Friday, June 30, 2023

கரரல இனற மநட! சநதல பலஜகக எதரக ஆதரம வளயடம அணணமல.. பஜக நரவக தகவல!

கரூரில் இன்று மாநாடு! செந்தில் பாலாஜிக்கு எதிராக ஆதாரம் வெளியிடும் அண்ணாமலை.. பாஜக நிர்வாகி தகவல்! கரூர்: கரூர் மாவட்ட பாஜக சார்பில் திருவள்ளுவர் மைதானத்தில் இன்று 'மாற்றத்திற்கான மாநாடு' நடத்தப்படுகிறது. இதில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பங்கேற்கிறார். எதிர்வரும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பாஜகவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். இதில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடும் நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டால், நேருவுக்கு பின்னர் மூன்றாவது முறையாக பிரதமராக https://ift.tt/JgRQUu3

மகரஷடரவல சகம! வபததல பரநத த பறற எரநததல உயரழநதரன எணணகக 26 ஆக உயரவ

மகாராஷ்டிராவில் சோகம்! விபத்தில் பேருந்து தீ பற்றி எரிந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26 ஆக உயர்வு மும்பை: மகாராஷ்டிராவில் சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 26ஆக அதிகரித்துள்ளது. காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரிலிருந்து புனேவுக்கு 33 பயணிகளுடன் பேருந்து ஒன்று புறப்பட்டது. இது நள்ளிரவில் புல்தானாவில் வந்துக்கொண்டிருந்தபோது திடீரென எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓரத்தில் இருந்த மின் கம்பத்தில் https://ift.tt/JgRQUu3

வநத பரத அடதத \"சகஸர\".. தகதத தரநலவல.. ரயல கடடணம எவள? சபபட தரபபறஙகளம

வந்தே பாரத் அடித்த \"சிக்ஸர்\".. திகைத்த திருநெல்வேலி.. ரயில் கட்டணம் எவ்ளோ? சாப்பாடு தரப்போறாங்களாமே நெல்லை: நெல்லைக்கு விரைவில் வந்தே பாரத் வர உள்ளதாக அறிவிப்பு வெளியாகிய நிலையில், அதுகுறித்த கூடுதல் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இதனால், திருநெல்வேலி மக்கள் மிகுந்த குஷியில் உள்ளனர். தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், தெற்கு ரயில்வே மண்டலத்தில் சென்னை - மைசூர், சென்னை - கோவை, திருவனந்தபுரம் - காசர்கோடு ஆகிய 3 வழித்தடங்களில் வந்தே பாரத் https://ift.tt/JgRQUu3

ஓயத கலவரம.. ஜல 8 வர பளளகள வடமற.. மணபபர பளளககலவததற அறவபப!

ஓயாத கலவரம்.. ஜூலை 8 வரை பள்ளிகள் விடுமுறை.. மணிப்பூர் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு! இம்பால்: மணிப்பூர் கலவரத்தால் அசாதாரண சூழல் நிலவி வருவதை ஒட்டி மணிப்பூரில் உள்ள பள்ளிகளுக்கு ஜூலை 8ஆம் தேதி வரை விடுமுறை அளித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூக மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து குக்கி இன மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் அது இரு சமூகத்தினர் இடையே கலவரமாக https://ift.tt/eowQ2Ov

பரனசல அடஙகத வனமற.. கய பசயம மகரன.. பறறரகள ஹலப பணணஙக என கரகக

பிரான்சில் அடங்காத வன்முறை.. கையை பிசையும் மேக்ரான்.. பெற்றோர்கள் ஹெல்ப் பண்ணுங்க என கோரிக்கை பிரான்சில் அடங்காத வன்முறை.. கையை பிசையும் மேக்ரான்.. பெற்றோர்கள் ஹெல்ப் பண்ணுங்க என கோரிக்கை வாஷிங்டன்: பிரான்ஸ் நாட்டில் சிறுவன் போலீசார் துப்பாக்கிச்சூட்டில் பலியானதால் வன்முறை வெடித்தது. இந்த வன்முறை மூன்றாவது நாளாக பற்றி எரிகிறது. இதனால், வன்முறையை கட்டுப்படுத்த பிரான்ஸ் அதிபர் இமானுவேல் பெற்றோர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார். பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீஸ் நகர் அருகே https://ift.tt/eowQ2Ov

வளரசசககன அனதத வயபபகளயம பயனபடததககளள வணடம! உ.ப மதலவர யக பசச

வளர்ச்சிக்கான அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்! உ.பி முதல்வர் யோகி பேச்சு லக்னோ: வளர்ச்சிக்கான பாதையில் அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என அதிகாரிகளுக்கு உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவுறுத்தியுள்ளார். உத்தரப் பிரதேசத்தில் சமீபத்தில் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோர்களுக்கு இழப்பீடு வழங்க வழிவகை செய்யும் புதிய திட்டம் உட்பட 32 திட்டங்களின் பரிந்துரைக்கு முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஒப்புதல் அளித்திருக்கிறார். இதன் பின்னர் பேசிய https://ift.tt/eowQ2Ov

\"கணண கசத\".. கரககள உடலறவல இரநத இளமபண.. அதவம பபளககல..அபபடடம பததடடஙக

\"கண்ணே கூசுது\".. காருக்குள் உடலுறவில் இருந்த இளம்பெண்.. அதுவும் பப்ளிக்கில்..அப்பட்டமா பாத்துட்டாங்க பியூனஸ் அயர்ஸ்: தென் அமெரிக்க நாடான அர்ஜென்டினாவில், ஒரு கன்றாவி சம்பவம் நடந்துள்ளது.. இந்த சம்பவம் குறித்து, "தி சன்" என்ற வெப்சைட் செய்தியை வெளியிட்டிருக்கிறது. அர்ஜென்டினாவில், லா பிளாட்டா என்ற பகுதியில் வசித்து வருகிறார் அந்த பெண்.. 28 வயதாகிறது.. கல்யாணமாகிவிட்டது.. 2 குழந்தைகளும் இருக்கிறார்கள். இந்த பகுதியில், குழந்தைகள் விளையாடும் பூங்கா ஒன்று இருக்கிறது. https://ift.tt/eowQ2Ov

Thursday, June 29, 2023

தமழகததன பல அணகள மறறலம வறணடன.. மடடரல மளமளவன சரகறத நரமடடம

தமிழகத்தின் பல அணைகள் முற்றிலும் வறண்டன.. மேட்டூரில் மளமளவென சரிகிறது நீர்மட்டம் மதுரை: தென்மேற்கு பருவமழை சரியான நேரத்தில் பெய்யத் தொடங்காத காரணத்தால் நீர் நிலைகள் வற்றத் தொடங்கியுள்ளன. தமிழகத்தில் 27 அணைகள் வறண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேனி மாவட்டத்தில் பல கண்மாய்கள் நீரின்றி வறண்டுள்ளன. டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுவதால் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென சரியத் தொடங்கியுள்ளது. பொதுவாக தென்மேற்கு பருவமழை ஜூன் மாதத்தில் தொடங்கும். https://ift.tt/eowQ2Ov

\"ரவரஸ கயர\".. மணவர சரககயல இடஒதககட தவயலல..அமரகக சபரம கரட பரபர தரபப

\"ரிவர்ஸ் கியர்\".. மாணவர் சேர்க்கையில் இடஒதுக்கீடு தேவையில்லை..அமெரிக்க சுப்ரீம் கோர்ட் பரபர தீர்ப்பு நியூயார்க்: பல்கலைக்கழக சேர்க்கையில், இனம் மற்றும் சாதியின் அடிப்படையிலான, மாணவ சேர்க்கையை தடை செய்வதாக அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.. மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று அமெரிக்க நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பானது, மிக முக்கிய விவாதங்களையும் கிளப்பி விட்டு வருகிறது. முன்னதாக, இது தொடர்பான வழக்கின் தீர்ப்பினை, மொத்தம் 6 நீதிபதிகள் https://ift.tt/eowQ2Ov

எதரள பரள எடதத அவனய படறத இததன.. அமரககவறக சன பணண வலய பரஙக!

எதிராளி பொருளை எடுத்து அவனையே போடுறது இதுதான்.. அமெரிக்காவிற்கு சீனா பண்ண வேலையை பாருங்க! வாஷிங்டன்: அமெரிக்கா, சீனா இடையே கடும் மோதல் உள்ளது. இதற்கிடையே தான் அமெரிக்காவின் வான் எல்லையில் பறந்த சீனாவின் உளவு பலூன் சமீபத்தில் சுட்டு வீழ்த்தப்பட்டது. இந்நிலையில் தான் எதிராளியான அமெரிக்காவின் பொருளை எடுத்து அவனையே சீனா உளவு பார்த்து போட்டு தள்ள முயன்ற ஷாக் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையே மோதல்போக்கு https://ift.tt/eowQ2Ov

டவஸட.. ஸடலன சனன வரதத.. பரய சககல வரபபகத- ஆளநர பனவஙகயதறக கரணம இதன?

ட்விஸ்ட்.. ஸ்டாலின் சொன்ன வார்த்தை.. பெரிய சிக்கல் வரப்போகுது- ஆளுநர் பின்வாங்கியதற்கு காரணம் இதானா? சென்னை: செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்யும் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு ஆளுநர் ரவி கடிதம் அனுப்பியுள்ளார். ஆளுநரின் இந்த திடீர் மாற்றத்திற்கு என்ன காரணம் என்ற பின்னணி தகவல்கள் வெளியாகியுள்ளன. பணமோசடி வழக்கில் கடந்த ஜூன் 14ஆம் தேதிஅமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சைக்குப் https://ift.tt/XFDUM1k

Wednesday, June 28, 2023

வககரச பட வநத வகனர கழ.. எலலம தரஞச ரஷய தளபத.. பதனகக டவஸட.. இபப எனனசச

வாக்கரிசி போட வந்த வாக்னர் குழு.. எல்லாம் தெரிஞ்ச ரஷ்ய தளபதி.. புதினுக்கே ட்விஸ்ட்.. இப்ப என்னாச்சு மாஸ்கோ: ரஷ்யாவுக்கு எதிராக அந்நாட்டின் சொந்த கூலிப்படையான வாக்னர் குழு திடீரென மோதலை அறிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் உக்ரைனில் உள்ள ரஷ்ய படைகளுக்கு தளபதியாக இருந்த செர்ஜி சுரோவிகின் தற்போது காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேட்டோவில் உக்ரைன் இணைவதாக அறிவித்ததையடுத்து, அந்நாடு மீது ரஷ்யா போர் தொடுத்திருக்கிறது. இந்த படையெடுப்பு நடந்து 16 https://ift.tt/XFDUM1k

அதபபட தமஙகலம! தனகரய மககளகக தடரன கறநத வயத.. கரணதத கடட அசநத பயடவஙக

அதெப்படி திமிங்கலம்! தென்கொரிய மக்களுக்கு திடீரென குறைந்த வயது.. காரணத்தை கேட்டா அசந்து போய்டுவீங்க வாஷிங்டன்: தென்கொரிய மக்களுக்கு ஒன்று முதல் 2 வயது வரையில் குறைய உள்ளது. அரசு கொண்டு வந்த புதிய விதியின் காரணமாக இந்த மாற்றம் ஏற்பட போகிறது. அது என்னவென்று இங்கே விரிவாக பார்க்கலாம். ஆண்டொன்று சென்றால் வயது கூடும் என்று சொல்வார்கள். சிறு வயதாக இருக்கும் போது வயதை கூட்டி சொல்வதையும் அதையே வயது அதிகமாகி https://ift.tt/XFDUM1k

மமனர \"கயல\" மரமகள.. பலஸ ஸடஷனககள \"தல\"யடன வநத அபபவ கணட அதரநத மகன.. ஐய

மாமனார் \"கையில்\" மருமகள்.. போலீஸ் ஸ்டேஷனுக்குள் \"தலை\"யுடன் வந்த அப்பாவை கண்டு அதிர்ந்த மகன்.. ஐயோ கான்பூர்: ஸ்டேஷனுக்குள்ளே மருமகள் தலையுடன் நுழைந்த மாமனாரை பார்த்ததும் போலீசாரே திகைத்து போய்விட்டனர்.. என்ன நடந்தது? உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ரா மாவட்டதில் உள்ளது கிராவாலி என்ற பகுதி.. இங்கு வசித்து வருபவர் ரகுவீர் சிங்... 62 வயதாகிறது.. இவருக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள்.. 2 மகன்களுக்குமே திருமணமாகிவிட்டது. ஆனால், இவரது மூத்த மகன் சமீபத்தில் இறந்துவிட்டார்.. இருந்தாலும், https://ift.tt/m9aIec0

கணடர சடடததல வரகறத மககய தரததம.. அதகரம யரகக? - ஐகரடடல தமழக அரச தகவல!

குண்டர் சட்டத்தில் வருகிறது முக்கிய திருத்தம்.. அதிகாரம் யாருக்கு? - ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்! மதுரை: குண்டர் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள உயர் நீதிமன்றத்தில் உள்துறை செயலர் அவகாசம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்தார். சட்டத் திருத்தம் மேற்கொள்ள 4 வார கால அவகாசம் வழங்கி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து விரைவில் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. திண்டுக்கல்லைச் சேர்ந்த நாகராஜ் என்பவர், தன் மகன் தமிழழகன் https://ift.tt/m9aIec0

\"லசக உரசய மனகமபம..\" தரபர ஜகநநதர ரத யததரயல ஷக வபதத! 6 பர உயரழபப

\"லேசாக உரசிய மின்கம்பம்..\" திரிபுரா ஜகந்நாதர் ரத யாத்திரையில் ஷாக் விபத்து! 6 பேர் உயிரிழப்பு அகர்தலா: திரிபுராவில் ஜகந்நாத் ரத யாத்திரையில், மின்சாரம் பாய்ந்து ஏற்பட்ட விபத்தில் இரண்டு குழந்தைகள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும், 15 பேர் காயமடைந்தனர். இந்தியாவில் பல்வேறு மத நிகழ்வுகளின் போதும் தேர் திருவிழா நடப்பது வழக்கமாகவே இருக்கும். கோயிலைச் சுற்றி இருக்கும் முக்கிய வீதிகளின் வழியாகத் தேர் பவனி வரும். இதனை அப்பகுதியில் இருக்கும் https://ift.tt/m9aIec0

Tuesday, June 27, 2023

தஞசவரல தயயம நடனம.. நரல வநத கநதர.. மயசலரதத ரசதத மககள

தஞ்சாவூரில் தெய்யம் நடனம்.. நேரில் வந்த காந்தாரா.. மெய்சிலிர்த்து ரசித்த மக்கள் தஞ்சாவூர்: தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் கோடை விழா விமரிசையாக நடைபெற்றது. கேரளா மாநிலத்தின் பாரம்பரிய நடனமான தெய்யம் நடனத்தை கண்டு தஞ்சாவூர் மக்கள் மெய்சிலிர்த்தனர். காந்தாரா தெய்வம் நேரில் வந்து விட்டதோ என்று ஆச்சரியத்துடன் பார்த்து ரசித்தனர். தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில் ஆண்டுதோறும் கோடை விழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு கோடை https://ift.tt/m9aIec0

மணணல ஈரம உணட.. பளஸ2வல மதலடம.. வபததல கடமபததய இழநத மணவ அமத.. உதவய மககள

மண்ணிலே ஈரம் உண்டு.. பிளஸ்2வில் முதலிடம்.. விபத்தில் குடும்பத்தையே இழந்த மாணவி அமுதா.. உதவிய மக்கள் சேலம்: விபத்தில் குடும்பத்தில் உள்ள அனைவரையும் இழந்த பள்ளியில் முதலிடம் பிடித்த மாணவி அமுதா என்பவர் உயர் கல்விக்காக அரசின் உதவியை எதிர்நோக்கி காத்திருந்தார். அவருக்கு திமுகவினர் உதவி செய்து உள்ளனர். 12ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பிடித்த மாணவியை பலருக்கும் தெரியும். அவருக்கு பலரும் உதவிகள் செய்தனர். பாராட்டினார்கள். இவை எல்லாம் மாணவிக்கு மிகவும் https://ift.tt/m9aIec0

தனமவடடஙகளல இர சமகததனரடய பரசசன ஏறபடலம.. மமனனன வளயவதறக எதரக அவசர வழகக

தென்மாவட்டங்களில் இரு சமூகத்தினரிடையே பிரச்சனை ஏற்படலாம்.. மாமன்னன் வெளியாவதற்கு எதிராக அவசர வழக்கு மதுரை: மாமன்னன் திரைப்படம் வெளியானால் தென்மாவட்டங்களில் இரு சமூகத்தினரிடையே பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் அந்த படத்தை உடனே தடை செய்ய வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைகிளையில் அவசர வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வடிவேலு, பகத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாமன்னன் https://ift.tt/m9aIec0

கரகட இநத நரததல மடடம மமத பனரஜகக ஏதவத ஆகடத எபபட? சநதகம களபபய பஜக!

