனா 2-வது அலையை கையாள்வதில் மத்திய அரசு சரியாக செயல்படுவதில்லை; மாநிலங்களை பாரபட்சமாகவே அணுகுகிறது என்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் காட்டமாக தெரிவித்துள்ளார். The Sunday Express-க்கு ஹேமந்த் சோரன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: கொரோனா என்பது நாடு தழுவிய தேசிய பிரச்சைனையா? அல்லது மாநிலங்களின் பிரச்சனையா? மத்திய அரசு இந்த பிரச்சனையில் இருந்து https://ift.tt/eA8V8J

உலகில் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தையும் விட்டுவைக்காத கொரோனா.. 100க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவல்

உலகில் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தையும் விட்டுவைக்காத கொரோனா.. 100க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவல் காத்மாண்டு: எவரெஸ்ட் சிகரத்தில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றே நேபாள அதிகாரிகள் தெரிவித்து வரும் நிலையில், அங்கு 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக லூகாஸ் ஃபர்டன்பேக் நிறுவனம் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. மனிதன் எங்கெல்லாம் இருக்கிறானோ, அங்கெல்லாம் கொரோனா பரவல் https://ift.tt/eA8V8J

கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகள்..5% சிறப்பு இடஒதுக்கீடு, ஊக்கதொகையை அறிவித்த உத்தரகண்ட் அரசு

கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகள்..5% சிறப்பு இடஒதுக்கீடு, ஊக்கதொகையை அறிவித்த உத்தரகண்ட் அரசு டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனாவால் பெற்றோரை இழக்கும் குழந்தைகளுக்கு மாநில வேலைவாய்ப்பில் 5% சிறப்பு இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் திரத்சிங் ராவத் அறிவித்துள்ளார். இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலையின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. முதல் அலையைக் காட்டிலும் 2ஆம் அலையில் கொரோனா பாதிப்பின் தீவிர தன்மை அதிகமாக உள்ளது. மேலும் ஒரு கர்ப்பிணி https://ift.tt/eA8V8J

அய்யய்யோ...நான் நவீன அறிவியல் மருத்துவத்துக்கு எதிராக பேசவே இல்லை.. அந்தர்பல்டி அடித்த பாபா ராம்தேவ்

அய்யய்யோ...நான் நவீன அறிவியல் மருத்துவத்துக்கு எதிராக பேசவே இல்லை.. அந்தர்பல்டி அடித்த பாபா ராம்தேவ் ஹரித்வார்: நவீன அறிவியல் மருத்துவம் முட்டாள்தனமானது என யோகா குரு பாபா ராம்தேவ் பேசவே இல்லை என அவரது சார்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. யோகா குரு என அழைத்துக் கொள்ளும் பாபா ராம்தேவ், ஹரித்வாரை தலைமையிடமாக கொண்டு பதஞ்சலி எனும் ஆயுர் வேத நிறுவனத்தை நடத்தியும் வருகிறார். கொரோனாவுக்கு கொரோனில் என ஒரு மருந்தை கண்டுபிடித்துவிட்டதாக கடந்த https://ift.tt/eA8V8J

Saturday, May 22, 2021

மருந்து வாங்க கடைக்கு போனவரின் கன்னத்தில் அறைந்த கலெக்டர்.. செல்போனை பிடுங்கி உடைத்து ஆவேசம்

மருந்து வாங்க கடைக்கு போனவரின் கன்னத்தில் அறைந்த கலெக்டர்.. செல்போனை பிடுங்கி உடைத்து ஆவேசம் ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவட்ட ஆட்சியர் ஒருவர், மருந்து கடைக்கு போனவரின் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கொரோனா தொற்று பரவல் இந்தியா முழுவதும் உச்சத்தில் இருக்கிறது. உயிரிழப்பு கடந்த அலையைவிட அதிகமாக உள்ளது. நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிகையும் https://ift.tt/eA8V8J

கொரோனாவிற்கு எதிராக.. இஸ்ரேல் உருவாக்கிய \"CD24\" மருந்து.. சோதனை செய்யப்பட்ட எல்லோரும் குணமடைந்தனர்!

கொரோனாவிற்கு எதிராக.. இஸ்ரேல் உருவாக்கிய \"CD24\" மருந்து.. சோதனை செய்யப்பட்ட எல்லோரும் குணமடைந்தனர்! டெல் அவிவ்: இஸ்ரேலில் கொரோனாவிற்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்டு இருக்கும் மருந்து ஒன்று பெரிய அளவில் பலன் அளிக்க தொடங்கி உள்ளது. EXO-CD24 என்ற இந்த மருந்து கொரோனா நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் நல்ல பலன் அளிக்க தொடங்கி உள்ளது. இஸ்ரேலில் உள்ள இச்சிலோவ் மெடிக்கல் சென்டர், கொரோனா தொடர்பான பல்வேறு மருத்து ஆராய்ச்சிகளை செய்து வருகிறது. கொரோனா https://ift.tt/eA8V8J

தடுப்பூசியா.. அலறி ஓடும் ஆப்பிரிக்க மக்கள்.. 13 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் ரிட்டர்ன்.. என்ன காரணம்?

தடுப்பூசியா.. அலறி ஓடும் ஆப்பிரிக்க மக்கள்.. 13 லட்சம் டோஸ் தடுப்பூசிகள் ரிட்டர்ன்.. என்ன காரணம்? கேப்டவுன்: ஆப்பிரிக்க மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளவே மறுக்கிறார்களாம்.. தடுப்பூசியை பார்த்தாலே பயப்படுகிறார்களாம்.. இதனால், அவர்களுக்கான தடுப்பூசிகள் அப்படி அப்படியே திருப்பி அனுப்பப்படுவதாக செய்திகள் வெளியாகின்றன.. இதற்கு என்ன காரணம்? கொரோனா நோய் உலகம் முழுவதும் தொற்றி பீடித்து உள்ளது.. அந்த வகையில், ஆப்பிரிக்காவையும் விட்டு வைக்கவில்லை.. கடந்த வருடம் தொற்று பரவியபோதே, ஆப்பிரிக்க காடுகளுக்குள்ளும் தொற்று https://ift.tt/eA8V8J

'தடுப்பூசி செலவு எல்லாம் எங்களுடையது.. சான்றிதழில் மட்டும் ஏன் மோடி படம்..' அகற்றிய சத்தீஸ்கர் அரசு

'தடுப்பூசி செலவு எல்லாம் எங்களுடையது.. சான்றிதழில் மட்டும் ஏன் மோடி படம்..' அகற்றிய சத்தீஸ்கர் அரசு ராய்ப்பூர்: 18-44 வயதுடையவர்களுக்கு மாநில அரசின் செலவில் தடுப்பூசிகளை வாங்கி, செலுத்தப்படுவதால், தடுப்பூசி சான்றிதழில் பிரதமரின் படத்திற்குப் பதிலாக முதல்வரின் படம் பயன்படுத்தப்படுவதாக சத்தீஸ்கர் காங்கிரஸ் அரசு விளக்கமளித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரசின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளதால் தடுப்பூசி செலுத்தும் பணிகளை வேகப்படுத்த வேண்டும் என பல தரப்பினரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், தடுப்பூசி ஏற்பட்டுள்ள https://ift.tt/eA8V8J

வனப் பகுதிக்குள் வைத்து கொரோனா நோயாளிகள் சடலங்கள் எரிப்பு.. ஜார்கண்ட் அரசு விளக்கம்

வனப் பகுதிக்குள் வைத்து கொரோனா நோயாளிகள் சடலங்கள் எரிப்பு.. ஜார்கண்ட் அரசு விளக்கம் ராஞ்சி: கொரோனா பாதிப்பால் இறந்தவர்கள் சடலங்களை வனப்பகுதிக்குள் வைத்து எரித்ததாகவும், அதில் உரிய நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என்றும் இந்தியா டுடேசேனல் ஒளிபரப்பிய செய்திக்கு ஜார்கண்ட் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ஜார்கண்ட் மாநிலத்தில், ஹேமந்த் சோரன் முதல்வராக உள்ளார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா-ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில் கொரோனா பரவல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு https://ift.tt/eA8V8J

நீங்க மன்னிச்சாதான் உயிரோட இருப்பேன்.. மமதா பானர்ஜிக்கு பாஜகவுக்கு போன சோனாலி குகா உருக்கமான கடிதம்

நீங்க மன்னிச்சாதான் உயிரோட இருப்பேன்.. மமதா பானர்ஜிக்கு பாஜகவுக்கு போன சோனாலி குகா உருக்கமான கடிதம் கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி இல்லாமல் தம்மால் வாழ முடியாது; அவர் என்னை மன்னித்தால்தான் நான் உயிருடன் இருப்பேன் என பாரதிய ஜனதா கட்சிக்கு தாவிய திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனாலி குகா உருக்கமான கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக மமதா பானர்ஜியின் வலது, https://ift.tt/eA8V8J

கதிகலங்கிய பிரான்ஸ்.. கதற வைத்த 3வது அலை.. இன்று தொற்றை ஒழித்து.. மக்கள் ஹேப்பி.. என்ன காரணம்?

கதிகலங்கிய பிரான்ஸ்.. கதற வைத்த 3வது அலை.. இன்று தொற்றை ஒழித்து.. மக்கள் ஹேப்பி.. என்ன காரணம்? பாரிஸ்: பிரான்ஸ் நாட்டில் மெல்ல மெல்ல கொரோனா பரவல் குறைய ஆரம்பித்துள்ளதால், அங்கு விதிக்கப்பட்டிருந்த கடுமையான கட்டுப்பாடுகளுக்கு இப்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் தொற்று பாதிப்பு இருந்தாலும், கடந்த வருடம் பிரான்ஸ் நாட்டில் கடுமையான பாதிப்பே இருந்தது.. அந்த வகையில், பிரான்ஸ் நாடும் ஒன்று.. கடந்த ஒன்றரை வருடங்களில் இங்கு தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தபடியே இருந்தது. https://ift.tt/eA8V8J

Friday, May 21, 2021

தோட்டமெல்லாம் பிணங்கள்.. 40 மனித பாகங்கள்.. தோண்ட தோண்ட அலறும் போலீசார்.. நடுங்க வைக்கும் சம்பவம்

தோட்டமெல்லாம் பிணங்கள்.. 40 மனித பாகங்கள்.. தோண்ட தோண்ட அலறும் போலீசார்.. நடுங்க வைக்கும் சம்பவம் எல் சல்வடோர், (மத்திய அமெரிக்கா): பல வருடங்களாகவே இளம்பெண்கள் அடுத்தடுத்து மாயமாகி கொண்டிருந்த நிலையில், இதற்கெல்லாம் தற்போது விடை கிடைத்துள்ளது.. மொத்தம் 40 சடலங்கள் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரியின் தோட்டத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. எல் சல்வடோர் என்ற நாட்டின் பெயரை கேட்டாலே பலரும் அதிர்ந்து போய்விடுவார்கள்.. இந்த நாடு, மத்திய https://ift.tt/eA8V8J

அவதூறாக வீடியோ.. ‘டிக்–டாக்’ திவ்யாவுக்கு தர்ம அடி.. மன்னிப்பு கேட்க வைத்து திருநங்கைகள் ஆவேசம்

அவதூறாக வீடியோ.. ‘டிக்–டாக்’ திவ்யாவுக்கு தர்ம அடி.. மன்னிப்பு கேட்க வைத்து திருநங்கைகள் ஆவேசம் தஞ்சாவூர்: தஞ்சாவூரை அடுத்த மருங்குளத்தை சேர்ந்த டிக் டாக் திவ்யா என்பவர் கார்த்தி என்பவரை தேடி வெளியிட்ட வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெகுபிரபலம். இவர் திருநங்கைகள் மக்களை மிரட்டி காசு பறிப்பதாக அண்மையில் அவதூறாக வீடியோ வெளியிட்டார். இதனால் கொதித்துப்போன திருநங்கைகள் அவரது வீட்டிற்கே சென்று ஏன் அப்படி செய்தாய் என்று கேள்வி கேட்டனர். அத்துடன் திவ்யாவிற்கு https://ift.tt/eA8V8J

நேபாள நாடாளுமன்றம் நள்ளிரவில் திடீர் கலைப்பு- நவ.-ல் 2 கட்டங்களாக பொதுத்தேர்தல் நடத்த உத்தரவு!

நேபாள நாடாளுமன்றம் நள்ளிரவில் திடீர் கலைப்பு- நவ.-ல் 2 கட்டங்களாக பொதுத்தேர்தல் நடத்த உத்தரவு! காத்மாண்டு: நேபாளத்தில் ஆட்சி அமைக்க எந்த கட்சியும் முன்வராததால் நேற்று நள்ளிரவில் நாடாளுமன்றத்தை கலைத்து ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி உத்தரவிட்டார். மேலும் நவம்பர் மாதத்தில் 2 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடத்தவும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். நேபாள ஆளும் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் கடந்த ஆண்டு உட்கட்சி மோதல் பகிரங்கமாக வெடித்தது. இதனையடுத்து நேபாள நாடாளுமன்றத்தைக் கலைக்க பிரதமராக https://ift.tt/eA8V8J

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 7.4 புள்ளிகளாக பதிவு.. கட்டிடங்கள் சேதம்!

சீனாவில் பயங்கர நிலநடுக்கம்.. ரிக்டர் அளவுகோளில் 7.4 புள்ளிகளாக பதிவு.. கட்டிடங்கள் சேதம்! பீஜிங்: சீனாவில் மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோளில் 7.4 புள்ளிகளாக பதிவானது.சீனாவின் வடமேற்கில் உள்ள கிங்காய் மாகாணத்தில் இந்திய நேரப்படி நள்ளிரவு நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சைனிங்கிலிருந்து தென்மேற்கே 400 கிலோமீட்டர் தொலைவில் கிங்காய் மாகாணத்தை மையமாக வைத்து 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்ககம் https://ift.tt/eA8V8J

காஷ்மீரில்..120 வயதில் தடுப்பூசி போட்டு ..கிராமத்தை ஊக்கப்படுத்திய பாட்டி..ராணுவ தளபதி கவுரவித்தார்!