கரெக்டா இந்த நேரத்துல மட்டும் மம்தா பானர்ஜிக்கு ஏதாவது ஆகிடுதே எப்படி? சந்தேகம் கிளப்பிய பாஜக! கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி காயமடைந்து சக்கர நாற்காலியில் செல்லும் புகைப்படம் வெளியான நிலையில், சந்தேகம் கிளப்பியுள்ளது பாஜக. மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஜூலை 8ஆம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக மாநிலத்தின் வட மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றார் மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் https://ift.tt/7sWJKGi

வஷயம களவபபடட வதனயடநதன.. வரவல கணமடநத வஙக.. மமத பனரஜகக ஸடலன டவட!

விஷயம் கேள்விப்பட்டு வேதனையடைந்தேன்.. விரைவில் குணமடைந்து வாங்க.. மம்தா பானர்ஜிக்கு ஸ்டாலின் ட்வீட்! சென்னை: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறங்கும்போது காயமடைந்த நிலையில், அவர் விரைந்து நலம் பெற விருப்பம் தெரிவித்துள்ளார் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின். மேற்கு வங்க மாநிலத்தில் வரும் ஜூலை 8ஆம் தேதி பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக மாநிலத்தின் வட மாவட்டங்களுக்கு இரண்டு நாள் பயணமாகச் சென்றார் மேற்கு https://ift.tt/7sWJKGi

Monday, June 26, 2023

மணபபர- வனமறயளரகளககக களமறஙகய ஆயரககணககன பணகள.. மனத நய மகதத கடடய ரணவம!

மணிப்பூர்- வன்முறையாளர்களுக்காக களமிறங்கிய ஆயிரக்கணக்கான பெண்கள்.. மனித நேய முகத்தை காட்டிய ராணுவம்! இம்பால்: மணிப்பூரில் வன்முறைகள் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டிருக்க, வன்முறையாளர்களுக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான பெண்கள் களமிறங்கிய போதும் நமது பாதுகாப்பு படையினர் மனிதநேய அணுகுமுறையையே கடைபிடிக்கின்றனர்; மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு படையினருக்கு ஒத்துழைப்பு தர வேண்டும் என ராணுவம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் 2 மாதங்களாக வன்முறைகள் தொடருகின்றன. இந்த வன்முறைகளில் 100க்கும் https://ift.tt/7sWJKGi

பரதமர மடயன ஆடசயல வவசயகளன வரமனம இரடடபபகயளளத! யக ஆததயநத பரமதம

பிரதமர் மோடியின் ஆட்சியில் விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகியுள்ளது! யோகி ஆதித்யநாத் பெருமிதம் லக்னோ: கடந்த 9 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்காக அதிகரித்துள்ளதாக உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் வாரணாசியில் இருந்து ஷார்ஜாவுக்கு பிரசித்தி பெற்ற பனார்சி லாங்டா மாம்பழங்கள் நேற்று ஏற்றுமதி செய்யப்பட்டன. இதற்கு முன்னர் மாம்பழங்களின் தரத்தை யோகி ஆதித்யநாத் பரிசோதித்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பிரதமர் நரேந்திர மோடியின் https://ift.tt/7sWJKGi

ஒர நளல 5 வநத பரத ரயலகள.. சவய தடஙக வததர பரதமர மட.. எநதநத வழததடஙகளல?

ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரயில்கள்.. சேவையை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.. எந்தெந்த வழித்தடங்களில்? போபால்: பிரதமர் மோடி இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் வைத்து 5 ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி துவங்கி வைத்தார். ரயில் பயணிகளின் பயண வசதியை மேலும் அதிகரிப்பதில் இந்திய ரயில்வே கவனம் செலுத்தி வருகிறது. அந்த https://ift.tt/7sWJKGi

வயபப இலல ரஜ.. உகரன அதபர வளடமர ஜலனஸக எடதத அதரட மடவ

வாய்ப்பு இல்லை ராஜா.. உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி எடுத்த அதிரடி முடிவு கீவ்: போர் முடிவுக்கு வரும் வரை நாட்டில் அதிபருக்கான தேர்தல் நடத்தப்படாது என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி சுமார் 16 மாதங்கள் ஆகியுள்ளன. ஆனாலும் போரின் வீரியம் குறைந்தபாடில்லை. ஒரு காலத்தில் https://ift.tt/7sWJKGi

வரததம தன.. ரஷயவகக எதரக கலகம ஏன? 11 நமட ஆடய வளயடட வகனர கழ தலவர வளககம

வருத்தம் தான்.. ரஷ்யாவுக்கு எதிராக கலகம் ஏன்? 11 நிமிட ஆடியோ வெளியிட்டு வாக்னர் குழு தலைவர் விளக்கம் மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்காக செயல்பட்டு வந்த தனியார் ஒப்பந்த ராணுவ அமைப்பான வாக்னர் குழு திடீரென ரஷ்யாவுக்கு எதிராகவே திரும்பியது. இந்த நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக நாங்கள் ஏன் மாறினோம் என்பதற்கு வாக்னர் குழு தலைவர் 11 நிமிட ஆடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கமளித்துள்ளார். உக்ரைன் நேட்டோ கூட்டமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷ்யா https://ift.tt/7sWJKGi

ஒர நளல 5 வநத பரத ரயலகள.. பரதமர மட இனற தவகக வககறர.. எநதநத வழததடஙகளல?

ஒரே நாளில் 5 வந்தே பாரத் ரயில்கள்.. பிரதமர் மோடி இன்று துவக்கி வைக்கிறார்.. எந்தெந்த வழித்தடங்களில்? போபால்: பிரதமர் மோடி இன்று 5 வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார். மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் வைத்து 5 ரயில் சேவைகளையும் பிரதமர் மோடி துவங்கி வைக்க இருக்கிறார். ரயில் பயணிகளின் பயண வசதியை மேலும் அதிகரிப்பதில் இந்திய ரயில்வே கவனம் செலுத்தி வருகிறது. https://ift.tt/7sWJKGi

மநல வளரசசயல அதரட கடடம யக அரச! ர.36 லடசம கட மதபபலன ஒபபநதஙகளகக ஒபபதல

மாநில வளர்ச்சியில் அதிரடி காட்டும் யோகி அரசு! ரூ.36 லட்சம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களுக்கு ஒப்புதல் லக்னோ: இந்த ஆண்டு தொடக்கத்தில் உத்தரப் பிரதேசத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் ரூ.36 லட்சம் கோடிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்நிலையில் இந்த முதலீட்டு திட்டங்களுக்கு உத்தரப் பிரதேச அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். நேற்று கவுதம் புத்தர் நகரில் ரூ.200 கோடி மதிப்பிலான ரிலையன்ஸ் குழுமத்தின் ரோபோ உற்பத்தி https://ift.tt/LRAfUGQ

Sunday, June 25, 2023

இனற மதல ஹலமட மடடம இலல.. பககல இதயம சக பணணககஙக.. கவ பலஸ தவர தணகக

இன்று முதல் ஹெல்மெட் மட்டும் இல்லை.. பைக்கில் இதையும் செக் பண்ணிக்கோங்க.. கோவை போலீஸ் தீவிர தணிக்கை கோவை: இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து வருபவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயம் என்று கோவை மாநகர போலீசார் தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், இந்த விதி இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இதனால் போலீசார் இன்று முதல் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட தொடங்கியுள்ளனர் இரு சக்கர வாகன விபத்துக்களில் தலைக்கவசம் அணியாததால் உயிரிழப்பு விகிதம் அதிகரிப்பு என https://ift.tt/LRAfUGQ

கரநடக: மனவயடன லல.. நணபனன கழதத அறதத ரததம கடதத கணவன - பரவய பகர வடய

கர்நாடகா: மனைவியுடன் லீலை.. நண்பனின் கழுத்தை அறுத்து ரத்தம் குடித்த கணவன் - பரவிய பகீர் வீடியோ சிக்கபல்லாபூர்: கர்நாடகா மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டத்தில் மனைவியுடன் மறைமுகமாக உறவு வைத்திருந்த நண்பனின் கழுத்தை அறுத்து கணவன் ரத்தம் குடித்த பகீர் வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. கர்நாடகாவின் சிக்கபல்லாபூர் மாவட்டம் சிந்தாமணி அருகே பட்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜ்ய. இவரது மனைவி மாலாவுக்கும் நண்பன் மாரேஷுக்கும் மறைமுகமான உறவு இருந்து வந்துள்ளது. இந்த தகாத https://ift.tt/LRAfUGQ

ரஷயவல இபப எனன நடககத? கலகம மடநததம உகரன அதபரடன பசய ஜ படன.. மககய ஆலசன

ரஷ்யாவில் இப்போ என்ன நடக்குது? கலகம் முடிந்ததும் உக்ரைன் அதிபருடன் பேசிய ஜோ பைடன்.. முக்கிய ஆலோசனை வாஷிங்டன்: ரஷ்யாவில் கலகம் ஏற்படுத்திய வாக்னர் குழுவுடன் சமரச உடன்பாடு ஏற்பட்டதால் அந்த நாட்டில் ஏற்பட்ட பெரும் பதற்றம் அடங்கியுள்ளது. இந்த நிலையில், உக்ரைன் அதிபருடன் ஜோ பைடன் தொலைபேசி வாயிலாக பெசி அங்குள்ள நிலவரங்கள் குறித்து ஆலோசனை நடத்தியிருக்கிறார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போரில் ரஷ்யாவுக்கு https://ift.tt/LRAfUGQ

6 இஸலமய நடகளல கணட படடவர ஒபம.. அவர நமப மடயம? நரமல சதரமன பதலட!

6 இஸ்லாமிய நாடுகளில் குண்டு போட்டவர் ஒபாமா.. அவரை நம்ப முடியுமா? நிர்மலா சீதாராமன் பதிலடி! டெல்லி: இந்திய பிரதமர் மோடி சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என்று முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமா தெரிவித்திருந்த நிலையில், இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் 6 நாடுகளில் குண்டு போட்டவர்தான் ஒபாமா என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். இந்திய பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று அமெரிக்காவில் சுற்றுப்பயணம் https://ift.tt/LRAfUGQ

Saturday, June 24, 2023

மணபபர: மததய பஜக அரச கணடதத 'ரததம தறதத கவ கயககடட நதன ஆரபபடடம!

மணிப்பூர்: மத்திய பாஜக அரசை கண்டித்து 'ரத்தம் தெறித்த’ கோவை காயக்கட்டு நூதன ஆர்ப்பாட்டம்! கோவை: மணிப்பூர் வன்முறைக்கு காரணமான மத்திய பாஜக அரசைக் கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய காயக்கட்டு போராட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இனக்குழுக்களிடையேயான மோதல் 2 மாதங்களாக நீடிக்கிறது. இம்மோதல்களில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக மணிப்பூரை விட்டு வெளியேறி உள்ளனர். மிசோரம், https://ift.tt/KvWYZ8H

சததத கடடய சனன மடர.. பனபறறம பஙகளர? பயணகள ஏககம நறவறம

சாதித்து காட்டிய சென்னை மெட்ரோ.. பின்பற்றுமா பெங்களூர்? பயணிகள் ஏக்கம் நிறைவேறுமா பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் மெட்ரோ படிப்படியாகப் பயன்பாட்டிற்கு வரும் நிலையில், பயணிகள் அதிகளவில் மெட்ரோவை பயன்படுத்துவதை ஊக்குவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்துகின்றனர். இந்தியாவில் பெருநகரங்களில் டிராபிக் என்பது மிகப் பெரிய பிரச்சினையாக மாறியுள்ளது. டிராபிக்கை குறைக்க அனைத்து பெரு நகரங்களும் மெட்ரோவுக்கு முக்கியத்துவம் தருகிறது. சென்னையில் மெட்ரோ பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து https://ift.tt/KvWYZ8H

வகனர படயனரகக பரகஜன அனபபய ஆடய மசஜ.. உடன பதன படட உததரவ! பதவ பறபப?

வாக்னர் படையினருக்கு ப்ரிகோஜின் அனுப்பிய ‘ஆடியோ’ மெசேஜ்.. உடனே புதின் போட்ட உத்தரவு! பதவி பறிப்பு? மாஸ்கோ: ரஷ்யாவின் கூலிப்படையான வாக்னர் குழுவின் தலைவரான யெவ்ஜெனி பிரிகோஜின், மாஸ்கோவை நோக்கி முன்னேறிக்கொண்டிருந்த தனது படைகளை இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காகத் திரும்பி தங்கள் தளங்களுக்குத் திரும்ப உத்தரவிட்டார். ரஷ்ய ராணுவத்துக்காக பணியாற்றி வந்த தனியார் ராணுவப் படையான வாக்னர், ரஷ்ய ராணுவத்துக்கு எதிராகத் திரும்பியதால் ரஷ்யாவில் பதற்றம் ஏற்பட்டது. உக்ரைன் உடனான போரின் போது வாக்னர் https://ift.tt/KvWYZ8H

தரகம.. தவமசம.. பதன vs பரகஜன வரதத பர.. பரம அழவ தடதத நறததய லகஷனக!

துரோகம்.. துவம்சம்.. புதின் vs பிரிகோஜின் வார்த்தை போர்.. பெரும் அழிவை தடுத்து நிறுத்திய லுகாஷென்கோ! மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்துக்கு எதிராக வாக்னர் படை கிளர்ந்து எழுந்ததைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதின் வாக்னர் படையினரை துரோகிகள் என விமர்சித்தார். வாக்னர் படை தலைவர் பிரிகோஜின், வழியில் குறுக்கிடும் அனைத்தையும் துவம்சம் செய்வோம் என்றார். வார்த்தைப் போர், உள்நாட்டுப் போருக்கு வித்திட்ட நிலையில், இந்த மோதல் பெலாரஸ் அதிபரின் பேச்சுவார்த்தையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. ரஷ்யாவின் https://ift.tt/KvWYZ8H

ரஷயவகக எதரன ஆயத நடவடககய கவடம வகனர.. பலரஸ அதபர பசசவரததயல வறற!

ரஷ்யாவுக்கு எதிரான ஆயுத நடவடிக்கையை கைவிடும் வாக்னர்.. பெலராஸ் அதிபர் பேச்சுவார்த்தையில் வெற்றி! மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்திற்கு எதிராக படை திரண்டு வந்த வாக்னர் குழு, தங்கள் கலகத்தை கைவிடுவதற்கு ஒப்புக்கொண்டதாகவும், பதற்றத்தைத் தணிக்கும் வகையில், படை அணிவகுப்ப்பை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யாவில் வாக்னர் குழுவின் முன்னேற்றத்தை நிறுத்த ரஷ்ய அதிபர் சார்பாக பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ நடத்திய பேச்சுவார்த்தையில், வாக்னருடன் போர் நிறுத்தம் தொடர்பான முடிவு https://ift.tt/KvWYZ8H

வகனர படய தடகக மஸகவல ரணவம கவபப.. மககள வளய சறற வணடம.. மயர வரனங!

வாக்னர் படையை தடுக்க மாஸ்கோவில் ராணுவம் குவிப்பு.. மக்கள் வெளியே சுற்ற வேண்டாம்.. மேயர் வார்னிங்! மாஸ்கோ: ரஷ்ய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு, ரஷ்ய ராணுவத்துக்கு எதிராகத் திரும்பி மாஸ்கோவை நோக்கி விரைந்து வரும் சூழலில், திங்கட்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார் மாஸ்கோ நகர மேயர். ரஷ்ய ராணுவத்தின் கூலிப்படை அமைப்பான வாக்னர் குழு, ரஷ்ய ராணுவத்திற்கு எதிராகவே திரும்பியதால் அநாட்டில் பெரும் பதற்றம் உருவாகி உள்ளது. இதனால் ரஷ்யாவில் உள்நாட்டுப் https://ift.tt/KvWYZ8H

Friday, June 23, 2023

அயய.. அடததடதத தயரம.. ஒர நளல அகக அணணன மரடபபல மரணம! நலகலநத பஸ வஙகட!

அய்யோ.. அடுத்தடுத்து துயரம்.. ஒரே நாளில் அக்கா, அண்ணன் மாரடைப்பால் மரணம்! நிலைகுலைந்த போஸ் வெங்கட்! சென்னை: நடிகர் போஸ் வெங்கட் குடும்பத்தில் அடுத்தடுத்து இருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அவரது குடும்பத்தினரை நிலைகுலையச் செய்துள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் போஸ் வெங்கட். திருமுருகன் இயக்கிய மெட்டி ஒலி சீரியலில் போஸ் என்ற கதாபாத்திரத்தில், கலக்கி தமிழ்நாட்டு இல்லங்கள் தோறும் இடம்பிடித்தார் வெங்கடேசன் (எ) போஸ் https://ift.tt/IsSifLX

சநதர பசச சதய நதலல டம கக.. லஸடட பயஙகரம! டப CEOககளடன பசய பரதமர மட

சுந்தர் பிச்சை, சத்யா நாதெல்லா, டிம் குக்.. “லிஸ்ட்டே பயங்கரம்”! டாப் CEOக்களுடன் பேசிய பிரதமர் மோடி வாஷிங்டன்: அமெரிக்காவில், முன்னணி தொழில் நிறுவன சி.இ.ஓ.க்கள் பங்கேற்ற கூட்டத்தில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார். அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள இந்திய பிரதமர் மோடி, அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா சபை வளாகத்தில் நடந்த யோகா https://ift.tt/IsSifLX

தரபபர பனயன மரககடடல பயஙகர த வபதத.. 50 கடகள எரநத நசம! பரடம வரரகள!

திருப்பூர் பனியன் மார்க்கெட்டில் பயங்கர தீ விபத்து.. 50+ கடைகள் எரிந்து நாசம்! போராடும் வீரர்கள்! திருப்பூர்: திருப்பூர் காதர்பேட்டை பகுதியில் பனியன் பஜாரில் ஏற்பட்ட தீ விபத்தில் 50-க்கும் மேற்பட்ட பனியன் கடைகள் முற்றிலும் தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாநகரின் மத்திய பகுதியில் அமைந்துள்ள காதர்பேட்டை பனியன் பஜாரில் வரிசையாக 50க்கும் மேற்பட்ட பனியன் கடைகள் உள்ளன. இந்நிலையில், இன்று https://ift.tt/IsSifLX

சமலவல 2-வத கடடம.. 2024 தரதல ஒனறக சநதபபம.. நதஷகமர படட

சிம்லாவில் 2-வது கூட்டம்.. 2024 தேர்தலை ஒன்றாக சந்திப்போம்.. நிதிஷ்குமார் பேட்டி பாட்னா: எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் முடிந்த பிறகு நிதிஷ்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பாஜக அல்லாத பெரும்பாலான மாநில முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்றதாகவும் 2-வது எதிர்க்கட்சிகள் கூட்டம் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் சிம்லாவில் நடைபெறும் என்று கூறினார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக உள்ளன. எதிர்க்கட்சிகள் https://ift.tt/ZGifwvR

அடததத \"ரட வரனங..\" பதறம அதகரகள.! சனவகக சககல மல சககல.. இபப இத வறய

அடித்தது \"ரெட் வார்னிங்..\" பதறும் அதிகாரிகள்.! சீனாவுக்கு சிக்கல் மேல் சிக்கல்.. இப்போ இது வேறயா பெய்ஜிங்: சீனா வரிசையாக மக்கள்தொகை, திருமணம், குழந்தை பிறப்பு எனப் பல சிக்கல்களை சந்தித்து வரும் நிலையில், இப்போது இன்னொரு பிரச்சினையில் மாட்டியுள்ளது. சீனாவில் இப்போது தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 60 ஆண்டுகளில் முதல்முறையாக அங்கே மக்கள்தொகை சரிய ஆரம்பித்துள்ளது. இது வரும் காலத்தில் சீன பொருளாதார வளர்ச்சிக்குப் பிரச்சினையாக மாறும். https://ift.tt/ZGifwvR

சஙகலபடட உரகடசச.. கரட வசலலய கணவன கடடபபடதத.. வழதத பலஸ.. வனறடதத பசம

செங்கல்பட்டு உருகிடுச்சு.. கோர்ட் வாசல்லயே கணவனை கட்டிப்பிடித்து.. விழித்த போலீஸ்.. வென்றெடுத்த பாசம் செங்கல்பட்டு: "கல் ஆனாலும் கணவன், புல் ஆனாலும் புருஷன்" என்று இன்னமும் பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.. கோர்ட் வாசலிலேயே ஒரு பாசப்போராட்டம் நடந்துள்ளது.. இதை பார்த்து செங்கல்பட்டே திகைத்துவிட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்துள்ளது சங்கராபுரம்.. இங்கு வசித்து வருபவர் மோகன்.. 32 வயதாகிறது.. இவர் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார். கல்யாணமாகிவிட்டது. மனைவியும், ஒரு மகனும் https://ift.tt/ZGifwvR

படனவல எதரககடசகள படட சசன நடககத.. 300 இடஙகளகக மல நஙகதன ஜயபபம-அமதஷ!

பாட்னாவில் எதிர்க்கட்சிகள் போட்டோ செசன் நடக்குது.. 300 இடங்களுக்கு மேல நாங்கதான் ஜெயிப்போம்-அமித்ஷா! ஜம்மு: பீகார் மாநிலம் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் தலைவர் போட்டோ செசன் நடைபெறுகிறது; 2024 லோக்சபா தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் 300 தொகுதிகளுக்கும் மேல் வெல்லும்; மோடி மீண்டும் பிரதமராவார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். லோக்சபா தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக பாட்னாவில் காங்கிரஸை உள்ளடக்கிய அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் https://ift.tt/ZGifwvR

Thursday, June 22, 2023

5 வயத சறவன வயல கவவயட ஓடய சறதத! சஸ சயத மடட பலசர.. தரமலயல பரபரபப!

5 வயது சிறுவனை வாயில் கவ்வியடி ஓடிய சிறுத்தை! ‛சேஸ்’ செய்து மீட்ட போலீசார்.. திருமலையில் பரபரப்பு! திருப்பதி: திருமலை மலைப்பாதையில் இன்று இரவில் 5 வயது சிறுவனை கடித்து குதறிய சிறுத்தை வாயில் கவ்வியபடி அவனை புதருக்குள் இழுத்து சென்றது. இதை பார்த்து பக்தர்கள் கூச்சலிடவே 2 போலீஸ்கார்கள் சிறுத்தையை ‛சேஸ்' செய்து ரத்த வெள்ளத்தில் துடித்த சிறுவனை பத்திரமாக மீட்ட பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது. ஆந்திராவில் புகழ்பெற்ற திருப்பதி திருமலை கோவில் உள்ளது. https://ift.tt/ZGifwvR

லல பரசததன கல தடட வணஙகய மதலவர ஸடலன! படனவல நகழசச.. அத எனன பததகம?

லாலு பிரசாத்தின் காலை தொட்டு வணங்கிய முதல்வர் ஸ்டாலின்! பாட்னாவில் நெகிழ்ச்சி.. அது என்ன புத்தகம்? பாட்னா: பீகாரில் நாளை எதிர்க்கட்சி தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இதற்காக முதல்வர் ஸ்டாலின் பாட்னா சென்ற நிலையில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவை சந்தித்தார். அப்போது ஸ்டாலின் அவரது காலை தொட்டு வணங்கினார். மேலும் லாலு பிரசாத்துக்கு முதல்வர் ஸ்டாலின் முக்கிய புத்தகம் ஒன்றையும் பரிசாக வழங்கினார். அடுத்த ஆண்டு நாடாளுமன்ற https://ift.tt/ZGifwvR

ஒகனககல கவர ஆறறல வபரத ஆச.. உயர வடட 2 கலலர மணவரகள.. எனன நடநதத?

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் விபரீத ஆசை.. உயிரை விட்ட 2 கல்லூரி மாணவர்கள்.. என்ன நடந்தது? தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளித்தபோது தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர்களில் ஒருவரின் உடல் மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு மாணவரின் உடலை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள். தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள நாகர்கூடல் ஆற்றுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் முனுசாமி என்வருடைய மகன் பாலகிருஷ்ணன். இவருக்கு 21 வயது ஆகிறது. இவா் https://ift.tt/YmzVowr

பறறர உஷர.! இபபடயம நடககறத! பளளயல சற கழநதகக நரநத கடரம! பஙகளரல பரபர

பெற்றோரே உஷார்.! இப்படியும் நடக்கிறது! பள்ளியில் சிறு குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்! பெங்களூரில் பரபர பெங்களூர்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் ப்ளேஸ்கூல் ஒன்றில் நடந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நவீன காலத்தில் பெரும்பாலான ஜோடிகள் கூட்டுக் குடும்பங்களாக இருப்பதில்லை. அனைவருமே தனிக்குடித்தனமே நடத்தி வருகின்றனர். இதற்குத் பல காரணங்களைச் சொன்னாலும் இதனால் வேறு விதமான பிரச்சினைகளும் இருக்கவே செய்கிறது. குறிப்பாக வீடுகளில் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ளப் https://ift.tt/YmzVowr

அத மடடம நடககடடம.. ஆளநரகக வழயனபப வழ கட இரககத.. அவர ஓடரவர : ஆ.ரச பசச!

அது மட்டும் நடக்கட்டும்.. ஆளுநருக்கு வழியனுப்பு விழா கூட இருக்காது.. அவரே ஓடிருவார் : ஆ.ராசா பேச்சு! பெரம்பலூர்: தமிழ்நாட்டில் இருந்து அடுத்த பிரதமர் வந்தால் அதற்கு அடுத்த நாள் ஆளுநர் மாளிகையில் ஆர்.என்.ரவிக்கு வழியனுப்பு விழா கூட இருக்காது, தானாகவே ஆளுநர் ஓடக்கூடிய சூழல் வரும் என திமுக எம்.பி ஆ.ராசா பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.விக்கும் ஆளும் திமுக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. அமைச்சர் செந்தில் https://ift.tt/YmzVowr

\"களள உறவல இரநதல கல!\" சன நறவனம அதரட! அபபடய கமபலக களமபய எதரபப! எனன கரணம

\"கள்ள உறவில் இருந்தால் காலி!\" சீன நிறுவனம் அதிரடி! அப்படியே கும்பலாக கிளம்பிய எதிர்ப்பு! என்ன காரணம் பெய்ஜிங்: சீனாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று திருமணமான ஊழியர்களுக்கு வினோதமான ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது ஆதரவையும் எதிர்ப்பையும் ஒரு சேர கிளப்பியுள்ளது. சீனாவில் பல வினோதமான சட்டங்கள் இருக்கிறது. மேலும், அங்குள்ள தனியார் நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு சில சமயம் வினோதமான சட்டத்தைக் கொண்டு வருவார்கள். அப்படி சீன நிறுவனம் கொண்டு https://ift.tt/YmzVowr

Wednesday, June 21, 2023

எனன சனனவர எனற அழககதரகள! கடசயனரகக உதயநத ஸடலன படட அனபககடடள!

என்னை சின்னவர் என்று அழைக்காதீர்கள்! கட்சியினருக்கு உதயநிதி ஸ்டாலின் போட்ட அன்புக்கட்டளை! மயிலாடுதுறை: தன்னை சின்னவர் என்று யாரும் அழைக்க வேண்டாம் என்று அன்புக்கட்டளை போட்டிருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். தனக்கு தனது தாத்தா கருணாநிதி வைத்த பெயரான உதயநிதி என்றே அழைக்கலாம் எனவும் அடைமொழியிட்டு அழைப்பதை தாம் விரும்பவில்லை எனவும் மிகத் திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார். சின்னம்மா என்றழைக்கப்பட்ட சசிகலா கடைசியில் அரசியலில் இருந்தே ஓரங்கட்டப்பட்டுள்ள சூழலில் உதயநிதி விடுத்த https://ift.tt/YmzVowr

கரரல தககபபடட ஐட அதகரகள! ஜமன பறற தமகவனரகக சககல? மதர ஐகரட உததரவ

கரூரில் தாக்கப்பட்ட ஐடி அதிகாரிகள்! ஜாமீன் பெற்ற திமுகவினருக்கு சிக்கல்? மதுரை ஐகோர்ட் உத்தரவு மதுரை: கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜி சகோதரர் வீட்டில் சோதனை நடத்த சென்ற வருமானத் துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் ஜாமீன், முன்ஜாமீன் 19 பேருக்கு கீழமை நீதிமன்றம் வழங்கியது. இந்நிலையில் தான் அவர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும் வகையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறையினர் தாக்கல் செய்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் தமிழக மின்சாரத்துறை https://ift.tt/YmzVowr

மணபபர: தபபகக சணட நட தணடபப ஜனதபத ஆடச கஷம டலல வசட- எனன நடககத?

மணிப்பூர்: துப்பாக்கி சண்டை, நெட் துண்டிப்பு, ஜனாதிபதி ஆட்சி கோஷம், டெல்லி விசிட்- என்ன நடக்குது? இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் குக்கி ஆயுதக் குழுவினருக்கும் கிராமங்களில் பணியாற்றும் தன்னார்வலர் குழுவினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட மத்திய அரசு தலையிட வலியுறுத்தி பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், குழுக்கள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் 50 நாட்களைக் கடந்து நீடிக்கும் வன்முறை ஓய்வதற்கான ஒரு அறிகுறியும் இல்லை என்கின்றன களநிலவரங்கள். https://ift.tt/DfbhXrk

எனன சனனவரன கபபடதஙக.. ததத வசச பர இரகக! தமகவனர கடடககணட உதயநத ஸடலன

என்னை சின்னவர்னு கூப்பிடாதீங்க.. தாத்தா வச்ச பேர் இருக்கே! திமுகவினரை கேட்டுக்கொண்ட உதயநிதி ஸ்டாலின் மயிலாடுதுறை: என்னை சின்னவர் என்று அழைக்காதீர்கள், கருணாநிதி வைத்த பெயர் உதயநிதி, அப்படியே அழையுங்கள் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்சியினரை கேட்டுக்கொண்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்றத் தொகுதி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக, அமைக்கப்பட்டுள்ள இ-சேவை மையத்தை செம்பனார்கோவிலில் உள்ள பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் அலுவலக வளாகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று https://ift.tt/DfbhXrk

Tuesday, June 20, 2023

மநல உரம ரஸல மநதம பஞசப- டஜப நயமன மறகக எதரக சடடசபயல அதரட தரமனம!

மாநில உரிமை ரேஸில் முந்தும் பஞ்சாப்- டிஜிபி நியமன முறைக்கு எதிராக சட்டசபையில் அதிரடி தீர்மானம்! பஞ்சாப்: பஞ்சாப் மாநில சட்டசபையில் மாநில காவல்துறை தலைவர் டிஜிபி நியனம முறையை மாற்றக் கூடிய அதிரடி தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. பொதுவாக மாநிலங்களில் டிஜிபி நியமனம் என்பது மாநில அரசால் மேற்கொள்ளப்படுவது அல்ல. டிஜிபி பதவிக்கான ஐபிஎஸ் அதிகாரிகள் பட்டியல் மாநில அரசால், யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசின் Union Public Service Commission-க்கு அனுப்பி https://ift.tt/DfbhXrk

ஷக\" வடய.. கஙக இநதககளகக மடடம! மஸலமகள வரடடய இளஞர - ஆதரவக வநத பஜக தலவர

“ஷாக்\" வீடியோ.. கங்கை இந்துக்களுக்கு மட்டுமே! முஸ்லிம்களை விரட்டிய இளைஞர் - ஆதரவாக வந்த பாஜக தலைவர் டேராடூன்: கங்கை நதியை பார்வையிட சென்ற முஸ்லிம்களிடம், இது இந்துக்களுக்காக நதி என்று சொல்லி இளைஞர் விரட்டும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. உத்தராகண்ட் மாநிலம் ஹரிதுவாரில் உள்ள மஹாராஜா அக்ராசென் காட் என்ற பகுதி அருகே கங்கை நதி கடந்து செல்கிறது. சுற்றுலா பயணிகள் வந்துபோகும் பகுதியான இங்கு அனைத்து https://ift.tt/DfbhXrk

லடடர கமடய இரகக..இதகக 40 லடசம? ஐபஎஸ பழககம என சலல மசட சயத பஜக நரவக கத

லெட்டரே காமெடியா இருக்கே..இதுக்கு 40 லட்சமா? ஐபிஎஸ் பழக்கம் என சொல்லி மோசடி செய்த பாஜக நிர்வாகி கைது தென்காசி: ஐபிஎஸ் அதிகாரிகளுடன் தனக்கு பழக்கம் இருப்பதாக கூறி சிபிசிஐடியில் வேலை வாங்கித் தருவதாக இளைஞரிடம் ரூ.40 லட்சம் மோசடி செய்த பாஜக நிர்வாகியை போலீசார் கைது செய்தனர். செங்கோட்டையை சேர்ந்த கோமு என்பவரது மகன் பாலகிருஷ்ணன். இவர் பாரதிய ஜனதா கட்சியின் செங்கோட்டை நகர பொதுச்செயலாளராக பதவி வகித்து உள்ளார். இந்த நிலையில் இவர் மீது https://ift.tt/DfbhXrk