காஷ்மீரில்..120 வயதில் தடுப்பூசி போட்டு ..கிராமத்தை ஊக்கப்படுத்திய பாட்டி..ராணுவ தளபதி கவுரவித்தார்! ஜம்மு: ஜம்மு-காஷ்மீரில் 120 வயதில் தடுப்பூசி போட்ட பாட்டி ஒட்டுமொத்த கிராமத்துக்கே ஊக்க சக்தியாக இருந்துள்ளார். வடக்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஒய்.கே. ஜோஷி மற்றும் ராணுவ அதிகாரிகள் பாட்டி தோலி தேவியை கவுரவப்படுத்தினார்கள். ஜம்மு-காஷ்மீரின் உத்தம்பூர் மாவட்டத்தின் கதியாஸ் என்ற குக்கிராமத்தில் வசித்து வருபவர் தோலி தேவி. இவருக்கு 120 வயதாகிறது. https://ift.tt/eA8V8J

அதிசய ஆயுர்வேத கோவிட் மருந்து? குவியும் ஆந்திர மக்கள்.. முதல்வர் ஜெகன் விசாரணைக்கு உத்தரவு

அதிசய ஆயுர்வேத கோவிட் மருந்து? குவியும் ஆந்திர மக்கள்.. முதல்வர் ஜெகன் விசாரணைக்கு உத்தரவு ஹைதராபாத்: ஆந்திராவின் நெல்லூர் கிருஷ்ணாபட்டினத்தில் கொரொனா நோயாளிகளுக்கு இலவசமாக தரப்படும் ஆயுர்வேத மருந்து பற்றி முழுமையாக ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய ஐசிஎம்ஆர் குழுவிற்கு அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார். ஆந்திர பிரதேசம் நெல்லூர் மாவட்டம் கிருஷ்ணாபட்டினத்தில் ஆனந்தையா என்பவரது குடும்பம் கொரோனாவிற்கு இலவசமாக ஆயுர்வேத மருந்து கடந்த சில வாரங்களாக கொடுத்து வருகிறது, https://ift.tt/eA8V8J

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜினாமா.. பவானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார் மம்தா..!

திரிணாமுல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ திடீர் ராஜினாமா.. பவானிபூர் தொகுதியில் போட்டியிடுகிறார் மம்தா..! கொல்கத்தா: மேற்கு வங்கத்தின பவானிபூர் தொகுதியில், முதல்வர் மம்தா பானர்ஜி போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடந்து முடிந்தது.. எதற்காக இங்கு 8 கட்டமாக தேர்தல் நடந்தது என்பது இதுவரை காரணம் தெரியவில்லை என்றாலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 இடங்களில் அபார வெற்றி பெற்றது. ஆனால், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தாவோ தோல்வியை சந்தித்தார்.. வாக்கு எண்ணிக்கையின்போதுகூட, மம்தா முன்னிலையில்தான் இருந்தார்.. https://ift.tt/eA8V8J

அருணாச்சல பிரதேசம் அருகே வரை வந்து வாலாட்டும் சீனா.. 67 கி.மீ தூரத்திற்கு சாலை போட்டாச்சு

அருணாச்சல பிரதேசம் அருகே வரை வந்து வாலாட்டும் சீனா.. 67 கி.மீ தூரத்திற்கு சாலை போட்டாச்சு பீஜிங்: அருணாச்சல பிரதேச எல்லைக்கு அருகில் சீனா 67 கிலோ மீட்டர் தூரம் உள்ள முக்கியமான நெடுஞ்சாலையை அமைத்து முடித்துள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது. பிடிஐ செய்தி ஏஜென்சி, இதுகுறித்த செய்தியை வெளியிட்டுள்ளது. இந்த நெடுஞ்சாலை சீனாவால் உலகின் மிகப்பெரிய பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படும் யார்லங் ஜாங்போ கிராண்ட் கேன்யன் வழியாக கட்டப்பட்டுள்ளது, இந்த பள்ளத்தாக்கின் அதிகபட்ச ஆழம் 6009 மீட்டர். https://ift.tt/eA8V8J

மொத்தம் 24 நாட்கள்.. டெல்லி டூ ரஷ்யாவுக்கு \"தடுப்பூசி சுற்றுலா\".. ஒருவருக்கு கட்டணம் ரூ.2 லட்சமாம்!

மொத்தம் 24 நாட்கள்.. டெல்லி டூ ரஷ்யாவுக்கு \"தடுப்பூசி சுற்றுலா\".. ஒருவருக்கு கட்டணம் ரூ.2 லட்சமாம்! மாஸ்கோ: இந்தியாவை சேர்ந்த சுற்றுலா ஏஜெண்டுகள், ரஷ்யாவுக்கான "தடுப்பூசி சுற்றுலா" திட்டம் குறித்து அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர்.. ரஷ்யாவுக்கு, 24 நாட்கள் சுற்றுலா சென்று, அங்கேயே 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் திட்டம்தான் இது.. இதற்கான கட்டணத்தையும் வெளியிட்டுள்ளனர்..! இந்த 2 வருடமாகவே தொற்று பாதிப்பு உலக நாடுகளை பீடித்து வருகிறது.. அதனால் ஏராளமான நாடுகளில் முழு https://ift.tt/eA8V8J

கொரோனா தொற்றால் மனைவி பலி.. வேதனையில் கணவர், மகன் விஷம் குடித்து தற்கொலை

கொரோனா தொற்றால் மனைவி பலி.. வேதனையில் கணவர், மகன் விஷம் குடித்து தற்கொலை தஞ்சை: தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே கொரோனா தொற்றுக்கு மனைவி பலியான வேதனையில் மகனுடன் விஷம் குடித்து கணவன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தஞ்சையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்தவர் கனகராஜன் (வயது 57). இவர் கிருஷ்ணகிரியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர் https://ift.tt/eA8V8J

நெல்லூருக்கு கூட்டம் கூட்டமாக போகும் கொரோனா நோயாளிகள்.. காலியாகும் ஹாஸ்பிட்டல்கள்.. காரணம் என்ன?

நெல்லூருக்கு கூட்டம் கூட்டமாக போகும் கொரோனா நோயாளிகள்.. காலியாகும் ஹாஸ்பிட்டல்கள்.. காரணம் என்ன? ஹைதராபாத்: ஆந்திர மாநிலம் நெல்லூர் அருகே கிருஷ்ணாபட்டினத்தில் கொரோனாவிற்கு இலவசமாக வழங்கப்படும் ஆயுர்வேத மருந்து வாங்க ஏராமானோர் குவிந்து வருகிறார்கள். இந்த மருந்தை எடுத்துக்கொண்டால் கொரோனா உடனே சரியாகிவிடுவதாக வாய் வழி தகவல் காட்டுத் தீ போல் பரவியதால் தினமும் ஆயிரக்கணக்கனோர் குவிந்து வருகிறார்கள். 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வரிசையில் நின்று மக்கள் மருத்து வாங்கி https://ift.tt/eA8V8J

வெற்றி.. வெற்றி.. பாலஸ்தீன தெருக்களில் ஹமாஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம்

வெற்றி.. வெற்றி.. பாலஸ்தீன தெருக்களில் ஹமாஸ் ஆதரவாளர்கள் கொண்டாட்டம் டெல் அவிவ்: இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு வந்துள்ள நிலையில், ஹமாஸ் ஆதரவாளர்கள் இது தங்களின் வெற்றி என்று தெருக்களில் இறங்கி கொண்டாடி வருகிறார்கள். கடந்த 10ம் தேதி இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில் இரு தரப்பிலும் பலர் காயமடைந்தனர். பாலஸ்தீனர்கள் மீதான தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காசா முனையில் இருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது ராக்கெட் தாக்குதல் நடத்தியது. https://ift.tt/eA8V8J

Thursday, May 20, 2021

பாலியல் வழக்கு.. தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுதலை.. கோவா கோர்ட் தீர்ப்பு!

பாலியல் வழக்கு.. தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் விடுதலை.. கோவா கோர்ட் தீர்ப்பு! கோவா: பாலியல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் கோவா மாவட்ட நீதிமன்றம் மூலம் விடுவிக்கப்பட்டுள்ளார். பாலியல் வழக்கில் இவர் குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 2013-ல் கோவாவில் ஓட்டல் ஒன்றில் சக பெண் பத்திரிகையாளரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெஹல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது புகார் வைக்கப்பட்டது. நிகழ்ச்சி ஒன்றில் https://ift.tt/eA8V8J

தடுப்பூசி போட்டாச்சா.. அப்ப வீட்டை விட்டு வெளியே வாங்க.. சவுதி அரேபியா போட்ட புது உத்தரவு..!

தடுப்பூசி போட்டாச்சா.. அப்ப வீட்டை விட்டு வெளியே வாங்க.. சவுதி அரேபியா போட்ட புது உத்தரவு..! துபாய்: யாராவது வெளியே போக வேண்டும் என்றால், தடுப்பூசி செலுத்திய ஆதாரத்தை காட்டி விட்டுத்தான் வெளியே போக வேண்டுமாம்.. இப்படி ஒரு அதிரடி உத்தரவை சவுதி அரேபியா அரசு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் தொற்று பரவி வரும் நிலையில், வளைகுடா நாடுகளையும் விட்டு வைக்கவில்லை.. நாளுக்கு நாள் தொற்றின் தீவிரம் அதிகமாவதை போலவே, பாதிப்புகளின் எண்ணிக்கையும், அதனால் https://ift.tt/eA8V8J

நான்காவது கணவனை ரூமில் அடைத்து.. டார்ச்சர் செய்த ஏட்டு சந்தியா ராணி.. போலீசிடம் அழுது புகார்

நான்காவது கணவனை ரூமில் அடைத்து.. டார்ச்சர் செய்த ஏட்டு சந்தியா ராணி.. போலீசிடம் அழுது புகார் ஐதராபாத்: தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் அடுத்தடுத்து நான்கு திருமணங்களை செய்து கொண்ட பெண் ஏட்டு சந்தியா ராணியிடம் உயர் போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இளைஞரை ஏமாற்றி நான்காவதாக திருமணம் செய்து கொண்டு, மதம் மாறச்சொல்லி அடித்து துன்புறுத்தியதாக புகார் எழுந்துள்ளதால் விசாரித்து வருகிறார்கள். வசதி படைத்தவராக காட்டி, பெண்களை ஏமாற்றி திருமணம் செய்யும் கல்யாண https://ift.tt/eA8V8J

கதற விடும் கொரோனா.. ஒரே நாளில் 2527 பேர் உயிரிழப்பு.. குழந்தைகளும் மரணம்.. கதி கலங்கும் பிரேசில்

கதற விடும் கொரோனா.. ஒரே நாளில் 2527 பேர் உயிரிழப்பு.. குழந்தைகளும் மரணம்.. கதி கலங்கும் பிரேசில் பிரஸ்ஸிலா: பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 2,527 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.. மேலும் நேற்று ஒரே நாளில் 83,367 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, அந்த நாட்டில் கலக்கம் சூழ்ந்துள்ளது. தற்போது 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது.. இந்த தொற்று மிக வேகமாக பரவக்கூடியது என்றும் ஆபத்தானது என்றும் கடந்த டிசம்பர் https://ift.tt/eA8V8J

முடிந்தது 11 நாள் மோதல்.. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்.. காஸாவில் அமைதி!

முடிந்தது 11 நாள் மோதல்.. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்.. காஸாவில் அமைதி! ஜெருசலேம்: இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே கடந்த 11 நாட்களாக நடந்து வந்த போர் தற்போது முடிவிற்கு வந்துள்ளது. காஸாவில் மிக கடுமையான மோதல் நடந்து வந்த நிலையில், இன்று அதிகாலை போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே காஸாவில் மிக கடுமையான மோதல் கடந்த 11 நாட்களாக நடந்து வந்தது. ஹமாஸ் https://ift.tt/eA8V8J

முதலில் கும்பமேளா,இப்போது புனித யாத்திரை.. நாம் ஒரே பிழையை தான் மீண்டும் செய்கிறோம்..ஐகோர்ட் கருத்து

முதலில் கும்பமேளா,இப்போது புனித யாத்திரை.. நாம் ஒரே பிழையை தான் மீண்டும் செய்கிறோம்..ஐகோர்ட் கருத்து டேராடூன்: கும்பமேளா மற்றும் சார் தாம் யாத்திரை போன்ற மத நிகழ்வுகளில் கொரோனா நெறிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதி செய்வதில் மாநில அரசு தோல்வியடைந்துவிட்டதாக உத்தரகண்ட் உயர் நீதிமன்றம் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது, இந்தியாவில் 2ஆம் அலை வேகமாக ஏற்படக் கும்பமேளா போன்ற மத நிகழ்வுகளும், அரசியல் பிரசாரங்களுமே https://ift.tt/eA8V8J

47 வயசாச்சு, இன்னும் திருமணம் ஆகவில்லை.. ஈரானில் மகனை கொன்று.. உடலை துண்டு துண்டாக வெட்டிய பெற்றோர்

47 வயசாச்சு, இன்னும் திருமணம் ஆகவில்லை.. ஈரானில் மகனை கொன்று.. உடலை துண்டு துண்டாக வெட்டிய பெற்றோர் தெஹ்ரான்: 47 வயதாகியும் திருமணம் செய்து கொள்ளாதது குறித்து எழுந்த விவாதத்தில், ஈரானிய இயக்குநரைப் பெற்றோரே ஆணவ கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. ஈரான் நாட்டை சேர்ந்த சினிமா இயக்குநர் பாபக் கோரம்டின். 47 வயதான இவர் பல குறும்படங்களை இயக்கியுள்ளார். இவரது குறும்படங்கள் பல, சர்வதேச விருதுகளையும் பெற்றுள்ளன. மோசமான சூழலில்.. தொற்றை https://ift.tt/eA8V8J

கொரோனா: ஆலோசனை கூட்டத்துக்கு அழைத்துவிட்டு பேச அனுமதி மறுத்து அவமதிப்பதா? மோடிக்கு மமதா கண்டனம்

கொரோனா: ஆலோசனை கூட்டத்துக்கு அழைத்துவிட்டு பேச அனுமதி மறுத்து அவமதிப்பதா? மோடிக்கு மமதா கண்டனம் கொல்கத்தா: கொரோனா தொடர்பான ஆலோசனை கூட்டத்துக்கு அழைத்துவிட்டு பேச அனுமதித்து அவமதிப்பதா? என பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்பு தொடர்பாக 10 மாநிலங்களின் மாவட்ட ஆட்சியர்கள், சில மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மமதா பானர்ஜியும் பங்கேற்றார். https://ift.tt/eA8V8J

டெல்லியை விட 3 மடங்கு பெரியது.. அண்டார்டிகாவில் உடைந்து நொறுங்கியது.. உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை

டெல்லியை விட 3 மடங்கு பெரியது.. அண்டார்டிகாவில் உடைந்து நொறுங்கியது.. உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை ரோனி: உலகிலேயே மிகப்பெரிய பனிப்பாறை இன்று அண்டார்டிகாவில் உடைந்து நொறுங்கி கடலில் கலந்துள்ளது. இது இன்னும் சில நாட்களில் சிறு சிறு துண்டுகளாக உடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் வெப்பநிலை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. இதனால் சர்வதேச அளவில் பல இடங்களில் பனிப்பாறைகள் உடையும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதிலும் வானிலை மாற்றம் https://ift.tt/eA8V8J

கொரோனா வேக்சின்.. 9 புதிய பில்லியனர்களை உருவாக்கிய தடுப்பூசி.. பிரச்சார குழு தகவல்

கொரோனா வேக்சின்.. 9 புதிய பில்லியனர்களை உருவாக்கிய தடுப்பூசி.. பிரச்சார குழு தகவல் பாரிஸ் (பிரான்ஸ்): கொரோனா தடுப்பூசிகள் புதிதாக ஒன்பது பேரை மிகப்பெரிய பில்லியனர்களாக மாற்ற உதவியுள்ளது என்று மக்கள் தடுப்பூசி கூட்டணி தெரிவித்துள்ளது, தடுப்பூசி தொழில்நுட்பத்தில் மருந்து நிறுவனங்களின் "ஏகபோக கட்டுப்பாட்டை" நிறுத்த வேண்டும் என்றும் வேக்சின் மூலம் சம்பாதித்த பணத்தில் ஏழை நாடுகளில் உள்ள அனைவருக்கும் 1.3 முறை தடுப்பூசி போட முடியும் என்றும் அந்த பிரச்சார https://ift.tt/eA8V8J

குஜராத்தில்.. ஒரே நாளில் 5246 பேருக்கு கொரோனா.. 8 முக்கிய நகரங்களில் கேஸ்கள் தொடர்ந்து சரிவு

குஜராத்தில்.. ஒரே நாளில் 5246 பேருக்கு கொரோனா.. 8 முக்கிய நகரங்களில் கேஸ்கள் தொடர்ந்து சரிவு அஹமதாபாத்: நேற்று ஒரே நாளில் குஜராத்தில் 5,246 புதிய கொரோனா கேஸ்கள் பதிவாகியுள்ளன.. கடந்த 39 நாட்களில் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாகும்... டவ்தே புயல் காரணமாகவே, இந்த தொற்று பாதிப்புகளின் எண்ணிக்கை ஓரளவு குறைந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒருபுறம் அதிகரித்து வருகிறது. மற்றொரு புறம் உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது. கொரோனாவுக்கு https://ift.tt/eA8V8J

மீண்டும் படைகளை குவிக்கும் சீனா.. கிழக்கு லடாக்கில் பதற்றம்.. பதிலுக்கு படைகளை களமிறக்கிய இந்தியா!