தரணட வநத பல லடசம பகதரகள! கலஙகய ஒடச! பர ஜகனநதர கவல ரத யததர உறசகம

திரண்டு வந்த பல லட்சம் பக்தர்கள்! குலுங்கிய ஒடிசா! பூரி ஜெகன்நாதர் கோவில் ரத யாத்திரை உற்சாகம் புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் புகழ்பெற்ற 12ம் நூற்றாண்டை சேர்ந்த பூரி ஜெகன்நாதர் கோவிலில் ரத யாத்திரை கோலாகலமாக துவங்கியது. மூலம் ஜெகன்நாதர், அவரது சகோதரர் பாலபத்திரர், சகோதரி சுபத்ரா ஆகியோர் புதிதாக உருவாக்கப்பட்ட தேரில் வீற்றிருக்க பக்தர்கள் வடம்பிடித்து இழுக்க பிரமாண்ட ரத யாத்திரை இன்று நடந்தது. இதில் ஒரே நேரத்தில் பல லட்சம் பக்தர்கள் பங்கேற்று https://ift.tt/DfbhXrk

கலஞர கடடததல கரணநதயன வரலறற பகபபடஙகள.. வயபபடன பரதத தஜஸவ யதவ

கலைஞர் கோட்டத்தில் கருணாநிதியின் வரலாற்று புகைப்படங்கள்.. வியப்புடன் பார்த்த தேஜஸ்வி யாதவ் திருவாரூர்: திருவாரூர் அருகே காட்டூரில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் ரூ.12 கோடியில் 7,000 சதுர அடி பரப்பளவில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், கலைஞரின் வரலாற்று ஆவணங்களையும் புகைப்படங்களையும் வியப்புடன் பார்த்தார். மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா அரசு சார்பில் https://ift.tt/nMIjKOJ

ஒடச ரயல வபதத.. மணடம மதசசயம! பறயளர அமரகன தலமறவ ஆகல - வதநதய மறதத ரயலவ

ஒடிசா ரயில் விபத்து.. மீண்டும் மதச்சாயம்! பொறியாளர் அமிர்கான் தலைமறைவே ஆகல - வதந்தியை மறுத்த ரயில்வே புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை வட்டத்திற்குள் இருந்த கிழக்கு ரயில்வே பொறியாளர் அமிர்கான் தலைமறைவு என்று செய்திகள் வெளியான நிலையில் அது உண்மையில்லை என தென்கிழக்கு ரயில்வே மறுப்பு தெரிவித்து இருக்கிறது. உலகையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்து கடந்த ஜூன் 2 ஆம் தேதி ஏற்பட்டது. சுமார் 2 வாரங்கள் கடந்த https://ift.tt/nMIjKOJ

வற லவல வசதகளடன சபபரன வடகள.. நமபவ மடயத வலயல! வநதவடடத TVS Emerald Elements

வேற லெவல் வசதிகளுடன் சூப்பரான வீடுகள்.. நம்பவே முடியாத விலையில்! வந்துவிட்டது TVS Emerald Elements சென்னை: சென்னையில் பல அட்டகாசமான வசதிகளுடன் கூடிய வீடுகளை சரியான விலையில் TVS Emerald Elements அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் வீடு வாங்க இதுவே பெஸ்ட் வாய்ப்பு. மிஸ் செய்யாதீர்கள். ஒவ்வொரு ஆண்டும் வேலை, படிப்பு எனப் பல காரணங்களுக்காக மக்கள் சென்னைக்கு வருகிறார்கள். பல ஆண்டுகள் இங்கேயே வேலை செய்யும் மக்களும் கூட வாடகை வீட்டிலேயே வசிக்கிறார்கள். https://ift.tt/nMIjKOJ

Monday, June 19, 2023

வறவழய இலல.. பறற எரயம மணபபர- பஜக அரச டஸமஸ? ஜனதபத ஆடசய அமலபடதத ஆலசன?

வேறவழியே இல்லை.. பற்றி எரியும் மணிப்பூர்- பாஜக அரசு டிஸ்மிஸ்? ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த ஆலோசனை? இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் இனவன்முறைகள் ஓயாமல் தொடர்ந்து நீடிப்பதால் ஆளும் பாஜக அரசை டிஸ்மிஸ் செய்வதுதான் ஒரே வழி என மத்தியில் ஆளும் பாஜக அரசு ஆலோசனை நடத்துவதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. மத்தியில் ஆளும் பாஜக அரசே, மாநில பாஜக அரசு ஒன்றை டிஸ்மிஸ் செய்து ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தலாம் என ஆலோசிப்பது பெரும் பரபரப்பை https://ift.tt/nMIjKOJ

கவரககள அததமற நழநததக பகர.. பரவய சசடவ கடச! சமன மத பலசர வழககபபதவ

குவாரிக்குள் அத்துமீறி நுழைந்ததாக புகார்.. பரவிய சிசிடிவி காட்சி! சீமான் மீது போலீசார் வழக்குப்பதிவு தென்காசி: தனியார் கல்குவாரிக்குள் அத்துமீறி புகுந்து ஊழியரைத் தாக்கியதாக, சீமான் உட்பட 75 பேர் மீது சங்கரன்கோவில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அத்துமீறி நுழைவது தொடர்பான சிசிடி காட்சியும் தற்போது பரவி வருகிறது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த இரு நாட்களுக்கு முன்பு தென்காசி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, சங்கரன்கோவில் https://ift.tt/nMIjKOJ

உலக அரசயல மறத.. உளள வநத \"சன.!\" ஈரன சனற சவத டப அமசசர.. ஏழ ஆணடகளல மதலமற

உலக அரசியல் மாறுதே.. உள்ளே வந்த \"சீனா.!\" ஈரான் சென்ற சவுதி டாப் அமைச்சர்.. ஏழு ஆண்டுகளில் முதல்முறை தெஹ்ரான்: ஆசியாவில் முக்கிய இஸ்லாமிய நாடுகளான ஈரானுக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையே சுமுக உறவை ஏற்படுத்தும் ஒரு பகுதியாக, பல ஆண்டுகளுக்குப் பிறகு சவுதி அமைச்சர் முதல்முறையாக ஈரான் தலைநகருக்குச் சென்றார். ஈரானுக்கும் சவூதி அரேபியாவிற்கும் இடையே கடந்த பல ஆண்டுகளாகச் சுமுகமான உறவு இருந்ததே இல்லை. பிராந்திய சூழல், எண்ணெய் ஏற்றுமதிக் கொள்கை, மேற்கத்திய நாடுகளுடனான https://ift.tt/CX5o13V

நமம ஊர பரஃப எஙக பய இரகக பரஙக! பரகக நடவ ஜலனஸக பனனக! கடததத யர தரயம

நம்ம ஊர் பர்ஃபி எங்க போய் இருக்கு பாருங்க! போருக்கு நடுவே ஜெலன்ஸ்கி புன்னகை! கொடுத்தது யார் தெரியுமா லண்டன்: உக்ரைன் போர் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், ரொம்பவே புகழ்பெற்ற இந்திய ஸ்வீட்களில் ஒன்றான பர்ஃபியை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி சுவைத்துள்ளார். கடந்தாண்டு உக்ரைன் போர் ஆரம்பித்த நிலையில், அது தொடர் கதை போலத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. முதலில் இந்த போர் சில நாட்கள் அல்லது அதிகபட்சம் சில வாரங்களில் முடியும் என்றே https://ift.tt/CX5o13V

மணபபர: பரதமர மடயன மன க பத உரகக எதரபப- ரடயககள எரதத பதமககள ஆவசம!

மணிப்பூர்: பிரதமர் மோடியின் மன் கி பாத் உரைக்கு எதிர்ப்பு- ரேடியோக்களை எரித்து பொதுமக்கள் ஆவேசம்! இம்பால்: மணிப்பூரில் தொடரும் வன்முறைகளை கட்டுப்படுத்த முடியாத நிலையில் பிரதமர் மோடி, மன்கிபாத் வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றியதற்கு அம்மாநில மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனை வெளிப்படுத்தும் வகையில் மணிப்பூர் மாநிலத்தில் பல இடங்களில் வீதி வீதியாக ரேடியோக்களை தீயிட்டு எரித்து போராட்டம் நடத்தப்பட்டது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி - குக்கி இன மோதல் ஒன்றரை மாதங்களாக https://ift.tt/CX5o13V

\"அதனன வளள கலரல..\" படடன வழநத மரம கரவ... பதறய பதமககள! வலரல ஒர பரபரபப

\"அதென்ன வெள்ளை கலரில்..\" பட்டென விழுந்த மர்ம கருவி... பதறிய பொதுமக்கள்! வேலூரில் ஒரே பரபரப்பு வேலூர்: குடியாத்தம் அருகே நேற்றிரவு திடீரென மர்ம பொருள் ஒன்று வானில் இருந்து விழுந்ததால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. வானில் இருந்து விழுந்த அந்த மர்ம பொருளால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்தனர். வேலூர் மாவட்டத்தில் குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டையில் நேற்று வானில் இருந்து மர்ம பொருள் ஒன்று திடீரென விழுந்தது. நேற்றிரவு 7 மணியளவில் இந்த பொருள் https://ift.tt/CX5o13V

தரசசயல உதயநத.. 'மனநறவக இரகக'.. நகழநத பய அனபல மகஷ டக சயத டவட

திருச்சியில் உதயநிதி.. 'மனநிறைவாக இருக்கு'.. நெகிழ்ந்து போய் அன்பில் மகேஷை டேக் செய்து ட்வீட் திருச்சி: திருச்சியில் உள்ள ஒரு மேல்நிலை பள்ளிக்கு திடீரென சென்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், காலை சிற்றுண்டி திட்டத்தின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். அப்போது காலை உணவை மாணவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டார். அப்போது மாணவர்கள் அவரிடம் காலை உணவு சிறப்பாக இருப்பதாக கூறியதால் நெகிழ்ந்து போனார். விளையாட்டு துறை அமைச்சரும், சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான உதயநிதி https://ift.tt/CX5o13V

Sunday, June 18, 2023

அடததடதத சரநத மககள.. 50 பர பல! \"வபப அல\" கரணம இலலயம.! உ.ப-இல எனன நடககறத

அடுத்தடுத்து சரிந்த மக்கள்.. 50+ பேர் பலி! \"வெப்ப அலை\" காரணம் இல்லையாம்.! உ.பி-இல் என்ன நடக்கிறது லக்னோ: உத்த பிரதேசத்தில் திடீரென வெறும் 72 மணி நேரத்தில் 54 பேர் உயிரிழந்த நிலையில், இதற்கான காரணம் குறித்து சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இந்தாண்டு கோடைக் காலம் ரொம்பவே மோசமாக இருந்தது. இதற்கு முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இந்தாண்டு பல இடங்களில் வெப்பம் அலை ஏற்பட்டது. மதிய நேரத்தில் வெளியே செல்லக் கூட https://ift.tt/CX5o13V

தடரம அதரட.. தணடககல அதமக ஐட வஙக சயலளர சடட கரதத கத.. ஸடஷன மறறக

தொடரும் அதிரடி.. திண்டுக்கல் அதிமுக ஐடி விங்க் செயலாளர் சேட்டை கார்த்தி கைது.. ஸ்டேஷன் முற்றுகை திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஐடி விங்க் செயலாளர் சேட்டை கார்த்திக் உள்பட 5 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். இதற்கிடையே பொய் வழக்கு போட்டுள்ளதாக கூறி அதிமுகவினர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியது பெரும் பரப்பை ஏற்படுத்தி உள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே கீழ்மாத்தினிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கவுதம் (வயது 27). திமுக https://ift.tt/CX5o13V

40 நடகள.. பஜக ஆளம மணபபரல ஓயத வனமற- ஆர.எஸ.எஸ. இயககம கடம கணடனம!

40 நாட்கள்.. பாஜக ஆளும் மணிப்பூரில் ஓயாத வன்முறை- ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கடும் கண்டனம்! டெல்லி: நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான பாஜக ஆட்சி செய்யும் மணிப்பூர் மாநிலத்தில் 40 நாட்களுக்கும் மேலாக இன வன்முறை நீடித்து வருவதற்கு பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மணிப்பூரில் குக்கி- மைத்தேயி இனக்குழுவினரிடையே பெரும் வன்முறை தொடருகிறது. கடந்த மே மாதம் 3-ந் தேதி தொடங்கிய இந்த வன்முறை 40 https://ift.tt/CX5o13V

அயய பரகக கட மடயலய! கரமணடல ரயல டரவரன பரதப நல! கணணரல கடமபம! சகம

அய்யோ பார்க்க கூட முடியலையே! கோரமண்டல் ரயில் டிரைவரின் பரிதாப நிலை! கண்ணீரில் குடும்பம்! சோகம் புவனேஸ்வர்: ஒடிசாவில் நடந்த கோர ரயில் விபத்தில் 290 பேர் பலியாகினர். இந்தியாவில் மிகவும் மோசமான ரயில் விபத்துகளில் ஒன்றாக இது பதிவாகி உள்ள நிலையில் தான் கோரமண்டல எக்ஸ்பிரஸ் ரயிலை இயக்கிய பைலட் மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றிய சோகமான தகவல் வெளியாகி உள்ளது. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னை https://ift.tt/CX5o13V

வநதற ககககள வளயற! மணபபரல வடதத பதய பரடடம!தபபநதஙகளடன களததல பணகள!

’வந்தேறி குக்கிகளே வெளியேறு! மணிப்பூரில் வெடித்த புதிய போராட்டம்!தீப்பந்தங்களுடன் களத்தில் பெண்கள்! இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் தேசிய குடிமக்கள் பதிவேடு நடைமுறையை கொண்டுவர வேண்டும்; மியான்மரில் இருந்து வந்து குடியேறி குக்கி சின் வந்தேறிகளை வெளியேற்ற வேண்டும் என புதிய போராட்டத்தை மைத்தேயி இனக்குழு பெண்கள் நடத்தி உள்ளதால் புதிய சிக்கல் எழுந்துள்ளது. மணிப்பூரில் பெரும்பான்மையினராக சமவெளி பகுதிகளில் வசிப்பவர்கள் மைத்தேயி மக்கள். மலைப் பகுதிகளில் வசிக்கும் நாகா, குக்கிகள் https://ift.tt/CX5o13V

பறற எரயம மறக வஙகம! தரதல வனமறயல 6 பர பல! மததய அமசசரன கர மதம தககதல

பற்றி எரியும் மேற்கு வங்கம்! தேர்தல் வன்முறையில் 6 பேர் பலி! மத்திய அமைச்சரின் கார் மீதும் தாக்குதல் கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெறும் நிலையில், அங்கு ஏற்பட்ட வன்முறையில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் சுமார் 6 பேர் பரிதாபமாகக் கொல்லப்பட்டுள்ளனர். மேற்கு வங்கத்தில் இப்போது மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்குள்ள பஞ்சாயத்து ராஜ் அமைப்பில் இருக்கும் 75,000 இடங்களுக்கு ஜூலை 8ஆம் தேதி https://ift.tt/Bfm0oXN

Saturday, June 17, 2023

அதகலயல கலஙகய கடடடஙகள.. அலற அடதத வளய ஓடய மககள.. அடததடதத 5 நலநடககம!

அதிகாலையில் குலுங்கிய கட்டிடங்கள்.. அலறி அடித்து வெளியே ஓடிய மக்கள்.. அடுத்தடுத்து 5 நிலநடுக்கம்! ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் கத்ரா பகுதியில் இன்று அதிகாலை 3.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பகுதிகளில் கடந்த 14 மணி நேரத்திற்குள் 5 நில நடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீருக்கு கிழக்கே கத்ரா பகுதியை மையமாக கொண்டு இன்று அதிகாலை 3.50 மணிக்கு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டதாக நில https://ift.tt/Bfm0oXN

Friday, June 16, 2023

லபனன சரயவக மறய மணபபர.. மனனள ரணவ அதகரகள கடம வமரசனம!

லெபனான், சிரியாவாக மாறிய மணிப்பூர்.. முன்னாள் ராணுவ அதிகாரிகள் கடும் விமர்சனம்! இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் வன்முறை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், லெபனான், சிரியாவை போன்ற சூழல் இங்கு உருவாகியுள்ளதாக முன்னாள் ராணுவ அதிகாரி குற்றம்சாட்டியுள்ளார். இந்தியாவின் ஏழு சகோதரிகள் என்று அழைக்கப்படும் மாநிலங்களில் முக்கியமானது மணிப்பூர் மாநிலமாகும். இந்த மாநிலத்தில் சமவெளி பகுதிகளை விட மலை பகுதிகள் அதிகமாக இருக்கின்றன. அதற்கேற்பவாறு பழங்குடியின மக்களும் காலங்காலமாக இங்கு https://ift.tt/XUkojrS

நடடவகக சக வதத ரஷய..பலரஸல கவநத அண ஆயதஙகள..இத டரலர தனம

நேட்டோவுக்கு செக் வைத்த ரஷ்யா..பெலாரஸில் குவிந்த அணு ஆயுதங்கள்..இது ட்ரைலர் தானாம் மாஸ்கோ: உக்ரைன் உள்ளிட்ட கிழக்கு நாடுகளை நேட்டோ தன்னுடன் இணைத்து வரும் நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக ரஷ்யா தனது அண்டை நாடான பெலாரஸில் அணு ஆயுதங்களை நிலை நிறுத்தியுள்ளது. இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோவியத் ரஷ்யாவை எதிர்க்க 1949ம் ஆண்டு அமெரிக்காவால் உருவாக்கப்பட்ட 'நேட்டோ', ஆட்டை கடித்து மாட்டை கடித்து கடைசியில் https://ift.tt/XUkojrS

கஜரததன 8 மவடடஙகள நசபபடததய பபரஜய.. பயலல உயரழபப இலல.. ஆனல அநத 2 பர?

குஜராத்தின் 8 மாவட்டங்களை நாசப்படுத்திய பைபர்ஜாய்.. புயலால் உயிரிழப்பே இல்லை.. ஆனால் அந்த 2 பேர்? அகமதபாத்: அரபிக்கடலில் உருவான பைபர்ஜாய் புயல், குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவு அதி தீவிர புயலாக கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 140 கி.மீ வேகம் வரை காற்று வீசியதால், 5,120 மின்கம்பங்கள் சாய்ந்தன. புயலுக்கு முன்னதாக 2 பேர் உயிரிழந்திருந்தாலும், புயலின்போது எந்த உயிரிழப்பும் பதிவாகவில்லை. பைபர்ஜாய் புயலால் 5,120 https://ift.tt/XUkojrS

8 வயத சறம சனன ஒறற பய! பஙகளரல டலவர பய பரடடயடதத மககள! கடசயல டவஸட

8 வயது சிறுமி சொன்ன ஒற்றை பொய்! பெங்களூரில் டெலிவரி பாயை புரட்டியெடுத்த மக்கள்! கடைசியில் ட்விஸ்ட் பெங்களூர்: பெங்களூரில் 8 வயது சிறுமி சொன்ன ஒற்றை பொய்யால் உணவு வழங்க சென்ற டெலிவரி பாயை பொதுமக்கள் அனைவரும் சேர்ந்து சரமாரியாக தாக்கி போலீசில் ஒப்படைத்தனர். இதையடுத்து போலீசார் சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் ட்விஸ்ட் கிடைத்தது. அதோடு டெலிவரி பாயை தாக்கியவர்கள் மன்னிப்பு கோரிய நிலையில் அவர் பெருந்தன்மையாக நடந்து கொண்ட சம்பவம் அனைவரையும் https://ift.tt/XUkojrS

சடச இலலய! கதர கலவரம தடரபன 4 வழகககளல 35 பர வடதல.. நதமனறம அதரட உததரவ

சாட்சி இல்லையே! கோத்ரா கலவரம் தொடர்பான 4 வழக்குகளில் 35 பேர் விடுதலை.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு காந்திநகர்: குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து நடந்த கலவரத்தில் கொலை உள்பட 4 முக்கிய வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்டு இருந்த 35 பேரை விடுதலை செய்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சாட்சி மூலம் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கபடவில்லை எனக்கூறிய நீதிமன்றம் கலவரம் திட்டமிட்டது இல்லை என கூறி அவர்களை விடுவித்துள்ளது. குஜராத் மாநிலம் கோத்ராவில் கடந்த https://ift.tt/XUkojrS

சகதரகக தலல! தடடககடட 10ம வகபப மணவன உயரடன எரததககல.. ஆநதரவல பயஙகரம

சகோதரிக்கு தொல்லை! தட்டிக்கேட்ட 10ம் வகுப்பு மாணவன் உயிருடன் எரித்துக்கொலை.. ஆந்திராவில் பயங்கரம் அமராவதி: ஆந்திராவில் மைனர் பெண்ணான தனது சகோதரிக்கு தொல்லை கொடுத்த இளைஞரை தட்டிக்கேட்ட 10 ம் வகுப்பு மாணவன் பெட்ரோல் ஊற்றி உயிருடன் எரித்துக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆந்திர மாநிலம் பாபட்லா மாவட்டத்தை சேர்ந்தவர் அமர்நாத் (வயது 15). இவர் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு ஒரு சகோதரி https://ift.tt/XUkojrS

Thursday, June 15, 2023

இபபட மடடகடடஙகள.. பவம பஜக எமஎலஏ ஜடஜ! பயல நறகம வர பரயர - அஙகதன டவஸட

இப்படி மாட்டிகிட்டீங்களே.. பாவம் பாஜக எம்எல்ஏ ஜடேஜா! புயல் நிற்கும் வரை பிரேயர் - அங்கதான் டுவிஸ்டே காந்திநகர்: அரபிக் கடலில் நிலைகொண்டு இருந்த பைபர்ஜாய் புயல் முழுமையாக நிற்கும் வரை பிரார்த்தனையை செய்வதாக அறிவித்து தற்போது செய்வதறியாமல் திகைத்து நிற்கிறார் குஜராத் பாஜக எம்.எல்.ஏ ஜடேஜா. குஜராத் மாநிலம் அப்தாசா தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் பிரத்யுமன் சிங் ஜடேஜா. பைபர்ஜாய் புயலால் பாதிக்கப்படும் மக்களை மீட்பது எப்படி? முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது எப்படி? https://ift.tt/EKNJQ4h

கண வநதரசச! கஜரதத கலககம பபரஜய பயல.. கதகலஙகம கடச -சவரஷடரவலம மசம

“கண்” வந்திருச்சு! குஜராத்தை குலைக்கும் பைபர்ஜாய் புயல்.. கதிகலங்கும் கட்ச் -சவுராஷ்டிராவிலும் மோசம் காந்திநகர்: அரபிக்கடலில் நிலைகொண்டு இருந்த பைபர்ஜாய் புயலின் கண் பகுதி கரையை தொட்டு இருக்கும் நிலையில், குஜராத்தின் சவுராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகளில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி இருப்பதாக அம்மாநிலத்தில் இருந்து அதிர்ச்சிகர தகவல்கள் வெளிவந்துகொண்டு இருக்கின்றன. 14 ஆம் தேதி வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர பைபர்ஜாய் புயல், வடக்கு - வடகிழக்கு திசையில் https://ift.tt/EKNJQ4h

பநதடம பபரஜய பயல.. கஜரதத உறற நககம மட! மதலமசசர பபநதர படடல வளககம

பந்தாடும் பைபர்ஜாய் புயல்.. குஜராத்தை உற்று நோக்கும் மோடி! முதலமைச்சர் பூபேந்திர பட்டேல் விளக்கம் காந்திநகர்: அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த பைபர்ஜாய் புயல் குஜராத்தில் கரையை கடந்து வரும் நிலையில், கடலோர பகுதிகளின் நிலை குறித்து மாநில முதலமைச்சர் பூபேந்திர பட்டேலிடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். கடந்த வாரம் அரபிக் கடலில் உருவான பைபர்ஜாய் புயல் கேரளாவை ஒட்டிய கடலோர பகுதிகளில் நிலைகொண்டு இருந்தது. இந்த நிலையில், அந்த புயல் அடுத்தடுத்த நாட்களில் https://ift.tt/EKNJQ4h

Cyclone Biparjoy: ஹ ஸபட தடட பபரஜய பயல.. 125 கம-இல கஜரதத தககயத! இவள பரச

Cyclone Biparjoy: ஹை ஸ்பீடை தொட்ட பைபர்ஜாய் புயல்.. 125 கிமீ-இல் குஜராத்தை தாக்கியது! இவ்ளோ பெருசா காந்திநகர்: அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த பைபர்ஜாய் புயல் குஜராத்தின் கடலோர பகுதிகளில் கரையை கடந்து வரும் நிலையில் தற்போது அதன் அதிகபட்ச வேகம் என கணிக்கப்பட்ட 125 கிலோ மீட்டரை தொட்டு இருக்கிறது. அரபிக் கடலில் கடந்த வாரம் உருவான பைபர்ஜாய் புயல் கேரளா கடலோர பகுதிகளில் நிலைகொண்ட நிலையில், கர்நாடகா, கோவா, மகாராஷ்டிராவை ஒட்டிய கடலோர பகுதிகளை https://ift.tt/EKNJQ4h

ஆடடதத தடஙகய பபரஜய.. வளதத வஙகம மழ.. சழனறடககம கறற.. வரட வழநத மரஙகள

ஆட்டத்தை தொடங்கிய பைபர்ஜாய்.. வெளுத்து வாங்கும் மழை.. சுழன்றடிக்கும் காற்று.. வேரோடு வீழ்ந்த மரங்கள் அகமதாபாத்: பைபர்ஜாய் புயல் கரையைக் கடந்து வரும் நிலையில் குஜராத்தில் பல இடங்களில் கனமழை கொட்டி வருகிறது. புயலினால் குஜராத்தின் கட்ச் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தின் தெற்கு பகுதிகள் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தேசிய பேரிடர் மீட்பு படை தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக் கடலில் கடந்த 5 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு நிலை https://ift.tt/EKNJQ4h

Wednesday, June 14, 2023

கஜரததல இனற மல கரய கடககறத 'பபரஜய'.. 50000 பர பதகபபன இடஙகளகக வளயறறம

குஜராத்தில் இன்று மாலை கரையை கடக்கிறது 'பைபர்ஜாய்'.. 50,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம் காந்திநகர்: அரபிக் கடலில் உருவான பைபர்ஜாய் புயல் இன்று குஜராத்தின் ஜகாவ் துறைமுகம் அருகே கரையை கடக்கிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 50,000 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர். தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் கடந்த 5ம் தேதியன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவானது. இது மெல்ல வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், ஆழ்ந்த https://ift.tt/koPNCXd

கழநதவடட எரயம மணபபர- ககக இன பண அமசசர வட தககர- பதய மதலல 11 பர பல!

கொழுந்துவிட்டு எரியும் மணிப்பூர்- குக்கி இன பெண் அமைச்சர் வீடு தீக்கிரை- புதிய மோதலில் 11 பேர் பலி! இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் இனவன்முறை தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. மணிப்பூர் மாநில பெண் அமைச்சர் ஒருவரின் வீடும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக நடைபெற்ற புதிய தாக்குதல் சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி- குக்கி இனக்குழுவினரிடையேயான மோதல் ஒரு மாத காலத்துக்கும் மேலாக தொடருகிறது. மத்திய உள்துறை அமைச்சர் மணிப்பூர் https://ift.tt/koPNCXd

உசசககடட பரபரபப.. வமன நலயததல பறற எரநத த! பதற ஓடய பயணகள - கலகததவல தகல

உச்சக்கட்ட பரபரப்பு.. விமான நிலையத்தில் பற்றி எரிந்த தீ! பதறி ஓடிய பயணிகள் - கொல்கத்தாவில் திகில் கொல்கத்தா: நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் விமான நிலையத்தில் இன்று திடீரென ஏற்பட்ட தீ விபத்து காரணமாக அங்கிருந்த பயணிகள், பணியாளர்கள் என ஏராளமானோர் பதறியடித்துக்கொண்டு வெளியேறினர். மேற்கு வங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையம் அமைந்து உள்ளது. இந்தியாவின் மிக முக்கிய விமான நிலையமாக உள்ள இங்கு நாளொன்று நூற்றுக்கணக்கான https://ift.tt/koPNCXd

நள ஆடடம கடடப பகம பபரஜய பயல.. அலரடடக மககள வளயறறய கஜரத.. ரயலகள ரதத!

நாளை ஆட்டம் காட்டப் போகும் பைபர்ஜாய் புயல்.. அலெர்ட்டாக மக்களை வெளியேற்றிய குஜராத்.. ரயில்கள் ரத்து! காந்திநகர்: பைபர்ஜாய் புயல் நாளை குஜராத் மாநிலம் மாண்ட்வி மற்றும் கராச்சி இடையே கரையைக் கடக்க உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சவுராஷ்டிரா, கட்ச் பகுதிகளில் கனமழை பெய்யும் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரபிக்கடலில் உருவாகியுள்ள பைபர்ஜாய் புயல் குஜராத்தின் சௌராஷ்டிரா மற்றும் கட்ச் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரையில் நாளை https://ift.tt/koPNCXd

சநதல பலஜயன சநத ஊரலய கதத கணடடவம... படடச ஸவடடடன அதரவதத நபர

செந்தில் பாலாஜியின் சொந்த ஊரிலேயே கெத்தா கொண்டாடுவோம்... பட்டாசு ஸ்வீட்டுடன் அதிரவைத்த நபர் கரூர்: அமைச்சர் செந்தில் பாலாஜி கைதை வரவேற்று கரூரில் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்துக் கொண்டாட வந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டது. அவரை போலீசார் கைது செய்து அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிலையில், அவரது சொந்த ஊரான கரூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அசம்பாவிதங்களை https://ift.tt/koPNCXd

இதலம சனன மடடர! சநதல பலஜ கதகக அமசசர டஆரப ரஜ கல பதல! தமக எகறமம!

இதுலாம் சின்ன மேட்டர்! செந்தில் பாலாஜி கைதுக்கு அமைச்சர் டிஆர்பி ராஜா ‛கூல்’ பதில்! திமுக எகிறுமாமே! கோவை: அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார். தற்போது அவர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கைது நடவடிக்கை குறித்து தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா கூலாக பதிலளித்துள்ளார். முதல்வர் ஸ்டாலின் அமைச்சரவையில் மின்சாரத்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக செந்தில் பாலாஜி உள்ளார். இவரது சகோதரர் பெயர் அசோக். இந்நிலையில் தான் சில https://ift.tt/koPNCXd

Tuesday, June 13, 2023

திகில் டுவிஸ்டு.. மது குடித்து பலியான இருவர்! 2 சகோதர்களாலேயே படுகொலை - மயிலாடுதுறை ஆட்சியர் திடுக்

திகில் டுவிஸ்டு.. மது குடித்து பலியான இருவர்! 2 சகோதர்களாலேயே படுகொலை - மயிலாடுதுறை ஆட்சியர் திடுக் மயிலாடுதுறை: மது அருந்திய இருவர் உயிரிழந்ததாக செய்தி வெளியான நிலையில், அவர்கள் சைனைடு கலந்து படுகொலை செய்யப்பட்டு இருப்பதாக மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பரபரப்பு தகவலை தெரிவித்து உள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் தத்தங்குடியை சேர்ந்தவர் பழனி குருநாதன் (வயது 55). மங்கைநல்லூர் பகுதியில் இவர் நடத்தி வரும் இரும்புப் பட்டறையில் அதே பகுதியைச் சேர்ந்த பூராசாமி (வயது https://ift.tt/I8ZWTJD

அதென்ன திமிங்கலம்-ம.பி.யில் தேர்தல் வந்தாலே அரசு கட்டிடங்களில் பயங்கரமா தீ பிடிக்குதே..என்னவாம்?

அதென்ன திமிங்கலம்-ம.பி.யில் தேர்தல் வந்தாலே அரசு கட்டிடங்களில் பயங்கரமா தீ பிடிக்குதே..என்னவாம்? போபால்: மத்திய பிரதேச மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெறும் நிலையில் மாநில அரசின் முக்கிய அலுவலகங்கள் இயங்கும் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 12,000 முக்கியமான அரசு ஆவணங்கள் எரிந்து சாம்பலாகிவிட்டதாக கூறப்படுகிறது. அதேநேரத்தில் மத்திய பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் காலத்தில் தவறாமல் தலைமை செயலகத்தில் தீ விபத்து நிகழ்வதும் சந்தேகங்களை https://ift.tt/I8ZWTJD

மதுவில் இருந்த \"சயனைடு!\" மது குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம்! மயிலாடுதுறையில் பகீர்

மதுவில் இருந்த \"சயனைடு!\" மது குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில் திருப்பம்! மயிலாடுதுறையில் பகீர் மயிலாடுதுறை: மதுபானம் குடித்து இருவர் மயிலாடுதுறையில் உயிரிழந்த நிலையில், அவர்கள் குடித்த மதுவில் சயனைடு கலந்துள்ளது தெரிய வந்துள்ளது.. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை தத்தங்குடியில் வசித்து வருபவர் பழனி குருநாதன். 55 வயதான இவர் மங்கைநல்லூரில் இரும்புப் பட்டறை கடை வைத்து நடத்தி வருகிறார். அவரது பட்டறையில் அதே பகுதியைச் சேர்ந்த https://ift.tt/I8ZWTJD

காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 5.4ஆக பதிவு-டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் குலுங்கின!

காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 5.4ஆக பதிவு-டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் குலுங்கின! ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று ஏற்பட்டது. இது ரிக்டரில் 5.4அலகுகளாக பதிவாகி இருந்தது. இந்த நிலநடுக்கத்தால் டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்கள் அதிர்ந்தன. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று பிற்பகல் 1.33 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் கட்டிடங்கள் பயங்கரமாக குலுங்கின. இதையடுத்து பொதுமக்கள் அலறி அடித்தபடி வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் https://ift.tt/I8ZWTJD

சாவு இப்படியுமா வரும்.. கொரிய நடிகை பார்க் சூ ரியன் திடீர் மரணம்.. அடுத்த நொடி தாய் செய்த செயல்

சாவு இப்படியுமா வரும்.. கொரிய நடிகை பார்க் சூ ரியன் திடீர் மரணம்.. அடுத்த நொடி தாய் செய்த செயல் சியோல்: பிரபல கொரிய நடிகை பார்க் சூ ரியன் மாடிப்படிக்கட்டில் தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்து உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகளை பெற்றோர் தானம் செய்தனர். "எங்காவது துடிக்கட்டும் என் மகளின் இதயம்" என்று சூ ரியனின் தாய் கூறியது பெரும் நெகிழ்ச்சியை ஏறபடுத்தி உள்ளது 'ஸ்னோ டிராப்' உள்பட பல்வேறு கொரிய தொலைக்காட்சி தொடர்களில் நடித்து https://ift.tt/I8ZWTJD

Monday, June 12, 2023

ஹரியானாவில் தீவிரமடையும் போராட்டம்! தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆவேசம்

ஹரியானாவில் தீவிரமடையும் போராட்டம்! தேசிய நெடுஞ்சாலையை முற்றுகையிட்டு விவசாயிகள் ஆவேசம் சண்டிகர்: ஹரியானாவில், சூரியகாந்தி விதைகளை அம்மாநில பாஜக அரசு குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் (MSP) செய்ய வேண்டும் என்று கூறி டெல்லிக்கு செல்லும் தேசிய நெடுஞ்சாலையை மறித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஹரியானா மாநிலத்தில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இம்மாநிலத்தின் விவசாயிகள் சூரியகாந்தி விதைகளை குறைந்தபட்ச https://ift.tt/I8ZWTJD

அதி தீவிரத்திலிருந்து.. மிக தீவிர புயலாக வலிவிழந்தது 'பைபர்ஜாய்'! உஷார் நிலையில் குஜராத்

அதி தீவிரத்திலிருந்து.. மிக தீவிர புயலாக வலிவிழந்தது 'பைபர்ஜாய்'! உஷார் நிலையில் குஜராத் காந்திநகர்: அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த பைபர்ஜாய் புயல், மிக தீவிர புயலாக வலுவிழந்தது. இது வரும் 14ம் தேதி காலை வரை வடக்கில் நகர்ந்து 15ம் தேதியன்று குஜராத்தில் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதியில் கடந்த 5ம் தேதியன்று காற்றழுத்த தாழ்வுப் பகுதி ஒன்று உருவானது. இது மெல்ல வலுப்பெற்று, காற்றழுத்த https://ift.tt/YX2suG7

பைபர்ஜாய் எங்கே இருக்கிறது?.. இந்தியாவை பாதிக்குமா? குஜராத்தில் 67 ரயில் சேவைகள் ரத்து

பைபர்ஜாய் எங்கே இருக்கிறது?.. இந்தியாவை பாதிக்குமா? குஜராத்தில் 67 ரயில் சேவைகள் ரத்து காந்திநகர்: பைபர்ஜாய் புயல் எதிரொலியாக குஜராத்தில் 67 ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்தத் தாழ்வு பகுதி பைபர்ஜாய் புயலாக உருவெடுத்தது. இது தீவிர புயலாக மாறி, மிக தீவிர புயலாக மாறியது. இதைத் தொடர்ந்து மேலும் வலுவடைந்து அதி தீவிர புயலாக மாறிய நிலையில் நேற்று https://ift.tt/YX2suG7

மணல் கடத்திய வாகனங்களை விட சொன்ன திமுக எம்எல்ஏ.. கேட்க முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய டிஎஸ்பி

மணல் கடத்திய வாகனங்களை விட சொன்ன திமுக எம்எல்ஏ.. கேட்க முடியாது.. கட் அண்ட் ரைட்டாக பேசிய டிஎஸ்பி பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே நீர் நிலைகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு மண் அள்ளிய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்த நிலையில், அதை விடுமாறு திமுக எம்.எல்.ஏ, பட்டுக்கோட்டை டி.எஸ்.பியிடம் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. பட்டுக்கோட்டை அருகே திட்டக்குடி பகுதியில் உள்ள குளத்தில் அனுமதிக்கப்பட்ட அளவை விட 20 அடிக்கு https://ift.tt/YX2suG7

Sunday, June 11, 2023

ஆத்தா மகாவாராகி தாயே! அரிகொம்பன் யானைக்கு ஒன்னும் ஆகப்படாது.. திருச்சூரில் விடிய விடிய பூஜை!

ஆத்தா மகாவாராகி தாயே! அரிகொம்பன் யானைக்கு ஒன்னும் ஆகப்படாது.. திருச்சூரில் விடிய விடிய பூஜை! திருச்சூர்: கேரளா மாநிலம் திருச்சூர் கோவிலில், அரிகொம்பன் எனும் அரிசி கொம்பன் யானை நீண்டகாலம் வாழ 2 நாட்கள் இடைவிடாமல் பூஜை செய்து பிரார்த்தித்துள்ளார் மலேசியா வாழ் இந்திய பெண். கேரளாவில் அரிகொம்பன்.. தமிழ்நாட்டில் அரிசி கொம்பன் எனும் ஒற்றை யானை.. இத்தனைக்கும் 10 பேரை பலி கொண்ட மூர்க்கமான யானை. ஆனாலும் இரு மாநில மக்களும் https://ift.tt/YX2suG7

\"நைட்டியுடன்\".. கதறி கதறி அழுத திமுக பெண் பிரமுகர்..திமுக கவுன்சிலர் ஆவேச தாக்குதல்..விக்கித்த கோவை

\"நைட்டியுடன்\".. கதறி கதறி அழுத திமுக பெண் பிரமுகர்..திமுக கவுன்சிலர் ஆவேச தாக்குதல்..விக்கித்த கோவை கோவை: கோவை திமுகவில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த மோதல் குறித்த வீடியோவும் இணையத்தில் வெளியாகி பரபரப்பை கூட்டி வருகிறது. கோவை திமுக 20 வது வார்டு வட்ட துணைச் செயலாளராக இருப்பவர் அன்னபூரணி. இவர் தங்கள் பகுதியில் புதர் மண்டி கிடந்த இடத்தை சுத்தம் செய்ய திமுக கவுன்சிலர் மரியராஜ் என்பவரிடம் பலமுறை வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.. https://ift.tt/YX2suG7

திரும்பிய பக்கமெல்லாம் கொடிய விலங்குகள்! \"40 நாட்கள், 4 குழந்தைகள்!\" அமேசானில் உயிர் பிழைத்தது எப்படி

திரும்பிய பக்கமெல்லாம் கொடிய விலங்குகள்! \"40 நாட்கள், 4 குழந்தைகள்!\" அமேசானில் உயிர் பிழைத்தது எப்படி பொகோட்டா: கொலம்பிய நாட்டில் அமேசான் காடுகளில் 4 குழந்தைகள் 40 நாட்கள் கழித்து மீட்கப்பட்டிருந்தனர். இதற்கிடையே 40 நாட்கள் அவர்கள் எப்படி உயிர் பிழைத்து இருந்தனர் என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. கொலம்பியா நாட்டில் உலகப் புகழ் பெற்ற அமேசான் காடுகள் உள்ளன. கடந்த மே 1ஆம் தேதி அமேசான் காட்டின் மீது பயணித்த ஒரு குட்டி https://ift.tt/zgJmtnS

பீச்சில் அத்துமீறும் இளசுகள்.. அதுவும் \"நிர்வாணமாக..\" கொந்தளிக்கும் பொதுமக்கள்! வந்த அதிரடி உத்தரவு

பீச்சில் அத்துமீறும் இளசுகள்.. அதுவும் \"நிர்வாணமாக..\" கொந்தளிக்கும் பொதுமக்கள்! வந்த அதிரடி உத்தரவு ஆம்ஸ்டர்டாம்: பொதுவெளியில் அதிலும் குறிப்பாகக் கடற்கரைகளில் உடலுறவு கொள்ளும் போக்கு அதிகரித்து வரும் நிலையில், இதனால் அங்குள்ள மக்கள் நொந்துபோயுள்ளனர். கடற்கரை என்றாலே அனைவருக்கும் அழகிய கடற்கரை மணலும், பரந்து விரிந்து இருக்கும் கடல் நீரும் தான் ஞாபகத்திற்கு வரும். வார இறுதி நாட்களிலோ அல்லது மனது சங்கடமாக இருக்கும் நாட்களிலே கடற்கரையில் நேரத்தைச் செலவிடவே அனைவரும் https://ift.tt/zgJmtnS

என்ன சிம்ரன் இதெல்லாம்? பிபோர்ஜாய் புயல் உக்கிரத்தைக் குறைக்க குஜராத் பாஜக எம்.எல்.ஏ. நடத்திய பூஜை!

என்ன சிம்ரன் இதெல்லாம்? பிபோர்ஜாய் புயல் உக்கிரத்தைக் குறைக்க குஜராத் பாஜக எம்.எல்.ஏ. நடத்திய பூஜை! அகமதாபாத்: அரபிக் கடலில் ஆக்ரோஷம் காட்டி சூப்பர் புயலாக உருவெடுத்துள்ள பிபோர்ஜாய் உக்கிரத்தைத் தணிக்க குஜராத் மாநில பாஜக எம்.எல்.ஏ. ஒருவர் தமது அடிப்பொடிகளுடன் பூஜை நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. அரபிக் கடலில் மையம் கொண்டிருந்தது பிபோர்ஜாய் அல்லது பைபர்ஜாய் புயல். இந்த புயல் தீவிர புயலில் இருந்து அதி தீவிர புயலாக https://ift.tt/zgJmtnS

தந்தை ராஜேஷ் பைலட் நினைவு நாள்.. சச்சின் பைலட் கட்சி தொடங்கிடுவாரோ? பதற்றத்தில் கண்காணிக்கும் காங்.!

தந்தை ராஜேஷ் பைலட் நினைவு நாள்.. சச்சின் பைலட் கட்சி தொடங்கிடுவாரோ? பதற்றத்தில் கண்காணிக்கும் காங்.! ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் அதிருப்தியில் இருக்கும் மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட் புதிய கட்சி தொடங்கிவிடுவாரோ? என்ற பதற்றத்தில் காங்கிரஸ் கட்சி இன்று அவரை தீவிரமாக கண்காணித்து கொண்டிருக்கிறது. ராஜஸ்தான் சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டுக்கும் அம்மாநில மூத்த காங்கிரஸ் தலைவர் சச்சின் பைலட்டுக்கும் இடையேயான மோதல் அதி https://ift.tt/zgJmtnS

Saturday, June 10, 2023

பெண்களின் ‛உதடு’ தான் குறி! வசமாய் சிக்கிய சீரியல் ‛கீஸ்ஸர்’! சிறை தண்டனையில் தப்பிக்க இப்படியா?ஆஹா

பெண்களின் ‛உதடு’ தான் குறி! வசமாய் சிக்கிய சீரியல் ‛கீஸ்ஸர்’! சிறை தண்டனையில் தப்பிக்க இப்படியா?ஆஹா எடின்பர்க்: ஸ்காட்லாந்தில் சிறுமி முதல் பெண்களின் உதடுகளை குறிவைத்து வைத்து முத்தமிட்டு பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட 64 வயது நிரம்பிய‛சீரியல் கிஸ்சர்' சிறைவாசத்தில் இருந்து தப்பிக்க நூதன தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் வினோதமான சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறுவது உண்டு. குறிப்பாக குற்றம் செய்தவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைகள் சில இடங்களில் வேடிக்கையாக இருக்கும் அதேவேளையில் சில நாடுகளில் மிகவும் https://ift.tt/zgJmtnS

மணிப்பூர்- ராணுவ உடையில் தாக்குதல்கள்- ஓயாத வன்முறை- இணைய சேவைகள் துண்டிப்பு ஜூன் 15 வரை நீட்டிப்பு!

மணிப்பூர்- ராணுவ உடையில் தாக்குதல்கள்- ஓயாத வன்முறை- இணைய சேவைகள் துண்டிப்பு ஜூன் 15 வரை நீட்டிப்பு! இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் ராணுவ உடையில் தீவிரவாதிகள் கிராமங்களுக்குள் நுழைந்து தாக்குதல்கள் நடத்துவதாக ராணுவ அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மணிப்பூர் மாநிலத்தில் வன்முரைகள் தொடர்ந்து வரும் நிலையில் ஜூன் 15 வரை இணைய சேவைகள் துண்டிக்கப்படுவதாகவும் மாநில அரசு அறிவித்துள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி இனக்குழுவினருக்கு எதிராக குக்கி இனமக்கள் தீவிர தாக்குதல்கள் நடத்தி வருகின்றனர். https://ift.tt/zgJmtnS

ஆர்ப்பாட்டம்..கைது! பரபரப்புக்கு இடையே தொடங்கிய பட்டினப் பிரவேசம் -தருமபுர ஆதீனத்தை சுமந்த பக்தர்கள்

ஆர்ப்பாட்டம்..கைது! பரபரப்புக்கு இடையே தொடங்கிய பட்டினப் பிரவேசம் -தருமபுர ஆதீனத்தை சுமந்த பக்தர்கள் மயிலாடுதுறை: முற்போக்கு இயக்கங்களின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் தருமபுர ஆதீன பட்டின பிரவேச இரவு 10 மணிக்கு தொடங்கி இருக்கிறது. பல்லக்கில் ஏறிய தருமபுர ஆதீனத்தை பக்தர்கள் சுமந்து வருகிறார்கள். மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரத்தில் பல நூறு ஆண்டுகள் பழமையான தருமபுரம் ஆதீன மடம் உள்ளது. 1500 ஆண்டுகள் பழமையான ஞானபுரீஸ்வரசுவாமி கோயில் இந்த ஆதீனத்திற்கு உட்பட்டதாகும். https://ift.tt/1cBeEnx

Friday, June 9, 2023

சேலம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..மேட்டூர் அணையை ஜூன் 12ல் திறக்கிறார்..கடைமடை வரை தண்ணீர் வருமா

சேலம் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்..மேட்டூர் அணையை ஜூன் 12ல் திறக்கிறார்..கடைமடை வரை தண்ணீர் வருமா சேலம்: காவிரி டெல்டா மாவட்டங்களின் குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை ஜூன் 12ஆம் தேதி திறக்கப்படுகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் தண்ணீரை திறந்து வைப்பதற்காக இன்று சேலம் செல்கிறார். மேட்டூர் அணை திறக்கப்படுவதன் மூலம் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் மேட்டூர் https://ift.tt/NiMtDpk

இதுதான் அந்த 'சீக்ரெட் டாக்குமென்ட்ஸ்'! அமெரிக்காவையே அலறவிட்ட ட்ரம்ப்.. விசாரணையில் ஷாக் தகவல்கள்

இதுதான் அந்த 'சீக்ரெட் டாக்குமென்ட்ஸ்'! அமெரிக்காவையே அலறவிட்ட ட்ரம்ப்.. விசாரணையில் ஷாக் தகவல்கள் நியூயார்க்: அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் ட்ரம்ப், அதிபர் பதவியை இழந்த பின்னர் சில முக்கியமான, நாட்டின் பாதுகாப்பு தொடர்புடைய ஆவணங்களை அதிபர் மாளிகையிலிருந்து வீட்டிற்கு கொண்டு சென்றிருப்பதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2017ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக இருந்தவர்தான் டொனால்ட் https://ift.tt/NiMtDpk

மணிப்பூரில் மேலும் 3 பேர் சுட்டுக் கொலை! வழக்குகளை விசாரிக்க சிபிஐ சிறப்பு குழு நியமனம்!