மீண்டும் படைகளை குவிக்கும் சீனா.. கிழக்கு லடாக்கில் பதற்றம்.. பதிலுக்கு படைகளை களமிறக்கிய இந்தியா! லடாக்: கிழக்கு லடாக் பகுதியில் சீனா ராணுவம் மீண்டும் படைகளை குவிக்க தொடங்கி உள்ளது. அங்கு இருக்கும் சீனாவின் பயிற்சி முகாம்களில் கூடுதல் வீரர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். இந்தியா சீனா இடையிலான லடாக் மோதல் கடந்த வருடம் மே மாதத்தில் இருந்தே நடந்து வருகிறது. பாங்காக் திசோ மோதல், கல்வான் மோதல் என்று கடந்த வருடம் முழுக்கவே லடாக் https://ift.tt/eA8V8J

Wednesday, May 19, 2021

\"மாஸ்க் எங்கே\".. பெண்ணின் தலைமுடியை பிடித்து, தரதரவென இழுத்து அடித்த போலீஸ்.. கதறிய மகள்.. ஷாக்!

\"மாஸ்க் எங்கே\".. பெண்ணின் தலைமுடியை பிடித்து, தரதரவென இழுத்து அடித்த போலீஸ்.. கதறிய மகள்.. ஷாக்! போபால்: மாஸ்க் போடாததால், ஒரு பெண்ணின் தலைமுடியை பிடித்து, தரதரவென இழுத்து தாக்கும் போலீசாரின் குரூர வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. நாடு முழுவதும் தொற்று விஸ்வரூபமெடுத்து வருகிறது.. 2வது அலை மிக வேகமாகவும் பரவி வருகிறது.. இதில், பெரும்பாலான வடமாநிலங்களில் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. எனவே, இதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய, மாநில அரசுகள் https://ift.tt/eA8V8J

நல்லா பாருங்க.. இதுதான் செவ்வாய் கிரகம்.. பளிச்சென்று போட்டோ எடுத்து அனுப்பிய சீன ரோவர்

நல்லா பாருங்க.. இதுதான் செவ்வாய் கிரகம்.. பளிச்சென்று போட்டோ எடுத்து அனுப்பிய சீன ரோவர் பீஜிங்: செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய சீனா அனுப்பிய ரோவர், வெற்றிகரமாக அங்கு புகைப்படம் எடுத்துள்ளது. இந்த புகைப்படத்தை சீன விண்வெளி ஆய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய இந்தியா ஏற்கனவே மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்குஅனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் சுற்று வட்டப் பாதையில் இந்திய விண்கலம் நிலைநிறுத்தப்பட்டது. இந்த நிலையில், சீனாவும் செவ்வாய் https://ift.tt/eA8V8J

தமிழகத்திலும் பரவும் கருப்பு பூஞ்சை.. சென்னை மருத்துவமனையில் 5 பேர் அனுமதி

தமிழகத்திலும் பரவும் கருப்பு பூஞ்சை.. சென்னை மருத்துவமனையில் 5 பேர் அனுமதி சென்னை: தமிழகத்திலும் கருப்பு பூஞ்சை நோயின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் சென்னை அரசு மருத்துவமனையில் 5 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கொரோனாவில் இருந்து மீண்ட நோயாளிகள் கருப்பு பூஞ்சை நோயால் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரவலுக்கு கும்பமேளாதான் காரணமா? இந்துக்களுக்கு எதிரான சதி-காங். மீது இந்து https://ift.tt/eA8V8J

டவ் தே புயல் பாதிப்பு.. குஜராத்தில் நிவாரண பணிகளுக்கு ரூ1000 கோடி ஒதுக்கீடு.. பிரதமர் மோடி அறிவிப்பு

டவ் தே புயல் பாதிப்பு.. குஜராத்தில் நிவாரண பணிகளுக்கு ரூ1000 கோடி ஒதுக்கீடு.. பிரதமர் மோடி அறிவிப்பு காந்திநகர்: டவ்-தே புயல் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள குஜராத்தில் உடனடி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள இடைக்கால நிதியாக 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். அரபிக் கடலில் உருவான அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சில நாட்களுக்கு முன் அதிதீவிர புயலாக வலுவடைந்தது. டவ்-தே என்ற பெயரிடப்பட்ட இந்த புயல் https://ift.tt/eA8V8J

2 பெரும் போர்கள்.. ஒரு ஒப்பந்தம்.. பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது எப்படி? கலங்க வைக்கும் வரைபடம்

2 பெரும் போர்கள்.. ஒரு ஒப்பந்தம்.. பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது எப்படி? கலங்க வைக்கும் வரைபடம் ஜெருசலேம்: 1947ல் இருந்து பாலஸ்தீனத்தை கொஞ்சம் கொஞ்சமாக இஸ்ரேல் ஆக்கிரமித்து வந்தது. தற்போது மீதம் இருக்கும் காஸா பகுதியையும், ஜெருசலேமின் வெஸ்ட் பேங்ங் பகுதிகளையும் கைப்பற்றும் முடிவில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் பாலஸ்தீன மோதல் தொடங்கியது முதல் உலகப்போரின் முடிவில் இருந்துதான். தற்போது இஸ்ரேல், பாலஸ்தீனம் என்று அழைக்கப்படும் பகுதிகள் எல்லாம் முதல் உலகப்போருக்கு https://ift.tt/eA8V8J

ஒடிசாவில் கொரோனா கொடுமை.. பாதி எரிந்த நிலையில் கிடக்கும் சடலங்களை நாய் சாப்பிடும் அவலம்

ஒடிசாவில் கொரோனா கொடுமை.. பாதி எரிந்த நிலையில் கிடக்கும் சடலங்களை நாய் சாப்பிடும் அவலம் புவனேஸ்வர்: கொரோனா பாதித்து உயிரிழந்தவர்கள் சடலங்களை நாய் சாப்பிடும் அவலம் ஒடிசாவை உலுக்கியுள்ளது. பிஜாகமான் என்ற பகுதியில் பாதி எரிந்த உடல்களை நாய்கள் கவ்வி உணவாக சாப்பிட்ட சம்பவம் நடந்துள்ளது. அதிர்ச்சியடைந்த பொது மக்கள் இதுகுறித்து, சப் கலெக்டரை அணுகி உடனடியாக இந்த விஷயத்தை சரி செய்யுமாறு வலியுறுத்தியுள்ளனர். போதிய விறகு இல்லாததாலும், நகராட்சி https://ift.tt/eA8V8J

மேற்கு வங்கத்தில்.. ராஜ்பவன் முன்பு ஆடுகளுடன் போராட்டம்.. போலீசுக்கு எதிராக ஆளுநர் ஆவேசம்!

மேற்கு வங்கத்தில்.. ராஜ்பவன் முன்பு ஆடுகளுடன் போராட்டம்.. போலீசுக்கு எதிராக ஆளுநர் ஆவேசம்! கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும், எம்.எல்.ஏ.க்களும் போலி நிறுவனங்களுக்குச் சாதமாகச் செயல்பட லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக கடந்த 2016-ம் ஆண்டு நாரதா என்ற செய்தி இணையதளம் செய்திகளை வெளியிட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் அமைச்சர்கள்4 பேரை சிபிஐ அதிகாரிகள் நேற்று முன்தினம் அதிரடியாக https://ift.tt/eA8V8J

Mucormycosis எனப்படும் கருப்பு பூஞ்சை நோயை... பெருந்தொற்றாக அறிவித்த ராஜஸ்தான் அரசு

Mucormycosis எனப்படும் கருப்பு பூஞ்சை நோயை... பெருந்தொற்றாக அறிவித்த ராஜஸ்தான் அரசு ஜெய்ப்பூர்: மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோயை ராஜஸ்தான் அரசு பெருந்தொற்றாக அறிவித்துள்ளது. கடந்த சில வாரங்களாக நாட்டை புரட்டிப் போட்ட கொரோனாவின் தீவிர தன்மை தற்போது தான் குறைந்து வருகிறது. இந்தச் சூழ்நிலையில், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான் என நாட்டின் சில பகுதிகளில் மியூகோர்மைகோசிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இவை https://ift.tt/eA8V8J

எல்லாம் பொய்.. கும்பமேளாவை அரசியலாக்குவதை நிறுத்துங்க.. சுவாமி அவ்தேஷானந்த் கிரி மகராஜ் கண்டனம்

எல்லாம் பொய்.. கும்பமேளாவை அரசியலாக்குவதை நிறுத்துங்க.. சுவாமி அவ்தேஷானந்த் கிரி மகராஜ் கண்டனம் கான்பூர்: "கும்பமேளா விழாவை அரசியலாக்குவதை நிறுத்துங்க.. நம் நாட்டின் கலாச்சாரமும், பாரம்பரியமும், நம்பிக்கையும், பூஜைகளும் திட்டமிட்டே களங்கப்படுத்தப்படுகின்றன.. கும்பமேளாவை அரசியலாக்குவது நல்லதல்ல" என்று ஆச்சார்யா மகாமண்டலேஸ்வரின் ஜூனா அஹாரா சுவாமி அவ்தேஷானந்த் கிரி மகராஜ் வீடியோ வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளார். இந்த முறை கும்பமேளா நிகழ்ச்சி மிகுந்த கலக்கத்தையும் சலசலப்பையும் ஏற்படுத்தியது.. வழக்கமாக கும்பமேளாவில் பல லட்சக்கணக்கானோர் https://ift.tt/eA8V8J

உயிர் பிரியும் தருணம்.. வீடியோ காலில்.. அம்மாவுக்காக பாட்டு பாடிய மகன்.. உருக்கும் சம்பவம்..!

உயிர் பிரியும் தருணம்.. வீடியோ காலில்.. அம்மாவுக்காக பாட்டு பாடிய மகன்.. உருக்கும் சம்பவம்..! கொல்கத்தா: கொரோனா பாதித்து, ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடி கொண்டிருந்த தன்னுடைய அம்மாவுக்காக, பாட்டு பாடிஉள்ளார் மகன்.. இவர் பாட்டு பாடிய அடுத்த சில மணி நேரத்தில், அம்மாவின் உயிர் பரிதாபமாக பிரிந்துள்ளது..! வடமாநிலங்களில் தொற்று அதிகமாக பரவி வருகிறது.. தினந்தோறும் மரண எண்ணிக்கையும் அதிகமாகி கொண்டே இருக்கிறது.. தொற்றினால் உறவுகளை இழந்து ஏராளமானோர் நிர்க்கதியாய் தவிக்கின்றனர். தென்மேற்குப் https://ift.tt/eA8V8J

எதை பற்றி கவலைப்படாமல்.. கொரோனா சிகிச்சை மையத்தில்.. பாத்ரூமை கைகளால் கிளீன் செய்த பாஜக எம்பி..!

எதை பற்றி கவலைப்படாமல்.. கொரோனா சிகிச்சை மையத்தில்.. பாத்ரூமை கைகளால் கிளீன் செய்த பாஜக எம்பி..! போபால்: கொரோனா ஸ்பெஷல் வார்டில் உள்ள பாத்ரூமை, பாஜக எம்பி ஒருவர் சுத்தம் செய்யும் வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது 2வது அலை வேகமாக பரவி வருகிறது.. இதனால் தொற்று பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகமாகி கொண்டே இருக்கின்றன.. ஆஸ்பத்திரிகள் வழிந்து நிறைகின்றன.. எனவே, கொரோனாவால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிப்பதற்காக, ஆங்காங்கே தற்காலிக கொரோனா சிகிச்சை https://ift.tt/eA8V8J

எங்களை சாமி பார்த்துக்கும்.. கொரோனா டெஸ்ட்டுக்கு வர முடியாது- ஒடிஷா பழங்குடிகள் திட்டவட்டம்

எங்களை சாமி பார்த்துக்கும்.. கொரோனா டெஸ்ட்டுக்கு வர முடியாது- ஒடிஷா பழங்குடிகள் திட்டவட்டம் ராயகடா: ஒடிஷாவின் ராயகடா மாவட்டத்தில் வசிக்கும் அழிவின் விளிம்பில் உள்ள டோங்கிரியா கோண்ட் பழங்குடிகள் கொரோனா பரிசோதனைக்கு வர முடியாது; நாங்கள் வணங்கும் நியாம்கிரி ராஜா சாமி எங்களை காப்பாற்றுவார் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். இதனால் ஒடிஷா அரசு அதிகாரிகள் டோங்கியா கோண்ட் பழங்குடிகளிடம் கொரோனா பரிசோதனைக்கான விழிப்புணர்வு முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். ஒடிஷாவின் ராயகடா உள்ளிட்ட மாவட்டங்களில் https://ift.tt/eA8V8J

7.20 நிமிட ஷார்ட் பிலிம்.. இஸ்ரேலை திணறடித்த 17 வயது சிறுவன்.. சுட்டுக்கொன்ற ராணுவம்.. பரிதாபம்!

7.20 நிமிட ஷார்ட் பிலிம்.. இஸ்ரேலை திணறடித்த 17 வயது சிறுவன்.. சுட்டுக்கொன்ற ராணுவம்.. பரிதாபம்! ஜெருசலேம்: பாலஸ்தீனத்தை சேர்ந்த 17 வயது ஒபைடா அக்ரம் என்ற சிறுவன் இஸ்ரேல் ராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் உலக நாடுகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 7.20 நிமிடம் ஓட கூடிய குறும்படம் அது... பாலஸ்தீனத்தை சேர்ந்த ஒபைடா அக்ரம் என்ற சிறுவன் இந்த படத்தில் நடித்து இருந்தார். இஸ்ரேல் ராணுவம் மூலம் சில மாதங்களுக்கு முன் https://ift.tt/eA8V8J

Tuesday, May 18, 2021

சாணமும், கோமியமும் கொரோனாவை குணப்படுத்தாது - பதிவிட்ட இருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது

சாணமும், கோமியமும் கொரோனாவை குணப்படுத்தாது - பதிவிட்ட இருவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது இம்பால்: மாட்டுச்சாணமும், கோமியமும் கொரோனாவை குணப்படுத்தாது என்று சமூகவலைதளத்தில் பதிவிட்ட மணிப்பூர் பத்திரிக்கையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. கொரோனா தொற்றால் உயிரிழந்த மணிப்பூர் பாஜக தலைவர் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவமானப்படுத்தும் விதமாக பதிவிட்டதாக பத்திரிக்கையாளர் மற்றும் சமூக செயற்பாட்டாளர் இருவரும் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மணிப்பூர் https://ift.tt/eA8V8J

டவ்-தே புயல்: குஜராத்தில் 13 பேர் பலி; 5,000 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு- பிரதமர் மோடி இன்று ஆய்வு!

டவ்-தே புயல்: குஜராத்தில் 13 பேர் பலி; 5,000 கிராமங்களில் மின்சாரம் துண்டிப்பு- பிரதமர் மோடி இன்று ஆய்வு! அகமதாபாத்: அரபிக் கடலில் உருவாகி குஜராத்தில் கரையை கடந்த டவ்-தே புயலால் 13 பேர் அம்மாநிலத்தில் உயிரிழந்துள்ளனர். சுமார் 5,000 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் புயலால் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி இன்று நேரில் பார்வையிடுகிறார். அரபிக் கடலில் லட்சத்தீவு அருகே உருவானது டவ்-தே புயல். இது அதிதீவிர புயலாக வலுவடைந்து https://ift.tt/eA8V8J

நேபாளத்தில் அதிகாலையில் நிலநடுக்கம்- ரிக்டரில் 5.3 அலகுகளாக பதிவு

நேபாளத்தில் அதிகாலையில் நிலநடுக்கம்- ரிக்டரில் 5.3 அலகுகளாக பதிவு காத்மாண்டு: நேபாளத்தில் இன்று அதிகாலையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் இது 5.3 அலகுகளாக பதிவாகி இருந்தது. நேபாளத்தின் பொகாராவில் இருந்து கிழக்கே 35 கி.மீ. தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று அதிகாலை 5.30 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. சில இடங்களில் ரிக்டரில் 5.8 ஆகவும் நிலநடுக்கம் பதிவாகி இருந்தது. இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. கூடுதல் https://ift.tt/eA8V8J

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மூச்சுத் திணறலால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதி

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மூச்சுத் திணறலால் சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதி சென்னை:தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் மூச்சு திணறல் காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல் இருந்து வருகிறார் விஜயகாந்த். கடந்த ஆண்டு லேசான கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று நலமடைந்தார் விஜயகாந்த். https://ift.tt/eA8V8J

உத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி

உத்தர பிரதேசத்தில் பாஜக அமைச்சர் கொரோனாவால் உயிரிழப்பு.. மாநிலத்தில் இதுவரை 5 பாஜக எம்எல்ஏக்கள் பலி சென்னை: உத்தரப் பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த பாஜக அமைச்சர் விஜய் காஷ்யப் நேற்று உயிரிழந்தார். இதுவரை உத்தரப் பிரதேசத்தில் 5 பாஜக எம்எல்ஏக்கள் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர் இந்தியாவில் கொரோனாவின் கோரத் தாண்டவம் இன்னும் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கொரோனா 2ஆம் அலையால் இந்தாண்டு வைரஸ் பாதிப்பு மிக மோசமாக உள்ளது. {image-vijaykashyap-1621363961.jpg https://ift.tt/eA8V8J

Cyclone Tauktae சேதங்களை ஆய்வு செய்ய.... நாளை குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி

Cyclone Tauktae சேதங்களை ஆய்வு செய்ய.... நாளை குஜராத் செல்கிறார் பிரதமர் மோடி அகமதாபாத்: டவ் தே புயல் காரணமாகக் குஜராத் மற்றும் டாமன் டையு மாநிலங்களில் ஏற்பட்ட சேதங்களைப் பிரதமர் நரேந்திர மோடி நாளை ஆய்வு செய்கிறார். அரபிக் கடலில் லட்சத்தீவுகள் உருவான அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் சில நாட்களுக்கு முன் அதிதீவிர புயலாக வலுவடைந்தது. டவ்-தே என்ற பெயரிடப்பட்ட இந்த புயல் காரணமாகக் https://ift.tt/eA8V8J

தமிழகத்தில் கொரோனா நிவாரணத்திற்கு.. 3 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை.. வழங்கிய தி மார்டின் குழுமம்

தமிழகத்தில் கொரோனா நிவாரணத்திற்கு.. 3 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்களை.. வழங்கிய தி மார்டின் குழுமம் சென்னை: தி மார்ட்டின் குழுமத்தின் சார்பாக சுமார் மூன்று கோடி ரூபாய் மதிப்பிலான கொரோனா நிவாரணப் பொருட்கள் தமிழக அரசுக்கு வழங்கப்பட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாகப் பல உயிர்களை நாம் இழந்துள்ளோம். இந்தாண்டு தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பின் தீவிர தன்மை மிக மோசமாக உள்ளது. கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக மாநில அரசின் வருவாய் https://ift.tt/eA8V8J

கழுத்தில் அட்டை.. அசால்டாக சாலையில் சென்ற நபர்.. காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க!

கழுத்தில் அட்டை.. அசால்டாக சாலையில் சென்ற நபர்.. காரணத்தை கேட்டா ஷாக் ஆகிடுவீங்க! கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் ஊரடங்கின் போது இனிப்பு வாங்க வெளியில் சென்றவரின் வீடியோ ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி இருக்கிறது. சட்டசபைத் தேர்தல் முடிந்த பின்னரும் கூட திரிணாமுல் காங்கிரஸ் - பாரதிய ஜனதா கட்சி இடையேயான யுத்தம் இன்னும் முடிந்தபாடில்லை. லஞ்சப் புகாரில் 2 அமைச்சர்களை சிபிஐ கைது செய்ய, "என்னையும் கைது செய்யுங்கள்" என https://ift.tt/eA8V8J

உணவு இல்லை.. தண்ணீர் கூட இல்லை.. இஸ்ரேல் தாக்குதல்.. காஸாவில் ஒரே வாரத்தில் அகதிகளான 56000 பேர்!

உணவு இல்லை.. தண்ணீர் கூட இல்லை.. இஸ்ரேல் தாக்குதல்.. காஸாவில் ஒரே வாரத்தில் அகதிகளான 56000 பேர்! ஜெருசலேம்: காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் வான்வழி தாக்குதல்கள் காரணமாக பாலஸ்தீன உள்நாட்டிற்கு உள்ளே அகதிகளாக இடம்பெறும் கொடூரம் ஏற்பட்டுள்ளது. மே முதல் வாரத்தில் ஜெருசலேமில் தொடங்கி இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையிலான மோதல் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஜெருசலேமில் உள்ள அல் அக்சா மசூதியில் இஸ்லாமியர்கள் ரம்ஜான் மாத தொழுகை நடத்தும் போது, உள்ளே புகுந்த https://ift.tt/eA8V8J

ஜஸ்ட் ஒரு மணி நேரம் தான்.. கொரோனாவால் அடுத்தடுத்து பலியான இரட்டையர்கள்… மீரட்டை உலுக்கிய சோகம்!

ஜஸ்ட் ஒரு மணி நேரம் தான்.. கொரோனாவால் அடுத்தடுத்து பலியான இரட்டையர்கள்… மீரட்டை உலுக்கிய சோகம்! லக்னோ: மீரட் நகரில் இரட்டை சகோதரர்கள் 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.. இருவருமே 24 வயதை எட்டிய இளைஞர்கள் ஆவர்..!கேரளாவை சேர்ந்தவர் கிரிகோரி ரேமண்ட் ரபேல்.. இவரது மனைவி சோஜா.. இருவருமே ஆசிரியர்கள்.. மீரட்டில் உள்ள செயின்ட் தாமஸ் பள்ளியின் டீச்சர்களாக வேலை பார்த்து வேலை பார்த்து வருகிறார்கள். தமிழக https://ift.tt/eA8V8J

தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஆச்சி மசாலா ரூ.1 கோடி நன்கொடை

தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ஆச்சி மசாலா ரூ.1 கோடி நன்கொடை சென்னை: தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, ஆச்சி மசாலா நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி நன்கொடை வழங்கப்பட்டுள்ளது. ஆச்சி குழும நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் திரு.ஏ.டி பத்மசிங் ஐசக் மே-17ம் தேதி மாலை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தங்களுடைய பங்களிப்பான ரூ.1 கோடியை வழங்கினார். அப்போது அவருடன் ஆச்சி குழுமத்தின் https://ift.tt/eA8V8J

65 கொரோனா நோயாளிகள் மரணம்.. மறைந்த மருத்துவமனை.. உத்தரகாண்டில் ஷாக்.. விசாரணைக்கு உத்தரவு

65 கொரோனா நோயாளிகள் மரணம்.. மறைந்த மருத்துவமனை.. உத்தரகாண்டில் ஷாக்.. விசாரணைக்கு உத்தரவு ஹரித்வார்: கொரோனா நோய்த்தொற்று நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் மரணம் குறித்து மாநிலம் முழுவதும் உள்ள மருத்துவமனைகள் 24 மணி நேரத்திற்குள் கோவிட் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரகாண்ட் அரசு உத்தரவிட்டுள்ளது. ஹரித்வாரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை, 65 கோவிட் -19 நோயாளிகளின் இறப்பு குறித்த தகவல்களை மறைந்ததாக புகார் எழுந்ததால் சர்ச்சையாகி உள்ளத. https://ift.tt/eA8V8J

'சிமேகோ' தரவரிசை 2021.. இந்தியாவில் முதலிடம் பிடித்த.. சென்னை பாரத் உயர்கல்வி & ஆராய்ச்சி நிறுவனம்

'சிமேகோ' தரவரிசை 2021.. இந்தியாவில் முதலிடம் பிடித்த.. சென்னை பாரத் உயர்கல்வி & ஆராய்ச்சி நிறுவனம் சென்னை: சென்னையைச் சேர்ந்த உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், 2021ம் ஆண்டுக்கான சிமேகோ நிறுவனத்தின் கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் நாட்டிலேயே முதலிடம் பிடிக்கும் தனியார் பல்கலைக்கழகம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது. எல்ஸ்வியருடன் கூட்டாண்மையில் சிமேகோ இன்ஸ்டிடியூட் வெளியிடும் தரவரிசை பட்டியல், உலகளவில் அதிக நேர்மையானதாக கருதப்படுகிறது. விண்ணப்பங்களின் அடிப்படையில் அல்லாமல் கடந்த ஆண்டுகளில் சர்வதேச தரவுப்பேழைகளிலிருந்து சேகரிக்கப்பட்ட https://ift.tt/eA8V8J

\"உ.பி-யில் நாங்க ரொம்ப பேச கூடாது.. மீறினால் \"தேச துரோகம்\"தான்.. யோகியையே அட்டாக் செய்த பாஜக எம்எல்ஏ

\"உ.பி-யில் நாங்க ரொம்ப பேச கூடாது.. மீறினால் \"தேச துரோகம்\"தான்.. யோகியையே அட்டாக் செய்த பாஜக எம்எல்ஏ கான்பூர்: "நாங்கள் எம்எல்ஏக்கள்.. அதிகம் பேசினால் தேசத்துரோக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.. நான் கொரோனா பற்றி பேசாமல் இருப்பதுதான் நல்லது" என்று உத்தரபிரதேசத்தின் பாஜக எம்எல்ஏ ஒருவரே இப்படி சொல்லி இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. வடமாநிலங்களில் தற்போது கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது.. இதில் உத்தரபிரதேசமும் ஒன்று.. தினம்தோறும் ஏராளமானோர் பாதிப்புக்கு ஆளாகி வருகிறார்கள்.. https://ift.tt/eA8V8J

நாரதா லஞ்ச வழக்கு: சுவேந்து அதிகாரி, முகுல்ராய் ஏன் கைதாகவில்லை? கைதான திரிணாமுல் எம்.எல்.ஏ. கேள்வி

நாரதா லஞ்ச வழக்கு: சுவேந்து அதிகாரி, முகுல்ராய் ஏன் கைதாகவில்லை? கைதான திரிணாமுல் எம்.எல்.ஏ. கேள்வி கொல்கத்தா: நாரதா லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நாங்கள் குற்றவாளிகள். ஆனால் சுவேந்து அதிகாரி, முகுல் ராய் ஆகிய இருவரும் நல்லவர்களாம் என்று திரிணாமுல் எம்.எல்.ஏ மதன் மித்ரா கூறினார். மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் போலி நிறுவனங்களுக்குச் சாதமாகச் செயல்பட லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. சென்னைக்குள்ளும், https://ift.tt/eA8V8J

உடம்பெல்லாம்.. மாட்டு சானம் பூசிக் கொண்டால் தொற்றை சரி செய்யலாமா.. டாக்டர்கள் சொல்வது என்ன?

உடம்பெல்லாம்.. மாட்டு சானம் பூசிக் கொண்டால் தொற்றை சரி செய்யலாமா.. டாக்டர்கள் சொல்வது என்ன? காந்திநகர்: கொரோனாவை விரட்ட, உடம்பெல்லாம் மாட்டு சாணத்தை பூசிக் கொண்டு, யோகா செய்யும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.. ஆனால், இது ஒரு போலி தகவல் என்று தெரியவந்துள்ளது. கடந்த ஓரிரு வருடங்களாகவே மாட்டு சாணம், மாட்டு கோமியம் குறித்த செய்திகள் அதிகமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அதேநேரத்தில் இவையெல்லாம் பல்வேறு விமர்சனங்களையும் ஏற்படுத்தி வருகிறது.. {image-cow-dung-12001-1621323149.jpg https://ift.tt/eA8V8J

\"ப்ளீஸ் காப்பாத்துங்க\".. கையில் குளுக்கோஸுடன் ஊருக்குள் வந்த நபர்.. அலறி அடித்து ஓடிய கொடை மக்கள்

\"ப்ளீஸ் காப்பாத்துங்க\".. கையில் குளுக்கோஸுடன் ஊருக்குள் வந்த நபர்.. அலறி அடித்து ஓடிய கொடை மக்கள் கொடைக்கானல்: "ப்ளீஸ் என்னை காப்பாத்துங்க.. எனக்கு கொரோனா இருக்கு" என்று கையில் குளுக்கோஸ் பாட்டிலும் ஊருக்குள் சுற்றி வந்த நபரை பாரத்ததும் பொதுமக்கள் அலறி அடித்து கொண்டு போனார்கள்..! தமிழ்நாடு முழுவதும் தொற்று வேகமாக பரவி வருகிறது.. இதனை கட்டுப்படுத்த அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. மோடியுடன் முதல் ஆலோசனை கூட்டம்.. காணொலி காட்சியில் ஸ்டாலின் https://ift.tt/eA8V8J

டவ் தே புயல்: குஜராத்தில் சூறைக் காற்று, பேய் மழையுடன் கரையை கடந்த வீடியோ காட்சிகள்!