மணிப்பூரில் மேலும் 3 பேர் சுட்டுக் கொலை! வழக்குகளை விசாரிக்க சிபிஐ சிறப்பு குழு நியமனம்! இம்பால்: மணிப்பூர் இனமோதல்களில் மேலும் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மணிப்பூர் இன மோதல்கள் தொடர்பாக விசாரிக்க 10 பேர் கொண்ட சிறப்பு குழுவை சிபிஐ நியமித்துள்ளது. மணிப்பூரில் மைத்தேயி- குக்கி இன மோதல்கள் ஒரு மாத காலத்துக்கும் மேலாக நீடிக்கிறது. இம்மோதல்களில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர். மணிப்பூர் மாநிலத்தில் https://ift.tt/NiMtDpk

Thursday, June 8, 2023

\"மாஞ்சோலை\"யில் யார்னு பார்த்தீங்களா.. அதுவும் கோயில் வாசலிலேயே.. கேஷூவலா அது பாட்டுக்கு.. பார்றா

\"மாஞ்சோலை\"யில் யார்னு பார்த்தீங்களா.. அதுவும் கோயில் வாசலிலேயே.. கேஷூவலா அது பாட்டுக்கு.. பார்றா நெல்லை: நெல்லை மாவட்ட கோவில் ஒன்றில் நடந்த இந்த சம்பவம்தான், இணையத்தில் ஷேர் ஆகி கொண்டிருக்கிறது.. காண்போரையும் வியக்க செய்துவருகிறது. இணையத்தில் எப்போதும் வித்தியாசமான வீடியோக்கள் என்றாலே அது உடனே ட்ரெண்டிங் ஆகிவிடும்.. அதேபோன்று இதயத்தைத் தொடும் அல்லது அதிர்ச்சியூட்டும் மற்றும் உற்சாகமான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. சில நேரத்தில், வித்தியாசமான அல்லது அரிய https://ift.tt/0ASxnDh

தலித் மக்களுக்கு கோயிலுக்குள் அனுமதி மறுப்பு! சென்னையில் சீறும் விசிக.. இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம்

தலித் மக்களுக்கு கோயிலுக்குள் அனுமதி மறுப்பு! சென்னையில் சீறும் விசிக.. இன்று மாபெரும் ஆர்ப்பாட்டம் விழுப்புரம்: மேல்பாதி கிராமத்தில் அமைந்திருக்கும் திரௌபதி அம்மன் ஆலயத்தில் பட்டியல் சமூக மக்கள் வழிப்பட எதிர்ப்புகள் எழுந்திருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கோயிலை மாவட்ட நிர்வாகம் பூட்டி சீல் வைத்திருக்கிறது. இந்நிலையில் இந்த பிரச்னைக்கு தீர்வு காணவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமையை மீட்கவும் இன்று தொல் திருமாவளவன் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. விழுப்புரம் மாவட்டத்தின் https://ift.tt/0ASxnDh

தொடரும் சோகம்! 300 அடி ஆழ்துளை கிணற்றில் இருந்து.. மீட்கப்பட்ட 2.5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

தொடரும் சோகம்! 300 அடி ஆழ்துளை கிணற்றில் இருந்து.. மீட்கப்பட்ட 2.5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த 2.5 வயது சிறுமி, 50 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட நிலையில், அந்த குழந்தை உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் விழுவது தொடர்கதையாகிறது. ஆழ்துளைக் கிணறுகளைப் பராமரிப்பதில் போதிய சட்டங்கள் மற்றும் கண்காணிப்பு இல்லாமல் இருப்பதே இதற்குக் காரணம் எனச் சொல்லப்படுகிறது. {image-girl-falls-into-borewell-mps-sehore-890x500xt-tile-1686247211.jpg https://ift.tt/0ASxnDh

பற்றி எரியும் கனடா.. பக்கத்திலேயே மூச்சுமுட்டும் அமெரிக்கா.. \"பறந்த வார்னிங்!\" என்ன தான் நடக்கிறது

பற்றி எரியும் கனடா.. பக்கத்திலேயே மூச்சுமுட்டும் அமெரிக்கா.. \"பறந்த வார்னிங்!\" என்ன தான் நடக்கிறது ஓட்டாவா: கனடா நாட்டில் மிகப் பெரிய காட்டுத் தீ ஏற்பட்டுள்ள நிலையில், N95 மாஸ்க் அணியாமல் வெளியே வர வேண்டாம் எனப் பல லட்சம் மக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். கனடா நாட்டில் இப்போது மாபெரும் காட்டு தீ ஏற்பட்டுள்ளது. சமீப காலங்களில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய காட்டுத்தீயாக இது இருக்கிறது. இந்தக் காட்டுத் தீயால் பல லட்சம் https://ift.tt/0ASxnDh

Wednesday, June 7, 2023

லிவிங் டுகெதர் பார்ட்னரை கொன்ற 56 வயது நபர்.. துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்த கொடூரம்

லிவிங் டுகெதர் பார்ட்னரை கொன்ற 56 வயது நபர்.. துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்த கொடூரம் மும்பை: மும்பையில் திருமணமாகாமல் ஒரே வீட்டில் வசித்து வந்த காதலியை கொன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி குக்கரில் வேக வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை மீரா சாலையை சேர்ந்தவர் மனோஜ் சஹானி (56). இவருடன் சரஸ்வதி வைத்யா (36) எனும் பெண் திருமணமாகாமல் ஒரே வீட்டில் தங்கியுள்ளார். மனோஜ் போலிவாலியில் ஒரு https://ift.tt/0ASxnDh

சாட்டையை சுழற்றிய செந்தில் பாலாஜி.. அப்பவே எச்சரிக்கை விடுத்தாரே.. இப்போ பாருங்க.. பக்கா ஆக்சன்

சாட்டையை சுழற்றிய செந்தில் பாலாஜி.. அப்பவே எச்சரிக்கை விடுத்தாரே.. இப்போ பாருங்க.. பக்கா ஆக்சன் தென்காசி: மது பாட்டிலுக்கும் கூடுதலாக 5 ரூபாய் வசூலித்த டாஸ்மாக் விற்பனையாளருக்கு டாஸ்மாக் நிர்வாகம் கடும் அபராதம் விதித்து, அவர் மீது கடும் நடவடிக்கையும் எடுத்துள்ளது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விழுப்புரத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல்(38) என்பவர் விழுப்புரத்தில் https://ift.tt/0ASxnDh

இரண்டு மாவட்டங்களில் நாளை ஆய்வு.. இன்று இரவே திருச்சி செல்லும் முதல்வர் மு.க ஸ்டாலின்

இரண்டு மாவட்டங்களில் நாளை ஆய்வு.. இன்று இரவே திருச்சி செல்லும் முதல்வர் மு.க ஸ்டாலின் திருச்சி: திருச்சி, தஞ்சை மாவட்டங்களில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதல்வர் மு.க. ஸ்டாலின் நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக இன்று இரவு முதல்வர் மு.க ஸ்டாலின் விமானம் மூலம் திருச்சி செல்கிறார். திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் பாசன வாய்க்கால் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்ய முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று இரவு https://ift.tt/BlCbZ5t

மணிப்பூர் நிலைமையை கட்டுப்படுத்தலைன்னா ஆயுதம் ஏந்துவோம்.. உள்நாட்டு போர்தான் - பழங்குடிகள் வார்னிங்

மணிப்பூர் நிலைமையை கட்டுப்படுத்தலைன்னா ஆயுதம் ஏந்துவோம்.. உள்நாட்டு போர்தான் - பழங்குடிகள் வார்னிங் இம்பால்: மணிப்பூர் வன்முறையை மத்திய அரசு கட்டுப்படுத்தாமல் இருந்தால் பாதிக்கப்படுகிற மைத்தேயி இன மக்களும் ஆயுதம் ஏந்துவார்கள்; குக்கிகள்- மைத்தேயி இனக் குழுவினரிடையே உள்நாட்டு யுத்தம் நிகழ்வதை தடுக்க முடியாததாகிவிடும் என மைத்தேயி பழங்குடிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மணிப்பூரில் குக்கிகள்- பழங்குடிகள் பட்டியலில் உள்ளனர்; மைத்தேயி இன மக்கள் தங்களையும் பழங்குடிகள் பட்டியலில் சேர்க்க கோருகின்றனர். இதற்கு https://ift.tt/BlCbZ5t

தாங்க முடியாத வலி! போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி! வெற்றிகரமாக முடிந்த குடல் ‛ஆபரேஷன்'

தாங்க முடியாத வலி! போப் பிரான்சிஸ் மருத்துவமனையில் அனுமதி! வெற்றிகரமாக முடிந்த குடல் ‛ஆபரேஷன்' வாடிகன்: 86 வயது நிரம்பிய போப் ஆண்டவர் பிரான்சிஸ்க்கு அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் தாங்க முடியாத வலியின் காரணமாக நேற்று திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போப் பிரான்சிஸ்க்கு குடல் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. கத்தோலிக்க மதத் தலைவராக போப் ஆண்டவர் செயல்பட்டு வருகிறார். தற்போதைய போப் ஆண்டவராக பிரான்சிஸ் உள்ளார். இத்தாலியின் https://ift.tt/BlCbZ5t

Tuesday, June 6, 2023

போடுறா வெடியை..வெட்டுறா நாலு \"நாய்\"களை-நாகாலாந்தில் நாய்கறி மீதான 3 ஆண்டு தடை தகர்ப்பு-செம்ம ஹேப்பி!

போடுறா வெடியை..வெட்டுறா நாலு \"நாய்\"களை-நாகாலாந்தில் நாய்கறி மீதான 3 ஆண்டு தடை தகர்ப்பு-செம்ம ஹேப்பி! கோஹிமா: நாகாலாந்து மாநிலத்தில் நாய்கறி விற்பனைக்கான மாநில அரசின் தடையை குவஹாத்தி உயர்நீதிமன்றத்தின் கோஹிமா (நாகாலாந்து) பெஞ்ச் அதிரடியாக நீக்கி உள்ளது. நாகாலாந்தில் கடந்த 3 ஆண்டுகளாக நாய்கறி விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதால் உள்ளூர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். உறவினர்கள் வந்தால் ஆடு வெட்டு, கோழியை அறு என்பது நம்ம ஊர் வழக்கம். நாகாலாந்தில் ஆடு, மாடு https://ift.tt/BlCbZ5t

குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு போராடிய விவசாயிகள்! தடியடி நடத்திய ஹரியானா பாஜக அரசு!

குறைந்தபட்ச ஆதார விலை கேட்டு போராடிய விவசாயிகள்! தடியடி நடத்திய ஹரியானா பாஜக அரசு! சண்டிகர்: ஹரியானாவில், சூரியகாந்தி விதைகளை அரசு குறைந்தபட்ச ஆதார விலையில் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கூறி விவசாயிகள் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டிருந்தனர். இவர்களை காவல்துறையினர் தடியடி நடத்தி கலைத்துள்ளனர். இந்த சம்பவத்திற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹரியானா மாநிலத்தில் முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், https://ift.tt/MtwdqDr

காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு! அமெரிக்காவில் தொடரும் துயரம்

காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு! அமெரிக்காவில் தொடரும் துயரம் நியூயார்க்: அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நேற்று மீண்டும் மற்றொரு துப்பாக்கிச்சூடு சம்பவம் அரங்கேறியுள்ளது. வர்ஜீனியா காமன்வெல்த் பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த திடீர் தாக்குதலில் சுமார் 7 பேர் படுகாயமடைந்துள்ளனர். உலக அளவில் துப்பாக்கிகள் அதிகம் பயன்படுத்தும் நாடுகளில் அமெரிக்கா முதல் இடத்தில் இருக்கிறது. இந்நாட்டில் 100 பேரிடம் 120 துப்பாக்கிகள் https://ift.tt/MtwdqDr

மணிப்பூர்: 500 பிஎஸ்எப் வீரர்கள் குவிப்பு- தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு- ஒரு வீரர் பலி!

மணிப்பூர்: 500 பிஎஸ்எப் வீரர்கள் குவிப்பு- தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு- ஒரு வீரர் பலி! இம்பால்: மணிப்பூரில் பாதுகாப்பு படையினர் மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பிஎஸ்எப் வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார். மேலும் 2 வீரர்கள் படுகாயம் அடைந்தனர். மணிப்பூரில் மைத்தேயி மற்றும் குக்கி இன மக்களிடையே மோதல் இன்னமும் ஓயவில்லை. குக்கிகளின் பழங்குடிகள் பட்டியலில் மைத்தேயி மக்களை சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து தொடங்கிய போராட்டம் பெரும் வன்முறையாக வெடித்தது. https://ift.tt/MtwdqDr

ஒடிசாவில் தொடரும் \"சோகம்..\" பிணவறைகளில் கூட இடமில்லை.. குளிரூட்டப்பட்ட வேன்களில் குவியும் உடல்கள்

ஒடிசாவில் தொடரும் \"சோகம்..\" பிணவறைகளில் கூட இடமில்லை.. குளிரூட்டப்பட்ட வேன்களில் குவியும் உடல்கள் புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த ரயில் விபத்தால் உயிரிழந்தோரின் உடல்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் வரை பாதுகாப்பாக வைப்பதே இப்போது பெரிய சவாலாக இருக்கிறது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை நடந்த ஒடிசா ரயில் விபத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட மாட்டார்கள். கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான விபத்துகளில் ஒன்றாக இது https://ift.tt/MtwdqDr

\"கொடூரம்!\" மணிப்பூரில் 8 வயது சிறுமி உட்பட மூவர் எரித்து படுகொலை! ஆம்புலன்ஸை கூட விடவில்லை!

\"கொடூரம்!\" மணிப்பூரில் 8 வயது சிறுமி உட்பட மூவர் எரித்து படுகொலை! ஆம்புலன்ஸை கூட விடவில்லை! இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் 8 வயதே ஆன சிறுமி உட்பட மூன்று பேர் ஆம்புலன்ஸிலேயே வைத்து எரித்துக் கொல்லப்பட்ட கொடூரம் நடந்துள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த சில நாட்களாக வன்முறை ஏற்பட்டுள்ளது. அங்கே மைத்தேயி இன மக்கள் தங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து தேவை என்பதை வலியுறுத்தி வருகின்றனர். மாநிலத்தில் பெரும்பான்மையாக உள்ள https://ift.tt/MtwdqDr

Monday, June 5, 2023

Operation Bluestar: 1984-ல் 554 சீக்கிய தீவிரவாதிகளை ஒரே இடத்தில் கொன்று குவித்த இந்திரா காந்தி!

Operation Bluestar: 1984-ல் 554 சீக்கிய தீவிரவாதிகளை ஒரே இடத்தில் கொன்று குவித்த இந்திரா காந்தி! அமிர்தசரஸ்: இந்தியாவில் பயங்கரவாதத்துக்கு எதிராக 1984-ம் ஆண்டு அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி மேற்கொண்ட ஆபரேஷன் ப்ளூஸ்டார் நடவடிக்கை மூலம் ஒரே இடத்தில் 554 சீக்கியர் பிரிவினைவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர். அந்த இயக்கத்தின் தலைவர் பிந்தரன்வாலேவின் கதையை மட்டுமல்ல காலிஸ்தான் எனும் சீக்கியர் தனிநாடு கோரும் இயக்கத்தின் கதையையே முடிவுக்கு கொண்டு வந்தார் இந்திரா காந்தி. இந்தியாவில் https://ift.tt/MtwdqDr

திருச்சி சிவா பிறந்தநாள்! மாமாவுக்காக மாஸ் காட்டும் மருமகன்! கே.என்.நேரு படத்தை தவிர்த்த ஆதரவாளர்கள்

திருச்சி சிவா பிறந்தநாள்! மாமாவுக்காக மாஸ் காட்டும் மருமகன்! கே.என்.நேரு படத்தை தவிர்த்த ஆதரவாளர்கள் திருச்சி: திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவாவின் பிறந்தநாளை ஒட்டி அவரது ஆதரவளர்கள் திருச்சி மாநகரம் முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டர்களில் அமைச்சர் கே.என்.நேருவின் படத்தை தவிர்த்துள்ளனர். திமுகவின் டெல்லி முகமாக அறியப்படும் திருச்சி சிவா எம்.பி.யை பொறுத்தவரை அரசியல்வாதியாக மட்டுமில்லாமல் இலக்கியவாதியாகவும், எழுத்தாளராகவும் திகழ்கிறார். பிரதமர், குடியரசுத் தலைவர் உட்பட நாட்டின் முக்கியத்தலைவர்கள் பலருக்கும் பரிச்சயமானவர். இப்படி https://ift.tt/MtwdqDr

சாவின் விளிம்பை தொட்ட 10 வயது சிறுவன்.. 7 உடல்களுக்கு அடியில் தம்பியை மீட்ட அண்ணன்

சாவின் விளிம்பை தொட்ட 10 வயது சிறுவன்.. 7 உடல்களுக்கு அடியில் தம்பியை மீட்ட அண்ணன் புவனேஸ்வர்: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கி, 7 பேரின் உடல்களுக்கு அடியில் இருந்த 10 வயது சிறுவனை அவரது அண்ணன் காப்பாற்றி உள்ளார். 15 வயதாகும் அந்த சிறுவன், தனது தம்பியை விபத்தில் சிக்கிய ரயில் இடுக்கில் நீண்ட நேரம் தேடி கண்டுபிடித்து காப்பாற்றி உள்ளார் ஒடிசா மாநிலம் பாலசோர் அருகே பாஹாநாகா பஜார் பகுதியில் கடந்தகோரமண்டல் https://ift.tt/wkMKjTG

ஒடிசா ரயில் விபத்து: டிக்கெட் எடுக்காமல் பயணித்து இருந்தாலும் இழப்பீடு.. ரயில்வே கொடுத்த ஆறுதல்

ஒடிசா ரயில் விபத்து: டிக்கெட் எடுக்காமல் பயணித்து இருந்தாலும் இழப்பீடு.. ரயில்வே கொடுத்த ஆறுதல் புவனேஷ்வர்: ஒடிசாவில் விபத்துக்குள்ளான ரயிலில் பயணம் செய்து பாதிக்கப்பட்டவர்கள் டிக்கெட் எடுக்காமல் இருந்தாலும் அவர்களுக்கும் உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இழப்பீடு வழங்கப்படும் என்று ரயில்வே தெரிவித்துள்ளது. மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா அருகே உள்ள ஷாலிமரில் இருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹனகா ரயில் https://ift.tt/wkMKjTG

Sunday, June 4, 2023

மோடியை அத்தனை பேச்சு பேசிய சந்திரபாபு நாயுடு.. நண்பேன்டாவாக மாற்ற முயற்சிக்கும் பாஜக-அதே கணக்குதான்!