டவ் தே புயல்: குஜராத்தில் சூறைக் காற்று, பேய் மழையுடன் கரையை கடந்த வீடியோ காட்சிகள்! அகமதாபாத்: குஜராத் மாநிலம் உன் எனப்படும் உன்னத்நகரில் சூறாவளி காற்றுடன் சுழன்றடித்த கனமழை குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. தென் கிழக்கு அரபிக் கடலில் உருவான டவ் தே புயல் அதி தீவிர புயலாக மாறி இன்று அதிகாலை குஜராத்தின் சவுராஷ்டிரா அருகே கரையை கடந்தது. இந்த புயல் தீவிர புயலாக காலை 11 மணிக்கு வலுவிழக்கும். https://ift.tt/eA8V8J

Monday, May 17, 2021

கொரோனாவை குணமாக்கும் என நினைத்து.. மண்ணெண்ணெய் குடித்த டெய்லர் பரிதாப உயிரிழப்பு!

கொரோனாவை குணமாக்கும் என நினைத்து.. மண்ணெண்ணெய் குடித்த டெய்லர் பரிதாப உயிரிழப்பு! போபால்: கொரோனாவை குணமாக்கும் என்று நினைத்து மண்ணெண்ணெய் எடுத்து குடித்த டெய்லர் பரிதாபமாக இறந்தார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை பாடாய்படுத்தி வருகிறது. இதனால் தினமும் ஏராளாமான பாதிப்புகளும், உயிரிழப்புகளும் நிகழ்ந்து வருகின்றன. https://ift.tt/eA8V8J

கொரோனாவை \"குணப்படுத்தும்\" 4 வகையான ஆயுர்வேத மருந்துகள் இலவசம்.. ஆந்திராவில் அலைபாயும் கூட்டம்!

கொரோனாவை \"குணப்படுத்தும்\" 4 வகையான ஆயுர்வேத மருந்துகள் இலவசம்.. ஆந்திராவில் அலைபாயும் கூட்டம்! அமராவதி: கொரோனா குணமாக மூலிகை லேகியம் கொடுப்பதாக வந்த தகவலை அடுத்து ஆந்திர மாநிலத்தில் உள்ள சிறிய கிராமமான கிருஷ்ணபட்டினத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்ததால் பரபரப்பு எழுந்துள்ளது. ஆந்திர மாநிலம் கிருஷ்ணபட்டினத்தில் கடந்த ஒரு மாதமாக கொரோனாவுக்கான மூலிகை லேகியம் கொடுக்கப்படுவதால் அங்கு ஆயிரக்கணக்கான மக்கள் கூடி வருகிறார்கள். இந்த மருந்தை அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் https://ift.tt/eA8V8J

மியான்மருக்காக பிரார்த்தியுங்கள்: பிரபஞ்ச அழகிப்போட்டியில் பதாகை ஏந்திய மியான்மர் அழகி

மியான்மருக்காக பிரார்த்தியுங்கள்: பிரபஞ்ச அழகிப்போட்டியில் பதாகை ஏந்திய மியான்மர் அழகி புளோரிடா: பிரபஞ்ச அழகிப்போட்டியில் மியான்மர் நாட்டின் சார்பில் பங்கேற்ற துசர் விண்ட் லவின் என்கிற அழகி மியான்மரின் பாரம்பரிய உடையில் மேடையில் அழகு நடை போட்டு வந்த போது ‘‘மியான்மருக்காக பிரார்த்தியுங்கள்'' என்கிற பதாகையை கையில் ஏந்தி வந்தார். இவர் இறுதி சுற்றுக்கு தகுதி பெறாத போதும் சிறந்த தேசிய ஆடைக்கான விருதை வென்றுள்ளார். 69வது பிரபஞ்ச https://ift.tt/eA8V8J

உங்கள் நுரையீரல் எப்படியிருக்கு?.. இப்பவே சோதனை செய்யலாமா?

உங்கள் நுரையீரல் எப்படியிருக்கு?.. இப்பவே சோதனை செய்யலாமா? அகமதாபாத்: நுரையீரல் ஆரோக்கியமாக உள்ளதா என்பது குறித்து சோதனை செய்ய குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சைடஸ் மருத்துவமனை சிறிய செயல்முறை விளக்கத்தை அளித்துள்ளது. கொரோனா வைரஸ் இரண்டாவது அலை வேகமாக வீசி வருகிறது. இந்த கொரோனா வைரஸ் நேரடியாக நுரையீரலை தாக்குகிறது. இதனால் ஆக்ஸிஜன் செல்வது தடைபடுகிறது. கொரோனா வைரஸ் ஏற்பட்டவுடன் தற்போது சிடி ஸ்கேன் https://ift.tt/eA8V8J

தினமும் கோமியம் குடிப்பேன்-கொரோனா தாக்கவில்லை- மீண்டும் சர்ச்சையில் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர்

தினமும் கோமியம் குடிப்பேன்-கொரோனா தாக்கவில்லை- மீண்டும் சர்ச்சையில் பாஜக எம்பி பிரக்யா சிங் தாக்கூர் போபால்: தாம் தினமும் பசு கோமியம் குடிப்பதால் தம்மை கொரோனா தாக்கவில்லை என்று பாரதிய ஜனதா கட்சி எம்.பி. பிரக்யா சிங் தாக்கூர் பேசியிருப்பது மீண்டும் சர்ச்சையாகி உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 2.6 லட்சமாக குறைவு- ஒருநாள் உயிரிழப்பு 4,340 ஆக அதிகரிப்பு இந்தியாவில் கொரோனா 2-வது அலை மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தி https://ift.tt/eA8V8J

குஜராத்தில் கரையை கடந்த அதிதீவிர புயல் டவ்-தே புயல்- வலுவிழந்து டையூ அருகே மையம் கொண்டுள்ளது!

குஜராத்தில் கரையை கடந்த அதிதீவிர புயல் டவ்-தே புயல்- வலுவிழந்து டையூ அருகே மையம் கொண்டுள்ளது! போர்பந்தர்: அரபிக் கடலில் உருவான டவ்-தே அதிதீவிர புயலானது நேற்று இரவு 8.30 மணி முதல் அதிகாலை 2.30 மணி வரை குஜராத்தின் சவுராஷ்டிரா பகுதியில் கரையை கடந்தது. இதனைத் தொடர்ந்து தற்போது வலுவிழந்து தீவிர புயலாக டையூ அருகே நிலை கொண்டுள்ளது. அரபிக் கடலில் லட்சத்தீவுகள் அருகே ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது https://ift.tt/eA8V8J

நாரதா லஞ்ச வழக்கு.. திரிணாமுல் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட.. ஜாமீனை ரத்து செய்த கொல்கத்தா ஹைகோர்ட்

நாரதா லஞ்ச வழக்கு.. திரிணாமுல் தலைவர்களுக்கு வழங்கப்பட்ட.. ஜாமீனை ரத்து செய்த கொல்கத்தா ஹைகோர்ட் கொல்கத்தா: நாரதா லஞ்சம் வழக்கில் கைது செய்யப்பட்ட மேற்கு வங்க அமைச்சர்கள் உள்ளிட்ட நான்கு திரிணாமுல் தலைவர்களுக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அளித்த ஜாமீனை, கொல்கத்தா உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் போலி நிறுவனங்களுக்குச் சாதமாகச் செயல்பட லஞ்சம் பெற்றதாக நாரதா என்ற செய்தி https://ift.tt/eA8V8J

கல்லூரியை பயன்படுத்திக்கோங்க.. 100 படுக்கை.. ரூ. 11 லட்சம் நிதி.. நெகிழ வைத்த மயிலாடுதுறை ஆதீனம்!

கல்லூரியை பயன்படுத்திக்கோங்க.. 100 படுக்கை.. ரூ. 11 லட்சம் நிதி.. நெகிழ வைத்த மயிலாடுதுறை ஆதீனம்! மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் உள்ள தருமபுரம் ஆதீனக் கலைக்கல்லூரியில் 100 படுக்கைகள் கொண்ட தற்காலிக சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டு அது கொரோனா சிகிச்சைக்காக அரசிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் குவிந்து வருகின்றன. நிதியாக பல கோடிகளை பொதுமக்களும், நடிகர்களும், தொழில் அதிபர்களும், அரசியல் தலைவர்களும் ஒதுக்கி வருகிறார்கள். https://ift.tt/eA8V8J

மே.வ.அமைச்சர்கள் கைது:திரிணாமுல் போராட்டம்- கல்வீச்சு- சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தல்

மே.வ.அமைச்சர்கள் கைது:திரிணாமுல் போராட்டம்- கல்வீச்சு- சிபிஐ அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தல் கொல்கத்தா: நாரதா லஞ்ச வழக்கில் மேற்கு வங்க அமைச்சர்கள், எம்.எல்.ஏ. உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக சி.பி.ஐ அலுவலகம் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் கல்வீசிப் போராட்டம் நடத்தினர். அத்துடன் மாநில அரசின் அனுமதி பெறாமல் அமைச்சர்களை கைது செய்த சி.பி.ஐ. அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் வலியுறுத்தி https://ift.tt/eA8V8J

முதல்வர் பொதுநிவாரண நிதி-அதிமுக ரூ.1 கோடி, எம்.பி, எம்.எல்.ஏக்களின் ஒரு மாதம் ஊதியம்- ஓபிஎஸ், ஈபிஎஸ்

முதல்வர் பொதுநிவாரண நிதி-அதிமுக ரூ.1 கோடி, எம்.பி, எம்.எல்.ஏக்களின் ஒரு மாதம் ஊதியம்- ஓபிஎஸ், ஈபிஎஸ் கொரோனா தடுப்பு நிவாரண பணிகளுக்காக தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அதிமுக சார்பில் ரூ1 கோடியும் அதிமுக எம்.பி, எம்.எல்.ஏக்களின் ஒரு மாத ஊதியமும் வழங்கப்படும் என்று க்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை கடந்ததாக உள்ளது. கொரோனா https://ift.tt/eA8V8J

அமைச்சர்களுடன் சேர்த்து என்னையும் கைது செய்து பாருங்க... சிபிஐ அதிகாரிகளுடன் மமதா பானர்ஜி மோதல்!

அமைச்சர்களுடன் சேர்த்து என்னையும் கைது செய்து பாருங்க... சிபிஐ அதிகாரிகளுடன் மமதா பானர்ஜி மோதல்! நாரதா லஞ்ச வழக்கில் சட்டவிரோதமாக மாநில அரசின் அனுமதி இல்லாமல் அமைச்சர்கள் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டதற்கு மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் அமைச்சர்களுடன் சேர்த்து தம்மையும் கைது செய்து பாருங்கள் என்று சிபிஐ அதிகாரிகளிடம் மமதா பானர்ஜி வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. போலி நிறுவனங்களுக்கு https://ift.tt/eA8V8J

நாரதா லஞ்சம் வழக்கு:மே.வ.அமைச்சர்கள் பிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உட்பட 4 பேரை கைது செய்தது சிபிஐ

நாரதா லஞ்சம் வழக்கு:மே.வ.அமைச்சர்கள் பிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உட்பட 4 பேரை கைது செய்தது சிபிஐ கொல்கத்தா: போலி நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் மேற்கு வங்க அமைச்சர்கள் ஃபிா்ஹாத் ஹகீம், சுப்ரதா முகர்ஜி உட்பட 4 பேரை சிபிஐ கைது செய்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் எம்.கே. நாராயணன் பதுக்கிய வீடியோ கேசட்.. அம்பலப்படுத்திய சிபிஐ ரகோத்தமன்! மேற்கு வங்கத்தில் போலி நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்பட திரிணாமுல் https://ift.tt/eA8V8J

Sunday, May 16, 2021

மொத்தம் 832 பிஞ்சுகள்.. அநியாய மரணம்.. வாரிசுருட்டி போடும் தொற்று.. நடுநடுங்கி போயுள்ள பிரேசில்..!

மொத்தம் 832 பிஞ்சுகள்.. அநியாய மரணம்.. வாரிசுருட்டி போடும் தொற்று.. நடுநடுங்கி போயுள்ள பிரேசில்..! பிரஸ்ஸிலியா: முதியவர்களை மட்டுமல்லாமல், குழந்தைகளையும் இந்த கொரோனா கொன்று எடுத்து வருகிறது.. கொரோனாவால் இறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருவதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். தற்போது 2வது அலை மிக வேகமாக பரவி வருகிறது.. இந்த தொற்று மிக வேகமாக பரவக்கூடியது என்றும் ஆபத்தானது என்றும் கடந்த டிசம்பர் மாதமே விஞ்ஞானிகள் எச்சரித்து விடுத்திருந்தனர். https://ift.tt/eA8V8J

புதிய கல்வி கொள்கை: மாநில கல்விதுறை செயலாளர்களுடன் மத்திய அரசு ஆலோசனை- தமிழக அரசு புறக்கணிப்பு!

புதிய கல்வி கொள்கை: மாநில கல்விதுறை செயலாளர்களுடன் மத்திய அரசு ஆலோசனை- தமிழக அரசு புறக்கணிப்பு! புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாநில கல்வித் துறை செயலாளர்களுடன் மட்டும் மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நடத்தும் ஆலோசனை கூட்டத்தை தமிழக அரசு புறக்கணித்துள்ளது. மாநில கல்வி அமைச்சர்களுடனும் புதிய கல்வி கொள்கை தொடர்பாக ஆலோசனை நடத்த வலியுறுத்தியுள்ளது தமிழக அரசு. புதிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதில் மத்திய அரசு முனைப்பாக உள்ளது. ஆனால் https://ift.tt/eA8V8J

குஜராத்தில் நாளை அதிகாலை கரையை கடக்கிறது டவ்-தே புயல்- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்!

குஜராத்தில் நாளை அதிகாலை கரையை கடக்கிறது டவ்-தே புயல்- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்! போர்பந்தர்: அரபிக் கடலில் உருவாகி உள்ள அதிதீவிர டவ்-தே புயல் நாளை அதிகாலை குஜராத்தின் போர்பந்தர்- மஹூவா இடையே கரையை கடக்கிறது. இதனால் குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. லட்சத்தீவு அருகே உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது டவ்-தே புயலாக வலுவடைந்தது. இந்த புயல் தற்போது அதிதீவிர புயலாகி உள்ளது. https://ift.tt/eA8V8J

ஆக்சிஜன் இல்லை.. \"டார்க் ஹவர்\".. கோவாவில் ஒரே மருத்துவமனையில்.. 83 கொரோனா நோயாளிகள் மரணம்!

ஆக்சிஜன் இல்லை.. \"டார்க் ஹவர்\".. கோவாவில் ஒரே மருத்துவமனையில்.. 83 கொரோனா நோயாளிகள் மரணம்! பஞ்சிம்: கோவாவில் இருக்கும் கோவா மருத்துவ கல்லூரியில் மருத்துவமனையில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் ஏற்பட்ட குறைபாடு காரணமாக மேலும் 8 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 83 கொரோனா நோயாளிகள் அங்கு அடுத்தடுத்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஒரு அதிகாலை 26 https://ift.tt/eA8V8J

மருத்துவ செலவிற்காக வைத்திருந்த ரூ. 1970.. தந்தை இறந்ததால் கொரோனா நிதிக்கு அனுப்பிய மாணவி!

மருத்துவ செலவிற்காக வைத்திருந்த ரூ. 1970.. தந்தை இறந்ததால் கொரோனா நிதிக்கு அனுப்பிய மாணவி! கோவில்பட்டி: தனது தந்தையை இழந்த நிலையிலும் அவரது மருத்துவ செலவிற்காக சேமித்து வைத்திருந்த ரூ 1970-ஐ முதல்வரின் கொரோனா தடுப்பு நிவாரண நிதிக்காக வழங்கிய சிறுமி ரிதானா முதல்வருக்கு உருக்கமான கடிதத்தையும் எழுதியுள்ளார். கொரோனா பரவலின் இரண்டாவது அலை வேகமாக வீசி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் முதல்வர் நிவாரண நிதிக்கு https://ift.tt/eA8V8J

பேஸ்புக் நட்பால் விபரீதம்.. காதல் வலையில் சிக்க வைத்து 22 வயது பெண்ணை வேட்டையாடிய 25 காம மிருகங்கள்!

பேஸ்புக் நட்பால் விபரீதம்.. காதல் வலையில் சிக்க வைத்து 22 வயது பெண்ணை வேட்டையாடிய 25 காம மிருகங்கள்! டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் பேஸ்புக் மூலம் அறிமுகம் ஆன பெண் 25 பேரால் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரகண்ட் மாநிலம் டேராடூனைச் சேர்ந்தவர் 22 வயது இளம் பெண். இவர் தனது பெற்றோருடன் உத்தரப்பிரதேச மாநிலம் குருகிராமில் வசித்து வருகிறார். எனினும் இந்த பெண் டெல்லியில் தனியாக் தங்கியிருந்து வீட்டு வேலை https://ift.tt/eA8V8J

மருத்துவ அதிசயம்.. போலி ரெம்டெசிவிர் மருந்து.. எடுத்துக்கொண்ட 90 சதவீதம் பேர் குணமானது எப்படி?

மருத்துவ அதிசயம்.. போலி ரெம்டெசிவிர் மருந்து.. எடுத்துக்கொண்ட 90 சதவீதம் பேர் குணமானது எப்படி? போபால்: போலி ரெம்டெசிவிர் மருந்து எடுத்துக்கொண்ட கொரோனா நோயாளிகள் 90 சதவீதம் பேர் குணம் அடைந்துள்ளனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கொரோனா நோயாளிகளில் பலர் வெறும் குளுக்கோஸ் கலந்து உப்பு நீரைத்தான் ரெம்டெசிவிர் மருந்து என நினைத்து பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர்களில் 90 சதவீதம் பேர் குணமாகி இருப்பது மருத்துவ அதிசயமாக பார்க்கப்படுகிறது. https://ift.tt/eA8V8J

பா.ஜ.க தலைவர் இறந்து விட்டதாக.. வதந்தி பரப்பிய பத்திரிகையாளர் உள்பட 2 பேரை தூக்கிய போலீசார்!

பா.ஜ.க தலைவர் இறந்து விட்டதாக.. வதந்தி பரப்பிய பத்திரிகையாளர் உள்பட 2 பேரை தூக்கிய போலீசார்! இம்பால்: மணிப்பூர் மாநில பாஜக தலைவர் இறந்து விட்டதாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட பத்திரிகையாளர் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர். மணிப்பூர் மாநில பாஜக தலைவர் சைகோம் திகேந்திர சிங் மரணம் அடைந்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல் பரப்பப்பட்டது. மணிப்பூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கிஷோரேச்சந்திர வாங்கேம் மற்றும் அரசியல் ஆர்வலர் https://ift.tt/eA8V8J

பற்றி எரியும் காஸா.. ''இது முடிவல்ல ஆரம்பம்.. தாக்குதல் தொடரும்''.. இஸ்ரேல் பிரதமர் வார்னிங்!

பற்றி எரியும் காஸா.. ''இது முடிவல்ல ஆரம்பம்.. தாக்குதல் தொடரும்''.. இஸ்ரேல் பிரதமர் வார்னிங்! ஜெருசலேம்: காஸா மீதான தாக்குதல் தொடரும். இது இன்னும் முடியவில்லை என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். கொரோனா 2-ம் அலையில் உண்மைகளை மறுப்பது, மறைப்பதுதான் மத்திய பாஜக அரசின் அணுகுமுறை: ப.சிதம்பரம் பொளேர் பொதுமக்களுக்கு பெரிய பாதிப்பு ஏற்படாத வகையில் பயங்கரவாதிகளை நேரடியாக தாக்குகிறோம் என்றும் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.   https://ift.tt/eA8V8J

Saturday, May 15, 2021

\"1 மணி நேரம்தான் டைம்\".. தகர்க்கப்பட்ட அல் ஜசிரா அலுவலகம்.. காஸாவில் இஸ்ரேல் கொடூர அட்டாக்.. பின்னணி

\"1 மணி நேரம்தான் டைம்\".. தகர்க்கப்பட்ட அல் ஜசிரா அலுவலகம்.. காஸாவில் இஸ்ரேல் கொடூர அட்டாக்.. பின்னணி ஜெருசலேம்: காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து வான்வழி தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் நேற்று காஸாவில் இருந்த பிரபல செய்தி நிறுவனங்களான அல் ஜசிரா, மற்றும் அசோசியேட் பிரஸ் ஆகிய நிறுவனங்களின் அலுவலகங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மொத்த காஸாவும் கடந்த 10 நாட்களாக பற்றி எரிந்து கொண்டு இருக்கிறது. ஜெருசலேமில் அல் அக்சா மசூதியில் இஸ்ரேல் நடத்திய https://ift.tt/eA8V8J

டவ்-தே புயல்.. நாளை மறுநாள் காலை குஜராத்தின் துவாரகை அருகே கரையை கடக்கிறது!

டவ்-தே புயல்.. நாளை மறுநாள் காலை குஜராத்தின் துவாரகை அருகே கரையை கடக்கிறது! அகமதா: அரபிக் கடலில் மையம் கொண்டிருக்கும் டவ்-தெ புயல் நாளை மறுநாள் குஜராத் அருகே கரையை கடக்கிறது. இதனையடுத்து குஜராத் மாநில கடலோர பகுதிகளில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக செய்யப்பட்டு வருகின்றன. அரபிக் கடலில் லட்சத்தீவுகளுக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் பின்னர் புயலாகவும் https://ift.tt/eA8V8J

‘அதிகபட்ச ஈகோ, குறைந்தபட்ச பச்சாதாபம்’.. பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த ஜெய்ராம் ரமேஷ்

‘அதிகபட்ச ஈகோ, குறைந்தபட்ச பச்சாதாபம்’.. பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த ஜெய்ராம் ரமேஷ் ராய்ப்பூர்: முன்னாள் மத்திய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் நரேந்திர மோடியை ‘அதிகபட்ச ஈகோ, குறைந்தபட்ச பச்சாதாபம்' என்று கடுமையாக விமர்சித்துள்ளார். சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அம்மாநிலத்தின் நவ ராய்ப்பூர் பகுதியில் புதிய சட்டப்பேரவை, கவர்னர் மாளிகை, முதல்வர், அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் குடியிருப்புகள், புதிய சர்கியுட் https://ift.tt/eA8V8J

கணக்கிடப்படாத 61 ஆயிரம் கொரோனா மரணங்கள்.. குஜராத்தில் பத்திரிகை செய்தியால் பரபரப்பு

கணக்கிடப்படாத 61 ஆயிரம் கொரோனா மரணங்கள்.. குஜராத்தில் பத்திரிகை செய்தியால் பரபரப்பு அகமதாபாத்: குஜராத் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 61 ஆயிரம் பேரது மரணங்கள் கணக்கிடப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பரவல் இந்தியா முழுவதும் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதோடு உயிரிழப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மார்ச் 1 முதல் மே 10 ஆம் தேதி வரை கூடுதலாக https://ift.tt/eA8V8J

கொடுமை.. சொந்த தம்பியை.. கொரோனாவுக்கு பறி கொடுத்த மம்தா.. ஒரு மாத போராட்டத்தின் இறுதியில்.. மரணம்!

கொடுமை.. சொந்த தம்பியை.. கொரோனாவுக்கு பறி கொடுத்த மம்தா.. ஒரு மாத போராட்டத்தின் இறுதியில்.. மரணம்! கொல்கத்தா: மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜியின் தம்பி உயிரிழந்துள்ளார்.. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், திடீரென இன்று அவர் உயிரிழந்துள்ளார்.. இந்தியாவில் நாளுக்கு நாள் தொற்று அதிகமாகி கொண்டிருக்கிறது.. அதுபோலவே உயிரிழப்பும் அதிகமாகி வருகிறது.. நேற்று மட்டும் 3,26,089 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்... காரணம், இந்த 2வது அலை மிக வேகமாக பரவி வருவதுதான். பல மாநிலங்களில் https://ift.tt/eA8V8J

சுடச்சுட.. எரிமலையில் உட்கார்ந்து.. ‘எரிமலைக் குழம்பு பீட்சா’.. கேட்கும்போதே மெர்சலா இருக்கே!

சுடச்சுட.. எரிமலையில் உட்கார்ந்து.. ‘எரிமலைக் குழம்பு பீட்சா’.. கேட்கும்போதே மெர்சலா இருக்கே! கவுதமாலா: வெடித்து சிதறும் எரிமலையில் பீட்சா கடை திறந்து செமையாக கல்லா கட்டி வருகிறார் கவுதமாலா நாட்டில் ஒருவர். புதுமை விரும்பிகளுக்கு இவ்வுலகில் பஞ்சமே இல்லை. அதுவும் தொழில் முனைவோர் பலர் தங்களுடைய தொழிலில் புதுமைகளைப் புகுத்தி அசத்தி வருகிறார்கள். அந்தவகையில் மத்திய அமெரிக்க நாடான கவுதமாலாவில் டேவிட் கார்சியா எனும் 34 வயது நபர் ஒருவர் https://ift.tt/eA8V8J

இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு மிகவும் கவலையளிக்கிறது: உலக சுகாதார நிறுவனம்

இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு மிகவும் கவலையளிக்கிறது: உலக சுகாதார நிறுவனம் ஜெனிவா: இந்தியாவில் தொடரும் கொரோனா பாதிப்பு மிகவும் கவலையளிக்கிறது என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக டெட்ரோஸ் கெப்ரியேஸஸ் கூறியதாவது: இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை மிக மிக அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. கொரோனா பாதிப்பால் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுவோர் எண்ணிக்கை, உயிரிழப்புகள் பெரும் கவலையளிக்கின்றன. https://ift.tt/eA8V8J

Friday, May 14, 2021

ஆந்திரா: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஜாமீனை ரத்து செய்ய கோரிய எம்.பி. கைது-பாய்ந்தது தேசதுரோக வழக்கு

ஆந்திரா: முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி ஜாமீனை ரத்து செய்ய கோரிய எம்.பி. கைது-பாய்ந்தது தேசதுரோக வழக்கு அமராவதி: ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்திய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அதிருப்தி எம்.பி. கிருஷ்ணம் ராஜூ அதிரடியாக தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். நுரையீரல் பாதிப்பு.. சிகிச்சை பலனின்றி உச்ச நீதிமன்ற நீதிபதி மோகன் எம் சாந்தனகவுதர் காலமானார் https://ift.tt/eA8V8J

ஒடிஷாவின் நியாம்கிரி மலையில் அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடி மக்களையும் தாக்கிய கொரோனா வைரஸ்!

ஒடிஷாவின் நியாம்கிரி மலையில் அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடி மக்களையும் தாக்கிய கொரோனா வைரஸ்! ராயகடா: ஒடிஷாவின் நியாம்கிரி மலைகளில் வசிக்கும் டோங்கிரியா கோண்ட் எனப்படும் அழிவின் விளிம்பில் உள்ள பழங்குடி மக்களையும் கொரோனா வைரஸ் தாக்கியுள்ளது. இதனையடுத்து கொரோனா அறிகுறிகள் உள்ளவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். ஒடிஷாவில் திராவிடர் மரபின பழங்குடிகள் எளிதில் செல்ல முடியாத மலை முகடுகளில் கிராமம் கிராமங்களாக வாழ்ந்து வருகின்றனர். ராயகடா மாவட்டத்தின் நியாம்கிரி மலைகளில் டோங்கிரியா கோண்ட் எனப்படும் https://ift.tt/eA8V8J

செவ்வாய்கிரகத்தில் சீனாவின் தியான்வென்-1 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது!

செவ்வாய்கிரகத்தில் சீனாவின் தியான்வென்-1 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியது! பெய்ஜிங்: செவ்வாய்கிரகம் தொடர்பான ஆராய்ச்சிக்காக அனுப்பி வைக்கப்பட்ட தியான்வென்-1 விண்கலம் வெற்றிகரமாக தரை இறங்கியதாக சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. உலக நாடுகள் செவ்வாய் கிரகம் தொடர்பாக பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. அமெரிக்காவின் எலன் மாஸ்க், செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் குடியேற்றம் குறித்த ஆய்வில் ஈடுபட்டுள்ளார். இதில் சீனாவும் இணைந்துள்ளது. செவ்வாய்கிரகம் தொடர்பான ஆய்வுக்காக https://ift.tt/eA8V8J

கோவா மருத்துவமனையில்.. ஆக்சிஜன் இல்லாமல் 4 நாளில் 75 பேர் உயிரிழப்பு.. முதல்வர் மீது போலீசில் புகார்

கோவா மருத்துவமனையில்.. ஆக்சிஜன் இல்லாமல் 4 நாளில் 75 பேர் உயிரிழப்பு.. முதல்வர் மீது போலீசில் புகார் பனாஜி: கோவா அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கிடைக்காமல் 4 நாளில் மட்டும் 75 பேர் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுற்றுலா தலத்துக்கு பெயர்போன கோவாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் கோவாவில் 2,491 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 62 இறப்புகள் ஏற்பட்டு உள்ளன. https://ift.tt/eA8V8J

அமெரிக்கா, பிரிட்டன், அமீரகம்.. கொரோனாவை முறியடித்து முன்னேறும் நாடுகள்.. தத்தளிக்கும் இந்தியா

அமெரிக்கா, பிரிட்டன், அமீரகம்.. கொரோனாவை முறியடித்து முன்னேறும் நாடுகள்.. தத்தளிக்கும் இந்தியா சென்னை:அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கொரோனா பிரச்சனையிலிருந்து மீண்டு நீண்ட பெருமூச்சு விடும், அதே நேரத்தில் இந்தியாவில் மூச்சுவிட ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்ற அவலக் குரல்கள் பல இடங்களில் எதிரொலித்துக் கொண்டே இருக்கின்றன. இரு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட அனைவரும் இனிமேல் முககவசம் இல்லாமல் வெளியே செல்லலாம் என்று சுதந்திரக் காற்றை https://ift.tt/eA8V8J

செல்வ வளம் இல்லத்திலிருந்தே துவங்குகிறது!