மோடியை அத்தனை பேச்சு பேசிய சந்திரபாபு நாயுடு.. நண்பேன்டாவாக மாற்ற முயற்சிக்கும் பாஜக-அதே கணக்குதான்! விசாகப்பட்டினம்: தெலுங்கானா மற்றும் ஆந்திரா சட்டசபை தேர்தல்கள் நடைபெறும் நிலையில் தெலுங்குதேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை திடீரென சந்தித்து பேசினார். அதேநேரத்தில் பாஜகவையும் பிரதமர் மோடியையும் மிகவும் கீழ்த்தரமாக விமர்சித்த சந்திரபாபு நாயுடுவை அமித்ஷா ஏற்றுக் கொண்டது எதற்காக என்கிற விவாதம் சமூக வலைதளங்களில் நிகழ்கின்றன. "மனைவியை விவகாரத்து https://ift.tt/wkMKjTG

பாலம் இடிந்து விழுந்து இருக்கே.. இப்போ நிதிஷ் ராஜினாமா பண்ணுவாரா? சமயம் பார்த்து கேக்கும் பாஜக

பாலம் இடிந்து விழுந்து இருக்கே.. இப்போ நிதிஷ் ராஜினாமா பண்ணுவாரா? சமயம் பார்த்து கேக்கும் பாஜக பாட்னா: பீகாரில் கங்கை ஆற்றின் குறுக்கே ரூ.1,717 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பாலம் இடிந்து விழுந்த நிலையில், முதல்வர் நிதிஷ் குமாரும் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவும் ராஜினாமா செய்வார்களா? என்று பாஜக கேள்வி எழுப்பியுள்ளது. நிதிஷ் குமார் ஆட்சி நடைபெற்று வரும் பீகாரின் பாகல்பூர் நகரில் கங்கை நதியின் குறுக்கே ரூ.1,717 கோடி செலவில் https://ift.tt/wkMKjTG

எப்போதாங்க மழை காலம் தொடங்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய அப்டேட்.. மாறும் வானிலை?

எப்போதாங்க மழை காலம் தொடங்கும்.. தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன முக்கிய அப்டேட்.. மாறும் வானிலை? சென்னை: பருவமழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான போஸ்ட் ஒன்றை செய்துள்ளார். தமிழ்நாட்டில் கடந்த 24ம் தேதியோடு வெப்ப அலை முடிவிற்கு வந்ததாக வானிலை மையம் கூறியது. இனி வெப்பம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது. அதேபோல் இந்தியாவில் தென் மேற்கு பருவமழை இன்னும் 2 வாரங்களில் தொடங்கும் என்றும் https://ift.tt/ZflXIPA

ஒடிஷா ரயில் விபத்து.. பாஜகவை கேட்டால் 50 ஆண்டுக்கு முந்தைய காங். காரணம் என பழிபோடும்: ராகுல் தாக்கு

ஒடிஷா ரயில் விபத்து.. பாஜகவை கேட்டால் 50 ஆண்டுக்கு முந்தைய காங். காரணம் என பழிபோடும்: ராகுல் தாக்கு நியூயார்க்: ஒடிஷா ரயில் விபத்துக்கு கூட 50 ஆண்டுகளுக்கு முந்தைய காங்கிரஸ் தான் காரணம் என எளிதாக பழிபோடக் கூடியது பாஜக என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சாடியுள்ளார். அமெரிக்கா சுற்று பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி நியூயார்க் நகரில் இந்தியர்களிடையே பேசியதாவது: நீங்கள் பாஜகவிடம் எதனை கேட்டாலும் அதனை கடந்து செல்லக் கூடியதாக https://ift.tt/ZflXIPA

ஒடிஷா ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா? மத்திய அமைச்சர்கள் கருத்தால் குழப்பம்- சர்ச்சை!

ஒடிஷா ரயில் விபத்துக்கு நாசவேலை காரணமா? மத்திய அமைச்சர்கள் கருத்தால் குழப்பம்- சர்ச்சை! புவனேஸ்வர்: ஒடிஷா ரயில் விபத்துக்கு காரணம் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். அதேநேரத்தில் கிரிமினல்களின் நாசவேலை காரணமா? என்பது குறித்து விசாரிக்க சிபிஐ விசாரிக்க ரயில்வே வாரியம் பரிந்துரைத்துள்ளதாக மத்திய அமைச்சர்கள் அஸ்வினி வைஷ்ணவ், தர்மேந்திர பிரதான் கூறியிருப்பது குழப்பத்தையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஒடிஷாவின் பாலசோர் என்ற இடத்தில் சென்னை நோக்கி வந்த https://ift.tt/ZflXIPA

Saturday, June 3, 2023

ரயில் சிக்னல் குறைபாடுகள்.. 3 மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை?.. அலட்சியமா.. வெளியான ஷாக் தகவல்!

ரயில் சிக்னல் குறைபாடுகள்.. 3 மாதங்களுக்கு முன்பே எச்சரிக்கை?.. அலட்சியமா.. வெளியான ஷாக் தகவல்! புவனேஷ்வர்: ஒடிசா ரயில் விபத்துக்கு தொழில் நுட்ப கோளாறு காரணமா? அல்லது மனித தவறுகள் கரணமா என பல்வேறு கேள்விகள் எழுந்துள்ள நிலையில், மூன்று மாதங்களுக்கு முன்பே தென்மேற்கு ரயில்வே தலைமை செயல்பாட்டு மேலாளர் இந்திய ரயில்வேக்கு சிக்னல் அமைப்பில் குறைபாடுகள் இருப்பதை சுட்டிக்காட்டி கடிதம் எழுதியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநககர் கொல்கத்தா https://ift.tt/ZflXIPA

ஒடிஷா ரயில் விபத்து: இது அரசியலுக்கான நேரமா? ராஜினாமா செய்ய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மறுப்பு!

ஒடிஷா ரயில் விபத்து: இது அரசியலுக்கான நேரமா? ராஜினாமா செய்ய மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மறுப்பு! புவனேஷ்வர்: ஒடிஷா ரயில்கள் விபத்துக்கு பொறுப்பேற்று தாம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய முடியாது என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஒடிஷாவின் பாலசோர் பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ், ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி மிகப் பெரும் விபத்து நிகழ்ந்தது. உலகையே உலுக்கி இருக்கும் இந்த கோர ரயில் https://ift.tt/9PNzGVm

உலகை உலுக்கிய ஒடிஷா கோர ரயில்கள் விபத்தில் பலி எண்ணிக்கை 294 ஆக அதிகரிப்பு; 900 பேர் படுகாயம்

உலகை உலுக்கிய ஒடிஷா கோர ரயில்கள் விபத்தில் பலி எண்ணிக்கை 294 ஆக அதிகரிப்பு; 900 பேர் படுகாயம் புவனேஸ்வர்: ஒடிஷா மாநிலத்தில் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளானதில் பலியானோர் எண்ணிக்கை 294 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் 900 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஒடிஷா ரயில் விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த யாரும் படுகாயம் அடையவில்லை. ஒடிஷா மாநிலம் பாலசோர் பகுதியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகியவை மோதி மிகப் பெரும் https://ift.tt/9PNzGVm

ஒடிசா ரயில் விபத்து.. 30 மணி நேரம் ஓவர்.. 793 பேர் டிஸ்சார்ஜ்.. தீவிர சிகிச்சையில் எத்தனை பேர்! பரபர

ஒடிசா ரயில் விபத்து.. 30 மணி நேரம் ஓவர்.. 793 பேர் டிஸ்சார்ஜ்.. தீவிர சிகிச்சையில் எத்தனை பேர்! பரபர டெல்லி: ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து அனைவரையும் அதிர வைத்துள்ள நிலையில், இது தொடர்பாக அம்மாநில முதல்வர் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் மிக மோசமான ரயில் விபத்து வெள்ளிக்கிழமை அரங்கேறியது. இரண்டு பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் இந்த விபத்தில் சிக்கியது. இதில் 10க்கும் மேற்பட்ட பெட்டிகள் தடம் புரண்டன. https://ift.tt/9PNzGVm

நான் ரயிலில் ஏறிவிட்டேன்.. கடைசியாக அவர் பேசியது இதுதான்.. ஒடிஸா விபத்தில் இறந்தவரின் மனைவி கண்ணீர்

நான் ரயிலில் ஏறிவிட்டேன்.. கடைசியாக அவர் பேசியது இதுதான்.. ஒடிஸா விபத்தில் இறந்தவரின் மனைவி கண்ணீர் புவனேஸ்வரம்: யஸ்வந்த்பூர் ரயிலில் ஏறிவிட்டேன் என அவர் கடைசியாக என்னிடம் பேசினார் என விபத்தில் இறந்தவரின் மனைவி கண்ணீர் மல்க தெரிவித்தார். ஒடிஸாவில் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இதுவரை 288 https://ift.tt/9PNzGVm

4 தண்டவாளங்கள், 3 ரயில்கள்! வெறும் சில நிமிடங்களில் நடந்த கோரம்! ஒடிஸா ரயில் விபத்து நடந்தது எப்படி?

4 தண்டவாளங்கள், 3 ரயில்கள்! வெறும் சில நிமிடங்களில் நடந்த கோரம்! ஒடிஸா ரயில் விபத்து நடந்தது எப்படி? புவனேஸ்வரம்: ஒடிஸாவில் ரயில் விபத்தில் சிக்கி 261 பர் பலியான சம்பவம் நிகழ்ந்த போது ரயில்கள் வேகமாக வந்துக் கொண்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒடிஸாவில் பாலசோர் ரயில் நிலையம் அருகே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் என 3 ரயில்கள் விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் இதுவரை https://ift.tt/9PNzGVm

Friday, June 2, 2023

அடர்ந்த காடு.. ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் மெகா சிக்கல்.. ஒடிசாவில் என்ன நடக்கிறது?

அடர்ந்த காடு.. ரயில் விபத்தில் சிக்கியவர்களை மீட்பதில் மெகா சிக்கல்.. ஒடிசாவில் என்ன நடக்கிறது? புவேனஸ்வர்: ஒடிசாவில் 2 பயணிகள் ரயில் அடுத்தடுத்து விபத்துக்கு உள்ளானது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காட்டு பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டதால் அங்கே மீட்பு பணிகள் மேற்கொள்வது கடினமாகி உள்ளது. கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி வரும் பிரபல கோரமண்டல் எக்ஸ்பிரஸ் மற்றும் பெங்களூரில் இருந்து ஹவுரா வரும் எக்ஸ்பிரஸ் இரண்டும்தான் விபத்து உள்ளாகி இருக்கிறது. https://ift.tt/qMw0Qeu

Thursday, June 1, 2023

ரூ.1000 மகளிருக்கான மாத உரிமைத்தொகை.. ரேஷன் கடைகளில் பட்டுவாடா.. பணத்தை இப்படித்தான் பெற முடியுமாம்

ரூ.1000 மகளிருக்கான மாத உரிமைத்தொகை.. ரேஷன் கடைகளில் பட்டுவாடா.. பணத்தை இப்படித்தான் பெற முடியுமாம் சென்னை: மகளிருக்கு, 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. பெண்களுக்கு 1000 ரூபாய் அறிவிப்பு குறித்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி நிதியமைச்சர் அறிவித்தார்.. மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என தமிழக https://ift.tt/qMw0Qeu

தெலுங்கானா நாள்.. ஆளுநர் தமிழிசையை நிகழ்ச்சிகளுக்கு அழைக்காத முதல்வர் கேசிஆர்- தொடரும் யுத்தம்!

தெலுங்கானா நாள்.. ஆளுநர் தமிழிசையை நிகழ்ச்சிகளுக்கு அழைக்காத முதல்வர் கேசிஆர்- தொடரும் யுத்தம்! ஹைதராபாத்: தெலுங்கானா தனி மாநிலமாக உதயமான நாள். தெலுங்கானா உருவான நாளை முன்னிட்டு முதல்வர் சந்திரசேகரராவ் தலைமையிலான மாநில அரசு பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. ஆனால் இந்த நிகழ்ச்சிகளுக்கு அம்மாநில ஆளுநரான டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அழைக்கப்படாதது விவாதப் பொருளாகி இருக்கிறது. ஆந்திரா எனும் மிகப் பெரிய மாநிலம் 2014-ம் ஆண்டு 2 ஆகப் பிரிக்கப்பட்டு https://ift.tt/qMw0Qeu

200 யூனிட் இலவச மின்சாரம் உட்பட 5 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? கர்நாடகா அமைச்சரவை இன்று முடிவு!

200 யூனிட் இலவச மின்சாரம் உட்பட 5 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? கர்நாடகா அமைச்சரவை இன்று முடிவு! பெங்களூர்: 200 யூனிட் இலவச மின்சாரம் உட்பட 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக கர்நாடகா முதல்வர் சித்தராமையா தலைமையிலான மாநில அமைச்சரவை கூட்டம் இன்று முடிவு செய்ய உள்ளது. கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசம், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், https://ift.tt/DJLzt3T

அநியாயமாக பறிபோன 60 பச்சிளம் உயிர்கள்.. அதிகார வெறியால் சூடானில் கொடுமை

அநியாயமாக பறிபோன 60 பச்சிளம் உயிர்கள்.. அதிகார வெறியால் சூடானில் கொடுமை சூடான்: சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போர் காரணமாக, உணவு கிடைக்காமல் குழந்தைகள் காப்பகத்தில் இருந்த ஏறத்தாழ 60 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். ஆசியாவில் உள்நாட்டு போர் உச்சக்கட்டத்தில் இருக்கும் நாடுகளில் சூடான் முக்கியமான நாடாகும். இங்கு கடந்த 2021ம் ஆண்டு ஆட்சியை ராணுவம் கைப்பற்றிய நிலையில் இவர்களுக்கும் துணை ராணுவ படையினருக்கும் இடையே அதிகார போட்டி உருவாகியுள்ளது. https://ift.tt/DJLzt3T

காங்.அரசின் கம்பி கட்டுற கதை..யுத்தம் நடத்தலையாம்- மேகதாது அணையை நியாயப்படுத்தும் கர்நாடகா டிகேஎஸ்!

காங்.அரசின் கம்பி கட்டுற கதை..யுத்தம் நடத்தலையாம்- மேகதாது அணையை நியாயப்படுத்தும் கர்நாடகா டிகேஎஸ்! பெங்களூரு: காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடகா அரசு மேகதாது அணை கட்ட முயற்சிப்பதை நியாயப்படுத்தி இருக்கும் அம்மாநில துணை முதல்வர் டிகே சிவகுமார், தமிழ்நாட்டுக்கு எதிராக யுத்தம் தொடுக்கவில்லை எனவும் கூறியுள்ளார். தமிழ்நாடு- கர்நாடகா இடையேயான காவிரி நதிநீர் பிரச்சனையில் மேகதாது அணை புதிய விவகாரமாக இடம்பிடித்திருக்கிறது. கர்நாடகாவும் கனகபுரா அருகே காவிரி ஆற்றின் குறுக்கே https://ift.tt/DJLzt3T

மேடையில் தவறி விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..பதறியபடி ஓடி வந்த அதிகாரிகள்.. பரபரப்பு

மேடையில் தவறி விழுந்த அமெரிக்க அதிபர் ஜோ பைடன்..பதறியபடி ஓடி வந்த அதிகாரிகள்.. பரபரப்பு வாஷிங்டன்: அமெரிக்காவில் கொலராடோவில் உள்ள விமானப்படை பட்டமளிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜோ பைடன் விழா மேடையில் தவறி விழுந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை. அமெரிக்காவின் 46-வது அதிபராக இருப்பவர் ஜோ பைடன். ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடனுக்கு தற்போது 80-வயது ஆகிறது. அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் https://ift.tt/DJLzt3T

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை

மணிப்பூரில் “இந்தியா”.. பெண்கள் உடைஞ்சு போய் இருக்காங்க! நேரில் சந்தித்த காங்கிரஸ் எம்பி வேதனை இம்பால்: மணிப்பூர் பெண்கள் தங்களிடம் பேசும்போ...