செல்வ வளம் இல்லத்திலிருந்தே துவங்குகிறது! இது நாம் யாரும் எதிர்பார்த்திராத காலகட்டம். அட்சயதிருதியை அன்று நாம் அனைவரும் நம் ஷோரும்களுக்கு வந்து நகைகளை வாங்க விரும்புவோம். இந்த வருடம் இது நிகழாது. அட்சய திருதியை என்பது லட்சுமி தேவியை வணங்கி புதிய விஷயங்களை துவக்குவதற்கான நன்னாள் என்பதுடன் இனி வரும் காலங்களில் அனைத்தும் சிறப்புற்று விளங்கும் என்பதற்கான நமது நம்பிக்கையையும் விசேஷமாக கொண்டாடும் https://ift.tt/eA8V8J

ராஜஸ்தானுக்கு மத்திய அரசு வழங்கிய வென்டிலேட்டர்களில் பழுது.. விசாரணை நடத்த முதல்வர் அதிரடி கோரிக்கை

ராஜஸ்தானுக்கு மத்திய அரசு வழங்கிய வென்டிலேட்டர்களில் பழுது.. விசாரணை நடத்த முதல்வர் அதிரடி கோரிக்கை ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்திற்கு பழுதான வென்டிலேட்டர்களை மத்திய அரசு வங்கியதாக ராஜஸ்தான் அரசு குற்றம் சாட்டியுள்ளது. பிரதமரின், பிஎம் கேர்ஸ் நிதி மூலம் இப்படியான வென்டிலேட்டர் வாங்கப்பட்டுள்ளது. எனவே இது குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கேட்டுக் கொண்டுள்ளார். அசோக் கெலாட் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: https://ift.tt/eA8V8J

சாலையில் சிதறி கிடந்த ஜல்லிகற்கள்.. விபத்தை தடுக்க சாத்தான்குளம காவலர் செய்த மாஸ் காரியம்!

சாலையில் சிதறி கிடந்த ஜல்லிகற்கள்.. விபத்தை தடுக்க சாத்தான்குளம காவலர் செய்த மாஸ் காரியம்! தூத்துக்குடி: சாலையில் சிதறி கிடந்த ஜல்லியினால் இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் தவறி விழும் ஆபத்து இருந்தது. இதை யாரையும் எதிர்பார்க்காமல் சாத்தான்குளம் காவலர் சின்னத்துரை என்பவர் துடைப்பம் கொண்டு சுத்தம் செய்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சாலைகளில் இருசக்கர வாகனத்தில் செல்வோர் பொதுவாக விபத்தில் சிக்க காரணம், அங்குள்ள பள்ளங்கள், அதேபோல் சாலையோரங்களில் https://ift.tt/eA8V8J

கோவாவின் பேரவலம்.. மருத்துவமனை தரையில் படுக்ககூட இடமில்லை.. ஸ்டோர் ரூமில் படுத்திருக்கும் நோயாளிகள்

கோவாவின் பேரவலம்.. மருத்துவமனை தரையில் படுக்ககூட இடமில்லை.. ஸ்டோர் ரூமில் படுத்திருக்கும் நோயாளிகள் பனாஜி: கோவா அரசு மருத்துவமனையில் தரையில் படுக்க கூட இடம் இல்லாததால் மருத்துவமனையின் ஸ்டோர் ரூமில் நோயாளிகள் பலர் படுத்து கிடக்கும் அவல நிலை நீடித்து வருகிறது. சுற்றுலா பயணிகளுக்கு விருப்பமான இடமாக, சொர்க்கபுரியாக திகழ்ந்து வரும் கோவா தற்போது கொரோனா 2-வது அலையில் சிக்கி படாதபாடு படுகிறது. அட்சய திருதியை : ஆதிசங்கரர் அருளிய கனகதாரா https://ift.tt/eA8V8J

Thursday, May 13, 2021

செம.. சூப்பர்.. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.5,000.. அசத்தும் மத்திய பிரதேச அரசு!

செம.. சூப்பர்.. பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.5,000.. அசத்தும் மத்திய பிரதேச அரசு! போபால்: கொரோனா தொற்றால் பெற்றோரை பறிகொடுத்த குழந்தைகளுக்கு ரூ.5,000 மாத உதவித்தொகையும், இலவச கல்வியும் வழங்கப்படும் என்று மத்திய பிரதேச அரசு அசத்தல் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மதுரைத் தொகுதியில் 30000 இளைஞர்களுக்கு தடுப்பூசி செலுத்த ரூ. 1 கோடி நிதி - வெங்டேசன் எம்.பி கடிதம் மத்திய பிரதேச மாநிலத்தில் கொரோனா தொடர்ந்து அதிகரித்து வருகிறது. https://ift.tt/eA8V8J

செம ஷாக்.. மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பு.. டாப் 20இல் 13 இந்திய நகரங்கள்.. சென்னைக்கு 3ஆம் இடம்

செம ஷாக்.. மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பு.. டாப் 20இல் 13 இந்திய நகரங்கள்.. சென்னைக்கு 3ஆம் இடம் பாரிஸ்: பிஸ்னஸ் ரிஸ்க் வெரிஸ்க் மேப்லெக்ராஃப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள சர்வதேச அளவில் மிக மோசமான சுற்றுச்சூழல் பாதிப்பை கொண்ட டாப் 20 நகரங்களில் 13 இந்தியாவைச் சேர்ந்தவையாக உள்ள நிலையில்,டெல்லி 2ஆம் இடத்திலும் சென்னை 3ஆம் இடத்திலும் உள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச அளவில் தற்போது சுற்றுச்சூழல் மாசு பிரச்சினை தான் மிக முக்கியமானதாக மாறியுள்ளது. https://ift.tt/eA8V8J

அட பாவமே.. சோகத்தை பாருங்க.. அசாமில் மின்னல் தாக்கி 18 யானைகள் உயிரிழப்பு!

அட பாவமே.. சோகத்தை பாருங்க.. அசாமில் மின்னல் தாக்கி 18 யானைகள் உயிரிழப்பு! கவுகாத்தி: அசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தில் பர்ஹாம்பூர் காவல் நிலையத்தின் கீழ் உள்ள பமுனி வனப்பகுதியில் 18 காட்டு யானைகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. அந்த பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வனத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு https://ift.tt/eA8V8J

காஸாவை சுற்றி வளைத்த இஸ்ரேல்.. விடாமல் தாக்குதல்.. களமிறக்கப்பட்ட \"அயர்ன்-டோம்\".. பதறும் பாலஸ்தீனம்!

காஸாவை சுற்றி வளைத்த இஸ்ரேல்.. விடாமல் தாக்குதல்.. களமிறக்கப்பட்ட \"அயர்ன்-டோம்\".. பதறும் பாலஸ்தீனம்! ஜெருசலேம்: காஸாவில் ஹமாஸ் குழுக்கள் இருக்கும் பகுதிகளில் மட்டுமின்றி மக்கள் வசிக்கும் பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் வான்வெளி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதோடு ஹமாஸ் நடத்தும் பதில் தாக்குதல்களை "அயர்ன் டோம்" என்ற ஏவுகணை இடைமறிப்பு ஆயுதம் மூலம் இஸ்ரேல் தடுத்து வருகின்றது. பாலத்தீனம் மீண்டும் பற்றியெறிந்து கொண்டு இருக்கிறது.. ஜெருசலேமில் உள்ள பாலத்தீன மக்கள் தொழுகை https://ift.tt/eA8V8J

ராம்தேவின் கொரோனா சிகிச்சை மையம்.. ஒன்னுமே இல்லாம எதுக்கு இந்த விளம்பரம்

ராம்தேவின் கொரோனா சிகிச்சை மையம்.. ஒன்னுமே இல்லாம எதுக்கு இந்த விளம்பரம் ஹரித்வார்: யோகா குரு என்று அழைத்துக் கொள்ளும் பாபா ராம்தேவ் உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கி இருப்பதாக அறிவித்திருந்தார். ராம்தேவின் இந்த கொரோனா சிகிச்சை மையத்தில் என்னதான் நடக்கிறது என்கிற அதிர்ச்சியான தகவல்களை Newslaundry செய்தி இணைய தளம் நேரில் சென்று ஆய்வு செய்து கட்டுரையாக வெளியிட்டுள்ளது. Newslaundry வெளியிட்ட கட்டுரையில் இடம்பெற்றுள்ள https://ift.tt/eA8V8J

செல்போன் இல்லாதவர்கள். . தடுப்பூசிக்கு பதிவு செய்ய புதிய தளம், உதவி மையங்கள்.... அசத்தும் சத்தீஸ்கர்

செல்போன் இல்லாதவர்கள். . தடுப்பூசிக்கு பதிவு செய்ய புதிய தளம், உதவி மையங்கள்.... அசத்தும் சத்தீஸ்கர் ராய்ப்பூர்: செல்போன் இல்லாதவர்களுக்குத் தடுப்பூசி செலுத்த புதிய இணையதளத்தை அறிவித்துள்ள சத்தீஸ்கர் அரசு, மக்கள் இதில் பதிவு செய்ய உதவ மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான உதவி மையங்களையும் அமைக்க முடிவு செய்துள்ளது. இந்தியாவில் கொரோனா தீவிரம் அதிகரித்து வருவதால், தடுப்பூசி பணிகளைத் தீவிரப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி தற்போது 18+ அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் https://ift.tt/eA8V8J

கொரோனா காலத்திலும் தஞ்சாவூரில் தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா - ஆலோசனையை கேளுங்க

கொரோனா காலத்திலும் தஞ்சாவூரில் தன்னம்பிக்கை தரும் 115 வயதான மிட்டாய் தாத்தா - ஆலோசனையை கேளுங்க தஞ்சாவூர்: நல்லதையே நினைங்க... கவலைப்படாதீங்க...பீடி, சிகரெட் குடிக்காம இருந்தா 100 வயசுக்கு மேல் ஆரோக்கியமாக வாழலாம் என்கிறார் தஞ்சாவூரில் வசிக்கும் மிட்டாய் தாத்தா. கொரோனா தொற்றினால் சிறுவர்கள், இளைஞர்கள் என பலரும் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வரும் நிலையில் 115 வயதான மிட்டாய் தாத்தா ஆரோக்கியமாக வாழ்ந்து பலருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார். தஞ்சாவூர் ஆடக்காரத் தெருவைச் சேர்ந்தவர் https://ift.tt/eA8V8J

Wednesday, May 12, 2021

அதிகரிக்கும் சடலங்கள்.. இனி மயானத்தில் பணிபுரிபவர்களும் முன்களப் பணியாளர்களே.. குஜராத் அரசு உத்தரவு

அதிகரிக்கும் சடலங்கள்.. இனி மயானத்தில் பணிபுரிபவர்களும் முன்களப் பணியாளர்களே.. குஜராத் அரசு உத்தரவு காந்தி நகர்: குஜராத் அரசு அம்மாநிலத்தில் மயானத்தில் பணிபுரிபவர்களை முன்களப் பணியாளர்களாக அரசு அறிவித்துள்ள நிலையில், இனி அவர்கள் கொரோனாவால் உயிரிழந்தால், குடும்பத்தினருக்கு ரூ 25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். நாட்டில் கொரோனா பாதிப்பின் விகிதம் தினசரி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி கொரோனா உயிரிழப்புகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கண்ணீர் வடிக்கும் https://ift.tt/eA8V8J

இந்தியா மிக மோசமான நிலைக்கு செல்ல.. மத & அரசியல் நிகழ்வுகள் தான் காரணம்.. உலக சுகாதர மையம் தகவல்

இந்தியா மிக மோசமான நிலைக்கு செல்ல.. மத & அரசியல் நிகழ்வுகள் தான் காரணம்.. உலக சுகாதர மையம் தகவல் ஜெனீவா: சமூக இடைவெளியை பின்பற்றப்பாமல் அதிகளவில் நடத்தப்பட்ட மத நிகழ்ச்சிகளும் அரசியல் நிகழ்வுகளும் தான் இந்தியாவில் கொரோனா அதிகரிக்க முக்கிய காரணங்கள் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா 2ஆம் அலையின் தீவிர தன்மை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 3.62 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு https://ift.tt/eA8V8J

அடுத்தடுத்த பாதிப்பு.. ம.பியில் \"பிளாக் பங்கஸ்\" பாதிப்புக்கு உள்ளான 50 கொரோனா நோயாளிகள்.. பரபரப்பு!

அடுத்தடுத்த பாதிப்பு.. ம.பியில் \"பிளாக் பங்கஸ்\" பாதிப்புக்கு உள்ளான 50 கொரோனா நோயாளிகள்.. பரபரப்பு! போபால்: மத்திய பிரதேசத்தில் 50 கொரோனா நோயாளிகளுக்கு பிளாக் பங்கஸ் ஏற்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார். தீவிரமாக கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு குணமடைந்த நபர்களுக்கும், சிகிச்சை பெற்று வரும் சிலருக்கும் இந்தியாவில் பிளாக் பங்கஸ் எனப்படும் மியூக்கர்மைக்கோசிஸ் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. கண்கள், மூளையை தாக்கும் இந்த பங்கஸ் தாக்குதல் கொரோனா நோயாளிகளுக்கு https://ift.tt/eA8V8J

மொரிஷியஸ் தீவில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.7 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை

மொரிஷியஸ் தீவில் நிலநடுக்கம்.. ரிக்டரில் 6.7 ஆக பதிவு.. சுனாமி எச்சரிக்கை இல்லை மொரிஷியஸ்: மொரிஷியஸ் தீவுகளில் இன்று மாலை 7 மணி அளவில் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு இருக்கிறது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 10 கிமீ வரை உணரப்பட்டது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது. மொரிஷியஸ் - ரீயூனியன் தீவுகள் அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. https://ift.tt/eA8V8J

எம்.எல்.ஏ.வாக பதவியேற்க சி.ஏ.ஏ.எதிர்ப்பு செயற்பாட்டாளர் அகில் கோகாய்-க்கு என்.ஐ.ஏ.நீதிமன்றம் ஜாமீன்!

எம்.எல்.ஏ.வாக பதவியேற்க சி.ஏ.ஏ.எதிர்ப்பு செயற்பாட்டாளர் அகில் கோகாய்-க்கு என்.ஐ.ஏ.நீதிமன்றம் ஜாமீன்! குவஹாத்தி: அஸ்ஸாம் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற சி.ஏ.ஏ. எதிர்ப்பு செயற்பாட்டாளர் அகில் கோகாய், எம்.எல்.ஏ.வாக பதவியேற்க தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ) நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. யாரைத்தான் நம்புவதோ?: பாஜக எதிர்ப்பு வாக்குகளை பிரித்ததா 2 அஸ்ஸாம் மாநில கட்சிகள்? பரபர சர்ச்சை! மத்திய பாஜக அரசின் சி.ஏ.ஏ.வுக்கு எதிராக 2019-ம் ஆண்டு நாடு https://ift.tt/eA8V8J

கொரோனா வைரஸை அழிக்கும் மாஸ்க்..... பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸை அழிக்கும் மாஸ்க்..... பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு கொல்கத்தா: மேற்கு வங்கம், பூர்பா பர்தாமன் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி திகாந்திகா கொரோனா வைரஸை கொல்லும் ஒரு மாஸ்க் ஒன்றை உருவாக்கியுள்ளார். கொரோனா பாதித்தவரிடமிருந்து வைரஸ் கிருமி மற்றவர்களுக்கு தொற்றாமல் இருப்பதற்கு இந்த முகக் கவசம் மிக அவசியமாகிறது. காதுகளைப் பாதிக்காத முகக்கவசம், தலையை திருப்பாமலே பின்னால் வருவதை பார்க்கும் மூக்குக்கண்ணாடி முதலானவற்றை கண்டுபிடித்த https://ift.tt/eA8V8J

நிறுத்த மாட்டோம்.. கடுமையாக தாக்க போகிறோம்.. வெளிப்படையாக அறிவித்த இஸ்ரேல் நெதன்யாகு.. அதிரும் காஸா!

நிறுத்த மாட்டோம்.. கடுமையாக தாக்க போகிறோம்.. வெளிப்படையாக அறிவித்த இஸ்ரேல் நெதன்யாகு.. அதிரும் காஸா! ஜெருசலேம்: கடந்த வெள்ளிக்கிழமை ஜெருசலேமில் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் ஏற்பட்ட மோதல் தற்போது காஸாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கிட்டத்தட்ட மீண்டும் ஒரு முழு போராக வெடிக்கும் அளவிற்கு காஸாவில் மோதல் நடந்து வருகிறது. பாலஸ்தீனத்தில் கொஞ்சம் கொஞ்சமாக யூதர்கள் குடியேற தொடங்கிய காலத்தில் இருந்தே பல போர்கள் நடந்து இருக்கிறது. இதில் 1947 மற்றும் 1967 போர்கள் மிக https://ift.tt/eA8V8J

\"இப்ப நாடு இருக்கிற சிசுவேஷன்ல இதெல்லாம் தேவையா?\".. திருமணத்தை ரத்து செய்த பெண் மருத்துவர்

\"இப்ப நாடு இருக்கிற சிசுவேஷன்ல இதெல்லாம் தேவையா?\".. திருமணத்தை ரத்து செய்த பெண் மருத்துவர் நாக்பூர்: கொரோனா நோயாளிகளுக்கு சேவை செய்வதே இப்போதைய தேவை என கூறி நிச்சயம் செய்யப்பட்ட திருமணத்தை நாக்பூர் மருத்துவர் ஒருவர் ரத்து செய்துவிட்டார். இந்தியாவில் கொரோனா வைரஸ் அதிகரித்து வருகிறது. இரண்டாம் மிகவும் தீவிரமாக இருந்து வரும் நிலையில் பல மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கைக்கேற்ப செவிலியர்கள், டாக்டர்கள் இல்லை என கூறப்படுகிறது. கொரோனா வைரஸை அழிக்கும் மாஸ்க்..... https://ift.tt/eA8V8J

கொரோனா வைரஸை அழிக்கும் மாஸ்க்..... பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸை அழிக்கும் மாஸ்க்..... பள்ளி மாணவியின் அசத்தல் கண்டுபிடிப்பு கொல்கத்தா: மேற்கு வங்கம், பூர்பா பர்தாமன் மாவட்டத்தைச் சேர்ந்த பன்னிரண்டாம் வகுப்பு மாணவி திகாந்திகா கொரோனா வைரஸை கொல்லும் ஒரு மாஸ்க் ஒன்றை உருவாக்கியுள்ளார். கொரோனா பாதித்தவரிடமிருந்து வைரஸ் கிருமி மற்றவர்களுக்கு தொற்றாமல் இருப்பதற்கு இந்த முகக் கவசம் மிக அவசியமாகிறது. காதுகளைப் பாதிக்காத முகக்கவசம், தலையை திருப்பாமலே பின்னால் வருவதை பார்க்கும் மூக்குக்கண்ணாடி முதலானவற்றை கண்டுபிடித்த https://ift.tt/eA8V8J

வயசு 66.. மொத்தம் 16 மனைவி.. டெய்லி 4 பேருடன்..17 ஆவதாக ஒரு தேடல்.. ஜிம்பாப்வேயின் ஜிலீர் தாத்தா!

வயசு 66.. மொத்தம் 16 மனைவி.. டெய்லி 4 பேருடன்..17 ஆவதாக ஒரு தேடல்.. ஜிம்பாப்வேயின் ஜிலீர் தாத்தா! ஹராரே: ஜிம்பாப்வேயில் 66 வயது முதியவருக்கு 16 மனைவிகள், 151 பிள்ளைகள் உள்ள நிலையில் 17 ஆவதாக ஒரு இளமையான மனைவியை தேடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜிம்பாப்வேயை சேர்ந்தவர் மிஷ்ஹெக் நியாடோரோ (66). இவருக்கு 16 மனைவிகள், 151 குழந்தைகள் உள்ளனர். தினமும் 4 மனைவிகள் வீதம் அவர்களுடன் ஒவ்வொருவராக உல்லாசமாக இருப்பாராம். புதுவை: 3 https://ift.tt/eA8V8J

வயசு 21தான்.. தினமும் 21 மணி நேரம் தூக்கம்.. குறைந்த உடல் எடை.. சிறுநீரக கல்லால் சிதறிய இளம்பெண்!

வயசு 21தான்.. தினமும் 21 மணி நேரம் தூக்கம்.. குறைந்த உடல் எடை.. சிறுநீரக கல்லால் சிதறிய இளம்பெண்! டான்காஸ்டர்: சிறுநீரக கற்களின் பாதிப்புகளால் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக 21 வயது பெண் ஒருவர் தினந்தோறும் 21 மணி நேரத்தை தூங்கியே கழிப்பதாகவும் அவரது உடல் எடை மிகவும் மெலிந்துவிட்டதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து நாட்டின் தென் யார்க்ஷயரின் டான்காஸ்டரைச் சேர்ந்தவர் எம்மா டக் (21). இவருக்கு தனது 18 வயதிலேயே இரு சிறுநீரகங்களிலும் கற்களால் https://ift.tt/eA8V8J

தமிழரின் மன்னிப்பால்... மரண தண்டனையிலிருந்து தப்பிய பீகார் இளைஞர்... துபாயில் நடந்த நிகழ்வு..!

தமிழரின் மன்னிப்பால்... மரண தண்டனையிலிருந்து தப்பிய பீகார் இளைஞர்... துபாயில் நடந்த நிகழ்வு..! ஷார்ஜா: தமிழகத்தை சேர்ந்தவர்கள் வழங்கிய மன்னிப்பால் துபாயில் மரண தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டுள்ளார் பீகாரை சேர்ந்த இளைஞர் ஒருவர். ஷார்ஜாவில் உள்ள மசாபி பகுதியில் செயல்பட்டு வரும் நிறுவனம் ஒன்றில் தமிழகம் மற்றும் பீகாரை சேர்ந்த இளைஞர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2014-ம் ஆண்டு தொழிலாளர்கள் முகாமில் ஏற்பட்ட வாய் தகராறு கொலையில் முடிந்தது. அதில் https://ift.tt/eA8V8J

பிரேசிலில்.. கர்ப்பிணிகளுக்கு 'அஸ்ட்ரா ஜெனகா' தடுப்பூசி செலுத்த தடை.. எதுக்கு தெரியுமா?

பிரேசிலில்.. கர்ப்பிணிகளுக்கு 'அஸ்ட்ரா ஜெனகா' தடுப்பூசி செலுத்த தடை.. எதுக்கு தெரியுமா? பிரேசிலியா: பிரேசிலில் கர்ப்பிணிகளுக்கு அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி பயன்படுத்துவதற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது. சீனாவின் உகான் நகரில் தோன்றிய கொரோனா வைரஸ் ஒன்றரை ஆண்டுகளை கடந்த பின்னரும் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவை தவிர மற்ற நாடுகளில் கொரோனா வைரஸ் ஓரளவு குறைந்து விட்டது என்றே கூறலாம். ஆனால் பிரேசில் நாட்டில் கொரோனாவின் தாக்கம் இன்னும் https://ift.tt/eA8V8J

Tuesday, May 11, 2021

2014-க்கு பிறகு பெரும் மோதல்.. சீறிப் பாய்ந்த ராக்கெட் குண்டுகள்.. காஸாவில் 35, இஸ்ரேலில் 5 பேர் பலி

2014-க்கு பிறகு பெரும் மோதல்.. சீறிப் பாய்ந்த ராக்கெட் குண்டுகள்.. காஸாவில் 35, இஸ்ரேலில் 5 பேர் பலி டெல் அவிவ்: இஸ்ரேலுக்கும், ஹமாஸ் போராளிகளுக்கும் இடையிலான மோதல் திடீரென அதிகரித்துள்ளது. இரு தரப்பும் நடத்திய வான்வெளி தாக்குதல்களில் பாலஸ்தீனத்தின், காசாவில் குறைந்தது 35 பேரும், இஸ்ரேலில் 5 பேரும் கொல்லப்பட்டனர். இஸ்லாமிய குழு மற்றும் பிற பாலஸ்தீனிய போராளிகள் டெல் அவிவ் மற்றும் பீர்ஷெபா மீது பல ராக்கெட் குண்டுகளை புதன்கிழமை அதிகாலை வீசியுள்ளன. இதையடுத்து https://ift.tt/eA8V8J

4 மணி நேரத்தில்.. ஒரே மருத்துவமனையில் 26 கொரோனா நோயாளிகள் மரணம்.. கோவாவில் பதற வைக்கும் சம்பவம்!

4 மணி நேரத்தில்.. ஒரே மருத்துவமனையில் 26 கொரோனா நோயாளிகள் மரணம்.. கோவாவில் பதற வைக்கும் சம்பவம்! பஞ்சிம்: கோவாவில் இருக்கும் கோவா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 26 கொரோனா நோயாளிகள் அடுத்தடுத்து பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா கொரோனா கேஸ்கள் அதிகரிக்க அதிகரிக்க பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் வடமாநிலங்களில் பல பலியாகும் அவலம் ஏற்பட்டு உள்ளது. அழுகிய நிலையில்.. கங்கையில் கரை ஒதுங்கிய 71 உடல்கள்.. https://ift.tt/eA8V8J

ஜெருசலேமில் மீண்டும் வெடித்தது மோதல்.. காஸாவில் இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்.. பாலஸ்தீனத்தில் பதற்றம்

ஜெருசலேமில் மீண்டும் வெடித்தது மோதல்.. காஸாவில் இஸ்ரேல் ராக்கெட் தாக்குதல்.. பாலஸ்தீனத்தில் பதற்றம் ஜெருசலேம்: ஜெருசலேமில் கடந்த சில வாரங்களாக பதற்றம் நிலவி வந்த நிலையில் தற்போது காஸாவில் உள்ள ஹமாஸ் போராளிகள் மீது இஸ்ரேல் ராணுவம் மீண்டும் வான்வெளி தாக்குதலை நடத்தி வருகிறது. இஸ்ரேல் - பாலத்தீனம் இடையிலான பிரச்சனை முதல் உலகப் போரின் முடிவில் இருந்தே தொடங்கிவிட்டது. அங்கு பிரிட்டிஷ் ஆட்சி இருந்த போதே இஸ்லாமியர்களுக்கும், யூதர்களுக்கும் இடையிலான https://ift.tt/eA8V8J

கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒற்றை டோஸ்.. 80% வரை உயிர்களை பாதுகாக்கிறது.. அடித்துக் கூறும் பிரிட்டன்

கோவிஷீல்டு தடுப்பூசியின் ஒற்றை டோஸ்.. 80% வரை உயிர்களை பாதுகாக்கிறது.. அடித்துக் கூறும் பிரிட்டன் பிரிட்டன்: கோவிஷீல்டு என்று இந்தியாவில் அழைக்கப்படும் அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசியை எடுத்துக் கொண்டவர்கள் கொரோனாவால் உயிரிழக்கும் வாய்ப்பு 80% குறைவதாகப் பிரிட்டன் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளிலும் மிகக் கொடூரமான பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன. வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுத்து வருகின்றன. தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி மட்டுமே https://ift.tt/eA8V8J

கங்கையை அடுத்து யமுனையிலும் மிதக்கும் கொரோனா நோயாளிகளின் சடலங்கள்... கிராம மக்கள் அச்சம்

கங்கையை அடுத்து யமுனையிலும் மிதக்கும் கொரோனா நோயாளிகளின் சடலங்கள்... கிராம மக்கள் அச்சம் ஹமீர்பூர்: யமுனை ஆற்றில் கொரோனா நோயினால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மிதந்து வருவதால் கிராமவாசிகள் அச்சமடைந்துள்ளனர். இறந்த உடல்களை தகனம் செய்வதற்கு இடங்கள் இல்லாத சூழலில் இவ்வாறு சடலங்கள் தூக்கி எரியப்பட்டுள்ளதாகவும் நோய் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளதாகவும் உள்ளூர்வாசிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். உத்தர பிரதேசத்தில் கொரோனா இரண்டாம் அலை மிகவும் மோசமாக உள்ளது. அந்த மாநிலத்தில் கொரோனாவால் https://ift.tt/eA8V8J

உலகை சீரழிக்க சீனாவின் பயோ ஆயுதம்.. கொரோனா வைரசை உருவாக்கி, பரப்பினர்.. சீன விஞ்ஞானி பகீர்

உலகை சீரழிக்க சீனாவின் பயோ ஆயுதம்.. கொரோனா வைரசை உருவாக்கி, பரப்பினர்.. சீன விஞ்ஞானி பகீர் பீஜிங்: சீன ராணுவ விஞ்ஞானிகள் கோவிட் -19 தொற்றுநோய்க்கு 5 ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா வைரஸ்களை பயோ ஆயுதமாக பயன்படுத்துவது குறித்து ஆலோசித்ததாகவும், மூன்றாம் உலகப் போரை உயிரியல் ஆயுதத்தை கொண்டு செயல்படுத்த சீனா திட்டமிட்டிருக்கலாம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறையால் பெறப்பட்ட ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. இதை சீனாவைச் சேர்ந்த வைராலஜி விஞ்ஞானி லி மெங் யான், "இந்தியா https://ift.tt/eA8V8J

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...